தோத்தரிப்பதும் துதி பாடுவதும் அல்ல, அனைத்தும் அவன் செயல் நினைந்து, தனக்கான கருமத்தில் புலன் சிதறாமல் இருப்பதும், நன்மையோ தீமையோ எது வரினும் கலங்காதிருப்பதும் பக்தி! கருங் கல்லோடு பிணைத்தெனையே கடல் தனில் இட்டாலும், மனம் தளராமல், கரைசேர்வோம் இலக்கென்னும் வைராக்கியம் பக்தி!! உலக வாழ்க்கை மாயங்களிற்குள் நீ சிக்காமல் நின்று, உனக்கு உண்டான காயங்களை, நீயே ஆற்றிக் கொள்ள உன்னால் முடியுமென்றானால் அது பக்தி!!! பக்தியில் திளைத்தவனுக்கு, ஏன் பக்தியில் திளைத்தோம்? என்ற காரணம் தவிர, வேறோன்றும் தெரியாது!!!! .. 17.04.2024
மிக அற்புதம்
I am proud of you 😘 Sir
Super sir 🙏
🙏🙏👍👍👍
கெஞ்சம் மெமரியா.யோ கலைஞருக்கு மீமீமீமீருருருருவீவீவீவீவீர்ர்ர்.
Sir you very memorial person every thing remaind super sir
Ebrahim Ali
Ultimate
2 mani neram nikka vaittatukku aluta suria unggals naakkaliyila udkaara vaikkaamal nikka vaittu pesa viduvatu manasu kasddama irukku sir.kon jam kavanip paaraa.
Ungal paathaithai vanankuren
மிகவும் சிறப்பான பேச்சு
Vairava-kaali.. saanthi mukoorthth
am.. inrathu.. solven aa.. vithi kal.. nanre seivenaa.. 1.00..🙏
தோத்தரிப்பதும் துதி பாடுவதும் அல்ல, அனைத்தும் அவன் செயல் நினைந்து, தனக்கான கருமத்தில் புலன் சிதறாமல் இருப்பதும், நன்மையோ தீமையோ எது வரினும் கலங்காதிருப்பதும் பக்தி!
கருங் கல்லோடு பிணைத்தெனையே கடல் தனில் இட்டாலும், மனம் தளராமல், கரைசேர்வோம் இலக்கென்னும் வைராக்கியம் பக்தி!!
உலக வாழ்க்கை மாயங்களிற்குள் நீ சிக்காமல் நின்று, உனக்கு உண்டான காயங்களை, நீயே ஆற்றிக் கொள்ள உன்னால் முடியுமென்றானால் அது பக்தி!!!
பக்தியில் திளைத்தவனுக்கு, ஏன் பக்தியில் திளைத்தோம்? என்ற காரணம் தவிர, வேறோன்றும் தெரியாது!!!!
..
17.04.2024
B
m123