விடுதலை சிகப்பி ஏற்புரை | 'எறிசோறு' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா | Viduthalai Sigappi speech
HTML-код
- Опубликовано: 5 янв 2024
- நீலம் பதிப்பகம் வழங்கும்
விடுதலை சிகப்பியின்
'எறிசோறு'
கவிதைத் தொகுப்பு
வெளியீட்டு விழா
சிறப்பு அழைப்பாளர்கள் :
இந்திரன்
உமாதேவி
வெய்யில்
பா.இரஞ்சித்
ஏற்புரை :
ப.விடுதலை சிகப்பி
நிகழ்ச்சித் தொகுப்பு : தீபிகா நடராஜன்
6-1-24
Chennai
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
முதன் முதலாக மதுரை மேலூரில் ப. ரஞ்சித் அண்ணனுக்கு போஸ்டர் ஓட்டுனது நாங்க தான் ...
புலி பட்டி
மதுரை மேலூர் என்றால் கீழவளவு. அண்ணன் திருமாவளவனின் புரட்சி நினைவுக்கு வரும். இனிமேல் உன் நினைவு என்றும் வரும் வாழ்க வாழ்க வளமுடன்.
ரஞ்சித் அண்ணா உதயா அண்ணா இல்லனா யாருமே இல்ல இது நா பார்த்த உண்மை 🙏💙
வா நண்பா உன்னோட தென் மாவட்டங்கள் பற்றிய கலைப்படைப்பை காண காத்துக் கொண்டு இருக்கிறோம்.
விடுதலை பேச்சு மிக இயல்பு, மிக சிறப்பு 🌹👌
யார்யா நீ.. புசுக்குன்னு என்னையவே கண் கலங்க வச்சிட்ட கடைசீல
அண்ணன் புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் வாழ்க பல்லாண்டு இதுபோன்ற இவரைப் போன்ற இளைஞர்களை வெளிக்கொணர்ந்தமைக்கு... அழுகையை அடக்குவதும் சிரிப்பை அடக்குவதும் இயற்கைக்குப் புறம்பானது
வாழ்த்துக்கள் அண்ணா கவிதைகள் அனைத்தும் தீயாய் இருந்தது நிச்சயம் நீங்கள் திரைத்துறையில் சாதிப்பீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉💐💐💐
இயல்பான பேச்சு 😍 வாழ்த்துக்கள் விடுதலை ❤️
🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மருமகண்ணே வாழ்க வளர்க்க என்றும் உங்கள் மாமாவின் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Super ne ❤
தோழர் அற்புதமான இயல்பான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
வாழ்த்துகள் விடுதலை சிகப்பி 🎉❤ மகிழ்ச்சி.
நன்றி கபிலன் தோழர். அரும்பணி தொடரட்டும் 💐
அறிவு ஜீவி என்ற எண்ணங்கள் இல்லாமல் தனது வழக்கு வட்டாரத்து மொழியில் அழகாக வரிகளை தொகுத்து பேச்சுரை நடத்தியுள்ளார் இதை பார்க்கும் போது இனிமையாக இருக்கிறது
2016ஆம் ஆண்டு நான் சென்னையில் B.S.Abdurahman University ல் இருந்த Crescent Engineering college ல் பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் விடுதலை சிகப்பி விக்கி அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது நான் சிவகங்கை திருப்பத்தூர் பகுதியில் இருந்து வந்ததாலும் அவர் எங்கள் பக்கத் ஊர் (ஒக்கூர்) என்பதால் முதல் சந்திப்பிலே அவரும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர் போல பேசினோம் , கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர், ஒரு நாள் நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தபோது என்னிடம் அவர் கூறினார் நிச்சயமாக ஒரு நான் எழுதக்கூடிய வசனங்கள் சினிமாவில் பாட்டாக வரும், நீ அதை கேட்பாய் என்று... அவருடைய வெற்றியை எதிர்பார்ததவனாக...
விடுதலைக்கு வாழ்த்துக்கள் மிக இயல்பான சொற்கள் மூலம் நம்முடன் உரையாடுகிறார் வாசிப்பே ஒளி
க இரமேஷ்பாபு
மெச்சி 👏👏
🎉வாழ்த்துக்கள்🎉
Sir super speach hats off
Congratulations bro 😍
உங்களின் வட்டார மொழி பேச்சு அருமையாக உள்ளது இயல்பான பேச்சு வாழ்த்துக்கள் 💐💐💐💙
Pinankalil matthiyil aanavakaari -sprrrrr
But unka slang romba pidikkum ❤❤❤❤
மலக்குழி மரணம் கவிதை 🔥🔥🔥
இந்த தம்பி அழகாக இருக்கிறானேப்பா..!
நல்ல களையான முகம்..!கவர்ச்சியான சிரிப்பு..! ப.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றி மாறன், அமீர் போன்ற இயக்குநர்கள், இந்த தம்பியை கதாநாயகனாக அறிமுகம் செய்யலாமே..?
செய்தால் இந்த பையன் தமிழ் சினிமாவில் சிறந்த கதை நாயகனாக வருவான்..!
End 😘😘😘💔
🎉🎉🎉
இயல்பான பேச்சு,வாழ்த்துக்கள் விடுதலை 🙏🙏
தம்பி
பெரும் மகிழ்ச்சி தோழர்.....வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா..... 🥰🥰
வாழ்த்துக்கள் 🎉
I like his speech ❤❤❤
Super💥💥💥
🎉❤
Yaara nee ivlo iyalba nadikkama pesura?
Ranjith is banyan tree
உங்க எண் வேனுமே தோழா