உலகெங்கும் அம்மா அவர்களின் ஞான ஒளி வீசி சன்மார்க்க உணர்வாளர்கள் பெருகி வருகிறார்கள். மலேசியாவில் ஆற்றிய உரைகள் ஒவ்வொன்றும் தனி சிறப்பு வாய்ந்தவையாக திகழ்கிறது.
வளரும் குழந்தைகள் இக்காணொலியை பார்த்தால் நல்ல ஒழுக்கமான சமுதாயம் மலரும் குற்றம் குறை இல்லாமல் நாடு மறுமலர்ச்சி பெறும். இக்காணொலியை பார்க்கும் இளைய சமுதாயம் மற்றும் அனைவரும் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
❤அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ❤ இளம்தாய்மார்கள் அனைவரும் காண வேண்டிய அற்புதமான பதிவு அம்மா. அம்மா...........❤ தங்களின் பேச்சை கேட்க கேட்க உயிருள் ஊடுறுவி துளைக்கிறது அம்மா. உலகவாழ்க்கையில் எதையோ தேடிக் கொண்டிருந்த எங்களை எது உண்மையான வாழ்வு,நித்தியமான வாழ்வு, என்பதை உணர்த்தி பக்குவப்படுத்தி நிம்மதியான வாழ்வை எங்களுக்கு சாகாக் கல்வியை போதித்து ஞான உணவை ஊட்டும் எங்கள் அன்புத்தாயே தங்கள் பொற்பாதமலரடிகளை இவ் அடியேன் வணங்குகிறேன் அம்மா.❤❤❤
வாழ்க வளமுடன் அம்மா தாய் தந்தை இருவருக்கும் மிக சரியான வழி காட்டுதல் மா தங்கள் வழி காட்டுதல் படி நடந்தால் அற்புதமான குழந்தைகள் உருவாக்கம் நன்றி மா வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே துணை மிகவும் அற்புதமான சொற்பொழிவு அம்மா🪷 ஆசிரியர்களும் பொற்றோர்களும் இந்த சமுதாயத்தில் அவர்களின் பணியை சரிவர செய்துவந்தால்.. இந்த நாட்டில் குற்றங்களை எளிதாக குறைக்க முடியும் என்று அப்துல் கலாம் ஐயா கூறியதை... இக்காலத்தில் உள்ள பெற்றோருக்கு மிகவும் தேவையான கருத்துக்கள் வழங்கிய🪷 தயவே வடிவான எங்கள் அன்பு குரு அம்மாவிற்கு நன்றிகள் அம்மா 🙏 வாழ்க வளமுடன் அம்மா 🪷❤️
வாழ்க வளமுடன் அம்மா. தங்களது மேலான கருத்துக்கள் இத்தலைமுறை பிள்ளைகளுக்கு அவசியம் தேவை.. அறிவியலோடு ஆன்மிகமும், நீதியின் பக்கமும், எது சரியோ அதைச் செய்யும் உத்வேகமும் தங்களது மதிப்புமிக்க பேச்சில் உணர்த்துகிறீர்கள்.
உலகெங்கும் அம்மா அவர்களின் ஞான ஒளி வீசி சன்மார்க்க உணர்வாளர்கள் பெருகி வருகிறார்கள். மலேசியாவில் ஆற்றிய உரைகள் ஒவ்வொன்றும் தனி சிறப்பு வாய்ந்தவையாக திகழ்கிறது.
வளரும் குழந்தைகள் இக்காணொலியை பார்த்தால் நல்ல ஒழுக்கமான சமுதாயம் மலரும் குற்றம் குறை இல்லாமல் நாடு மறுமலர்ச்சி பெறும். இக்காணொலியை பார்க்கும் இளைய சமுதாயம் மற்றும் அனைவரும் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
A
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவயதில் இருந்தே ஆன்மீக கடலுக்கு அழைத்துச் செல்ல இதுவே மிகவும் சிறப்பான உபதேசம்.வாழ்க வளமுடன் அம்மா.
❤அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ❤
இளம்தாய்மார்கள் அனைவரும் காண வேண்டிய அற்புதமான பதிவு அம்மா.
அம்மா...........❤
தங்களின் பேச்சை கேட்க கேட்க உயிருள் ஊடுறுவி துளைக்கிறது அம்மா.
உலகவாழ்க்கையில் எதையோ தேடிக் கொண்டிருந்த எங்களை எது உண்மையான வாழ்வு,நித்தியமான வாழ்வு, என்பதை உணர்த்தி பக்குவப்படுத்தி நிம்மதியான வாழ்வை எங்களுக்கு சாகாக் கல்வியை போதித்து ஞான உணவை ஊட்டும் எங்கள் அன்புத்தாயே தங்கள் பொற்பாதமலரடிகளை இவ் அடியேன் வணங்குகிறேன் அம்மா.❤❤❤
குருவே சரணம்!
குருவே துணை!
இக்காலத்தில் பிள்ளைகளை வளர்க்க வகை தெரியாது தவிக்கும் பெற்றோர்களுக்கு பேருபதேசம் வழங்கிய
குருவே வாழ்க!
வாழ்க வளமுடன் அம்மா 🙏🏼
பெற்றோர்கள் காண வேண்டிய அரிய காணோலி... நன்றிகள் அம்மா அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏🏼
வாழ்க வளமுடன் அம்மா
இன்றைய பெற்றோர்களுக்கு சிறப்பான அறிவுரை அருமை அம்மா
வாழ்க வளமுடன் அம்மா தாய் தந்தை இருவருக்கும் மிக சரியான வழி காட்டுதல் மா தங்கள் வழி காட்டுதல் படி நடந்தால் அற்புதமான குழந்தைகள் உருவாக்கம் நன்றி மா வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா
குரு வாழ்க குருவே துணை
மிகவும் அற்புதமான சொற்பொழிவு அம்மா🪷
ஆசிரியர்களும் பொற்றோர்களும் இந்த சமுதாயத்தில் அவர்களின் பணியை சரிவர செய்துவந்தால்.. இந்த நாட்டில் குற்றங்களை எளிதாக குறைக்க முடியும் என்று அப்துல் கலாம் ஐயா கூறியதை... இக்காலத்தில் உள்ள பெற்றோருக்கு மிகவும் தேவையான கருத்துக்கள் வழங்கிய🪷 தயவே வடிவான எங்கள் அன்பு குரு அம்மாவிற்கு நன்றிகள் அம்மா 🙏 வாழ்க வளமுடன் அம்மா 🪷❤️
அருமை அருமை
வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️
வாழ்க வளமுடன் அம்மா.
தங்களது மேலான கருத்துக்கள் இத்தலைமுறை பிள்ளைகளுக்கு அவசியம் தேவை.. அறிவியலோடு ஆன்மிகமும், நீதியின் பக்கமும், எது சரியோ அதைச் செய்யும் உத்வேகமும் தங்களது மதிப்புமிக்க பேச்சில் உணர்த்துகிறீர்கள்.
🙏Vaalga valamudan Amma ❤️
குருவே துணை. வாழ்க வளமுடனும் நலமுடனும் அம்மா. நன்றிகள் அம்மா.
Thanks Sairam very good explained Nallathe nenaipoom Nallathe nadakum 🙏👍
வணக்கம் .வாழ்க வளமுடன் .அருட்பெரும் ஜோதி அருட்பெருஜோதி.
Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma
நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
12:04:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
வாழ்க வளமுடன்
எப்படி வாழவேண்டும் மருமக்கள் இராமாயணத்தை யுகம்.மகாபாரதத்தையும்யூடிப்பில்பாருங்கள்படியங்கள்.வரும்வளருமகுழந்நைகள்.நல்லா.வழிதெரியும்.சிவபக்தை.நன்றி
1/7/2024இன்று தான் இதை கேட்டேன் அருமை
வணக்கம் அம்மா வள்ளளார் ஜோதி நிலை அடைந்தாரா அல்லது தீ இட்டு கொழுத்தப்பட்டாரா தயவு செய்து விவரிக்கவும் நன்றி வாழ்க வளமுடன்.
வள்ளல் பெருமானார் ஜோதி நிலை அடைந்தார்.
வாழ்க வளமுடன் அம்மா
Guruve charanam Amma
🙏🙏🙏♥️🌹🌹🌹
🎉🔔🌄🇮🇳13/4/2024/ saturday 🌍 💓🙏🎉