Vijay TV-யில் EGO இருக்கா?? Makapa Anand Exclusive Interview | Manobala's Waste Paper | Part-1
HTML-код
- Опубликовано: 28 июл 2020
- Vijay TV-யில் EGO இருக்கா?? Makapa Anand Exclusive Interview | Manobala's Waste Paper | Part-1
#Manobala | #MaKaPaAnand | #MaKaPa | #VijayTV | #WastePaper | #ManobalasWastePaper
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on,
Facebook: / mbwastepaper
Twitter: / mbwastepaper
Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities. Развлечения
So inspiring ... thank you manobala sir, needs this kind of interviw more
எனக்குப் பிடித்த நடிகர் மற்றும் RJ and VJ எல்லா ப்ரோக்ராம் எனக்கு ரொம்ப பிடிக்கும் love u மா கா பா அண்ணா
Idhu varikum endha you tube channel layum comment pandhe ila enoda first comment idhu dha .. Because am big fan of makapa anna... good human being...
Always if we study, or do a job in coimbatore, our heart never wants to leave coimbatore...its true. 👌👍👍
It's true
Nanu Kovai tha bro
Very true. Cbe is also like my native place
Ll
Ss same feeling
Both are humble and very humorous ppl 👍🏼👍🏼
Expecting this kind of interview more..
வாழ்த்துக்கள் மா.கா.பா. எப்போது தொடங்கும் சூப்பர் சிங்கர்
Good conversation.. i like makapa valaiyosai song
Good show Mano Bala Sir.
Nice to see MaKaPa Anand bro ❤👍👍
👍👏👏👏 சூப்பர் ம க ப வாழ்த்துக்கள்
Sj surya sir ah interview panunga manobala sir...
AWESOME!!
BEST INTERVIEW
WE LIJE MA KA PA. SUPER SINGER
AND PRIYANKA
WE SEE IT ONLY FOR THEM BOTH
THANK YOU FIR THIS AWESOME
ENJOY IT
PRIYANKA ALSO PLEASE
🇦🇺
Great job to both man- respect
Waiting for part 2
Very fun interview
1977 ல் அறிமுகப்படுத்தியது நடிகர்கள் சத்யராஜ் கவுண்டமணி ராமராஜ் விஜயகாந்த் ரஜினிகாந்த் பிரபு மோகன் ராஜ்கிரண் ராஜேஷ் இயக்குனர்கள் பாரதிராஜா சுந்தர்ராஜ் நடிகையும் ராதா அம்பிகா ராதிகா மற்றும் பலர் இவர்கள் நேர் காணல் எடுக்கமாறு கேட்டுக் கொள்கிறேன் சார்
Ma ka pa priyanka combo super
Hello sir, very nice and interesting interview with our ma.ka.pa. He is always very good and nice humanity and pair with Priyanga. I'm Coimbatorian but I'm not cross FMs now I feel missing ma.ka.pa because my work place and Mirchi station 100 mts. The above interview Imagine know he was working at Coimbatore. I'm very much interested to second part. Thanks Manobala sir. Thanks with regards Khader from Coimbatore.
Wow.. He was known as 'BLADE ANAND' of suriyan FM coimbatore, He was more funnier in Suriyan FM than now. Super sir!!
I spoke with Anand one time in Blade no 1 Kovai suryan fm 93.5
In 2008 10, am a big fan of MAKAPA in Zoot show, everyday evening 5 pm..
what show name?
@@dineshk6546 zoot evening 5 PM..
good interview
Very nice interview🙏🙏🙏👍
Super samma fun indriwe 😁😄😃😀😀😄😄😁
வாழ்த்துகள் மா கா பா ஆனந்த்
one of the genuine person
Hi ma ka pa how r u.
I am vijayselva. Coimbatore
Wow.! what a 2k memories. Super.
God, never knew this Ma Ka Pa is the Anand who anchored on Shakti, RAK!!! When we were in the middle east, I remember listening to him on radio( not for long though) and thinking this guy is fun! 😀 Isn't that the channel that started its broadcast with the " Shakti kodu" song from Baba ?? Wow, it is a small world! Am a huge fan of Ma Ka Pa for his sense of humour and the easy and fun camaraderie he has with Priyanka, they are a riot! 😀
Ma ka pa🥰🥰
சூப்பறோ சூப்பர் உங்கள் இந்த பேச்சு வாழ்த்துக்கள்
I love you so much makapa I am big fan of you anna
Nice guy makapa
makaba you very nice person
மாக்கப்பா ஆ,,,ந் எனக்கு மிகவும் பிடித்த ஒரு அருமையான நபர்
Charli sir ah interview panunga
Makaba sir uggala rompa putekkum 😍😍😍
Super ma. Ga. Pa anna all the best
Manobala sir 👍👍👍
My favorite anchor....💞💞
Sir kindly take janagaraj sir inter view
It's true bro
He doesn't interact with media anymore
Hi..ma ka pa Anand all the best...
Super sir
MAKAPA ESPORTS COMPANY 😍👍🌶️
Director of public health , Tamilnadu. முக்கிய செய்திகள்: கொரோனா வைரஸ்
“எனக்கு வராது உனக்கு வராது என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆண்டிகளையும் தாக்குகிறது. ஆள்வோரையும் தாக்குகிறது.*
கொரோனா வைரஸ் குப்பன் சுப்பன் அமிதாப்பச்சன் என எவரும் தப்பவில்லை. கொரோனா வைரஸ் போகும் வேகம் மக்களுக்கு பீதி அளிக்கிறது.
எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்.
1. மாதம் ஒரு முறை மளிகை வாங்கவும்.
2. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காய்கறி வாங்கவும்.
3. மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும்.
4. பைகளை வெளியேவே வைக்கவும்.
5. பால் பாக்கெட்டை சோப்பு நீரில் பின் நல்ல நீரில் கழுவவும்.
6. வெளியே சென்று வந்ததும் மாஸ்க்கை கழட்டி குப்பை கூடையில் போடவும். வாஷபிள் மாஸ்க் எனில் அதை தனியே மளிகை பைகளுடன் வைத்து துவைக்கவும்.
7. கை,கால், முகத்தை சோப்பு போட்டு கழுவவும்.
8. பேக்கிங் செய்யப்பட்டு வரும் மளிகைகளை சோப்பு நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் நல்ல நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் காய வைக்கவும்.
லூஸில் வாங்கிய மளிகை சாமான்களை அப்படியே ஒரு நாள் வரை விட்டு விடவும். முடிந்தால் வெயிலில் 2-3 மணி நேரம் காய வைக்கவும்.
9. இவற்றுக்கு முன்னும் பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவவும்.
10. வெளியே சென்று வந்ததும் வெளிபாத்ரூம் வசதி இருந்தால் குளித்து விட்டு ஆடைகளை அங்கேயே நனைத்து வைத்து விட்டு வரவும். அப்படி வசதி இல்லையேல் நேராக குளிக்கப்போகவும். சோபா , சேர் போன்றவற்றில் உட்கார வேண்டாம்.
11. ஒரு மாஸ்க்கை 4-5 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
12. சிறிய பாட்டிலில் சானிடைசர் கையோடு கொண்டு போகவும். ஹிமாலயாஸில் வருகிறது. பிடித்த வாசனையுடன். நான் ஆரஞ்ச் ப்ளேவர் பயன்படுத்துகிறேன்.
இவ்வகை சானிடைசர்கள் காரிலும் வைத்திருக்கலாம். பாதுகாப்பானதுதான்.
13. கையுறை போட்டாலும் கவனமின்றி இருந்தால் தொற்று ஏற்படும்.
14. மாஸ்க் , கையுறைகளை தனி கவரில் போட்டு தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்புவிக்கவும். அப்படியே போட வேண்டாம்.
15. வீதியை கூட்டும் வகையில் பாண்ட், வேட்டி அணிய வேண்டாம். வீதியில் கிடக்கும் கொரானாவை விருந்து வைத்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவீர்கள்.
16. எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் செருப்பை வெளியேவே விடவும்.
17. ஹால் தரையை தினம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைக்கவும்.
18. வேலைக்காரர்களை அவசியம் இல்லை எனில் நிறுத்தி விடவும். அதிலும் பல வீடுகளில் வேலை செய்வோரை கண்டிப்பாக சேர்க்கவே வேண்டாம். (குறைந்தது அரை சம்பளம் கொடுக்கவும். அவர்களுக்கும் பசிக்குமே!)
19. தவிர்க்க முடியாத நிலையில் அவர்களையும் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வைக்கவும்.
20. வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். ப்ளம்பிங், எலக்ட்ரிகல், மற்ற பராமரிப்பு
மிக அவசியம் எனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின் உள்ளே விடவும். மறுத்தால் திருப்பி அனுப்பவும். நான் அவர்களை கை கால் கழுவ சொல்வதுடன் புதிய மாஸ்க் கொடுத்து அணிய சொல்வேன். இதில் தயவுதாட்சண்யம் வேண்டாம்.
21. உறவினர் யார் வீட்டுக்கும் போக வேண்டாம், அவர்களையும் வர ஊக்குவிக்காதீர்கள். இதிலும் தயவுதாட்சண்யம் வேண்டாம்.
22. கபசுர குடிநீர் தினமுமே 30-60 மில்லி குடிக்கலாம். ஒன்றும் ஆகாது.
23. ஏதேனும் ஒரு கசாயம் (கீழாநெல்லி, தூதுவளை, கற்பூரவள்ளி, திரிபலா, இப்படி) தினமும்
குடிக்கவும்.
24. தினம் ஒரு சூப்
(முருங்கை இலை, மணத்தக்காளி, காய்கறி சூப், இப்படி குடிக்கவும். மற்றும் பழங்கள் சாப்பிடவும். காசு?
வேறு வழி இல்லை. கொரானா சிகிச்சைக்கு குறைந்தது 1.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பில் போடுகிறார்களாம். (உங்கள் பாக்கெட் கனம் பார்த்து) அதை ஒப்பிட்டால் இந்த செலவு சாதாரணமே. மேலும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
25. சுகர் இருக்கா? அப்போது கார்போஹைட்ரேட்டை மிக குறைத்து, புரோட்டீன் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
26. பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் மற்றும் யோகாசனம் செய்யவும். நேரங்கள் உள்ள இடைவெளிகளில் செய்யலாம். 🙏. தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் ஜபம் செய்யவும் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே🙏
*வாழ்கவளமுடன்*
இந்தச் செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள்!
நன்றிகள்!
ஹரேகிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சேவகன் !🔥
Super ma ka pa
ஹரே கிருஷ்ண அன்புள்ள மாணவர்களுக்கும் & அன்பான மக்களுக்கும், எனது பணிவான வணக்கங்கள்,
உண்மையான கல்வி என்றால் என்ன? முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளை மற்றும் பதில்களைப் பற்றி அனைவரும கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
நான் யார் ?
நான் ஏன் பிறந்தேன்?
நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன்?
நம் வாழ்க்கைக்கு உண்மையான நல்ல கல்வி மற்றும் சிறந்த கல்வி எது?
எனது கடமைகள் என்ன?
உண்மையான குரு யார்?
கடவுள் யார்?
கடவுள் எங்கு இருக்கிறார்?
கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?
கடவுளை நான் எவ்வாறு பார்க்க முடியும்?
நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம்?
பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது?
இறந்த பிறகு நான் எங்கே போவேன்?
மேலே, உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்கள் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் உள்ளது. மற்றும் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றினால். அதன்பிறகு, நீங்கள் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். மற்றும் உங்கள் உண்மையான மகிழ்ச்சியையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள், உண்மையான கல்வியைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள் மற்றும் நிச்சயமாக நீங்கள் கடவுளின் உயர்ந்த ஆளுமையை உணருவீர்கள்.
எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது.
தயவுசெய்து, டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். உண்மையான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் (ஒரிஜினல்) வாங்கிப் படியுங்கள் ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது. இந்த அசல் புனித நூல்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும்.
இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல (மார்க்கெட்டிங் கம்பெனி அல்ல). இந்த உலகில் பல மக்கள் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது.
இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும்.
நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள் :
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே!
தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்! கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்!
தயவுசெய்து இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! உண்மையான கல்விக்காக இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்!
எல்லாப்புகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே!
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண!
அடியேன், பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்🔥💧🌷🌻
22.02.body shaming nereya panringe.sameepattile kooda. Mookuthi murugan,,shivangi,,punya.avangala body shame banni comments le ella tittirukkanga.... comments padinge.teriyum.....analum unga timing. Punch super.
மாகபா அண்ணா வாழ்த்துக்கள்
Ma ka pa apdeennu evarukku Peru vechavaru mirchi senthil sir
ஹரே கிருஷ்ண🙏
முக்கியமான செய்தி என்னவென்றால் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ரம்மி சூதாட்ட விளம்பரங்கள் இயங்கி வருகின்றன. லாட்டரி சீட் ஆல் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தனர். அதேபோல் ரம்மி சூதாட்டத்தால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வர உள்ளன. லாட்டரி டிக்கெட் மற்றும் ரம்மி சூதாட்டத்தை ஆதரிக்க வேண்டாம். அதேபோல், இந்த ரம்மி சூதாட்டம் பல குடும்பங்களை ஏழைக் குடும்பமாக மாற்றக்கூடும், ரம்மி சூதாட்டத்தை விளையாடிய பிறகு பலர் ஏழைகளாகிவிட்டனர். இந்த சூதாட்டத்தால் பாண்டவர்கள் எல்லாவற்றையும் இழக்க நேரிட்டது, எனவே ரம்மி சூதாட்டத்தை ஆதரிக்கவும் விளம்பரப்படுத்தவும் வேண்டாம், தயவுசெய்து அதை முழுமையாக தடை செய்யுங்கள், இதனால் இன்றைய தலைமுறை சகாப்தத்தின் எதிர்காலம் ஆவதற்கு.
பொதுமக்களுக்கு ரம்மி சூதாட்டத்தை தவறாக ஊக்குவிக்கும் அயோக்கியர்களை அரசாங்கம் அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மக்களுக்கு ரம்மி சூதாட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் ரம்மி சூதாட்டத்தை விளையாடக்கூடாது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குடும்பத்திற்கும் சமூகத்திற்கும்
இது நல்லதல்ல. இந்திய அரசாங்கமும் அனைத்து மாநிலங்களின் அரசாங்கமும் இதற்கு ஒரு நல்ல மற்றும் நீடித்த தீர்வைக் கொண்டு வர வேண்டும். காவல்துறையினரும் இதற்கு ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரம்மியை நிறுத்துங்கள். தயவுசெய்து விழித்திருங்கள், மக்களை விழித்திருங்கள்.
வீடியோ நண்பர்கள் மேலே குறிப்பிட்ட செய்திகளை அலசி ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் அரசாங்கத்திற்கும் இந்த செய்தியைக் கொண்டு சேர்க்கவும். நன்றிகள்!
மக்களே விழித்துக் கொள்ளுங்கள் தயவுசெய்து விழித்துக் கொள்ளுங்கள்!
இந்த உண்மையான செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்.
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்
நந்தகிஷோர் குமார் தாஸ்🔥💧🌷🌻
செம்ம செம்ம செம்ம சூப்பர் மாகபா
Inspired man
Plate number 1.so per my fevarit
Vijay TV la EGO va?? It is the only channel which started to allow anchors to freely work anywhere and it also allowed its stars to go to films and work. Sun TV than adimai mathiri nadathuvanga.
Cute person ma ka pa
Sir kindly take rajkiran sathiyraj mohan ramarajan janagraj sir interview plz wasted paper channel
Ras Al khaima desert area and diamond factory...
Now better than
Great interview MA ka PA sir
உடைச்சு காலி paaninathu தமிழை.. இதை வேற பெருமையா சொல்லுங்க 🤣
சரியா சொன்னீங்க.ji...
IS THERE A PART 2
WAITING
🇦🇺
நல்ல மனுசன்யா ....
Hi makapa
So sad that makapa still cannot shine in cinema still
Its ok he is a tv material...let him shine in tv so we can watch him every week
Rip sir
20.26 super bro
Sir kindly take mirchi siva interview
Surenyan FM plate Number One
Rip Mano Bala 🙏 sir
Self motive person
ஹரே கிருஷ்ண வணக்கங்கள்,
யார் உண்மையான தமிழர்கள் ?
அன்பான மக்களே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் படைத்த சூரியன் எப்படி எல்லோருக்கும் பொதுவானவரோ. அதுபோல், முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருக்கும் பொதுவானவர். இந்த உலகில் வாழும் 750 கோடிகளுக்கும் மேற்பட்ட மனிதர்களும் மற்றும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்.
முக்கிய செய்தி என்னவென்றால் : பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்கின்றார். மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் மொழிகளை பார்ப்பதில்லை. நீ தமிழ் மனிதனா?, நீ தெலுங்கு மனிதனா?, நீ மராட்டிய மனிதனா?, நீ உருது மனிதனா? நீ ஆங்கிலம் பேசும் மனிதனா? என்று பேதம் பார்ப்பதில்லை. ஏனென்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லா உயிர்களும் ஒன்றே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மிடம் பார்ப்பது என்னவென்றால் நாம் நான்கு ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ்கிறோமா என்றுதான் பார்க்கிறார்.
இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம்:
1. புகையிலை பிடிக்க கூடாது, ஆல்கஹால் மது பானங்கள் அருந்த கூடாது, போதை வஸ்துக்களை உன்ன கூடாது மற்றும் பயன்படுத்தக்கூடாது.
2. மாமிச அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிட கூடாது. டீ மற்றும் காபி குடிக்கக் கூடாது. சாஸ்திரத்தில் நமக்கு தாவரங்கள், பால் வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிட அனுமதி அளித்திருக்கிறது. தங்களுக்கு கேள்விகள் வரலாம் இந்த சைவ உணவுகளிலும் உயிர் இருக்கிறது அதை எப்படி சாப்பிடுவது என்று உங்களுக்கு கேள்வி வரலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு நமக்கு ஒரு பரிகாரம் தருகிறார். என்னவென்றால், அனுதினமும் நாம் இந்தத் தாவர வகை உணவுகளை நாம் சாப்பிடுவதற்கு முன் கடவுளுக்கு பகவான் கிருஷ்ணருக்கு படைத்து நைவேத்தியம் செய்த பிறகு, அதை நாம் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அனுதினமும் நாம் கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடும் போது நம் உள்ளமும் நம் உடலும் தூய்மை அடைகிறது. மற்றும் கடவுள் உணர்வோடு வாழ்வதற்கு இந்தப் கிருஷ்ண பிரசாதம் நமக்கு உதவி செய்கிறது. ஆகையால், அனுதினமும் நாம் கிருஷ்ணர் பிரசாதத்தை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. தவறான பாலியலில் ஈடுபடக்கூடாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கடவுள் உணர்வு உள்ள வாழ்க்கைத் துணைவியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உறுதியான எண்ணத்தோடு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். கட்டாயம் மற்ற பெண்களை தாயாக பார்க்க வேண்டும். மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் மற்ற உயிர்களை நேசித்து வைஷ்ணவ குணத்துடன் அன்போடும் மற்றும் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வேண்டும்.
4. சூதாட்டம் ஆடக்கூடாது: குதிரை ரேஸ், ரம்மி சீட்டு, ஷேர் மார்க்கெட் மற்றும் லாட்டரி சீட் மற்றும் பல ஆகியவைகளை தவிர்க்க வேண்டும் மற்றும் பொய் பேசக்கூடாது, திருட கூடாது மற்றும் அடுத்த உயிர்களைக் கொல்லக்கூடாது.
மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் நாம் நம் வாழ்க்கையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். மற்றும் தூய அன்போடு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவைகள் செய்ய வேண்டும். எப்பொழுதும் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ வேண்டும். மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள்! இஸ்கான் கோவிலில் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் கிடைக்கின்றன விலாசத்திற்கு கூகுளில் பாருங்கள் www.iskcon.com
ஆகையால் யார் தமிழர்கள்? யார் தெலுங்கர்கள்? யார் மராட்டியர்கள்? யார் ஆங்கில மனிதர்? என்பதை மறந்து விடுங்கள். மற்றும் எந்த மொழியாளர்கள் சிறந்தவர்கள் என்று பார்ப்பதை விட்டு விடுங்கள்! நீங்கள் இந்த உலகில் யார் இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வுடன் வாழ்கிறார்கள் என்று பாருங்கள் மற்றும் நம்மையும் சேர்த்து பாருங்கள்! பகவான் ஸ்ரீ கிருஷ்ண உணர்வுடன் அன்பாக வாழுங்கள்!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே!
மேலே குறிப்பிட்ட இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண!
அடியேன், பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்🌷🔥💧🌻
மனோபாலா சார் எப்பவும் colour colour ஆ போடரார்
Makapa Insta raid.. 😂😂😂...
Lockdown and corona made every celebrities to know the value of RUclips.. And earn money 💰...
😂 😂 lol😂😂
Elam mariduchi antha intro matum maarave illa
To Continue or To be Continued is the correct English
To be continued is correct.
Kovai Suryan FM RJ surendira fans hit like...
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே
@kichdy randy bro ungala tha solraru bro Nice person randy bro
Radhamanalan... Enga Randy bro...😁😁😁
pondicherry 💪
சீமான் அவர்களே, பகவான் ஸ்ரீ ராமர் இந்த உலகில் அவதரித்து 10,000 ஆண்டுகள் அருமையாக ஆட்சிபுரிந்து மக்களுக்கு அருமையாக சேவை செய்து சரயு நதியில் மறைந்து போனார். பகவான் ஸ்ரீ விஷ்ணு அவர்கள் இந்தப் பூவுலகில் ஒரு ராஜா எப்படி வாழ வேண்டும் எப்படி அரசாட்சி செய்ய வேண்டும் என்பதற்காக பகவான் ஸ்ரீ விஷ்ணுவே ராமா அவதாரத்தில் வந்து சத்ரிய வம்சத்தில் பிறந்து ஸ்ரீராமர் ஆக வாழ்ந்து 10,000 ஆண்டுகள் மக்களுக்காக வாழ்ந்து செழிப்பான ஆட்சியை கொடுத்தார் மற்றும் அவர் சரியு நதியில் மறைந்து போனார். ஸ்ரீ ராமர் அவர்கள் தற்கொலை செய்யவில்லை. பகவான் ஸ்ரீ விஷ்ணு அவர்கள் விருப்பப்படி எப்படி இந்த உலகில் அவதாரம் எடுக்கிறார். அதேபோல், அவருக்கு எங்கே மறைய வேண்டும் என்பதும் அவர் விருப்பமே. பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் கோவில் விக்ரகங்களில் மறைந்திருக்கிறார் இன்னும் பல அவதாரங்களில் பல இடங்களில் அவதரித்து அவர் விருப்பப்படி மறைந்து போகிறார். ஆகையால், பகவான் விஷ்ணு வின் அவதாரமான ராமர் அவர்கள் மறைவது தற்கொலை அல்ல அவர் மறைந்து வைகுண்டம் செல்கிறார்.
சீமான் அவர்களே,
தயவு செய்து தவறான கருத்துக்களையும் சொல்ல வேண்டாம் மற்றும் மேலும் ஸ்ரீராமரை பற்றி பல பொய்களை சொல்ல வேண்டாம். பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் .
சீமான் அவர்களே, நீங்கள் ராமாயணம் உண்மையுருவில் படியுங்கள். ஒரிஜினல் ராமாயணம் வாங்கிப் படித்து மக்களுக்கு உண்மையான ஸ்ரீ ராமனின் லீலைகளை கூறுங்கள். அதன் பிறகு உங்களுக்கு பகவான் ஸ்ரீ ராமரின் ஆசிகள் இன்னும் அதிகமாக ஆசிகள் கிடைக்கும். தயவுசெய்து மக்களுக்கு தவறான கருத்தை கொடுத்து மக்களை குழப்ப வேண்டாம். நீங்களும் பகவான் ஸ்ரீராமருக்கு அபராதம் செய்ய வேண்டாம்.
குறிப்புகள் தமிழ்நாட்டில் பிறந்த கம்பர் அவர்கள், தமிழ் கவிஞர் கண்ணதாசன் அவர்கள், இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்கள் ஸ்ரீ ராமரை கடவுளாக ஏற்றிருக்கிறார். மேலும் பலர் சித்தர்கள், யோகிகள், ஞானிகள், சைவர்கள், வைஷ்ணவர்கள் இவர்கள் எல்லோரும் ராமாயணத்தை வரவேற்று உள்ளார்கள், ராமாயணத்தை போற்றியுள்ளார்கள் மற்றும் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும், வெளி மாநிலங்களிலும் பலர் எல்லோரும் ஸ்ரீ ராமாயணத்தை போற்றி இருக்கிறார்கள் வரவேற்றிருக்கிறார்கள். ஆகையால், மக்களே நன்றாக புரிந்துகொள்ளுங்கள் மற்றும் விழித்துக் கொள்ளுங்கள். ஒரிஜினல் ராமாயணத்தை வாங்கிப் படியுங்கள்.
நன்றிகள்!
ஜெய் ஸ்ரீ சீதா ராம்!
ஹரே கிருஷ்ண!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோரையும் கவனித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கிறார்!
ஹரே கிருஷ்ண🙏
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்
நந்தகிஷோர் குமார் தாஸ்🌻🔥💧🌷
makapa is so hot , unfortunately no talent in acting. maybe he should put on some weight
Super Sir