Wayanad Landslide -ல் தப்பி யானையிடம் சிக்கிய பாட்டி, பேத்தி...அடுத்த நொடி நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 507

  • @muthukumarsundaram1744
    @muthukumarsundaram1744 2 месяца назад +47

    யானைக்கு தெரிந்துள்ளது இவர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளார்கள் என்று அதற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தோன்றியுள்ள தே 🙏 அந்த தெய்வத்துக்கு நன்றி 🙏🙏

  • @Selvaraj-b4e
    @Selvaraj-b4e 2 месяца назад +464

    மனிதன் நன்றி கெட்டவன் மிருகம் தெய்வம்

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 2 месяца назад +70

    கடவுள் தான் யானை உருவில் வந்து காப்பாற்றினார்

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 2 месяца назад +301

    மனிதன் எவ்வளவு கேவலமலவன் விலங்குகள் எவ்வளவு அறிவு அன்பு,

    • @kadharabdullah5719
      @kadharabdullah5719 2 месяца назад +10

      Yes 😢

    • @gangadaranthevarajan9068
      @gangadaranthevarajan9068 2 месяца назад +4

      True

    • @godsgiftmantraam6659
      @godsgiftmantraam6659 2 месяца назад

      மரையாளிகள் மிக மிக கேவளமானவர்கள் அவர்கள் அழியவேன்டும் கேரளாக்காரனுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது

    • @epcibaruth4045
      @epcibaruth4045 2 месяца назад +4

      மனிதன்கிரதுல நீங்களும் அடக்கம்.

    • @logeshlogesh5811
      @logeshlogesh5811 2 месяца назад +4

      @@epcibaruth4045 உண்மை நண்பா

  • @devikarani2024
    @devikarani2024 2 месяца назад +421

    இறைவா இதயம் அப்படியே சுக்கு நூரா வெடிக்கற மாதிரி இருக்கு இறக்கமற்ற மனிதர்கள் நடுவில் தான் நல்ல மிருகமும் இருக்கிறது 🙏🙏🙏🙏🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 месяца назад +6

      சரியாக சொன்னீர்கள்

    • @Thahseema-vw9ev
      @Thahseema-vw9ev 2 месяца назад

      😢

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 месяца назад

      ❤வெடிகுண்டுகர்பினியானைக்குகொடுத்தவன்நரகத்துக்குதான்போவான்

  • @mallikaarumugam9055
    @mallikaarumugam9055 2 месяца назад +222

    பதில் கண்ணீரை தவிர வேற எதுவும் இல்லை உண்மை மனிதன் தான் மிருகமா மாறுகிறான்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 месяца назад +91

    கடவுளே இந்த மக்கள் அனைவரும் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் ✝️🙏🙏🙏

  • @RCALifestyle-dq3sm
    @RCALifestyle-dq3sm 2 месяца назад +40

    இந்த மாதிரி அதிசய நிகழ்வுகளை கண்டிப்பா நாம் பாராட்டியே ஆக வேண்டும் மிருகங்கள் ஐந்தறிவு மிருகங்களுக்கும் மனசு ஒன்று இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @Balasundaram-cl6wf
    @Balasundaram-cl6wf 2 месяца назад +124

    அஞ்ச வேண்டாம் இந்தியா தங்களை காப்பாற்றும் நாங்கள் இருக்கிறோம்

    • @chellakand7714
      @chellakand7714 2 месяца назад +9

      What is action plan? Modi refused to declare this as national disaster. after 2-3 weeks everyone will forget this incident and that Grandma and baby will suffer poverty and.their life is gone. I saw several instance of this during covid pandemic.

    • @mohamedarham2710
      @mohamedarham2710 2 месяца назад +3

      Keelichum India

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 2 месяца назад +1

      Where is Kerala Go gone, this is not a national disaster, Gov of Kerala state has to declare as disaster zone. Where is the richest people in India now, every one get together and help.

    • @amarisclinical9742
      @amarisclinical9742 2 месяца назад

      Enaku oru 5 lak g pay panni vidu bro kashtathula irukan

  • @IRUTHAYARAJ1
    @IRUTHAYARAJ1 2 месяца назад +48

    கடவுளே மனிதர்கள் இனியாவது திருந்தனும் ஒரு மிருகத்திடம் இருக்கும் தெய்வ குணம் சில மனிதர்களுக்கு இல்லையே இப்படியொரு ஒரு சம்பவத்தை பார்தாவது நாம் அன்பு கருணை பாசத்தை வெளிப்படுத்துவோம் இந்த பாட்டிக்கு ஆண்டவர் எப்போதும் கூடவே இருப்பார்

  • @MeenakshiSundari-q6f
    @MeenakshiSundari-q6f 2 месяца назад +81

    கடவுள்,,, யானை,,, ரூபத்தில்,, வந்து காப்பாற்றி,,,, இருக்கிறார்,, உங்கள்,, இருவரின்,, எதிர், காலமும், அவர்,,, பார்த்துப்பார் கவலை பட,, வேண்டாம் இவ்ளோ,, பயங்கரமான,, சூழ்நிலையிலும்,,, ஆணை முகன் துணை இருந்தான்,, எவ்ளோ,🙏 பாக்யாசாலி நீங்க இருவரும்,

    • @thankaraja
      @thankaraja 2 месяца назад

      அது யானை தான் யானை முகன் என்பது புள்ளையாரை சொல்லுவார்கள் அது உண்மை இல்லை சின்ன மனிதன் கழுத்தில் அவ்வளவு பெரிய யானை தலையை ஒட்ட வைக்க வில்லை

    • @kadharabdullah5719
      @kadharabdullah5719 2 месяца назад +1

      Yes 😢

    • @sivachandran6178
      @sivachandran6178 2 месяца назад

      கண்டிப்பாக

  • @RanjithKumar-en7ch
    @RanjithKumar-en7ch 2 месяца назад +67

    பார்க்க பார்க்க கண் கலங்குது 🥺🥺 மிருகம் எவ்வளவு தான் நல்லது பண்ணாலும் மனிதன் அதை உடனே மறந்து சுயநலமாக யோசிப்பான். அதனால் தானோ இவ்வளவு கஷ்டத்தை நமக்கு தருது இயற்கை மூலமாக....

  • @SangeethaSangeetha-uf6oh
    @SangeethaSangeetha-uf6oh 2 месяца назад +53

    ரொம்ப மனசு வலிக்குது இது மாதிரி கேட்டுக்போதே கண் கலங்குது

  • @MacawLoverr
    @MacawLoverr 2 месяца назад +141

    அந்த யானையின் சாபம், யானைய கொன்ற பாவம் தான் இந்த நிலையோ?? அதுவும் கர்ப்பிணி யானை எவ்ளோ பெரிய பாவம் அது 😢😢

    • @Premviji124Viji
      @Premviji124Viji 2 месяца назад +9

      😢😢😢😢😢😢mmmm appo antha news pakkumbothu na pregnant aa irunthen two days sapda mudiyala thoonga mudiyala 😭😭😭😭😭😭😭😭😭

    • @MacawLoverr
      @MacawLoverr 2 месяца назад +10

      @@Premviji124Viji இதயம் இருக்கும் யாரால் தான் இதை பார்த்த பிறகு சாப்பிட தூங்க முடியும் சகோதரி 😪😮‍💨

    • @Horlicksboost
      @Horlicksboost 2 месяца назад +13

      பழங்குடி மது என்பவர்ர அரிசி திருடி விட்டான் என்று அடிச்சு கொன்ன கேரளா மக்கள் மறந்துடுவோமா

    • @LifetimeRecords24x7
      @LifetimeRecords24x7 2 месяца назад

      ​@@Premviji124Viji🙏🙏🙏

    • @MacawLoverr
      @MacawLoverr 2 месяца назад

      @@Horlicksboost எல்லா பாவங்களுக்கும் விலை கொடுத்து தான் ஆக வேண்டும்.

  • @rameshe7461
    @rameshe7461 2 месяца назад +16

    மனிதனின் மிருக குணம் மிருகத்தின் தெய்வ குணம்.....

  • @albertvinotha9084
    @albertvinotha9084 2 месяца назад +238

    5000 கோடியில் marriage பண்ணி வச்சாரு ஒருத்தரு. அவருக்கெல்லாம் இதை பத்தி எதுவுமே தெரியாதுல

    • @rekg8365
      @rekg8365 2 месяца назад +11

      Equal la politicians Paiyanukku tamilnadu la kalyanam achu..avar peyru solla virumbala...avar yenna seiya poraru??

    • @snowy-xe2xn
      @snowy-xe2xn 2 месяца назад +6

      All the millionaire the same question?

    • @Indian-tech2020
      @Indian-tech2020 2 месяца назад +2

      Yei pavada Ne ena panna ithu varaikum? 1gb data Potu mathaveri Hindus ah thitra..😂😂😂😂😂😂...antha vayanad MP enga ponaru? .

    • @simonvelz5117
      @simonvelz5117 2 месяца назад

      ​@@Indian-tech2020 oh DVD payala nee apam nee Ambani ku thn support panuva

    • @kadharabdullah5719
      @kadharabdullah5719 2 месяца назад +1

      Yes

  • @NirmalaDevi-zx3mi
    @NirmalaDevi-zx3mi 2 месяца назад +36

    அந்த பாவம் தான் கேரளா அனுபவிக்கிறது

  • @Senthilmuruganr-c5s
    @Senthilmuruganr-c5s 2 месяца назад +28

    கண்கலங்குது

  • @parvathavardhinicn2656
    @parvathavardhinicn2656 2 месяца назад +52

    விநாயகரே காப்பாற்றி இருக்கிறார்

    • @govindarajk8084
      @govindarajk8084 2 месяца назад +4

      பிறகு நிலச்சரிவு ஏன்.

    • @bsmuaslblalli3906
      @bsmuaslblalli3906 2 месяца назад +1

      ​@@govindarajk8084appo antha pregnant elephant? லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 месяца назад

      ​@@govindarajk8084நிலச்சரிவில் சிக்க வேண்டும் என்பது அவர் கர்மா.. சிலர் தப்பவேணடும் என்பதும் அவர் கர்மா இதற்கு இறைவன் பொருப்பு இல்லை.. பகவத் கீதை 👉 தர்மம் தலை காக்கும்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 месяца назад

      ​😢🙆‍♀️ இறைவன் மனிதனை படைத்தால் அந்த இறைவன் அஞ்ஞானியிலும் அஞ்ஞானியாகி விடுவான் ..இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரதம் மூலம் வந்த உலகை ஆளும் பகவத் கீதை யில் ஐன்ஸ்டீன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 விலும் ..நியூட்டன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் மீண்டும் சொன்ன விஞ்ஞானம் தருகிறார் அதாவது 𝗶𝗲 𝗘= 𝗺𝗰^𝟮 என்ற மேற்கல்வி விஞ்ஞானம் தருகிறார் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் போதனைப்படி..👉 ஆன்மா= சக்தி . ஆகவே மனிதனை புதியதாக படைக்க இயலாது ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் ..
      பல பிறவிக்கு பிறகு
      இறைவன் என்ற மூல சக்தி யுடன் கலக்கும் என்கிறார். ஆனால் அந்நியன் சக்தியை அதாவது மனிதனை படைக்க இயலும் என விஞ்ஞானத்தையே நொருக்கி விட்டான்🙆‍♀️ சரி இறைவன் மனிதனை படைத்தால் அவன் அஞ்ஞானி ஆவான்..எப்படி??படி👉இறைவன் மனிதனை படைக்கும் முன்பே இவன் சாகும் வரை யாருக்கும் அடங்கவே மாட்டான் குண்டு போடுவான் தீவிரவாதம் போர் கற்பழிப்பு கொலை கொள்ளை செய்வான் என தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே மனிதனை படைக்கும்
      முன்பே இறைவன் அறிந்து விடுவான்.. அப்படி முன்கூட்டியே தீய மனிதனின் தீய செயல் பற்றி அறிந்த இறைவன் அப்படி பட்ட திருந்தாத மனிதனை படைத்து அவனை குண்டு போட வைத்து தீவிரவாதம் போர் கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைத்து வேடிக்கை பார்க்கிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் கூன் குருடு ஊனம் ஊமை செவிடு பைத்தியம் ஏழை அஞ்ஞானி என பிறந்து துன்புறுவான் என தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே அறிந்து விடுவான் ஆனால் அப்படி முன்கூட்டியே அறிந்த இறைவன் மனிதனை கூன் குருடு ஊனம் ஊமை செவிடு பைத்தியம் ஏழை அஞ்ஞானி என படைத்து வேடிக்கை பார்க்கிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறந்து விடுவான் என முன்கூட்டியே தீர்க்க தரிசனமாக இறைவன் அறிந்து விடுவான் ஆனால் அப்படி முன்கூட்டியே அறிந்த பின்பும் அப்படி பட்ட மனிதனை படைத்து அவனைபுயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து இவற்றில் சிக்க வைத்து கொலை செய்யும் இறைவன் அறிவாளியா .. இறைவன் மனிதனை படைக்கும் முன்பே இவன் சாகும் வரை எதற்கும் அடங்கவே மாட்டான் என தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே அறிந்து விடுவான் ஆனால் அப்படி பட்ட தீய மனிதனை முன்கூட்டியே அறிந்த இறைவன்.. அந்த அடங்காப்பிடாறி மனிதனை படைத்து அவனை பாவி என தீர்ப்பு நாளில் அக்கினி குளத்தில் கொலை செய்தால் அந்த இறைவன் அறிவாளியா.?

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion 2 месяца назад +7

    🍂🍂 No words.. to say...
    God Please... help them 🍂🍂
    Crystal Clear explanation...
    God Bless U ma....
    🙏🙏

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 месяца назад +29

    கடவுள் என்று ஓன்னு இருக்கா எவ்வளவு அனியாயம் செய்றாங்க அவங்களுக்கு இது போல நிலமை வரகூடாத இப்படி பாவப்பட்ட மக்களை கடவுள் இயற்கை பழிவாங்குவது என்ன நாயம் 😢

    • @nazaran1787
      @nazaran1787 2 месяца назад

      அப்போ உங்களுக்கு கடவுள் யார் என்பதே தெரியாத? கடவுள் இருக்கிறார். அவர் பெயர் இயேசு. மனிதனுடைய பாவம் பெருகும் போது இப்படியெல்லாம் நடக்கும். கடவுள் ஒருவரை தவிர வேற படைப்புகளை வாங்கவோ அல்லது உருவாக்கி வணங்காவதோ கூடாதொன்று. பல கரணங்கள் இருக்கிறது சகோதரி. அறிந்துகொள்ள முயற்சிக்கவும். இயேசுவின் வருகைக்கு முன் இப்படியெல்லாம் நடக்கும் என்று பரிசுத்த வேதம் சொல்லுகிறது.

  • @thangammaha5898
    @thangammaha5898 2 месяца назад +2

    God இருக்கிறார்

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 месяца назад +4

    இதை கேட்டு கண்ணீரே வந்துவிட்டது... கடவுளே ஏன் இப்படி ஒரு சோதனை....மிருகங்கள்...அன்பு காட்டும்....

  • @seenseenisholi5756
    @seenseenisholi5756 2 месяца назад +14

    ஐயோ...கடவுளே.....நானே..மரண பயத்தீல் இருந்த மீண்டு வந்த மாதிரி இருக்கு அம்மா...உங்களுக்கு...கடவுள் மீண்டும்..உயிர் இரண்டு முறை ....ஒதிக்கி இருக்காரு....இனீ வருங்காளம் ...நல்ல தாக இருக்கட்டும் அம்மா.......எணக்கு கண்ணீர் தான் மிச்சம்....😢....கேரள வயநாடு மீண்டு வரனும்.....😢😢😢😢😢😢 11:01

  • @Horlicksboost
    @Horlicksboost 2 месяца назад +38

    இதே கேரளாவில் தான் நான்கு வருடம் முன்னாடி ஒரு கர்ப்பிணி யானைய அண்ணாச்சி பழத்துல வெடி வச்சு கொன்னங்க. 😢

  • @babasai6408
    @babasai6408 2 месяца назад +13

    இயற்கை அழிவின் உச்சம் yes💯

  • @JainelvanJainelvan
    @JainelvanJainelvan 2 месяца назад +4

    தமிழர் நாங்கள் இருக்கிறோம் கேட்டதும் கண்ணீர் வருகிறது சகோதரி தமிழில் ஒன்றிணைந்து உங்களை காப்பாற்றுவோம்

  • @rajkamal8381
    @rajkamal8381 2 месяца назад +21

    😢😢 மனிதனா பிறந்ததுக்கு நான் கேவலம் படுகிறேன்..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭dai எண்டா இப்படி pandringa....இந்த மாதிரி பான்றவங்களா... தூக்கு தண்டனை கொடுக்கணும்....

  • @sugisugiamen886
    @sugisugiamen886 2 месяца назад +3

    ஆன்டவரே இவர்களை உதவி செய்யுங்கள் 😢😢

  • @anithaanandhi5991
    @anithaanandhi5991 2 месяца назад +35

    நல்ல தமிழ் உச்சரிப்பு. மிக இனிமை

  • @ARUNASAILAPPAN
    @ARUNASAILAPPAN 2 месяца назад +3

    அம்மா கவலை படாதிங்க உங்களுக்கு உதவி செய்ய தயாரா இருக்கிறேன் நான் சென்னையிருந்து இந்த காணெலியை பார்த் தேன் உங்களுக்கும் பேத்திக்கும் உதவி செய்ய காத்து இருக்😊கிறேன் என் அம்மா பகவான் உங்களுக்கு கண்டிப்பாக அருள் புரி வார்கள் நன்றி அம்மா.

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 месяца назад +3

    எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை இது உணர்த்துகிறது
    மானீடா நீ எங்கே அந்த ஜீவன்களின் குணம் எங்கே
    இயற்கை இறைவன் தந்த கொடை ஆகும் அந்த இயற்கையை பாது காக்க தவறாதீர்கள்
    மனிதம் பேணுங்கள் இறைவன் இயற்க்கை உங்களை வாழ்த்தும் காக்கும்
    அறம் நீதி சத்தியம் தர்மத்தின் பாதையில் செல்லுங்கள்
    பல்லுயிர் களையும் அன்பு கருணை கொண்டு நேசித்து வாழும் வாழ்க்கை அற்புதம் ஆனந்தம் ஆகும்
    மானீடா நீ காலத்தின் கணக்கை கணக்கிடவே முடியாது நல்லதை நினை நல்லதை மட்டுமே செய்யுங்கள் நலமோடு வாழுங்கள்
    அன்பே சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽

  • @stephena2308
    @stephena2308 2 месяца назад

    நந்தினியின் பதிவு மிகத் தெளிவாகவும் நெஞ்சை நெருடுவதாகவும் உள்ளது. நன்றி.

  • @PSNILAMs
    @PSNILAMs 2 месяца назад +11

    யானை கொன்ற பாவம் தான் இதன் விளைவு

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn 2 месяца назад +3

    Nandhini voice super

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xu 2 месяца назад +5

    அணைத்து உயிரினங்களிடம் அண்பும் பரிவும் காட்டவேணாடும்❤️💚

  • @jaijai5756
    @jaijai5756 2 месяца назад +34

    அதனால்தான் இயற்கை அவர்களை பழிவாங்கி விட்டது என்று கண்டிப்பாக இந்த சமயத்தில் சொல்ல முடியாது தான் ஆனால் இருந்தாலும் வருத்தமாக உள்ளது மனிதன் மிக மிக மோசமானவன் அதாவது ஒரு சில மனிதர்கள் தான் சொல்கிறேன்

    • @KuaresanKumaresan
      @KuaresanKumaresan 2 месяца назад

      Yaanaigal thappikka sariyana idathai thervu seiyum

    • @jaijai5756
      @jaijai5756 2 месяца назад

      அது மட்டும் இல்ல சகோதரியே மறுபடியும் சில மாதங்கள் கழிந்து டயர் கொளுத்தி யானை மீது தூக்கி எறிந்து விட்டார்கள் அந்த யானையும் அதே போல் தான் துடித்து இரண்டு மூன்று நாட்கள் கழிந்து இறந்து போனது அதுபோன்ற மனித மிருகங்களால் இப்பொழுது பாவம் செய்யாதவர்களும் தண்டிக்கப்பட்டார்கள் இயற்கையிநாள் இதில் என்ன கொடுமை என்றால் மறுபடியும் சில மாதங்கள் கழிந்து மறந்துவிட்டு மறுபடியும் மறுபடியும் அதே தவறுகளை செய்வார்கள் இந்த மனித மிருகங்கள் அதாவது ஒருசிலர் மட்டுமே

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 месяца назад

    கடவுளின் உற்பத்தியில் சுய நலம் கொண்டவன் மனிதன் மட்டுமே....😢😢

  • @ArumugamArumugam-y9v
    @ArumugamArumugam-y9v 2 месяца назад +2

    வாழ்க வளமுடன்

  • @balajiprasad4753
    @balajiprasad4753 2 месяца назад +9

    Very PAINFUL and we should be thankful to the elephant and also the rescue team.
    Nandini Always BEST the way u speak and Ur Presentation excellent.
    Very very PAINFUL that a cruel person given a pineapples mounted with a bomb I tears.

  • @kumarasamimoorthymoorthy6192
    @kumarasamimoorthymoorthy6192 2 месяца назад +2

    😊அழத்தான்முடிகிறது தாயே நானும்என்மனைவியும்பிள்ளையும்மனவருத்தத்துடனும்கண்ணீருடனும்இதைப்பகிர்கிறேன்இறைவன்வருவான்

  • @thainraj
    @thainraj 2 месяца назад +30

    கடவுளின் தேசத்தை கடவுளே காப்பாற்ற வேண்டும்

  • @albertvinotha9084
    @albertvinotha9084 2 месяца назад +22

    😭😭😭😭😭கண் கலங்குகிறது

  • @ThanaSAKARAN-pk5dk
    @ThanaSAKARAN-pk5dk 2 месяца назад

    மனிதன் வாழ தகுதி உள்ள இடத்தில் வாழுங்கள் வனத்தை அளித்து மிருகங்களை விரட்டி நீ வாழ்ந்தால் இப்படித்தான் இது ஒரு சிறிய பாடம் வாழ்க நலமுடன் வளமுடன் மனித வாழும் இடத்தில்

  • @TIRUPPUR_KADHI_VASTHIRALAYAM
    @TIRUPPUR_KADHI_VASTHIRALAYAM 2 месяца назад

    மனசு பாரமா இருக்கு. ஆண்டவன் அருள் புரியட்டும் 🙏

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu 2 месяца назад +20

    விலங்கும் அன்பு இருக்கிறாது 😢❤

    • @vishnuvardhan.s6083
      @vishnuvardhan.s6083 2 месяца назад

      😂 அருமையான தமிழ் 😂

    • @Thanjavurponnu
      @Thanjavurponnu 2 месяца назад +1

      @@vishnuvardhan.s6083 நன்றிகள் பல கோடி 😂

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 месяца назад +1

    இறைவனுக்கு கூட இரக்கம் இல்லையா கண்ணீர தான் வருகுது இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 2 месяца назад +1

    சூப்பர் அருமை அழகு சாதன வாழ்க வளமுடன் புகழ்

  • @knowmorewithsritamil8598
    @knowmorewithsritamil8598 2 месяца назад +8

    Women with strong mental power

  • @JeyaSudha-e3g
    @JeyaSudha-e3g 2 месяца назад +8

    கவலை படாதீங்க தமிழ்நாடு மக்கள் நாங்க எல்லாரும் உங்களுக்கு உதவி செய்வோம்

  • @sowmiyaR-zg2ho
    @sowmiyaR-zg2ho 2 месяца назад +1

    Elephant love❤

  • @SuperHichman
    @SuperHichman 2 месяца назад +2

    Manusan eppadi kettavan.. oru yaani.. athum pasinnu sapadu kettu vanthu irukku.. adiikayum illa kollayum illa❤

  • @aknl1988
    @aknl1988 2 месяца назад +1

    மறுமை நாளும் இவ்வாறு திடீர் என்று தான் வரும்....😢 அப்போது முழு உலகமும் இவ்வாறு தான் இருக்கும்.... இறைவனை தவிர காப்பாற்ற வேறு யாரும் வரமாட்டார்கள்...😢

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 месяца назад +1

    கஷ்டபடுபவர்களை கடவுல் ஏன் சந்திக்கின்றனர் தேரியவில்லை பாவம் அந்த ஊர் மக்கள் அனைவறும் என்ன தான் சொல்லுது எல்லாமே கடவுல் கையில் தான் இந்த உலகம் இப்போது இருக்கின்றது அதநால் மனிதர் ஆகிய நாங்கள் என்ன தான் செய்ய முடியும் ஏன் என்றால் அட்டூழியங்கள் குடி விட்டது இந்த உலகத்தில் அதநால் தான் இந்த உலகம் இப்படி போய் கொண்டு இருக்கின்றது போல அதை யாராலும் தடை செய்ய முடியாது போல இது தான் உண்மை என்று நினைக்கின்றோம் அவர்கள் அள னைத்தான் அந்த கடவுல் காப்பாத்த வேண்டும் 🙏🙏🙏😭😭😭😭👌👌👌♥️🌹♥️🌹

  • @malar8895
    @malar8895 2 месяца назад +10

    பாவம் அந்த ‌யானை.
    அவன் மனிதன் இல்ல.
    கடவுள் தண்டனை கொடுக்கவேண்டும்.

  • @PremKumar-zc2gj
    @PremKumar-zc2gj 2 месяца назад +3

    So sad.....I pray God to give her a brave and courage to take care of her grand daughter and daughter to live her rest of their life......

  • @bhuvanagovindaraj8129
    @bhuvanagovindaraj8129 2 месяца назад +2

    அஞ்ச வேண்டாம் தாயே கடவுள் இருப்பாங்க தங்களை காப்பாற்றுவர்

  • @RajaMurali-k6c
    @RajaMurali-k6c 2 месяца назад +4

    அம்மா நீங்கள் கடவுள்

  • @loveanimals6019
    @loveanimals6019 2 месяца назад +7

    ஐயோ நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கு 😢😢😢

  • @abhilash1137
    @abhilash1137 2 месяца назад

    Animals love us without expecting anything in return (except food) Nature creation always great 😊

  • @kambika7913
    @kambika7913 2 месяца назад +1

    Antha யானைக்கு பண்ண பாவம் தான்

  • @dharmar104
    @dharmar104 2 месяца назад +4

    தமிழின் உச்சரிப்பு அருமை❤❤❤ஒருவேளை சமகாலத்தின் இயற்கையின் படைப்பில் மனிதன் மட்டுமே மிகவும் மோசமானவன்

  • @thomasthangaraj6975
    @thomasthangaraj6975 2 месяца назад

    Good morning team presenters no words to express thank GOD FOR the MIRACLES. Animal's are thousand times better than HUMAN BEING. 🎉🎉🎉❤

  • @thayanayakikrishnan6685
    @thayanayakikrishnan6685 2 месяца назад +9

    இந்த நேரத்தில் தான் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்று நினைக்கத்தோணுது. அந்த அம்மாவிற்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை...

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +1

    யானைகள் நன்றியுள்ளவை. மனிதன் சுயநலமிக்கவன். அந்த பாட்டிக்கும் பேத்திக்கும் ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. முடிந்த அளவு நாங்களும் உதவுகிறோம். நன்றி.

  • @robertantony5873
    @robertantony5873 2 месяца назад +2

    Dear patty you don't worry. India give you life

  • @Avikutty-lq4fr
    @Avikutty-lq4fr 2 месяца назад +4

    கேட்கும்போதே அழுக வருது 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @DevworldYuvin
    @DevworldYuvin 2 месяца назад +7

    யானை தான் கடவுள் ரூபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 2 месяца назад

      மற்ற உயிர்களை ஏன் சாக விட்டார்?

  • @MubarakAli-tt9vg
    @MubarakAli-tt9vg 2 месяца назад +3

    இந்த பாவம்.எத்தனை.ஜென்மம்.எடுத்தாலும்ஹவிடாது

  • @shalihakader6797
    @shalihakader6797 2 месяца назад

    உலகத்தில் பிறந்த ஒவ்வொரு நபரும் நினைத்தால் உங்களைப் போல ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவி செய்யலாம்.யாரும் இல்லாதவங்க குழந்தை அல்லது பெரியவங்க யாராக இருந்தாலும் எங்கள் கூட வந்து எங்களோடு எங்கள் குடும்பத்தோடு நாங்க ஏற்க ரெடியாக இருக்கோம்.எங்க வீட்டிலும் 4குழந்தை.குழந்தையோடு குழந்தையாக 2பேரு எங்களுக்கு கிடைத்தால் எங்க பிள்ளைகள் போல நாங்கள் கவனிக்க ரெடியாக இருக்கோம்,.இறைவன் கண்டிப்பாக உதவி செய்வான்.தாய் இல்லாத குழந்தைகள் இருந்தால் என்னிடம் தாங்க.நான் நல்ல முறையில் வழற்த்து எடுக்க ரெடியாக இருக்கேன்.

  • @sundevi8200
    @sundevi8200 2 месяца назад

    இறைவன் இருக்கின்றான் அம்மா நல்ல மனிதர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் அந்த கேரளாவில்

  • @josephinestellad387
    @josephinestellad387 2 месяца назад +6

    கடவுளே யானையாய் உங்களை காப்பாற்ற முடிந்ததா நினச்சுருக்கும்

  • @SudarsanaDeviR
    @SudarsanaDeviR 2 месяца назад +3

    நாம் செய்யும் அணியாயங்கள் நமக்கே திரும்பும் போது அது மிகப் பெரிய வலி.

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 2 месяца назад +1

    Planting bomb in the pineapple for killing a pregnant elephant 🐘
    It's the worst criminal act in the world 🌍.
    Whoever planted it for an innocent pregnant elephant, forgot that GOD'S watching n have written in the KARMA LEDGER 📒
    To hear grandma n her granddaughter's sorrowful incident made me shed tears 😭
    Frightened but brave grandma, her intention was to save her granddaughter.👩
    Whole family no more, no house, village lost in the disastrous landslide.😔
    Hope n pray for their safety n protection from the government 🙏
    God please guide all the survivors please god, thank you God.🙏
    Three elephants guarded them n left after rescue came. Was a miracle.🙌

  • @prasilla7885
    @prasilla7885 2 месяца назад +4

    God bless you amma

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 2 месяца назад +3

    அந்த யானையின் வேதனை தான் இப்போ நடந்த நிகழ்வு.
    மனிதன் மிருகமாக நடந்து கொண்டிருந்தாலும் யானைகள் மிகவும் நன்றாக நடந்து கொண்டு இருக்கு.

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 2 месяца назад +1

    கண்களில் கண்ணீரூம் இதயம் நெகிழ்ந்ததும் நிஜம்.
    யானைகளைப்போன்ற ஒரு சிறந்த அறிவார்ந்த மிருகம் இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம்.
    கடவுள்தான் யானைகள் உருவில் அவர்களை பாதுகாத்தது என்பது சத்தியமான உண்மை.

  • @senthilmuruganjsm9863
    @senthilmuruganjsm9863 2 месяца назад +12

    😢 கடவுளே இவர்களை காப்பாற்றுங்கள் நிம்மதியாக வாழ விடுங்கள்

  • @chinnakutty3125
    @chinnakutty3125 2 месяца назад +14

    Chinnakutty🙏🙏🙏👍

  • @kannan0519
    @kannan0519 2 месяца назад +1

    👍

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 2 месяца назад +5

    Good morning Nandhini

  • @gayathridevi2065
    @gayathridevi2065 2 месяца назад +3

    இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை
    கடவுள் அவர்களை காக்கட்டும்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 2 месяца назад +3

    இந்தப் பாட்டி சிறு வயதிலிருந்தே உழைப்பு வேலை என்றே இருந்த நிலையில் இவர்களின் உடைமைகள் சேமிப்பு உறவினர்கள் எல்லாமே போய் அனாதை போல் ஆகி விட்டனர் என்பதைக் கேட்கும் போது மிகவு‌ம் கஷ்டமாக உ‌ள்ளது. என்ன உலகமடா இது ?

  • @shanthivillagevlog5135
    @shanthivillagevlog5135 2 месяца назад

    மிக மிக அற்புதமான நிகழ்வு

  • @chitram5214
    @chitram5214 2 месяца назад

    நன்றிங்க

  • @Veeramanijothi-x2s
    @Veeramanijothi-x2s 2 месяца назад +1

    மிருக மனிதன்.ஆனால் யானை தெய்வம்

  • @muthusamy.pmuthusamy.p8757
    @muthusamy.pmuthusamy.p8757 2 месяца назад +4

    Super 👌 👍 ammu

  • @RukmaniJ-p3x
    @RukmaniJ-p3x 2 месяца назад +17

    Very nice speaking . BLessings Nandhini

  • @jameskumar4234
    @jameskumar4234 2 месяца назад +7

    தமிழ் நாட்டு டாஸ்மாக்கை நம்பி ரொம்ப பேருக்கு பக்கவாதம் தங்கச்சி 😢😢😢

  • @prakumahe1498
    @prakumahe1498 2 месяца назад +1

    5000 கோடியில் திருமணம் செய்த ஐயா வயநாடு மக்களுக்காக உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகறோம்.

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 2 месяца назад +5

    Antha Yanai mugathan than kappatriyirukirar!!!!!! Elephant face god vinayagar saved them!!!!!
    En Appan vinayagane potri!!!!!!!

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 2 месяца назад +6

    God bless you

  • @deepeshramakrishnan6114
    @deepeshramakrishnan6114 2 месяца назад +4

    மனிதனுக்கு நன்மை செய்தால் அவன் நன்றி கெட்டவனாய் இருக்கிறான், ஆனால் மனிதனை விட மிருகதிடம் நாம் நம்பி அதனிடம் வாழலாம், மிருக எண்ணம் அண்பானது, கடவுள், தெய்வம் 👌🌸🪷💮🙏🙏🙏

  • @dhakshinamurthy1498
    @dhakshinamurthy1498 2 месяца назад

    ஈவு இரக்கமற்ற ஒன்றிய ஆட்சியாளர்கள் குடும்பங்களுக்கு இந்த நிலைமை வரக்கூடாது ஆண்டவர் அவர்களை காப்பாற்ற வேண்டும்

  • @ushasugumar8280
    @ushasugumar8280 2 месяца назад +3

    Very well explanation.

  • @santhisanthi7620
    @santhisanthi7620 2 месяца назад +6

    மறுபிறவி வாழ வழி வரும் அம்மா😢😢😢😢😢😢😢😢

  • @Ambalaththan
    @Ambalaththan 2 месяца назад

    இறைவா ஆண்டவரே🙏

  • @Bhavani8085
    @Bhavani8085 2 месяца назад +4

    Feeling so emotional 😢

  • @KeshavRoshan
    @KeshavRoshan 2 месяца назад +2

    My heart felt Condolences to all who lost their friends and family 😔

  • @kalyanasundaramkalyanasund6414
    @kalyanasundaramkalyanasund6414 2 месяца назад +27

    That is not elephant. That is God Ganesh.

    • @narasimhanrangasamy5158
      @narasimhanrangasamy5158 2 месяца назад

      It is god sri ganesh

    • @hariekrishnakumarkanagaraj8472
      @hariekrishnakumarkanagaraj8472 2 месяца назад +1

      Guys do you think God will 500 people and save two humans alone why can't he save everyone

    • @nazaran1787
      @nazaran1787 2 месяца назад

      பைபிளை படியுங்கள். தெளிவாக புரியும்.
      1 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
      மத்தேயு 24:1
      2 இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
      மத்தேயு 24:2
      3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.
      மத்தேயு 24:3
      4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்,
      மத்தேயு 24:4
      5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
      மத்தேயு 24:5
      6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது.
      மத்தேயு 24:6
      7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
      மத்தேயு 24:7
      8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
      மத்தேயு 24:8

    • @sandhyalashmii.g.s4123
      @sandhyalashmii.g.s4123 2 месяца назад

      ​@@hariekrishnakumarkanagaraj8472 vaazhave thagudhi illadha place la veedu katti vaazhlndhaa epdi ?