நீங்க யாருடா வீரப்பனை மன்னிக்க? Valampuri John about Nakkheeran Gopal | Veerappan
HTML-код
- Опубликовано: 31 авг 2020
- #Nakkheeran #NakkheeranGopal #ValampuriJohn #Veerappan NKNS
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
வலம்புரியார் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்! அவர் மறைவு தமிழுக்கு பெரும் இழப்பு !
😊😊?
சிந்தனை சிற்பி, தமிழ் வார்த்தை சித்தர் நெய்தல் நில உவரி கடல் கொடுத்த முத்து எங்கள் கல்லூரி சீனியர் திரு.வலம்புரி ஜாண் அவர்களுக்கு கன்னியாகுமரி-திருச்செந்தூர் சாலையில் உவரி இடையன்குடி சந்திப்பில் தமிழக அரசு வெண்கலை சிலை நிறுவி, பச்சைத் தமிழனுக்கு நன்றிக்கடன் செலுத்தவேண்டும்.வீரனை வீரன்தானே போற்றுவான்.ஆரிய அடிமை அண்ணாமலைகளா பேசுவார்கள்!
👌👌👌👌🖤 அவர் தமிழுக்காக எதுவும் செய்யலாம் !
எல்லாம் சரி வார்த்தை சித்தருக்கு புகழ் அஞ்சலி சரி
அவரை அண்ணாமலையார் போன்றவர்களும் பாராட்டக்கூடாதா?
அதில் என்ன வேற்பாடு?
உவரியாரே உமது துணிவு இப்போது எவருக்கும் இல்லை..உமது இழப்பு தமிழுக்கு ஏற்பட்ட இழப்பு..உமை இன்றும் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்..
உண்மை
கடைசி வரைக்கும் வீரப்பன் சந்தன மரத்தை யாருக்கு விற்றார் என்ற உண்மை வெளியே வராது
நக்கிரனுக்கு.தான்
@@santhanakumar4126
ர
இயேசு---யூதாஸ்
வீரப்பனாா்--கோபால்
பிரபாகரன்அவர்கள்--வைகோ
இது புரிந்தால் நீ அரசியல் தெறிந்தவன் என்று அா்த்தம்.
🙏🇵🇸🙏 NAKKHEERAN 🙏🇵🇸🙏
சிறு வயதிலிருந்தே..
என் மனம் கவர்ந்தவர்.. அவர்.. தமிழுக்கு.. நான்
என்றும் அடிமை
வார்த்தை சித்தரின் பேச்சு மட்டுமல்ல அவரின் நூல்களும் மிகச் சிறப்பானவை பாரதியாரைப் பற்றி எத்தனையோ பேர் எழுதி இருக்கிறார்கள் ஆனால் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் எழுதிய
பாரதி ஒருபார்வை மிக அற்புதமான நூல் மற்றும் அவரின் படைப்புகளான
சீனம் ஏன் சிவப்பானது,
இதோ சில பிரகடனங்கள்,
அந்தக இரவில் சந்தன மின்னல், போன்ற நூல்கள் காலம் கடந்து நிற்கக் கூடியவை
அன்பார்ந்த நண்பரே அவருடைய படைப்புக்கள் கிடைக்குமா?
@@subbarao71 கிடைக்குமே
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் சிம்ம குரலோன், அம்மாவின் பொதுக் கூட்ட உரைகளுக்கு இவரின் பேனா தான் தொடக்க காலத்தில் பால் வார்த்தது, ஒரு வார இதழின் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில், அரசியல் சூழ்ச்சி காரணத்தால் இவரை அம்மையாரிடம் இருந்து இரக்கம் இன்றி அகற்றினர் ,பிற்காலத்தில் அம்மையாருக்கு அவர்களால் தான் முடிவுரையும் ஏழுதப்பட்பது, இந்த வலம்புரி அம்மாவோடு பயணித்திருந்தால் இன்றும் அம்மாவை மரணம் அரவணைத்திருக்காது ,குறிப்பாக வார்த்தை சித்தர் வலம்புரியாரிள் இழப்பு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும் !
#நக்கீரா நீ வாழ்க வாழ்கவே!!!🌹🥀🌺🌷🌼🌻
A true tribute to brave heart gopal
அருமை அருமை
My fevarater sir
நக்கீரன் கோபால் மிகவும் துனிச்சலானவர் எந்த விஷயத்தையும் பயப்படாமல் வெளியே கொண்டுவரும் தைாியசாலி வாழ்கபல்லாண்டு.
❤❤❤
Nice
Voice seems like Anna
இப்படி ஒரு பேச்சாளன் இன்றைக்கு இல்லை.. அவனது தமிழைச் சொல்லவில்லை.. அவனது துணிவு, பேச்சின் தெளிவு, முகம் பார்த்து நடிக்காத முறை..
அவருடைய தமிழும் அப்படித்தானே
🎉
💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👌👌👌🙏🙏🙏🙏💫💥💯💥💫💥💯
திராவிடம் வளர்ந்தது இவர்களைப் போன்றோர்களால் என்பது மறுக்க முடியாத உண்மை!
Kadaisi varaikkum Veerappan video va poda maatinga
Kandipa podave mataga
சிறந்த மனிதரை தவற விட்டு விட்டோம்.அரசியல் இவரை பலி வாங்கி விட்டதோ
தமிழ்
மேடையில் எப்படி எச்சி சேகர் இருக்கிறான் ?
ஏன் இருக்கக்கூடாதா உனக்கு மட்டும் தான் இடமா?
@@subbarao71 dai pootha
@@tamilansailor தமிழன்னு பேர் வெச்சிக்கினா மட்டும் போதாது.ஒழுங்கா எழுத தெரியனும்
ஒரு மண்ணும் இல்லாமெ பேச வந்துட்ட போடா
ruclips.net/video/Eg2G5TecFlU/видео.html selvaragavan meets manirathnam aayirathil oruvan
Go pal valampuri Jan avargalaiyum avan ivan enru pesuvaaro ennavo?
Pzwb ra qraw
Ethu than Tamil pehu Simon
Pehalla
Valamburi John kalathirkum irupar.