நாம் தமிழர் கட்சியை புறக்கணிக்கும் ஸ்டாலின்.| சுபவீ -க்கு இந்த பிழைப்பு ஒரு, 'பாவச் செயல்'...

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 96

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Месяц назад +14

    அண்ணன் ஏகலைவன் மற்றும் முத்துப்பாண்டி அண்ணன் அவர்களுக்கும் நன்றி சு. பாவிக்கு சரியான சவுக்கடி...

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 Месяц назад +14

    அண்ணன் ஏகலைவன்மருது ஏற்கும்முத்துப்பாண்டி அவர்களுக்குதமிழ் கொடியின் நன்றி நன்றி

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +20

    அண்ணன் முத்துப்பாண்டி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க வளத்துடன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க வளர்க

  • @deeps_cooking123
    @deeps_cooking123 Месяц назад +20

    நாம் தமிழரை சந்திக்க தைரியம் இல்லாத கட்சி

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 Месяц назад +6

    அருமையான விழக்கம் மருது ஜயா ஏ தலைவன்🙏🙏🙏

  • @krishnasamy5743
    @krishnasamy5743 Месяц назад +2

    இருவரின் உரையாடல் நன்று. அருமையான பதிவு 🎉.
    வாழ்த்துக்கள்🎉❤

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 Месяц назад +6

    திமுக செய்த பாவத்தில் இருந்து விடுபட ஒரே ஒரு பரிகாரம் நாம் தமிழர் இயக்கத்திற்கு உதவிட வேண்டும் கர்மவினை. தொடரும் இதற்கு முற்றுபுள்ளிவைக்க இதுவே சிறந்தவழி| இது என் மனதில் உள்ள சொல்/

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      பிரபாகரனை தூக்கிலிடுவோம் என்று தான் ஜெயலலிதா வாயால் சொன்னார் ‌ஆனால் ஜெயலலிதா அதை செயலில் செய்யவில்லை.
      ஆனால் கருணாநிதி 30; ஆயிரம் விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் 1.50 ஈழத் தமிழர்களையும் கொன்று குவிக்க சோனியாவுக்கு உறுதுணையாக இருந்தாரே
      கருணாநி! ஜெயலலிதா மாதிரி வாயால் சொல்லாமல் பிரபாகரனையும் 1.50 லட்சம் ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைக்கு துணை போய் செயலில் காட்டினாரே கருணாநிதி இது எவ்வளவு பெரிய துரோகம்
      ஈழத் தமிழர்களுக்கு!!
      இந்த கருணாநிதியைப் பற்றி தான் தமிழர்கள் பேசக் கூடாது என்று சுப வீரபாண்டியன் பேசுகிறாரா!

  • @selvarajr9113
    @selvarajr9113 Месяц назад +5

    Ntk❤ntk❤ntk❤

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +4

    அண்ணன் முத்துப்பாண்டி❤❤❤💯💯💯

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Месяц назад +24

    ஒரு சிறிய திருத்தும் : வேளச்சேரியில் பணம் கொடுக்காமல் செல்லவில்லை . கூட்டத்திற்கு வருபவர்களுக்கு "Chair Free " என்பதால் தான் கூட்டமே வந்தது . கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் இதற்காக பாராட்ட பட்டார். இது ஒரு முன்னணி பத்திரிகையில் வந்த செய்தியும் கூட.

    • @tilakshekar6150
      @tilakshekar6150 Месяц назад +4

      Chair free கூட்டமா அதற்கு தான் போன திராவிடியன் திமுக கூட்டத்தின் போது மககள் chair ரை. தலையில் சுமந்து கொண்டு போனார்களா ? நல்ல கூட்டம் திராவிட கூட்டம்

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 Месяц назад +2

      இது ஒரு முன்னணி DMK பத்திரிகையில் வந்த செய்தியும் கூட.

  • @balakrishnanv7606
    @balakrishnanv7606 Месяц назад +10

    அருமையான பதிவு ஆனால் மக்கள் தமிழ் நாடு சுடுகாடு ஆன பிறகு தான் புரிந்துந்து கொள்வார்கள் தோழர்.

    • @n.sridharan
      @n.sridharan Месяц назад

      அய்யா இவன்கள் கொள்ளையடிப்பதே குறிக்கோள் இபி ஓபி டோப்பாதலையன் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

    • @n.sridharan
      @n.sridharan Месяц назад

      தமிழன் தமிழச்சி ஓட்டுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வாங்காமல்மூலை செயல்பட்டால் நடக்கும்

    • @n.sridharan
      @n.sridharan Месяц назад

      இலவசம் என்றால் எதுவும் செய்வான்

    • @n.sridharan
      @n.sridharan Месяц назад

      மூலை மழுங்கி போன தமிழர்கள் இனம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад +11

    மக்களையும் மண்ணையும் உண்மையோடும் பாசத்தோடும் நேசிக்கின்ற ஒரே ஒரு தலைவன் அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் வர வேண்டும்.
    இதுதான் உண்மையான தமிழர்களின் வேண்டுதல்.

  • @muralimanogar8441
    @muralimanogar8441 Месяц назад +17

    அண்ணன் முத்துப்பாண்டி கேட்கும் கேள்விக்கெல்லாம் சுபவி பதில் எப்படி சொல்வார் பாருங்கள் அவரே ஒட்டு திண்ணையில இருக்காரு அறிவாலயா ஒட்டு திண்ணையில பதில் சொல்லிட்டா அப்புறம் அவருக்கு சோத்துக்கு என்ன பண்ணுவாரு 😄😄😄

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Месяц назад +7

    நாம் தமிழர்

  • @saravananr7170
    @saravananr7170 Месяц назад +1

    நல்ல பதிவு நல்ல கேள்வி உண்மையான கேள்வி வ

  • @tamilantamil1678
    @tamilantamil1678 Месяц назад +3

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕

  • @atthiraj243
    @atthiraj243 Месяц назад +1

    முத்துப்பாண்டி அண்ணன் பேட்டி என்றால் ஒரு ஈர்ப்பு உள்ளது . 🎉🎉🎉

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 Месяц назад +6

    தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க வேண்டும் அல்லது நீதிமன்றம் செல்லவேண்டும் தலைமை செயலாளர் மீது.

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад +2

      கர்நாடகாவில் அனைத்து கட்சிகளையும் கூட்டி கூட்டம் நடத்துகிறது.
      ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஆளும் கட்சி அனைத்துக் கட்சிகளையும் அழைக்காமல் கூட்டம் நடத்துவது தமிழினத்திற்கும்‌ தமிழ் நாட்டிற்கும் தமிழ் நாடு அரசு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      திமுகவும் அதிமுகவும் காலம் காலமாக தொடர்ந்து தமிழ்ர்களுக்கு செய்யும் துரோகங்களையும அநீதிகளையும் பட்டியலிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தெலுங்கு கட்சிகள் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்.
      அப்போது தான் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள முடியும்..
      மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரு தமிழரை எம் எல் ஏ ஆக கூட விடமாட்டார்கள்.
      தமிழர்களைத் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
      ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!!
      இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும்.
      தெலுங்கினம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад +2

      அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியை அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்காதது தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாடு அரசு செய்த பச்சைத் துரோகம் ஆகும்..

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் தமிழரை தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை அதேமாதிரி இனிவரும் தேர்தலில் தெலுங்கர் கட்சி திமுக கட்சியைத் தேர்தலில் போட்டியிடவே அனுமதிக்கக் கூடாது.
      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல்
      தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும்.
      தமிழர்களுக்கு அநீதிகளை மட்டுமே செய்து வரும் தெலுங்கர் கட்சி திமுக தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வாதாடி தெலுங்கர்‌ கட்சி தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்..

  • @DavidC-f7x
    @DavidC-f7x Месяц назад +1

    மிக சிறப்பு

  • @nathanrao8692
    @nathanrao8692 Месяц назад +2

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ntk78680
    @Ntk78680 Месяц назад +1

    நாம்தமிழர் ❤

  • @nandananda989
    @nandananda989 Месяц назад +9

    தெலுங்கு வந்தேறி திமுக மாதிரி சூப்பர் ஓ சூப்பர்

  • @richardfrancis7254
    @richardfrancis7254 Месяц назад +1

    Superb interview. Its great both of you

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад +2

    👍👍👍👍👍

  • @sumithrakavingar9391
    @sumithrakavingar9391 Месяц назад +2

    தனக்கு வந்த ரெத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி

  • @pirabakaran637
    @pirabakaran637 Месяц назад

    அனைத்துக்கட்சி பிரச்சினைக்கக ஏன் நீதிமன்றப் போகக்கூடாது

  • @tnblackyff5080
    @tnblackyff5080 Месяц назад +1

    Super speech bro great 👍

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Месяц назад +13

    ஓசி சோறு வீரமணி🤣🤣🤣🤣

  • @ramachandrant3103
    @ramachandrant3103 Месяц назад +2

    இப்போதைய நிலை தனிப்பட்டு குறைந்தது திமுக வுக்கு கட்சி சார்ந்து குறைந்தது 20 சதவிகிதம் உள்ளது அதிமுக வின் கட்சிக்கும் 20 சதவிகிதம் வோட்டுக்கள் குறைந்தது உள்ளது இது போக பல கட்சிகளின் வோட்டுக்கள் சதவிகிதம் எவ்வளவோ இதில் தனி மேடம்சசிகலா அய்யா ஒபிஎஸ் தினகரன் டிடிவி இவர்களுக்கான வோட்டுக்களின் சதவிகிதமோ 4 க்கு மேலே 6 க்குள்ளான சதவிகிதம் உள்ளது ஆனால் இவர்கள் மூவருமே எந்நிலையிலும் மேலிட பாஜக துணையோடு தமிழக பாஜக வுக்கே ஆதரவானவர்கள் ஆனால் இவர்கள் அதிமுக வுக்குள் வரவிருப்பம் வந்தால் அப்படியே பாஜக வின் கட்சிக்கு துணையாக நின்று அதிமுக கட்சியைய் மேலிட பாஜக ஆட்டுவிக்கும் ஆக இவர்கள் இல்லாத மூவரும் வெளியே இருந்தால் அதிமுக வுக்கு 20 சதவிகிதம் வோட்டுக்கள் கட்சி சார்ந்து நிரந்தரம் ஆகும் இந்த நிலையிலே தான் பொதுவான மக்களின் வோட்டுக்களை வாங்க முயற்சிக்கனும் இது போக கூட்டணி சேர்க்கும் கட்சிகளின் வோட்டுக்களும் சேர்ந்தால் வலிமையான கூட்டணி சேர்ந்தால் 2026 ல் அதிமுக தலைமையில் ஆட்சியாக 51 சதவிகிதம் வாய்ப்பே திமுக வுக்கு 49 சதவிகிதம் ஆகும் ஜெய்ஹிந்த் திரா

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 Месяц назад +1

    Super speech bro

  • @ramachandrant3103
    @ramachandrant3103 Месяц назад +9

    நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்பதே திமுக வுக்கான நன்மையே ஆம் திமுக வுக்கு கிறிஸ்தவ முஸ்லீம் மக்களின் வோட்டுக்கள் 15 சதவிகிதம் மேலாக உள்ளது இதில் குறைந்தது திமுக வுக்கு என பேசி வைத்தே 12 சதவிகிதம் வோட்டுக்களாவது திமுக வுக்கு கிடைக்கிறது இது போக கூட்டணி கட்சிகளின் வோட்டுக்கள் திமுக கட்சி யின் 20 சதவிகிதம் வோட்டுக்கள் இதுவே தொடர் வெற்றியாகிறது நாம்தமிழர் தனித்து நிற்பதும் திமுக வுக்கு பலமே இனி விஜய் தேர்தல்களம் காண்பதும் திமுக வுக்கு எதிராண வோட்டுக்கள் விஜய் கும் சீமானுக்கும் கிடைப்பதாலும் திமுக வுக்கு பலமே ஆக அதிமுக வோடு நாம்தமிழர் தமிழக வெற்றிகழகம் தேமுதிக இன்னும் சில கட்சிகள் குறிப்பாக பாமக இவையாவும் அதிமுக வின் தலைமை கூட்டணிக்குள் வந்தால் திமுக வின் கூட்டணி நிலமை 2026 ல் கேள்வி குறியே ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஒப்பந்தம் கொண்டு 2025 லே தேர்தல் களம் காண அரசியல் செய்தால் அதிமுக கூட்டணியே 2026 ல் ஆட்சிக்கு வரும் நடக்குமா இதுபோல் நாமறியோம் பொதுமையாளராக ஜெய்ஹிந்த் திரா

  • @dhandapaniche4292
    @dhandapaniche4292 Месяц назад +1

    Super

  • @jayasundararaja
    @jayasundararaja Месяц назад +1

    சுபவி..கட்டிய.. வீட்டில்.. ஒவ்வொரு..செங்கல் வில்.. சீமான்..இருக்கின்றார்

  • @selvarajr9113
    @selvarajr9113 Месяц назад +2

    Ntk👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Месяц назад

    நில அபகரிப்பு பரிணாம
    வளர்ச்சி பெற்று இப்போ
    தய பெயர் ரியல் எஸ்டேட்.😂😂😂😂😂

  • @thirusugan7268
    @thirusugan7268 Месяц назад +1

    Annan muthupandi arivu sarnthu peysupavar

  • @mars-cs4uk
    @mars-cs4uk Месяц назад

    ஒரு கட்சி அவர்களுடைய சின்னத்தில் நிற்பதே பாராட்டுக்கு உரியது ஆகிவிட்டது திராவிட ஆட்சியில்.
    இந்தத் திராவிட பொறம்போக்குகள் பேசுகிறது சமூக நீதி பற்றி.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Месяц назад +1

    Stalin won't do anything for tn but for karnataka, kerala and andhra.

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc Месяц назад +1

    நாம் தமிழர் கட்சியை புரக்கனிப்பது பயம்தான் 😊😊😊😊😊

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 Месяц назад

    ஐயா உயர்கல்வித்துறை பொன்முடி அவர்களின் வழக்கு என்ன ஆயிற்று

  • @ranisuresh4195
    @ranisuresh4195 Месяц назад +1

    ∂мк ℓιfє
    over

  • @user-jt8gq9eh6w
    @user-jt8gq9eh6w Месяц назад +2

    ❤❤

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt Месяц назад

      When the respected EX CM kumarasamy was in power the center govt send CISF deployed at dam and release water to TN Share. The govt it self instigate the public to stand against Thamilnadu demand. This is a Anti integration of States. Cooperation.

  • @tamizhthamizh2582
    @tamizhthamizh2582 Месяц назад

    eccept tamilnadu all states having caste name they never think higher lower caste. in thamilnadu we find out reddy raudu naydu rao then oppose them

  • @tamizhthamizh2582
    @tamizhthamizh2582 Месяц назад

    karunanidhi and family our telungan kolti nayeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

  • @user-rp2th5ft4f
    @user-rp2th5ft4f Месяц назад

    Suba vee .... Summa weel veel shouting without remember what he spoke yester days on narunanithi, and conveniently forgetting what thiruma, via go and others on narunanithi. Ever pesuvathu enna ventru evarukka theriavillai and puriavillai. Pavam.

  • @mr.addnanslimeasmr5187
    @mr.addnanslimeasmr5187 Месяц назад

    Subaveerapandian pechiku pathil solunkada,samanam kudikaran,pompila poruki yentru solkirar,athuku pathil soluda

  • @hometube3382
    @hometube3382 Месяц назад +1

    இவனுக்கு அங்க சொத்து இருக்கு அவங்களுக்கு இங்க இல்ல

  • @selvarajahsanjeevan9683
    @selvarajahsanjeevan9683 Месяц назад

    சுப வீக்கு 200ரூபா தான் என் மலத்தக்கூட தின்பான்.சுபவீ வாடி யூரோப் கொட்டைய கசக்கி அனுப்புவன்