அமைதியான நதியினிலே Song HD | Amaithiyana Nathiyinile |Aandavan Katalai |Sivaji |MSV | Kannadhasan.
HTML-код
- Опубликовано: 28 апр 2022
- #Amaithiyana_Nathiyinile_Song #Aandavan_kattalai_Song #Sivaji #MSV#kannadhasan
அமைதியான நதியினிலே Song HD | Amaithiyana Nathiyinile |Aandavan Katalai |Sivaji |MSV | Kannadhasan.
படம் : ஆண்டவன் கட்டளை
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : சௌந்தரராஜன், சுஷீலா
வரிகள் : கண்ணதாசன்
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான .....
தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான .....
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை
அமைதியான .....
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான .....
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்...
For More Movies And Songs Please Subscribe To:
#kannadhasan_4K_TamilSongs.
சுசீலா அம்மா குரலில் ஹம்மிங் தொடங்குமிடம்....ப்பா..... சொல்ல வார்த்தைகளில்லை.. டி.எம். எஸ் ஐயா மற்றும் சுசீலா அம்மா வின் குரல்களில் உள்ள காந்தம்.. காலம் கடந்து இன்னும் கேட்பவர்களையெல்லாம் ஈர்க்கச் செய்யும் வல்லமை கொண்டது
அற்புதமான இளமை காலம் ... கண்ணதாசன் வரிகளுக்கு என்றுமே அழிவில்லை... வாழ்க தமிழ் ... வெல்க தமிழ் ...
காலத்தில் என்று ம
காதல் கை கூடியதை திருப்தியுடன் கண்ணீரைச்சுண்டி மகிழும் தேவிகாவின் நடிப்பு அபாரம்
சிவாஜி கண்ணதாசன் m s v T m s இணைந்தால் சொர்க்கம் தான்
TMS..சுசீலா.. குரல்கள் நம் தலைமுறைக்கு கிடைத்த பொக்கிஷம்.. கண்ணதாசன்..MSV.. காலத்தின் பொக்கிஷம்
என்ன ஒரு அழகான காவிய நதி பாடல் அற்புதமான வரிகள் அழகோ அழகு சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்த்துக்கள்
It's9issue 9
இந்த பாடல் பல செய்திகளை
வலியுறுத்துகிறது.
வளமான சிந்தனை....
The Producer asked Mr kannadasan write all songs in urgent because he liked to release the film during May holidays...... so he urge Kannadasan several times...
Because He wrote this song with so many May May in the songs.
What a lyric writer....
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்.நல்ல வரிகள் நன்றி
Super
தெய்வீக கானமய்யா..... வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.
கண்ணதாசனின் கவித்துவமான வரிகள் கேட்க கேட்க இன்பத்தின் உச்சம் ... நடிகர் திலகத்தின் மென்மையான நடிப்பில் மெய்மறந்தேன்.
அற்புதமான பாட்டு
என்றும் மனதை விட்டு
நீங்காத கருத்து உள்ள
பாடல் தெய்வத்திரு
கவிஞர் கண்ணதாசன்
அவர்களுக்கு
💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
இரவின்
மடியில்
கவியரசரின் இனிமையான பாடல்.காலத்தால்
அழியாத இசை.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அமைதியான இடத்தை தேடும் ஓடத்தை போல அமைந்தது என் வாழ்க்கையும் நன்றி இறைவா!
உங்களை பார்த்து ஏங்குகிறேன்
AMANPARE
இசையமைத்தவர்&பாடல்எழுதியவர் &பாடியவர்கள் &ஒளிப்பதிவு செய்தவர் அனைவருக்கும்எனது இதயம்கனிந்த பாராட்டுக்கள்.👌👍
கண்ணதாசன் எழுதிய பாடல்களில்
தனித்துவமான பாடல்களில் இதுவும் ஒன்று
காவிய கானம்..
அரசர்/மன்னர்.. அற்புதமான படைப்பு. 👌👌
என்ன அற்புதமான வார்த்தைகள். 🙏💐💐
மனதை மயக்கும் இசை 🙏💐💐.. இசைதேவதைகளின்இனியகுரலோடு. 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐...
நன்றி....
P
Rvaradharajan
எம்.எஸ்.வி.யின் இசை நதியில் இந்தப் பாடல் காலமெல்லாம் கவிழ்ந்து போகாத ஓடமாக ஓடும்..!
V y
@@nandhagopi4146 0per 0000per the pannu did it take to the
Thirumalai and
இந்த பாடல் கேட்கும்போது.கண்களில்கண்ணீர்வருகிறது.என்ன.பாடல்.என்ன.இசை.என்னபாடல்வரிகள்..உங்கள்காலங்களில்.நாங்கள்வாழ்ந்தோம்.என்பதைபேறும்பாக்கியம்🙏🙏🙏🙏
தென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது.
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும் பொழுது.........அருமையான வரிகள்.
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள்.
நம் வாழ்நாள் முழுதும் நம்முடன் வாழும்.... வரும்..... பாடல் இது.....
ஐயா கண்ணதாசா... உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை.. என்ன ஒரு உவமை என்ன ஒரு ஆழமான பாடல் வரிகள்.. உங்கள் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது மிகப்பெரிய சந்தோசம் 🙏🙏🙏
5
@@selvarajm8455 O
Olo kko kk
Lo
O
@@karunam.karunakaran3258 pppp
the ppl)
கண்ணதாசனே நீர் சென்ற இடம் எது என தெரிந்தும் தேடும் எமது உள்ளம்... இந்த மாதிரி பாடல்கள் கேட்கும் போது.
he is living
ii
iooppppppppppp
@@hemaraman1581 pp
Entha பாடலை கேட்டால் தன்னை மறந்து தூக்கம் வரும்
இரவு இந்த பாடலைகேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது ஆனால் அது சந்தோசமா இல்லை சோகமா என உணர முடியவில்லை. இசை, பாடலின் பொருள், இருவரின் உணர்வு பூர்வமான நடிப்பு அப்படி.
Thank you this. Your sons give to. You sopore please leave for me get lost ❤️
காலத்தால் அழியாத
இனிமையான பாடல்.
கேட்பவர் மனம்
அமைதியாகிவிடும்.
இந்த படம் எங்கள் ஊரில் வந்தபொழுது எனக்கு வயது 10 இப்போது என் வயது 69. மிகவும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாதபாடல்
உங்களின் பசுமையான நினைவுகளில், இன்னமும் இந்த பாடல் தாலாட்டுகிறது.இந்த பாடல் கேட்கும் பொழது மணது இலகு ஆகிறது..
இந்த படம வெளியான வருடம் 1964 கொஞ்சம் வயதை சரியாக சொல்லுங்கள்
@@a.g.pongalanfernando2141 avaru sariyathan solluraru
@@a.g.pongalanfernando2141 #
Yellam kadanthu povathuthan Sir vazhkai
காலத்தால் அழியாத பாடல் நன்றி கவிஞர் ஐயா எம் எஸ் வி சார் ஜெய் ஸ்ரீ ராம்
கவியரசர் கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க
Supert
Sivaji Ganesan Devika nadippu Arumai
அருமையான மறக்கமுடியாத
பாடல்களில் ஒன்று இரவி
காலத்தால் அழிக்க முடியாத பாடல்
அருமை!
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும் (2)
காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும் (2)
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
தென்னம்
இளங்கீற்றினிலே.
தென்னம் இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றல் அது (2)
தென்னைதனைச்
சாய்த்துவிடும் புயலாக
வரும்பொழுது (2)
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
ஆற்றங்கரை
மேட்டினிலே ஆடி
நிற்கும் நாணலது (2)
காற்றடித்தால்
சாய்வதில்லை கனிந்த
மனம் வீழ்வதில்லை (2)
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும் (2)
..
நாணலிலே
காலெடுத்து நடந்து
வந்த பெண்மை இது (2)
நாணம் என்னும்
தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது (2)
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
அந்தியில்
மயங்கி விழும்
காலையில் தெளிந்து
விடும் (2)
அன்பு மொழி
கேட்டுவிட்டால் துன்ப
நிலை மாறிவிடும் (2)
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
🌴🌴. சினிமாஎன்ரால். இதுபோலசினிமாஅழகான. ஒரு ஜோடி. காதில்தேன்வந்துபாயிது
Anbu mozhi kettuvittal thunbanilai maari vidum superlyrics.kaviarasarukku 🙏🙏🙏
அழுகை ஆனந்தமாகிறது இசையால்....
என்றும் நினைவில்......
M
Beautiful song
Kannadasan the great.
No body is equal to him
Not only this song, all songs
Old is gold
True
தேன் போன்ற பாடல்
உண்மைதான் 🐤சார் 😭🏔🐤
Rarest Gift of People of Tamil Nadu. Tamil knowing people alone can understand and enjoy this super song.
காலத்தால் அழியாத காவியம்
No more peace river when humans stamped on earth every thing else destroyed. As usual Sangfroid
Ever green.
Never lasting.
Melodies.
🙏🙏🌹🌻 to lyrics writer and music composer.
Highest philosphical truth. Inimel ipdi paadal varaadhu.
சூப்பர் 💞💕♥️
பாடலின் ஆரம்ப இசை அற்புதம் பாடலின் சுழல் நமக்கு புரிந்து விடுகிறது. MSV அவர்கள் தன் இசை மூலம் கதை சொல்கிறார். மனதை வருடும் இசை MSV +கண்ணதாசன்+TMS+P.Susila combination A one🎉🎉🎉
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
ஐயா மிகவும் பிரபலமான மனதை உருக்கும் பாட்டு நடிப்பு பிரமாதம் பிரமாதம். சிவாஜி கணேசன் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சிவாஜி கணேசன் மட்டும் வந்தால் போதுமா?! கவியரசு கண்ணதாசன் டி.எம்.சவுந்திரராஜன். எம் எஸ் . விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்கள் எல்லாம் வேண்டாமா?
Very good
Good song to here 🤩🤩
Super line
ஆமாம்பா....நன்றிபா
En...Uthadugal. Asaipodum. Amaithiyana....isai.....
உள்ளம் உருகுதய்யா.
This song isRealy great than old songs
Mk
Rarerest jewel of Tamil songs....one of the best songs ever produced by mankind.
Marakka mudiyada paadal
A fantastic song bringing me a nostalgia about my childhood days in Tamil Nadu.
Tms ,sushila voice so sweet
What a body language and facial expression. Unforgettable king of action.
Song super super sir👌👌👌❤️❤️❤️🌹🌹🌹🌹👍👍
Awesome music beautiful words.Lovely voice
Just one example to prove the Viswanathan Ramamoorthy duo are are the greatest emperors of light music.
இசையும் வரிகளும்...தெய்வீகம்...
Super 😙💖
Super
സൂപ്പർ ഇതുപോലോരുപാട്ട് ഇപ്പോൾ ഇല്ല
My dad favorite song
எப்படி ஒரு கற்பனை கவனம் செலுத்தி வாழ்கை முறை மாற்ற வேண்டும்
நாங்கள் பார்த்த முதல் படம். இனிமையான நினைவாக என்றும் இருக்கும்
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
Very versatile super good song
Valgavalamudan kaviarasar
அமைதியானாநதியினிலேஅருமையானாகாதால்பாடால்இன்னும்எத்தனைபேர்கேட்பார்கள்என்றுதெரியவில்லை
நாணலிலே கால் எடுத்து நடந்து வந்த பெண்மை இது அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்...... ஐயா மறைந்து விட்ட தமிழ் கவிஞர்களே இது போன்ற பாடல்கள் இருக்கும் வரை நீங்கள் இன்னும் இந்த மண்ணில் வாழ்கிறீர்கள்.... நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது எங்களுக்கு பெருமைதான் தமிழ் மண்ணுக்கே உரித்தான இந்த நளினம் உலகில் வேறு எந்த பகுதியிலும் கிடையாது
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள்.
👍👍👍
This is one of the songs that even TMS enjoyed listening to.
Fantastic the old song
Naanal enumThendralilae Thottil Kattum Pennmai!❤
இந்த பாடல் உலகின் 8 ஆவது அதிசயம்
The secret of the success of sivaji and mgr and others is kannadasan and we must always keep in our memory only
Mr kannafasa
Even MSV and vali
❤
Super 💘💝🌹💚 songs
Kindness of god is Kanchana
The death of kannadasan created a big vacuum in Tamil Nadu and every tamilan must keep in memory Mr.kannadasan for his wonderful creations.
Devika,song,tuganakkuruvi,kudu
🌹தென்னையிளம் கீற் றினிலே ! தாலாட்டும் தென்றலது ! தென்னை தனை சாய்த்துவிடும் ! புயலாக வரும்பொழுது. 💐😝😍😎😘
Sooper song
A sweet song I enjoyed more
Nice songs 👌👌👌😍😍😍
One of the best melodies
When we were watching this movie . Cinema owner did announce we must stop the movie because of the sound . He call sound engineer
But corrected the issue
அருமை 👸
My favourite song 🥰🥰🥰 from Malaysia🇲🇾
Very nice song
Nature tribe moments
CAN'T FORGET THIS SONG.
My favorite song
சூப்பரா
Blesed god our sivaji he live with us
No one can sing so sweet as TMS.
Next.mendhum.vaa
Thalaiva
The great my heart of LOVE!!! Song
Enaku pidittha padal
I don’t like conflict in my life even though I was born & raised in Tamil family in Ceylon but love to help Johanna north from Finland