அனுசுயா நான் சொல்றத ஒத்துக் கொள்வாரா? | வெட்கத்த விட்டு சொல்றேன் | TRICHY VELUSAMY OPEN TALK!
HTML-код
- Опубликовано: 11 окт 2024
- அனுசுயா நான் சொல்றத ஒத்துக் கொள்வாரா? | வெட்கத்த விட்டு சொல்றேன் |ராஜீவ் கொலையில் இதுவரை வெளிவராத உண்மைகள்
#ZeeTamilNews #Gayathiriraguram #Prabhakaran #ltte #Nalini #Rahulgandhi #BJP #Congress #DMK #Stalin #Rajivgandhi #Rajivgandhi #RajivgandhiDeath #RajivgandhiAssassination #RajivgandhiDeathdate #trichyvelusamy #congress #Interview #ZeeTamil
Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
Android Link: bit.ly/3AIMb22
Apple Link: apple.co/3yEataJ
#ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
Tamil News | World News | National News
Download App - bit.ly/3kAPe3Y
☛ Visit our website: zeenews.india....
Subscribe: / zeetamilnews
Website: www.zeetamilnews.com
FB : / zeetamilnews
Twitter : / zeetamilnews
Sharechat : sharechat.com/...
Insta : / zeetamilnews
Telegram - t.me/ZeeTamilNews
🙏🙏🙏 அன்று முதல் இன்று வரை ஐயாவின் பேச்சில் எந்த ஒளிவும் இல்லை எந்த மாற்றமும் இல்ல. தமிழ் நல் உலகு என்றும் உங்களை போற்றி பாராட்டும். வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம் ஐயா அதிகாரத்தின் பக்கம் வளைந்து போகாமல் என்றும் உண்மையை மட்டுமே சொல்லும் நீங்கள் ஒரு மாமனிதர்
நான் தமிழன் என்பதை பெருமை கொண்டு சொல்வேன் உங்களைப் பார்த்து
@@tirumalazhakan6068 இவர் தமிழரே இல்லை. கத்தி பேசினால் பொய் உண்மை ஆகாது. வாழ்க இந்தியா.
Prabakarasollamal,,,sivarasansonnal,,thanusetthuduvara,,,,usa,,,sonnadhaga,,,2samikalumsolla,,adhainambi ,,seitha,,,,prabaka ran,,,,,idhu,,,than,,unmai,,
காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்களின் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் மரியாதையும் கொள்கின்றேன்
"இராஜீவ்காந்தி கொலை"
தொடர்பாக மிகவும்
தெளிவாக துல்லியமாக சரியாக கணக்கிட்டு கருத்து கூறியுள்ளார்
அவருக்கு எனது
அன்பும் ஆதரவும்
எப்போதும் உண்டு
நன்றி ஐயா
ஈழத் தமிழன்
கணேசமூர்த்தி
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே
புடிச்சு உள்ள போட வேண்டியவனை(சுப்பிரமணியசாமி) விட்டுருவிங்கள், இவரை புடிச்சு உள்ள போடணுமா உனக்கு? தைரியமிருந்தால் அவரது கேள்விக்கு பதில் சொல்லுங்கடா
@@satkunanathanshanmuganatha3915 திருச்சி வேலுச்சாமிக்கு இராஜிவ் படுகொலை பத்தி முதல்யே தெரிஞ்சு இருக்கு...அதனால் தான் தப்பிச்சுட்டானுக.. அதனால் இவனை உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்...
உன்னை உள்ள வச்சு நொங்கெடுத்தா
நீ ClA உளவாளினு உண்மை வெளிவரும்
Nee enga da irukka, un ph no enna, unna pudiccha mottha case solve aagum, under cover trace this culprit
உயர்திரு திருச்சி வேலுச்சாமி அவர்களே இந்தியாவில் இருக்கின்ற உச்சநீதிமன்றம் இந்திய மக்களுக்கு ஆராய்ந்து விசாரித்து சொல்ல வேண்டிய உண்மைகளை எல்லாவற்றையும் தனி ஒருவராக இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் செய்ய வேண்டிய வேலையை இந்திய மக்களுக்கு மீண்டும் சொல்கிறேன் உச்சநீதிமன்றம் செய்ய வேண்டிய வேலையை திரு திருச்சி வேலுச்சாமி அவர்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் உலகில் உள்ள தமிழர்கள் அனைவர் சார்பாகவும் என்னுடைய தலைவணங்கி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
திருச்சி வேலுச்சாமி மாமா அவர்களின் நேர்மைக்கு நான் எப்போதும் அடிமை. பதவி முக்கியம் என்று அவர்கள் நினைத்து இருந்தால் அவர் நிலமையை வேர லெவல்.
அரசியல்வாதிகளிலேயே ஒரு வேறுபாடான மனிதர் உண்மைக்கும் நேர்மைக்கும் உழைக்கக்கூடிய உன்னதமான மனிதர் எங்கள் ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே..
@@SHRI-d7s ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்கள் அந்தப் பதிவில் என்ன சொல்லி இருக்கிறார் என்று கேட்டுவிட்டு அதன் பின்பு பதிவை போடுங்கள்
@@Murugaiah.AA-3119 அதனால் தான் சொல்கிறேன்...பல உண்மைகள் தெரிஞ்ச திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்....
@@SHRI-d7s உங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்கள் உள்ள புடிச்சு போட சொல்லுங்க பார்ப்போம்
@@Murugaiah.AA-3119 மத்திய புலனாய்வு அமைப்பு தான் இதை செய்ய முடியும்...
மிகவும் அருமை, தெளிவான விளக்கம்.
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே
இப்படி தான் இருக்க வேண்டும் ஒரு நெறியாளர் அழகும் தமிழும் கலந்த அழகான கலவை
அருமையான பதிவு
காமராஜரின் உண்மை தொண்டன் ஜயா வேலுச்சாமி அவர்களே உங்கள் ஆயூட்காலத்தில் உண்மை குற்றவாளிகள் கண்டு பிடிக்கட்டும் பழங்கால விரதத்தமிழனை போன்று இன்று உங்களை பார்ப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா
அன்று முதல் இன்று வரை எங்கள் நேர்மைமாறா வழிகாட்டி ஐயா வேலுச்சாமி வாழ்க வணங்குகிறேன்
அய்யா உங்களுக்கு வாழ்த்துக்கள் எந்த ஒரு ஆணையம் உண்மை குற்றவாளியை விசாரணை செய்வது இல்ல இது தான் இந்தியா
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே....
@@SHRI-d7s ஒரு copy paste ku எவ்வளவு காசு?? இதே பொழப்பா அலையறீங்க
@@lakshmieben அட கூமட்ட...
திருச்சி வேலுச்சாமியிடம் நிறைய உண்மைகள் உள்ளது... அதனால் தான் வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்....
நீங்கள் ஒரு நல்ல மனிதர்.
மற்றும் ஐயா நெடுமாறன்.
இருவர் மட்டுமே
Well said
உண்மை குற்றவாளிகள் தப்பித்துவிட்டனர் . வழக்கு ஊத்திமூடப்பட்டுவிட்டது 😪😪
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே....
@@SHRI-d7s Bharathi died by Temple elephant that too played football !!! What about you C.I.A. agent? All CIA underwear torn with 33 tornados!!!🤔
@@SHRI-d7s Super 👌
@@SHRI-d7s ean sa SUBRAMANIYA SAMI per Jain commision name la irukku....
Avara vittutu....ivara ulla vaikanumnu soldreenga....
@@Jacob_christian_P அவுனுக ரெண்டு பேத்தயும் உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்....
Hats off sir u are the real hero appart frm all politicals
VELUSAMY sir U R A BANK OF HISTORIC INFORMATIONS.
HATS OFF.
REAL CONGRSS LION VELUSAMY SIR.
அருமை அய்யா. திரு.திருச்சி.வேலுச்சாமி...உண்மைய உரக்க சொல்வதற்கு வாழ்த்துக்கள்....
ஒரு interview நடக்கும்போது, தேவையே இல்லாமல் இடைடையில் தொடர்ந்து காணொளியை ஓட்டுவது பார்வையாளர்களின் கவன சிதறல் ஏற்படும்
Correct....y un necessary video ..?
கார்த்திகேயன் ஒரு'பிராடு'என்ற எனது எண்ணத்தை பிரிதிபலித்தது!
You are really honestly speaking with innermost feelings. God will surely reward you for what you spoken without hiding anything.
ஐயா அவர்களின் 30 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி வாழ்க வளமுடன்
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே....
@@SHRI-d7s - " உன்னய புடிச்சு வைத்து... நொங்கெடுத்தா சரியாகும். .. " நீ சாதாரண ஆளா... கிடையாது என்பதை.. எல்லா ஊடகங்களும். . எல்லாம் திராவிடரும்... அறிவாங்க 😳 😳
குறிப்பாக... தமிழினத்தை மொத்தமாக.. இன்வநொரு ஒரு பாளயப்பட்டு.. நாயக்கா இனம் செய்த கொலைகளைப் போல.... கொலை...களைப் போல.. செய்ரு முடிக்கவே.. இந்த. பழிசுமத்து.. நகர்த்தை.. எல்லாம்.... ... திட்டமிட்ட..சகலதும்..தெரிந்த..
அறிந்த. . சூழ்ச்சிக்.. கூட்டுத் திராவுடர்கள்... மொத்த... அரசியல்வாதிங்கள்.. மட்டுமே....இங்கு குற்றவாளிங்க.
இதை1967களின்... முன்னிருந்தே... நகர்த்தப்பட்ட.. திட்டமிட்ட சதிக் கொலைடா... இது திமுக....
ஆரிய யூதப்பிராமணர்+ தெலுங்கர்கள்...,
சிறப்பு அதிகாரி.. கார்த்திகேயன், துரோகி கருணாநிதி மொத்த வீடு..மே, வைக்கோ நாயுடு குடும்பம்... இவரோட.. உறவினர்கள்.. , அனைவருமே அறிவாங்க. ய்யா.
...இதில.. அன்றைய.. அனைத்து.. அரச அதிகாரிகளான... ஆரிய யூதப்பிராமணரும் தாமே மூலக் கொலையாளுங்க..ண்ணு அறிவார்கள்.
ஆரியப்புராமணர்... இவர்கள் தான்ய்யா நாசூக்காக உருவேத்தி ஏத்தி.. தமிழர்களை.. தாக்கி..தாக்கியே.... வாழணுண்ணு... .. அந் மண்ணுத்.. தெலுங்கர்களை... களப்பயளா ஆக்கி... வழி நடாத்தினர்.
((.....
போர் போர் போர் செய்து கோரக் கொடூரமாக... கொலை பண்ணியவர்கள் யார்.. ???
எதற்கு.....??..
அடுத்த நிலத்து தெலுங்கு மொழியான.. அந்த பிரிவு மக்களை.. தெலுங்கர்..
ஏன்டா ... தமிழர்களை... கொல்லனும்... . ???
இங்கு...மாறாக.
யார்யார்.. ஜோராக வாழ..னுண்ணு நினைத்தானுகளோ..
தமிழர்களை.. திட்டமிட்டு கூடிக் கொண்ணுட்டாங்க.. அதே.
நின்னு கவனி, ..அவ்ளோ சொகமாக. . ஒய்யாரமாக வாழ்ந்து வந்த... ஆரிய... ப்ராமணர்கள் ...அப்பவே (தற்போதைய ஐ.ரி அளவுல..., சம்பளத்தை மத்திய அரசிடம் பெற்று வர்றாங்க. )
குறிப்பாக..., துரோகி..ப்ராமண சுப்புரமணியசுவாமி.. splகொலையாளி...!
ஆரிய யூதப்..பிராமணரால கொல்லப்பட்ட.. சந்திரா சுவாமி நாயுடு...,
இவனுக... எல்லாம் தெளிவாக... தமிழினத்தை... அவலமுற வைத்தமைகளை.. 99% அறிவாங்க.... .))
திருச்சி வேலுச்சாமி அவர்கள்.. தெய்வம்டா... மனசார பேசுறார்.. நீதிக்காக... இங்கு இவர்களோடு வளர்ர்ர்விதமாகி வளந்தாலும்...... , ... மனிதமுள்ள தெலுங்கர்டா இவரு. .... 😳 😳 😳 !
@@SHRI-d7sஉன்னை உள்ள வச்சு நொங்கெடுத்தா
நீ ClA உளவாளினு உண்மை வெளிவரும்
சுப்புரமணிசாமி, சந்திரா சாமி..உண்மை இவர்களிடம், ஒளிந்து இருக்கிறது.
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்....
உள்ள வச்சு கேளுங்க..அப்பதான் அந்த சுப்ரமணியசுவாமி சந்திராசாமி காங்கிரஸ்நாய்களை பத்தி உண்மை வெளி வரும்
ஏன் இதை எல்லாம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 15 வருடங்கள் இருந்த போது சோனியா காந்தி குடும்பம் முயற்சி எடுத்து கண்டுபிடிக்க முயலவில்லை. இந்த ஆள் இவர்கள் கட்சி தலைவியிடம் கேட்க வேண்டியதை மக்களிடம் ஏன் கேட்க வேண்டும். காங்கிரஸ் 15 வருடங்கள் ஆட்சியில் இருந்த போது ஏன் இதையெல்லாம் தெளிவுபடுத்தவில்லை ?
@@murugesanthirumalaisamy5613 அதான் சொல்றார் இல்ல. சில தனிப்பட்ட சுயநலம். பயம். வெளிநாட்டு ஆபத்து.
@@SHRI-d7s சுப்பிரமணியம் சுவாமி இறக்கும் முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் .
வேலுச்சாமி ஐயா 👍👍👍🇫🇷
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே....
Points by velusamy bro is valid 🙏🙏🙏.புரோக்கர் சூநா சாமி தப்பித்து விட்டார் 😡😡😡. அருவி போல வார்த்தைகளை கொட்டுகிறார் ☺️☺️
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே..
தப்ப வைத்தது சோனியா தலைமையில் 15 வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரசு தானே 😭😭😭😭
Very very Simple and Humble man ..met in a train travel. Non AC compartment. பிழைக்க தெரியாதா அரசியல் தூயவர்👍👍👍👍👍🙏
Very good interview 👏🏻 👍 👌
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முதலிலிருந்து விசாரணை நடக்க வேண்டும். கடவுள்தான் இதற்கு உதவி செய்ய வேண்டும்.
பாஜக காங்கிரஸ் இரண்டு மே துரோக கட்சி கள் வேறுகட்சி வந்தால் உண்மை வெளிப்பட வாய்ப்பு உள்ளது
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே....
@@SHRI-d7s ஏன்? அவரா கொலை செய்தார்? உண்மையை சொல்லவும் கூடாதா உங்கள் ஜனநாயக நாட்டில்???
@@CompA-hf8pt அதனால் தான் வேலுச்சாமிய புடிச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்ல...
@@SHRI-d7s unnai vachi nalla adicha unmai varum
நல்ல மனிதர் வேலுச்சாமி
அப்ப சோனியா குடும்பம் கெட்டதா ? என்னடா இது பித்தலாட்டம் ? ஆட்சியில் 15 வருடங்கள் எதற்காக இருந்தீங்க ?
ஐயா உங்கள் குரலின் உண்மை என்றாவது நிருபணம் ஆகாத என்ற ஆதங்கத்திலும் ஆத்திரத்திலும் இருக்கின்றோம். நேரு குடும்ப வாரிசுகளாக அந்த இரண்டு பிள்ளைகளாவது மிஞ்சட்டுமே...!!!!.? அவர்களையும் கொன்றுவிடுவார்களோ அந்த படுபாதக வெளிநாட்டு சக்திகள் என்ற அச்சமும் இருக்கின்றது. நீங்களும் மிக கவனமாக இருங்கள்.துணிந்து உண்மையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றீர்கள். மிககவனம்.
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே...
ஐயாவின் மனதில் மிக ஆழமாக பதிந்திருக்கும் உண்மைகளும், அதை நம்போன்ற மூட சமூகத்திற்கு எடுத்துரைக்க முயன்று தோற்றுப்போயதை உணர்த்துகிறது இப்பதிவு.
இது உங்கள் இயலாமை இல்லை அய்யா, எங்கள் மலட்டுத்தன்மை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா திருச்சி வேலுச்சாமி வாழ்கவளமுடன் 🙏
அண்ணன் திருச்சி வேலுச்சாமி அவர்கள்
Anusuyaa first said in SITTHANNAN INTERVIEW that Dhanu got down from Maraghatham Chandrasekhar son car. But now edited after she joined Congress but your are genuine still with your version. GOD bless you well !!!🤔
ஆரியர்கள் இந்திய அரசியலில் புகுந்து விளையாடியது என்று நன்றாக தெரிகிறது .!!
300ஆண்டுகாலம் இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் யார்?
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே...
Aryan invasion is proved to be fake.. so kindly read more and find truth for yourself.
@@SHRI-d7s Dai paithiyam
@@vmrabbitlovers2403 அட கூமட்ட... திருச்சி வேலுச்சாமியிடம் நிறைய உண்மைகள் உள்ளது... அதனால அவன புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்...
ஐயாவின்தெளிவானபேட்டிசிறப்பு
மிகச்சிறந்த மனிதநேய பண்பாளர் வேலுச்சாமி ஐயா அவர்கள். ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து பேசிவரும் இவரை புறக்கணிக்கப்பட்டதே பல கேள்விகளுக்கு வழி வகுக்கிறது.மதிக்கப்படவேண்டிய மாமனிதர் இவர்
உண்மை என்றும் உறங்காது.
பொய் என்றும் நிலைத்து நிற்காது.
குற்றவாளிகளுக்கு மலர்கொத்து.
சுற்றவாளிகளுக்கு சிறை.
விரைவில் உண்மையான குற்றவாலிகள் வெளிவருவார்கள். அந்த ஏழு பேருக்கும் நீதி கிடைக்கும். மிக்க நன்றி ஐயா.
திரு கார்த்திகேயன், சுப்பிரமணி சாமி ரெண்டு பேரையும் லாடம் கட்டினால் உண்மை வெளி வரும்.
True True True
Yes
2 dum fraudu, 20 years a full India va ye yemaathi kittu irukuraangu gho, evangala new govt Cong or India Aliiance Vandha udaneye, case a re-investigation ku edukkanum, edutthu, unmaya nadandhadhu enna??? nu makkalukku sollanum. A very old murder mystery must be solved.
The entire MDMA enquiry, findings, interim internal reports, etc should be placed before the Indian 🇮🇳 Parliament and made public immediately.
I don’t think any enquiry ever happened. Only mixture eating
Anna Velusamy always super
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே
காங்கிரஸ் ஆட்சியில் ஏன் விசாரிக்கவில்லை என்று கேட்கும்போது மட்டும் சற்று தெளிவில்லாத விளக்கம் .
உண்மையான மனிதம் நம் தமிழன்
Genuine words sir
சரியாக ஸ்ரீமதி வழக்கும் இதேபோல் தான் போகிறது.
U really on the point good.
The brief statement &explanation given by respectful Veluchamy Ayya seems to be acceptable. There is something is hidden in this matter. God only knows.
அய்யா நீங்கள் சொல்வது மிகவும் சரியானது.
Masha Allah 👍
ஐயாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்❤
Super annan velu sami speech 💥💥💥
தாங்களின் பதிவு மறைத்து விட்டார்கள் ஐயா நேர்த்தியான பகிர்வு ஒட்டுமொத்த மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
Aiyya Trichy Velachery available
Correct sir
உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ஐயா...
He is bold enough to express his correct views .
Cofusing but made to think very. Deeply ❤😢😢😢.fromm malaysia
Supersir
வேலுச்சாமி அவர்கள்.திடமாக பேசுகிறார்.உண்மை வெளிவரவேண்டும்.
The great person
சிறந்த வாதம்.. ஒரு சம்பவம் நடப்பதால் யார் நன்மையடைகிறார் என்று பார்ப்பதன் மூலம்.. இலகுவாக அந்த சம்பவத்தை துப்பு துலக்க முடியும். அப்படிப்பட்ட அறிவு சாதாரண மக்களுக்கு இருந்தால் அரசியல் என்ற ஒன்று மக்கள் நடுவில் எடுபடாது, ஆனால் அப்படியான அறிவு சாதாரணமான மக்களுக்கு இருப்பதில்லை அதுதான் துரதிஷ்டம் 😊
Very good Interviw from zee tamil
எல்லோருக்கும் பயம்! கொலை காரர்களுக்கு எல்லாம் அரசு செலவில் பாதுகாப்பு! சுப்பிரமணிய சுவாமி, சந்திர சுவாமி, நரசிம்ம ராவ் எல்லோரும் செய்த சதி!
அண்ணன் என்றும் உண்மையை பேசுகிறார் எனக்கு வாழ்த்துக்கள்
அய்யா தங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது எல்லாம் நம் தலை விதி தங்களின் தூயநாட்டுபாசத்தைஎன்னிபெருமைபடுகறேன்
சுப்பிரமணியசாமி ஒன்னாநம்பர் அரசியல் புரோக்கர்
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்...
@@SHRI-d7s சுப்பிரமணிய சுவாமிக்கும் உனக்கும் என்ன தொடர்பு
@@sampathk6959 எனக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...ஆனா திருச்சி வேலுச்சாமியிடம் நிறைய உண்மைகள் உள்ளது...அதானால அவன புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்.....
அண்ணன் திருச்சி வேலுச்சாமியின் பேச்சி தெளிவானது உண்மையானது. ராஜீவ் மீது பற்று உள்ளதுபோல் நடிக்கும் காங்கிரஸ் மேதாவிகள் அரசியல் விளம்பரத்திற்காக நாடகம் போடும் யாவரும் அண்ணன் பேச்சில் தெளிவு அடைந்தால் போராடினால் உண்மைதானாக வெளிவரும். தெளிந்த அரசியல்நீரோடை வேலுச்சாமி அண்ணன்.
Thodarnthu Nayrmaiya Pesum iyya avargalukku Mikka Nandri
ஐயா வேலுசாமி ஏதற்கும் அஞ்சமால் உண்மையின் பார்க்கம் நிற்கின்றீர்கள், உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை, உங்களை வணங்குகின்றோம். நீங்கள் வாழ்க பல்லாண்டு
சுப்பிரமணியசாமியை கண்டிப்பாக விசாரித்து இருக்க வேண்டும். What happened to MDM finding ?
He is gentleman he is saying words truth
Why don’t Soniya and Rakul want to find out the truth?
I think they already know but in public they are not showing
Sir super
தொடர்ந்து போராடுங்கள் அய்யா.... Truth wins onday
Super Sir.No professional ethics,in India in most of the departments.So .....
VELSAMI SUPER
எத்தனை முறை உண்மை தாங்கள் கூறினாலும் செவிடர்கள் காதில் ஏறாது
S....
பாவம் மனம் வருந்தி இந்த பதிவிற்கான பதில் எழுதுகிறேன்.
ராஜிவ்காந்தி அவர்கள் குடும்பம் பட்ட வேதனைகள்... என் நெஞ்சம் தடுமாறுகின்றது.. இந்த நிலையில் நான் வாழ்ந்தேன். என கடவுளிடம்.. வேதனை படுகின்றேன்
காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினரான திருச்சி வேலுச்சாமி ஐயா..! அவர்கள்.. இன்றைய காலக்கட்டத்தில்... இவர் ஓருவரே நேர்மையான இந்திய அரசியல் நீதி காக்க பாடுபடும்.. மூத்த கட்சித் தலைவர்!
வாழ்க.. வளர்க இவர் பணி!
11:22 - 11:36 அவர சொல்ல விடுங்கமா. சும்மா அறிவாளி மாறி sound விடாதீங்க. மனசுல Pandey, Mukthar ன்னு நெனச்சுகிட்டீங்க போல...
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே
Truchy velusamy sir telling truthful about rajiv gandhi sir murdering case and we give royal salute to him and thanks to zee tamil news media vison ok go ahead
True tamil leader our வேலுசாமி. ஒரு நாள் இவர் சொல்வது நடக்கும்...
First time I spent full time to watch this video of a Congress leader
Very very Great Man Mr.Valuswamy
ஆம்! தமிழ் நாட்டின் தமிழர்களை ஆள தேவையான. நீதி ஆராய்தல் திறமை!! நீதி தவறாமை!! சத்தியந்தின் கொடையான நேர்மை!!
திருவாளர் திருச்சி வேலுச்சாமி ஐயா அவர்களிடம் வெகுவாக உள்ளது!
இனி ஐயாவைப்போல்.. போல் நேர்மையின் வாரிசுகள். உண்மைகளை-- ஆய்பவர்கள் நிறைய பேர் உருவாக வேண்டும் என இறைவனை பிராத்திப்போம்!!!
சோனியாகாந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஏன் சுப்பிரமணிய சுவாமியை விசாரணை செய்ய அழுத்தம் கொடுக்கவில்லை.
True congressman
உண்மையான கொலைக் குற்றவாளி சுப்ரமணிசுவாமி என்பது 100% உண்மை . அவனை விசாரணை செய்யும் விதமாக விசாரித்தால் உண்மை வெளி வரும் .
I love Mr.Velchamy
A good interviewer
💪💪💪💪💪
சட்டப்படி தண்டித்தாகிவிட்டது அதற்கு மேலும் தண்டனை என்பது கொடுங்கோல் ஆட்சிதான்
உடனடியாக தூக்கில் போட்டிருக்க வேண்டும்...
உண்மை குற்றவாளிகள் தானாகவே இறந்ந பிறகு தான் உலகிற்க்கு தெரிவார்கள் !!! பிரதமருக்கே இந்த நிலைமை வாழ்க ஜனநாயகம் !!!
veluchamy sir valka nooruandukal praartikiren
உண்மையான ,மனசாட்சி உள்ள மாமனிதர். காங்கிரஸ் கட்சியின் உன்னதமான தலைவர்.
ஈழ தமிழர்களை கொன்று குவித்தவர் சோனியா காந்தி.
வேலு சாமி சார் நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை
குற்றவாளிகள் தப்பினாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட கூடாது என்ற கருத்துடையவரோ!!!!! (((இ வ ர்)))
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும்
உண்மை கண்டறியும் சோதனை இருக்கு. சந்தேகம் யார்மீது வருகிறதோ அனைவரையும் சேn தனை கூடத்திற்கு அழைத்துவிட்டால் போச்சு.
இந்த அரசாங்க த்தில்.நாம்.நீதியை.எதிர்பார்க்க.முடியாது.அராசகம்.தலைதூக்கி.உள்ளது
ஐயா மீது மதிப்பு கூடுகிறது.. 🙏🙏
Iya v.samy 100 % is true so some body needs to reopen this case and find out who is behind this murder
திருச்சி வேலுச்சாமியை புடுச்சு உள்ள வச்சு நொங்கெடுத்தா எல்லா உண்மைகளும் வெளிவரும் போலயே..
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரே நல்ல மனிதர் ஐயா வேலுச்சாமி மட்டும் தான்
நடுநிலையான பேட்டி.