உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1. யாருக்கும் தெரியாத ஏலியன் சிலைகள்!- ruclips.net/video/tlL04aVYWis/видео.html 2. அங்கோர்வாட்டில் நடுங்க வைக்கும் உண்மை!- ruclips.net/video/yboXYI3f5Xw/видео.html 3. மனித இனத்தின் வரலாறு? - ruclips.net/video/pKNb5YM3Pc8/видео.html
ஒரு வேளை இப்படி இருக்குமோ.. மனிதன் நாகரிகம் அடைந்தான் நாகரிகம் - நாகர் + இகம் இகம் - இகலோகம் - அதாவது கீழ் உலகம் பரலோகம் - மேல் உலகம் அதாவது இகலோக வாசிகளான நாகர்கள் வந்து மனிதர்களுக்கு கற்று தந்ததை நாகரிகம் என்று சொல்லுராங்களோ.. இல்லைன்னா நாகர்களை போன்ற அறிவை பெறுவதை நாகரிகம் அடைந்தவர் என்று சொல்லுராங்களோ
அருமை! பிரவின்! உண்மையில் அந்த அரை உருண்டை வடிவ பாறை சிந்திக்க வைக்கிறது. முழுசா இருந்திருந்தால் அந்த பாறை புவி ஈர்ப்பு மையத்தில் கீழே விழுந்து விட சந்தர்ப்பம் உள்ளது. லேசர் கட்டிங் போல இப்படி வெட்டி இருப்பார்கள். சிறு சிறு துண்டு பலகைகளாக தான் வெட்டி இருக்க முடியும். அதிசியம் 👌👌👌👌
ஒரு வேளை இது நம் ஊரில் வைப்பது போல் நடுகல்லாக கூட இருக்கலாம். இறந்தவர் ஞாபகமாக, கர்பவதியாக இறந்த பெண், போர் வீரர் ஆகியோருக்கு ஞாபகமாக இன்றும் கிராமங்களுக்கு எல்லையில் ,ஊருக்கு வெளியில் வைப்பதை காணலாம்.
அவர் ஏற்கனவே "ancient alien னு அமெரிக்க டிவி சேனல் நிகழ்ச்சில ஏலியன் பத்தி நேர்காணல் தந்து இருக்கார், அதுலயே கற்கால ஓவியத்தில் உள்ள பறக்கும் தட்டுகளை காட்டி இருக்காங்க, எனவே அவருக்கு இதெல்லாம் சுலபம்தான்.
உங்களால் எப்படி இந்த கோணங்களில் சிந்திக்கமுடிகிறது? உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றும் வியக்கவும்,பதில் தெரியாமல் விழிக்கும் வைக்கிறது. உங்கள் கடின உழைப்புக்கு, வரலாற்றை மீட்டெடுக்கவும் கடவுளர்கள் அருள் புரியட்டும்.🙌🙌🙌👍🙏
பிரவீன் மோகன் அவர்களுக்கு மிக நன்றி இவைகள் நீங்க சொல்வது போல யச்சர் கள் வாழுந்த உலகம் அந்த பிரமாண்ட கல் வானில் இருந்து பார்த்தால் ஒளி இரவில் ஒளிரும் அதுதான் அவர்களுடைய சமீக்கை கங்கை கொண்ட சோழ புரம் தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு ஜியாண்ட் ரோபோ கால் உன்ட்ரி நிற்பது போல் தோன்றும் 🙏🙏🙏🙏
வேறு உலகத்திலிருந்து உண்மையில் நம் பூமிக்கு கற்பனைக்கே எட்டாத அறிவு ஜீவிகள் வந்தது மறுக்கவே முடியாத உண்மை அவர்கள் நமக்கு விட்டுப்போன தடயங்கள் ஏராளம் அதை புரிந்துகொள்ள நமக்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை பிரவீன் மோகன் அவர்கள்தான் விளக்க வேண்டும் 🙏 நன்றி சகோ
🤔🤔2 அடி உயரத்தில் இருந்தால் அந்த மனிதர்களின் பலம் எப்படி இருந்திருக்கும்? எப்படி அவர்கள் அந்த மேலே உள்ள கூரையை தூக்கி வைத்திருப்பார்கள் கொஞ்சம் சற்று சிந்திக்கவும்.
உண்மை தான். நிறைய பேர் நம்முடைய முன்னோர்கள் திறமையை உணராமல் முடி மறைத்து அது எல்லாம் மூட நம்பிக்கை என்று மறக்க பார்க்கிறார்கள். நீங்கள் இவ்வளவு உண்மைகளை வெளி உலகத்து காண்பிக்க முயற்சி செய்வத்திட்க்கு நன்றி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
நாகர்கள் என்பது தமிழர்களைக் குறிக்கும். இந்தியா முழுவதும், அதாவது நாகர் கோவிலில் இருந்து நாக்பூர் , நாகாலாந்து வரை நாகர்களே பரந்து வாழ்ந்து உள்ளனர். அம்பேத்காரும் இதை வலியுருத்துகிறார்..
மிக மிக அருமையான இடம் மற்றும் விளக்கம் பிரவீண் சகோ. உண்மையில் நாகங்களை நம் முன்னோர்கள் அனைத்து வகைக் கோவில்களிலும் வைத்துக் கும்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியதன் நோக்கத்தை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவது போலத்தான் எனக்குத் தோன்றியது. நன்றி.
ப்ரவீண் அண்ணா, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதவே போதாது.எப்பேர்பட்ட இடங்களில் நீங்கள் துணிந்து போய் ஆராய்ச்சி செய்து உள்ளூர் ஜனங்களோடு பழகி , பேசி புதிய வரலாற்றினை படைக்கிறீர். அப்பப்பா !
இதைபோல் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லசந்திரம் எனும் கிராமத்தையொட்டிய மலைப்பகுதியில் இதை போன்ற structure இருக்கிறது அந்தபகுதி மக்களும் இதை ஈமக்காடு (கல்லறை) என்று நம்புகின்றனர்
அருமை அருமை 👍 பிரம்மிப்படைந்தேன்.பாறைகளை வெட்டும் நுண்ணறிவு கொண்டவர்களால் சாப்பிட ஒரு தட்டுகூடவா செய்திருக்கமுடியாது...செம செம...😃👍 தொல்லியல் அறிஞர்கள் பதில் கூறுங்க
நாகர்கள் வேற்றுகிரக வாசிகள் தான்..இதற்கான ஆதாரம் ஶ்ரீஎம்மின் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம்..சமீப காலத்தில் வந்த மிகச் சிறந்த ஆன்மீக புத்தகம்..நாகர்களை பற்றிய அவரின் அனுபவங்களை ஆசிரியர் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார்..
நாகர்கள் இனம் தான் முதலில் இருந்தது என்றும், நாகர்கள் வாழ்வியல் முறையே நாகரீகம் என்றும் சொல்கிறார்கள். மேலும், நாகர்கள் வழி வந்தவர்கள் இருளர். இருளர் எலும்புக் கூடு ஒன்று 6000 ஆண்டு பழமையானது, மும்பை அருகே கண்டுபிடிக்கப் பட்டது. பேரா. ஷிண்டே ( புனே) அதனை ஆய்வு செய்தார்.
Praveen வாழ் துகள் நீங்கள் நாடி பாபு சொல்லும் வீடியோக்களை பாருங்கள் Metropeep Roma TV Vendar TV பாருங்கள் கேள்விக்கு விடை அங்கே உண்டு நானும் பழமையை தேடும் ஆத்மா
வணக்கம். அருமையான பதிவு. நாம் வாழும் பூமியில் ஏலியன்கள் வந்து போவது புதியதல்ல. தற்போதைய நாகரிகம், தொழில்நுட்பம், மருத்துவம் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் வேற்று கிரகத்தொடர்புள்ளது.உங்களின் யூகங்கள், விளக்கம் அருமை. நன்றி.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1. யாருக்கும் தெரியாத ஏலியன் சிலைகள்!- ruclips.net/video/tlL04aVYWis/видео.html
2. அங்கோர்வாட்டில் நடுங்க வைக்கும் உண்மை!- ruclips.net/video/yboXYI3f5Xw/видео.html
3. மனித இனத்தின் வரலாறு? - ruclips.net/video/pKNb5YM3Pc8/видео.html
Enaku onu thaga purila Praveen ji.
Kovil laa ivlo visiyakal irukum pothu. Boomi ku adila irunthu kedaika kudiya porull elame simple aa manpanaika laa iruku.????
Epdi???....
Thats it: keela vilura oru kuttiya maela irukkura periya jandhukkal kaappathura uruvam theriyuthu adhavadhu maela oreoru jandhumattum illa neraya jandhukkal irukku andha jandhukkal elaam searndhu pidichittu irukku, neenda sonnathu ellaam vevearu konathula irunthu andha sippatha paathiththu ovvoru konathayum explain panninga,(naan sonnathu ellaam nEnga kaattuna koonam thaan 2000 la irunthu naan oru photography practice pandra enakku thelivaana pic kedachaa unga angilloada searthu 8vadhu sirpathayum kandupidikka mudiyum )_jayaprakashnarayanan
ஒரு வேளை இப்படி இருக்குமோ..
மனிதன் நாகரிகம் அடைந்தான்
நாகரிகம் - நாகர் + இகம்
இகம் - இகலோகம் - அதாவது கீழ் உலகம்
பரலோகம் - மேல் உலகம்
அதாவது இகலோக வாசிகளான நாகர்கள் வந்து மனிதர்களுக்கு கற்று தந்ததை நாகரிகம் என்று சொல்லுராங்களோ..
இல்லைன்னா நாகர்களை போன்ற அறிவை பெறுவதை நாகரிகம் அடைந்தவர் என்று சொல்லுராங்களோ
@@worldcitizen7289 அருமையான அனுமானம் இப்படி இருக்க வாய்ப்புண்டு
ஆராய்ச்சிகள் தொடரட்டும்.வெற்றிகள் குவியட்டும்.வாழ்த்துக்கள்
😇😇🙏🙏🙏
மிகவும் வியப்பு 😇😇😇
❤Best research 🎉praveen mohan
யப்பா நீ பயங்கரமான ஆளுப்பா..?👌👌
ஆயிரம் வருடங்கள் நீங்கள் வாழனும்...
It's Great sir ...Thank u
Thanks a lot for watching..!
அருமையா சொல்றீங்க அண்ணா சூப்பர்..
ஸ்டோரீஸ் வெரி நைஸ்
தகவலுக்கு பாராட்டுக்கள் பிரதர்...
நன்றி..!
I agree with your thoughts!
அருமை! பிரவின்! உண்மையில் அந்த அரை உருண்டை வடிவ பாறை சிந்திக்க வைக்கிறது. முழுசா இருந்திருந்தால் அந்த பாறை புவி ஈர்ப்பு மையத்தில் கீழே விழுந்து விட சந்தர்ப்பம் உள்ளது. லேசர் கட்டிங் போல இப்படி வெட்டி இருப்பார்கள். சிறு சிறு துண்டு பலகைகளாக தான் வெட்டி இருக்க முடியும். அதிசியம் 👌👌👌👌
கேரளா வில் இதுமாதிரி பாத்து இருக்கேன்
MigavomArumaiyanaThagaval.Super
Nandrikal sago 🙏🙏
தமிழ் நாட்டிலும் இதுபோல குள்ள மனிதர்களின் வீடுகள் உள்ளன
சூப்பர் 👍
ஆனால் இத்தனை சிறு உருவம் உள்ளவர்களுக்கு இத்தனை பலம் உண்டா?
Supero super👍
thank you
Supar bro 👌👌👍👍👏👏
superb good and clear explanation god grace
Thank you so much 🙂
Fantastic brother
Thank you so much 😀
ஒரு வேளை இது நம் ஊரில் வைப்பது போல் நடுகல்லாக கூட இருக்கலாம். இறந்தவர் ஞாபகமாக, கர்பவதியாக இறந்த பெண், போர் வீரர் ஆகியோருக்கு ஞாபகமாக இன்றும் கிராமங்களுக்கு எல்லையில் ,ஊருக்கு வெளியில் வைப்பதை காணலாம்.
Good information
Thanks
Safety important all the best
Miga miga Arumaiyana comparison
Arumai bro 👌👍
thank you 🙏
thank u so much
எப்படித்தான் இந்தமாதிரி இடங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடிச்சி .... தைரியமா போறிங்களோ .... Superb
அவர் ஏற்கனவே "ancient alien னு அமெரிக்க டிவி சேனல் நிகழ்ச்சில ஏலியன் பத்தி நேர்காணல் தந்து இருக்கார், அதுலயே கற்கால ஓவியத்தில் உள்ள பறக்கும் தட்டுகளை காட்டி இருக்காங்க, எனவே அவருக்கு இதெல்லாம் சுலபம்தான்.
NAntri thanks.
ஆச்சரியத்தின் உச்சம்
நன்றி பிரவீன்
அருமை தலைவா. நீங்கள் முருகனின் ஆசி பெற்றவர்.
🙏🙏🙏
Amazing
Thanks
அருமையான பயணக் காணொளி.
வித்தியாசமான பதிவு, மிக நன்று!!
உங்களால் எப்படி இந்த கோணங்களில் சிந்திக்கமுடிகிறது? உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றும் வியக்கவும்,பதில் தெரியாமல் விழிக்கும் வைக்கிறது. உங்கள் கடின உழைப்புக்கு, வரலாற்றை மீட்டெடுக்கவும் கடவுளர்கள் அருள் புரியட்டும்.🙌🙌🙌👍🙏
நன்றிகள் பல..!
அ௫மையான பதிவு 💐💐💐💐💐
🤔🤔அது எல்லாமே விலங்குகளை பிடிக்க உதவும் ட்ராப்.
Bro....unga video la ippothaan paathutu irrukan 👌👌👌😯😯😯🔥mind blowing ah iruku ...nambumbadiya irruku .....wow ...
Suppose neenga intha comment paatheengana ....vedhapureshwara Kovil in cheyyar pathi video podreengala ....🌴aan panai Maram pen panai marama maarunatha history irruku romba special ana Kovil ....intha Kovil la yenna science irrukum 🤔😯ungalala mudinja vanthu paakreengala ....
Super Anna...
Thanks
பிரவீன் மோகன் அவர்களுக்கு மிக நன்றி இவைகள் நீங்க சொல்வது போல யச்சர் கள் வாழுந்த உலகம் அந்த பிரமாண்ட கல் வானில் இருந்து பார்த்தால் ஒளி இரவில் ஒளிரும் அதுதான் அவர்களுடைய சமீக்கை கங்கை கொண்ட சோழ புரம் தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு ஜியாண்ட் ரோபோ கால் உன்ட்ரி நிற்பது போல் தோன்றும் 🙏🙏🙏🙏
நான் பார்த்த முதல்
வீடியோவிலேயே subscribe செய்துவிட்டேன் பதிவுகள் அருமை
மிக்க நன்றி சகோ 🙏😇
Ungal vaazhagai payanulla vaazhkai.. Payanam thodarattum
மோரியர் தட்டே, moov அரியர் தட்டே,தட்டை தட்டு Flate,Flite,fly
அந்த பாதியாக வெட்டப்பட்ட பாறையைப் பார்த்தால் ஏதோவொரு வகையில் ரேடார் சிக்னலுக்கான டிஸ் ஆன்டனா மாதிரி இருக்குல..
Marvelous and Marvelous very surprises when look at the all beautiful stuktures.
Waiting..
First like next watch 👍
You rock!
வேறு உலகத்திலிருந்து உண்மையில் நம் பூமிக்கு கற்பனைக்கே எட்டாத அறிவு ஜீவிகள் வந்தது மறுக்கவே முடியாத உண்மை அவர்கள் நமக்கு விட்டுப்போன தடயங்கள் ஏராளம் அதை புரிந்துகொள்ள நமக்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை பிரவீன் மோகன் அவர்கள்தான் விளக்க வேண்டும் 🙏 நன்றி சகோ
Praveen great job hatsoff to you congratulations
Thank you so much 🙏🙏🙏
Wondering one.
thanks a lot
அண்ணா இதே மாதிரி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் உள்ளது
🤔🤔2 அடி உயரத்தில் இருந்தால் அந்த மனிதர்களின் பலம் எப்படி இருந்திருக்கும்? எப்படி அவர்கள் அந்த மேலே உள்ள கூரையை தூக்கி வைத்திருப்பார்கள் கொஞ்சம் சற்று சிந்திக்கவும்.
ஏலியன்ஸ் இருப்பதுஉன்மையானால் ஏழாயிரம் வருசத்துக்முன்பிரந்த ராமரைபற்றிவாழ்மீகிஎழுதும்போது கூரியிருபாரே
அருமை அருமையான விளக்கம் பல சிரமங்கள் தாண்டி நீங்கள் செய்யும் பணி தொடரவேண்டும் இறைவன் அருளால் நன்றி frm Penang Malaysia
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!
@@PraveenMohanTamil வாழ்த்துக்கள் தம்பி
Astonishing
Spectacular information 👌👍... Great ,,!!!
You are comparable to Eric von Danikan talent.
நன்றி பிரவீன்
உண்மை தான். நிறைய பேர் நம்முடைய முன்னோர்கள் திறமையை உணராமல் முடி மறைத்து அது எல்லாம் மூட நம்பிக்கை என்று மறக்க பார்க்கிறார்கள். நீங்கள் இவ்வளவு உண்மைகளை வெளி உலகத்து காண்பிக்க முயற்சி செய்வத்திட்க்கு நன்றி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றிகள் பல..!
பிரவீண தமிழில் பேசுவது புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது நன்றி நீங்கள் மேலும் மேலும் உங்கள் சிந்தனைகளால் வியக்க வைத்துக்கொண்டு இருக்கிறேர்கள்
அதிசயம் தான்.நன்றிகள் சார் வணக்கம் 🙏
நன்றிகள் பல..!
Rombo simple bro, intha urla tha erukanga, but avanga ella bcz .......
நாகர்கள் என்பது தமிழர்களைக் குறிக்கும். இந்தியா முழுவதும், அதாவது நாகர் கோவிலில் இருந்து நாக்பூர் , நாகாலாந்து வரை நாகர்களே பரந்து வாழ்ந்து உள்ளனர். அம்பேத்காரும் இதை வலியுருத்துகிறார்..
மிக மிக அருமையான இடம் மற்றும் விளக்கம் பிரவீண் சகோ. உண்மையில் நாகங்களை நம் முன்னோர்கள் அனைத்து வகைக் கோவில்களிலும் வைத்துக் கும்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியதன் நோக்கத்தை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவது போலத்தான் எனக்குத் தோன்றியது. நன்றி.
நன்றிகள் பல..!
Sir,your are real gift to India .
ப்ரவீண் அண்ணா,
உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதவே போதாது.எப்பேர்பட்ட இடங்களில் நீங்கள் துணிந்து போய் ஆராய்ச்சி செய்து உள்ளூர் ஜனங்களோடு பழகி , பேசி புதிய வரலாற்றினை படைக்கிறீர். அப்பப்பா !
Wonderful. Tha k u
இந்த இடம் திராவிடர்களோடு ஏதாவது ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்குமா ?
மூதாதையர்___மோரியர்
பினைக்கல்____பெனகல்
இதே மாதிரியான பகுதி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பள்ளத்து கால்வாய் கிராமத்தில் உள்ளது
Unmaithan enga amma parkkum thatta pathurukkaga.avaga sonatha keta .ellarum nambuwaga .ia m srilanka
12:30: திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோவிலிலும் இம்மாதிரி 5 குழிகள் கொண்ட அமைவு உண்டு. தாயார் சந்நிதியில் இதை 5 குழி என்றே அழைப்பர்.
0:25 krishnagiri District la Mallachandram enra uril eruku Dolmens or kalthittai nu solluvanga.😒
Type in Tamil font so people can understand or learn English well.
உங்கள் கண்டுபிடிப்புகளை ஆவணபடுத்துங்கள் பிரவீன். அவை அரிய பொக்கிஷங்கள்.
👍👍👍
இதைபோல் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லசந்திரம் எனும் கிராமத்தையொட்டிய மலைப்பகுதியில் இதை போன்ற structure இருக்கிறது
அந்தபகுதி மக்களும் இதை ஈமக்காடு (கல்லறை) என்று நம்புகின்றனர்
மல்லசந்திரம் பத்தி Tamil Navigation Channel ஆ கர்ணா அதை பத்தி போட்டு இருக்காரு
@@nithimani5672 yes.
bro thank you for sharing 🙏
அருமை அருமை 👍 பிரம்மிப்படைந்தேன்.பாறைகளை வெட்டும் நுண்ணறிவு கொண்டவர்களால் சாப்பிட ஒரு தட்டுகூடவா செய்திருக்கமுடியாது...செம செம...😃👍 தொல்லியல் அறிஞர்கள் பதில் கூறுங்க
👏👏👏
அருமையான தகவல்.
நாகர்கள் வேற்றுகிரக வாசிகள் தான்..இதற்கான ஆதாரம் ஶ்ரீஎம்மின் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம்..சமீப காலத்தில் வந்த மிகச் சிறந்த ஆன்மீக புத்தகம்..நாகர்களை பற்றிய அவரின் அனுபவங்களை ஆசிரியர் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார்..
நாகரீகம் என்பதே நாகர் பிளஸ் ஈகம் என்பது தான். நாகர் ஈகம், நாகர் வழங்கியது.
உங்களோட தேடல் ஒட்டுமொத்த தமிழர்களின் தேடல் தலைவா
நன்றி தலைவா..!
@@PraveenMohanTamil ☺☺☺
நாகர்கள் இனம் தான் முதலில் இருந்தது என்றும், நாகர்கள் வாழ்வியல் முறையே நாகரீகம் என்றும் சொல்கிறார்கள்.
மேலும், நாகர்கள் வழி வந்தவர்கள் இருளர். இருளர் எலும்புக் கூடு ஒன்று 6000 ஆண்டு பழமையானது, மும்பை அருகே கண்டுபிடிக்கப் பட்டது. பேரா. ஷிண்டே ( புனே) அதனை ஆய்வு செய்தார்.
Wow
Praveen வாழ் துகள்
நீங்கள் நாடி பாபு சொல்லும் வீடியோக்களை பாருங்கள்
Metropeep
Roma TV
Vendar TV பாருங்கள் கேள்விக்கு விடை அங்கே உண்டு
நானும் பழமையை தேடும் ஆத்மா
Your contributions are quite commendable sir
So nice of you
Thiruvannamalai distric polur pakkathula( thirumalai) oru ooru irukku anga Jain temple irukku angakooda romba perusa parakkum thattu drawing irukku
Your research is going another level. Well done bro.
Very interesting bro
Thanks a lot 😇🙏
நன்றி பிரவீன்.நீங்கள் ஒரு நல்ல முன்னுதாரணம். வாழ்க வளமுடன்.
super super super great mr.praveen
location pls
check description..!
வணக்கம். அருமையான பதிவு. நாம் வாழும் பூமியில் ஏலியன்கள் வந்து போவது புதியதல்ல. தற்போதைய நாகரிகம், தொழில்நுட்பம், மருத்துவம் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் வேற்று கிரகத்தொடர்புள்ளது.உங்களின் யூகங்கள், விளக்கம் அருமை. நன்றி.
நன்றிகள் பல..!
இந்த நொடி மட்டுமே உன்மை
மற்றவை எல்லாம் யூகம் தான்
இறைவன் மட்டுமே அறிவான்
super super pls pls
Which bank financed housing loan mr.praveenjl. really amazing...video keep it..
God bless
Super bro
Super👏👏👏👏🤩👍👌
Thank you! Cheers!
Vanakkam praveen.
பறக்கும் தட்டு வந்து இறங்குவதற்கான இடமாக இருக்கும் .
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதே போன்ற இடம் உள்ளது ஊர் பெயர் மல்லம்
No,
மல்லசந்திரம் krishnagiri district 🙏
Yes
சகோ..இது போன்ற இடம் கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ளது..
நாகர்கள் தமிழ் இனத்தின் ஆரம்பம்