வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்துவரும் ஆனந்தம் தொண்டு நிறுவனம் | Manidan
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பு படிக்கமுடியாமல் பல மாணவர்கள் தவிக்கின்றனர், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள் என பலர் உள்ளனர் அந்த வகையில் வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்துகொண்டிருக்கும் ஆனந்தம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் பன்னீர்செல்வம் அவர்கள் செய்வது வரும் தொண்டுகளின் தொகுப்பை நம்முடன் பகிர்ந்துகொள்க்கிறார்.
#AnandhamFoundations #Education #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Xclnt Ramesh aiya. Super explanation. Keep it up.
🎉
ரமேஷ் ஐயா அவர்களே வணக்கம் இப்போதும் நீங்கள் படிக்க ஆசைப்படும் குழந்தைகளுக்கு உதவி செய்கிறீர்களா தனியார் கல்லூரியில் படிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்களா முழு படிப்பு செலவையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா சொல்லுங்கள் உங்கள் பதிலுக்காக எதிர்பார்ப்புடன்
சார் வணக்கம் என் பையனுக்கும் உதவி பன்னுவிங்களா தொடர்ந்து மேல் படிப்பு படிப்பதர்கு
Ungalal mudintha ennaku padikka uthavii panringla sir please by my name Brindha
Sir please help me my family is very poor I need study cardiac technician but I do not have some of money do what you can to help me sir please