இது போல் பதிவு எனக்கு மனது அதிகம் வலிக்கும் அண்ணா..... நான் அதிகம் ஜிம் போற ஆளுதான்.... இருந்தாலும் இலகிய மணம்.....❤️ எனக்கு இதுபோல பதிவை கண்டால் இரவு உறக்கம் வருவதில்லை..... ஏன் என்றால் நானும் வெளி நாட்டில் வேலை செய்யும் சாதாரண மனிதன்.....😭💕❣️😭
தமிழில் ஒரு பழமொழி உண்டு எள்ளானாலும் ஏழாப் பகிர் என்று. அவர்கள் கஷ்டத்தை கேட்டு பகிர்ந்த போது பாட்டி தன் வறுமையிலும் அவர்களுக்கும் தான் வைத்திருக்கும் உணவையும் பரிமாறுவதற்கும் நல்ல தாராள மனப்பான்மையோடு இருந்ததை இந்த வீடியோவை முழுதாகப் பாரத்தால்புரியும். அப்படிப் பட்ட நல்ல உள்ளமும் திறமையும் அறிவுக்கூர்மையும் நல்ல ஞாபகசக்தியுமுள்ள இந்த வயது முதிர்ந்த பாட்டியின் கஷ்டங்கள் யாவும் இந்த வீடியோவைப் பார்க்கும் அக் கிராமத்து மக்களாவது எங்கிருந்தாலும் கட்டாயம் உதவி செய்வார்கள் என நம்புகிறேன்
வீடியோ எடுத்துக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோவைப் பார்த்த மாத்திரமே அந்த பாட்டியம்மாவுக்கு சிறு உதவி கூட செய்ய முடியவில்லையே என ஏங்கும் பல நல்ல உண்மையான தமிழ் உள்ளங்களும் தமிழ் தெரிந்த உள்ளங்களும் இவ் உலகத்திலும் இருக்கத்தான் செய்யும்.
2006,08,28 இதே நாகர்கோயில் இடத்தில் தான் எனது அண்ணாவின் உயிரை நாங்கள் பறிகொடுத்தோம் எனது அண்ணாவின் உயிர் தனக்குத் தேவை என்று தான் என்னுடைய அண்ணாவின் உயிரைப் பலியெடுத்த நாகர்கோயில்அம்மா. இதே நாகர்கோயிலுக்கு முன்னுக்கு நிற்கும் பனை மரத்திடம் எனது அண்ணாவின் உயிர் போன கதையை கேட்டுப்பாருங்கள் நிச்சயமாக அந்த பனைமரம் எனது அண்ணாவின் உயிர் போன கதையை உங்களுக்குச் சொல்லும்.
முதுமை ஒரு கொடுமை அல்ல. அது இனிமை. கடவுள் எங்களை வாழ வைக்கின்றான். எங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வோடு வாழ வேண்டும். இறை உணர்வுள்ளவன் எப்போதும் இளமையோடிருப்பான். இது சத்தியம். பசி உணர்வைத் தருபவனே உணவையும் தருகின்றான். எப்போதும் குறைவின்றி தந்து கொண்டேயிருப்பான். அவன் தான் படைத்த ஒவ்வொருவர் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான். அவனுக்கு கொடுப்பதால் எதுவும் குறைந்து போவதுமில்லை. அவன் அதற்காக பணம் கேட்பவனுமல்ல. அவன் இரக்க முள்ளவன். என்றும் நிரந்தரமானவன். அவனே எம்முள்ளத்திலிருந்து உணர்வாக எம்மோடு பேசிக்கொண்டிருக்கின்றான். இறையுணர்வை மதிப்பவனே மனிதன். மற்றவர்கள் மிருகங்கள். அவர்கள் மடிந்து போவதைக் கணக்கிலெடுக்க கூடாது.
அதுவுமிந்தக் கொரானா காலத்திலும் எல்லா விஷயங்களையும் அறிந்த நல்ல பாட்டியம்மாவுக்கு அவரின் அருகிலுள்ள நல்ல உள்ளங்களின் முலம் அவரின் கஷ்டங்களெல்லாம் நீங்க வேண்டுமென கடவுளை வேண்டிக் கொண்டு அந்த பாட்டியம்மாவுக்கு பணம் அனுப்புவதற்கு முதல் அவரோடு கதைப்பதற்கு பல தமிழ் உள்ளங்கள் ஆவல் படுவார்கள் எனவும் எண்ணத் தோன்றுகிறது. அவருக்கு போன் நம்பர் இருந்தால் யாராவது மக்களுக்கு தெரியப் படுத்தினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் பாட்டி இப்பவே இப்படி என்றால் அவரின் இளமைக் காலங்களில் எவ்வளவு உற்சாகத்துடன் இருந்திருப்பார் என்று எண்ணிப் பாருங்களேன். மேலும் எல்லோருக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்பதை வருமுன் காப்போன் என்ற முதுமொழிக்கிணங்க இளமைக் காலந் தொட்டே ஒரு பகுதியைத் தானும் சேமித்து வாழப் பழகுவது நனறே !
நாகர் கோவில் தமிழ்நாட்டில்லயும்ஒன்று இருக்கு ஆனா..... அதை விட கொடுமை அந்த அம்மாவின் நிலைமை.....😭😓😫😪 வேர பேசுவதற்கு இப்பொழுது மனதில் இடம் இல்லை அண்ணா.....😭😪😥 என்னுடைய அம்மா வயது இருக்கும்.....😭😪😥😭😞
பார்க்கவே பாவமாக இருக்கிறது.... கண்கள் கலங்குகிறது..... அண்ணா அக்கா உங்களால் ஏதும் உதவி செய்ய முடியும் என்றால் உதவி செய்யுங்க..... இந்த வீடியோவ பார்க்கும் யாரும் உதவ முடியும் என்றால் உதவுங்கள். புண்ணியமாக போகும்.
மூப்பு, பிணி, சாக்காடு இந்த மூன்றையும் மனிதன் என்றோ ஒரு நாள் எதிர்கொண்டே ஆக வேண்டும். நாம் விரும்பா விட்டாலும் எம்மை அது துரத்திக் கொண்டே இருக்கும். நிலையில்லாத இந்த வானவில் வாழ்க்கையில் இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளித்து, அவர் தம் பசிப்பிணி போக்கி துயர் களைய நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூண வேண்டும். இந்த மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தை உணரத் தலைப்பட வேண்டும். நமது பல்லை நாமே நோண்டி மணப்பதால் என்ன பயன்?
என்னுடைய நிலைமையும் இந்த அம்மாவைபோல தான். எனக்கு கல்யாணம் குழந்தைகள் ஒன்றும் வேண்டாம். நான் பிறந்ததில் இருந்து தனிமரம், சாகும் போதும் தனியாகவே போவோம். 🙏
உங்கள் சமூக அக்கறை மிகவும் போற்றுதற்குரியது. ஆனாலும் ஆங்கிலத்தில் பெயரும் ஆங்கிலம் கலந்து பேசுவதும் நெருடலாக இருக்கிறது. தமிழர்களாகிய நாமே தமிழில் பெயர் வைக்க மறுப்பது நல்லதல்ல.
வணக்கம் அண்ணா சேனல் பெயர்களை மாற்றுவது எளிதல்ல, பிறகு நாம் கூகுள் SEO- தேடு பொறி மேம்படுத்தப்படுதல் இழக்க வேண்டும், இந்தப் பெயரை விளம்பரப்படுத்த நாங்கள் ஏற்கனவே பணம் செலவு செய்துள்ளோம் (கூகுள் விளம்பரங்கள் (google Ads) மற்றும் ஃபேஸ்புக்). நாங்கள் கதைக்கும்போது ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். எங்கள் வீடியோக்களில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும். உங்களுக்கு நன்றி
@@tamilmixsumiநல்லது இந்ப்பதிவு உங்களுக்குமட்டுமல்ல ஆங்கிலப் பெயர்வைத்துப் புளகாங்கிதமடையும் தமிழ் வலையொளியாளர்களுக்கும் பொருந்தும். எமது மொழியில் பெயர் சூட்ட ஏன் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மனம்வருவதில்லை? எமது மொழியை நாம் மதிக்காவிட்டால் மாற்றானிடம் எப்படி எதிர்பார்கௌகமுடியும்?
நீங்கள் இரண்டுபேரும் கடலை வாங்க போனனீங்களோ நல்ல கதை கேக்கப் போனனீங்களோ?..... பிரபல செய்தியாளர் செவ்வி எடுப்பதுபோல எல்லே கேள்விகள் கேட்டிருக்கிறீர்களே?....🤔🤔🤔 வீட்டுக்குவீடு வாசல்ப்படி என்று சொல்வார்கள்..... யாருக்கு பிரச்சனை இல்லை இன்றைக்கு பூமியில்..... சரி அந்த பாட்டியின் பிரச்சனையை உலகம்பூராவும் பார்க்கும்படி போட்டிருக்கிறீர்களே அதற்கு அந்தப் பாட்டியிடம் அனுமதி பெற்றிருக்கிறீர்களா?...... எரிகிற வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்கிற பாணியில் இருக்கு இது.....
@ Praburam Madhan ! அந்தப் பாட்டியிடம் அனுமதி பெற்றுள்ளோம். நான் (ரமேஷ்) இந்த வீடியோ எடுத்த சில நாட்களுக்கு பிறகு நான் பாட்டியிடம் சந்தித்தேன். டிவியில் வீடியோ எப்போது வரும் என்று ஆவலுடன் கேட்டா.
@@tamilmixsumi நல்லது. அடுத்தமுறை இப்படி ஒரு சூழல் ஏற்படுமாயின் அந்த நபரின் அனுமதியையும் இணைத்துவிடுங்கள் இந்தமாதிரி விமர்சனங்களுக்கு இடமிருக்காது. நன்றி.
அவர் அனுமதி கொடுத்தபடியால்தானே தொடர்ந்து இவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பேச விருப்பம் இல்லாமல் இருத்தால் அந்த முதியவர் இவர்களிடம் கதைக்காமல் முகத்தை திருப்பி இருப்பார்.
@@kalavani8665 என்னுடைய கருத்துக்கு ரமேஷ் அவர்கள் பதில் கருத்து பதிவிட்டுள்ளார், நானும் அதை ஏற்றுக்கொண்டு விட்டேன் இதற்குமேல் அதைக்கிழறுவது நாகரீகமில்லை.... அவசியமுமில்லை. ஆகவே இதை மறந்து விடுங்கள்.
எவராவது அந்த அம்மாவிற்கு உதவ நினைத்தால் நேரடியாகவே உதவி செய்யுங்கள். இவர்களைப்போன்ற இடைத் தரகர்கள் மூலம் செய்யும் உதவி முழுமையாக உரியவர்களுக்குப் போய் சேருவதில்லை.
@Rajendrem Carunanithy! நேரடியாகவேதான் உதவுகிறார்கள். சிலரைத் தவிர. முழுமையாக உரியவர்களுக்குப் போய் சேருவதில்லை ன்று சொல்லுகிறீர்கள், அதற்கு உங்களுக்கு என்ன வகையான ஆதாரம் இருக்கிறது. ஆதாரம் இல்லாமல் எங்கள் மீது குற்றம் சுமத்தலாமா? உதவி செய்பவர்கள் உதவி பெறுபவர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்கள், இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். உதவி செய்பவர்கள் உதவி பெறுபவர்களிடமிருந்து எவ்வளவு உதவி பெற்றிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்கிறார்கள். உதவியை விரும்புபவர்களுக்கு நேரடியாக பணத்தை அனுப்புமாறு நாங்கள் உதவியாளர்களிடம் கேட்கிறோம். ஏனெனில், பயணச் செலவுகள் அதிகம். தற்போது யூடியூப்பில் நாங்கள் போதுமான அளவு சம்பாதிக்கவில்லை.
@@vasivipu629 எனது கருத்தையும், நாட்டில் நடப்பதையும் கூறினேன். அதன் உண்மைத்தன்மை பார்வையாளர்களுக்குப் புரியும். ஆதாரம் எதுவும் தேவை இல்லை. "பிழைப்பைக் கெடுக்கிறானே "என்று நீங்கள் பதறுவது புரிகிறது.
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி மற்றும் தங்கச்சி குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். அந்த அம்மாவிற்கு ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன்.
இது போல் பதிவு எனக்கு மனது அதிகம் வலிக்கும் அண்ணா..... நான் அதிகம் ஜிம் போற ஆளுதான்.... இருந்தாலும் இலகிய மணம்.....❤️ எனக்கு இதுபோல பதிவை கண்டால் இரவு உறக்கம் வருவதில்லை..... ஏன் என்றால் நானும் வெளி நாட்டில் வேலை செய்யும் சாதாரண மனிதன்.....😭💕❣️😭
யாரோ குழுந்கைகள் ஆசைப்படுகிர் தொட்டில்கள் தொங்கும்,அந்த தொட்டிலின் கீழ் ஒரு தாய் துக்கம்
இந்த அம்மாவைநினைக்கும்போது வேதனையாக இருக்கின்றதுஊரில்இல்லை வெளிநாட்டிலும் இப்படித்தான் சகோதரன்நடக்கு 😭
அந்த அம்மாவிற்கு கடவுள் அருள் புரிவார்
தமிழில் ஒரு பழமொழி உண்டு எள்ளானாலும் ஏழாப் பகிர் என்று. அவர்கள் கஷ்டத்தை கேட்டு பகிர்ந்த போது பாட்டி தன் வறுமையிலும் அவர்களுக்கும் தான் வைத்திருக்கும் உணவையும் பரிமாறுவதற்கும் நல்ல தாராள மனப்பான்மையோடு இருந்ததை இந்த வீடியோவை முழுதாகப் பாரத்தால்புரியும். அப்படிப் பட்ட நல்ல உள்ளமும் திறமையும் அறிவுக்கூர்மையும் நல்ல ஞாபகசக்தியுமுள்ள இந்த வயது முதிர்ந்த பாட்டியின் கஷ்டங்கள் யாவும் இந்த வீடியோவைப் பார்க்கும் அக் கிராமத்து மக்களாவது எங்கிருந்தாலும் கட்டாயம் உதவி செய்வார்கள் என நம்புகிறேன்
அம்மாவை பார்க்க பாவமாக உள்ளது 🥲🥲
Super..sister inda coronaakkaalangalilum,oru thaai in kastangalai Eduththukaattureengal Adhukku mudal salute..kalkunga..bro👌🙏
அருமையான காணொளி. நன்றி உங்களுக்கு 👍🙏
வீடியோ எடுத்துக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோவைப் பார்த்த மாத்திரமே அந்த பாட்டியம்மாவுக்கு சிறு உதவி கூட செய்ய முடியவில்லையே என ஏங்கும் பல நல்ல உண்மையான தமிழ் உள்ளங்களும் தமிழ் தெரிந்த உள்ளங்களும் இவ் உலகத்திலும் இருக்கத்தான் செய்யும்.
Nalla pathivu Thampi. Intha ammavin kathai ai kedkum pothu pilaiyal illamal iruppathu evalavo mel endu ninaikka thoonruthu.
2006,08,28 இதே நாகர்கோயில் இடத்தில் தான் எனது அண்ணாவின் உயிரை நாங்கள் பறிகொடுத்தோம் எனது அண்ணாவின் உயிர் தனக்குத் தேவை என்று தான் என்னுடைய அண்ணாவின் உயிரைப் பலியெடுத்த நாகர்கோயில்அம்மா. இதே நாகர்கோயிலுக்கு முன்னுக்கு நிற்கும் பனை மரத்திடம் எனது அண்ணாவின் உயிர் போன கதையை கேட்டுப்பாருங்கள் நிச்சயமாக அந்த பனைமரம் எனது அண்ணாவின் உயிர் போன கதையை உங்களுக்குச் சொல்லும்.
Sorry Anna. Unkal annavirku nadanthatei eddu nankall manam varuntukirom...
😭😭😭😭😭😭😂😂😂🤗
பதிவு அருமை அதை நான் ஒன்றும் குறை கூறவில்லை..... அதயும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....
👍👌
super brother
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..
முதுமை ஒரு கொடுமை அல்ல. அது இனிமை. கடவுள் எங்களை வாழ வைக்கின்றான். எங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வோடு வாழ வேண்டும். இறை உணர்வுள்ளவன் எப்போதும் இளமையோடிருப்பான். இது சத்தியம். பசி உணர்வைத் தருபவனே உணவையும் தருகின்றான். எப்போதும் குறைவின்றி தந்து கொண்டேயிருப்பான். அவன் தான் படைத்த ஒவ்வொருவர் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான். அவனுக்கு கொடுப்பதால் எதுவும் குறைந்து போவதுமில்லை. அவன் அதற்காக பணம் கேட்பவனுமல்ல. அவன் இரக்க முள்ளவன். என்றும் நிரந்தரமானவன். அவனே எம்முள்ளத்திலிருந்து உணர்வாக எம்மோடு பேசிக்கொண்டிருக்கின்றான். இறையுணர்வை மதிப்பவனே மனிதன். மற்றவர்கள் மிருகங்கள். அவர்கள் மடிந்து போவதைக் கணக்கிலெடுக்க கூடாது.
உண்மைதான் சகோ
Love good amma
அண்ணா உங்களை தொடர்பு கொண்டு அந்த அம்மாவிற்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும், எப்படி உங்களுடன் கதைப்பது......
எங்களை அழைக்க - WhatsApp/Viber: +94 779173860
Ungada paniy thodaraddum akka and Anna kadavul thunai antha ammakku nalla ullangal uthavi kidaikkum❤️👍👌
வாழ்க வளமுடன் அம்மா🙏🏾
Paddimma unkal paddu super... Ninkal kavalei padatirkal.. 🤗🤗🤗💓
Super 💐💐💐💐💐
அதுவுமிந்தக் கொரானா காலத்திலும் எல்லா விஷயங்களையும் அறிந்த நல்ல பாட்டியம்மாவுக்கு அவரின் அருகிலுள்ள நல்ல உள்ளங்களின் முலம் அவரின் கஷ்டங்களெல்லாம் நீங்க வேண்டுமென கடவுளை வேண்டிக் கொண்டு அந்த பாட்டியம்மாவுக்கு பணம் அனுப்புவதற்கு முதல் அவரோடு கதைப்பதற்கு பல தமிழ் உள்ளங்கள் ஆவல் படுவார்கள் எனவும் எண்ணத் தோன்றுகிறது. அவருக்கு போன் நம்பர் இருந்தால் யாராவது மக்களுக்கு தெரியப் படுத்தினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் பாட்டி இப்பவே இப்படி என்றால் அவரின் இளமைக் காலங்களில் எவ்வளவு உற்சாகத்துடன் இருந்திருப்பார் என்று எண்ணிப் பாருங்களேன். மேலும் எல்லோருக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்பதை வருமுன் காப்போன் என்ற முதுமொழிக்கிணங்க இளமைக் காலந் தொட்டே ஒரு பகுதியைத் தானும் சேமித்து வாழப் பழகுவது நனறே !
இளமையில் வருமை
முதுமையில் தனிமை
இரன்டும் கொடியது
பதிவு மிகவும் அருமை
Wow beautiful looks nice 👍 super bro
suppar vidio
நாகர் கோவில் தமிழ்நாட்டில்லயும்ஒன்று இருக்கு ஆனா..... அதை விட கொடுமை அந்த அம்மாவின் நிலைமை.....😭😓😫😪 வேர பேசுவதற்கு இப்பொழுது மனதில் இடம் இல்லை அண்ணா.....😭😪😥 என்னுடைய அம்மா வயது இருக்கும்.....😭😪😥😭😞
உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா? உங்கள் நம்பரை தர முடியுமா
எங்களை அழைக்க - WhatsApp/Viber: +94 779173860
Nice
இந்த அம்மா தொடர்பு கிடைக்குமா?
எங்களை அழைக்கவும் >... WhatsApp: +94 779173860
😍💝💕🙏🙏
Super
Arummi
மிக்க நன்றி
💪❤️👍
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்திற்கு கொடி பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த தாய்க்கு சேய் பாரமா
My அம்மாக்கு ரொம்ப புதிக்கும் திஸ் சோங் அடி கடி bada சொல்லுவன்
்அம்மா அம்மா ❤️❤️❤️
Amma paabam😂😂😂😂😂😂
பார்க்கவே பாவமாக இருக்கிறது....
கண்கள் கலங்குகிறது.....
அண்ணா அக்கா உங்களால் ஏதும் உதவி செய்ய முடியும் என்றால் உதவி செய்யுங்க.....
இந்த வீடியோவ பார்க்கும் யாரும் உதவ முடியும் என்றால் உதவுங்கள்.
புண்ணியமாக போகும்.
Jaffna district point pedro.
Nice 🌹🌹
Amma 😪God bless you 🙏
மூப்பு, பிணி, சாக்காடு இந்த மூன்றையும் மனிதன் என்றோ ஒரு நாள் எதிர்கொண்டே ஆக வேண்டும். நாம் விரும்பா விட்டாலும் எம்மை அது துரத்திக் கொண்டே இருக்கும். நிலையில்லாத இந்த வானவில் வாழ்க்கையில் இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளித்து, அவர் தம் பசிப்பிணி போக்கி துயர் களைய நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூண வேண்டும். இந்த மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தை உணரத் தலைப்பட வேண்டும். நமது பல்லை நாமே நோண்டி மணப்பதால் என்ன பயன்?
👍👌👣
அம்மா என் அம்மா மகான் நான் இருக்கிறோன் கவலை வேண்டாம்
தம்பி என்ன நடந்தது, அழை பல நாளாக Commentil காணவில்லை?
ரொம்ப கஷ்டமா இருக்கு
Address erukka?
எங்களை அழைக்க - WhatsApp/Viber: +94 779173860
Kadavul okķk
💔💔 🇸🇪
என்னுடைய நிலைமையும் இந்த அம்மாவைபோல தான். எனக்கு கல்யாணம் குழந்தைகள் ஒன்றும் வேண்டாம். நான் பிறந்ததில் இருந்து தனிமரம், சாகும் போதும் தனியாகவே போவோம். 🙏
Kavalei padatirkal unkaludan kadavul tuneijaerppar. 🤗🤗🤗🤗
@The Wolf Princess! no no no
Hi
Hi
கண்ணாடி போடாமல் இருக்கிறாங்க,
Sorry mom
இவங்க ல பாக்க agga அம்மாவை பாக்குற mattam இருக்கு ரொம்ப kavalaya irukku
உங்கள் சமூக அக்கறை மிகவும் போற்றுதற்குரியது.
ஆனாலும் ஆங்கிலத்தில் பெயரும் ஆங்கிலம் கலந்து பேசுவதும் நெருடலாக இருக்கிறது.
தமிழர்களாகிய நாமே தமிழில் பெயர் வைக்க மறுப்பது நல்லதல்ல.
வணக்கம் அண்ணா
சேனல் பெயர்களை மாற்றுவது எளிதல்ல, பிறகு நாம் கூகுள் SEO- தேடு பொறி மேம்படுத்தப்படுதல் இழக்க வேண்டும், இந்தப் பெயரை விளம்பரப்படுத்த நாங்கள் ஏற்கனவே பணம் செலவு செய்துள்ளோம் (கூகுள் விளம்பரங்கள் (google Ads) மற்றும் ஃபேஸ்புக்). நாங்கள் கதைக்கும்போது ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். எங்கள் வீடியோக்களில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும். உங்களுக்கு நன்றி
@@tamilmixsumiநல்லது இந்ப்பதிவு உங்களுக்குமட்டுமல்ல ஆங்கிலப் பெயர்வைத்துப் புளகாங்கிதமடையும் தமிழ் வலையொளியாளர்களுக்கும் பொருந்தும்.
எமது மொழியில் பெயர் சூட்ட ஏன் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மனம்வருவதில்லை?
எமது மொழியை நாம் மதிக்காவிட்டால் மாற்றானிடம் எப்படி எதிர்பார்கௌகமுடியும்?
நீங்கள் இரண்டுபேரும் கடலை வாங்க போனனீங்களோ நல்ல கதை கேக்கப் போனனீங்களோ?..... பிரபல செய்தியாளர் செவ்வி எடுப்பதுபோல எல்லே கேள்விகள் கேட்டிருக்கிறீர்களே?....🤔🤔🤔 வீட்டுக்குவீடு வாசல்ப்படி என்று சொல்வார்கள்..... யாருக்கு பிரச்சனை இல்லை இன்றைக்கு பூமியில்..... சரி அந்த பாட்டியின் பிரச்சனையை உலகம்பூராவும் பார்க்கும்படி போட்டிருக்கிறீர்களே அதற்கு அந்தப் பாட்டியிடம் அனுமதி பெற்றிருக்கிறீர்களா?...... எரிகிற வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்கிற பாணியில் இருக்கு இது.....
யாழில் இப்படி பலர் வீடியோ எடுத்து காசு பாக்கினம்.
@ Praburam Madhan ! அந்தப் பாட்டியிடம் அனுமதி பெற்றுள்ளோம். நான் (ரமேஷ்) இந்த வீடியோ எடுத்த சில நாட்களுக்கு பிறகு நான் பாட்டியிடம் சந்தித்தேன். டிவியில் வீடியோ எப்போது வரும் என்று ஆவலுடன் கேட்டா.
@@tamilmixsumi நல்லது. அடுத்தமுறை இப்படி ஒரு சூழல் ஏற்படுமாயின் அந்த நபரின் அனுமதியையும் இணைத்துவிடுங்கள் இந்தமாதிரி விமர்சனங்களுக்கு இடமிருக்காது. நன்றி.
அவர் அனுமதி கொடுத்தபடியால்தானே தொடர்ந்து இவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பேச விருப்பம் இல்லாமல் இருத்தால் அந்த முதியவர் இவர்களிடம் கதைக்காமல் முகத்தை திருப்பி இருப்பார்.
@@kalavani8665 என்னுடைய கருத்துக்கு ரமேஷ் அவர்கள் பதில் கருத்து பதிவிட்டுள்ளார், நானும் அதை ஏற்றுக்கொண்டு விட்டேன் இதற்குமேல் அதைக்கிழறுவது நாகரீகமில்லை.... அவசியமுமில்லை.
ஆகவே இதை மறந்து விடுங்கள்.
எவராவது அந்த அம்மாவிற்கு உதவ நினைத்தால் நேரடியாகவே உதவி செய்யுங்கள். இவர்களைப்போன்ற இடைத் தரகர்கள் மூலம் செய்யும் உதவி முழுமையாக உரியவர்களுக்குப் போய் சேருவதில்லை.
@Rajendrem Carunanithy!
நேரடியாகவேதான் உதவுகிறார்கள். சிலரைத் தவிர. முழுமையாக உரியவர்களுக்குப் போய் சேருவதில்லை ன்று சொல்லுகிறீர்கள், அதற்கு உங்களுக்கு என்ன வகையான ஆதாரம் இருக்கிறது. ஆதாரம் இல்லாமல் எங்கள் மீது குற்றம் சுமத்தலாமா?
உதவி செய்பவர்கள் உதவி பெறுபவர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்கள், இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். உதவி செய்பவர்கள் உதவி பெறுபவர்களிடமிருந்து எவ்வளவு உதவி பெற்றிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்கிறார்கள்.
உதவியை விரும்புபவர்களுக்கு நேரடியாக பணத்தை அனுப்புமாறு நாங்கள் உதவியாளர்களிடம் கேட்கிறோம். ஏனெனில், பயணச் செலவுகள் அதிகம். தற்போது யூடியூப்பில் நாங்கள் போதுமான அளவு சம்பாதிக்கவில்லை.
ஆதாரம் வேண்டும் (நீங்கள் சொல்வது தவறு) @Rajendrem carunanithy
முழுமையாக உரியவருக்குப் போய் சேருவதில்லலை என்பதட்க்கு ஆதாரம் காட்டவேண்டும் @rajendrem carunanithy
@@vasivipu629 எனது கருத்தையும், நாட்டில் நடப்பதையும் கூறினேன். அதன் உண்மைத்தன்மை பார்வையாளர்களுக்குப் புரியும். ஆதாரம் எதுவும் தேவை இல்லை. "பிழைப்பைக் கெடுக்கிறானே "என்று நீங்கள் பதறுவது புரிகிறது.
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் நீங்கள் உங்கள் பணிகளை தொடருங்கள். ஆண்டவன் ஆசிகள்