✨திருவாசகம் மாய இருளை விளக்கியவர் Thiruvaasagam🪄💐 நூல்காஞ்சி Nool kaanchi 🤗🪄

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
    நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    சிறப்பு உரை - திரு.பொன்னுச்சாமி (பிரெய்லி முறையில் கல்வி பயின்றவர்)
    #நூல்காஞ்சி #Nool kaanchi 🤗 இனிய வணக்கம் 🎀 மகிழ்ச்சி பெருகட்டும்!!
    எங்கள் சேனலுக்கு உங்களை
    வரவேற்கிறோம்
    •எங்களின் முயற்ச்சிகள்•
    📌வாய்மை சொற்கள்🗣️
    📌இலக்கண இலக்கிய செய்திகள்
    📌வரலாற்று குறிப்புகள் மேலும்✍️ அறிவியல் செய்திகள்
    அறிந்து கொள்ளவும்
    Subscribe to our channel for more informative...facts📝📚

Комментарии • 4