Это видео недоступно.
Сожалеем об этом.
"கல்லை வணங்குபவன் முட்டாள் என்றால் பெரியார் சிலையை வணங்குபவன் யார்?" | Nerrukku Ner | Sathiyam TV
HTML-код
- Опубликовано: 16 сен 2021
- Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. "கல்லை வணங்குபவன் முட்டாள் என்றால் பெரியார் சிலையை வணங்குபவன் யார்?"
#NerrukkuNer #Sathyamtv #Subavee #subaveerapandian
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp....
India : chat.whatsapp....
World : chat.whatsapp....
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.co...
Sathiyam iOS App
apps.apple.com...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil
வெங்காய ராமசாமியின் பிம்பங்கள் சிறிது,சிறிதாக உடைந்து கொண்டு இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது
Super
Seeman sali ku .... Oruvar pothum anna.....
Super
வெள்ளைக்காரன் போய் காமராசர் என்ற மாமனிதன் முதல்வர் ஆனரே.. அவரை நீங்கள் கொள்ளைகரான் என்று சொல்கிறீர்களா சுப .வீ அவர்களே...
Good Question. Suba.V.has vast knowledge in vast subjects. But he is on the wrong side So,he has lost his originality long ago. His opinion on hindus is not acceptable.
அதை சொன்னது காங்கிரஸ் பக்தவச்சலம்.
கடற்கரை சாலையை காமராஜர் சாலை என்று பெயர் வைத்தது தி.க.வில் இருந்து வந்த மு.க.
@@muthup480 Please sharpen your wits.
இவன் கடந்த உறவுக்கு பிறந்தவன்
@@karnamparasuramandhamu3256 அதே காமராஜரை மெரினாவில் புதைக்காமல் காந்தி மண்டபத்தில் புதைத்தது நீ சொல்லும் திமுக
கலைஞர் ஒரு ஊழல் தலைவர்
Proof?
@@secularismandhumanity5282then how his family is now 5th richest family of Asian continent
அதிமுக ஜெயலலிதா. மூதேவி அண்ணாமலை. எடப்பாடி பழனிச்சாமி முடி புரோக்கர். உங்கப்பன் இவனெல்லாம் யாரு
ஊழல் என்று கூறினால் அவர் செய்த தொண்டு திட்டம் பற்றி யோசியுங்கள் உங்களை படிக்க ஆரம்பித்தாள் உங்கள் ஒரு நாள் சோலி முடியும் அளவிற்கு அவ்வளவு செயல்கள் கிட்டவே போக முடியாது ,kalajar மாபெரும் சம்பவ காரன்
ஆம் பக்தியில் ( superstitious activity) நடக்கும் ஊழல்களை பராசக்தியில் வெளிப்படுத்தியதால் ஊழல் தலைவன்
பெரியார நாங்க ஏன்டா தெரிஞ்சக்கனும் பெரியார் என்னடா பன்னார் சொல்லு ஜாதிய ஒழிச்சாரா நீங்க ஏன்டா இந்துவை மட்டும் பேசுரிங்க கிருஸ்துரை முஸ்லீம்களை பேசமாட்டிங்க
பிராடுகள்.
Super
Poriki pasanga
Sangi kumpal
Intha ke ku ipditha bro....kirukku koooo
அதுபோல்தான் தமிழர் கட்டிய கோயில்கள். தமிழர் அடையாளம்.
ஓசி சோறு மண்டையனா செருப்புலே அடிச்சு செல்லுங்கா எனது உடன்பிறவா சகோதரர்
யாருடா நீ சம்மந்தமே இல்லாம பேசுற
@@tamilblackboy9858 samathamatha peasuraru
சாமியை இவன் கும்பிடவில்லை என்றால் போகட்டும் கும்பிடவர்களை ஏன் குற்றம் என்று சொல்கிறான்கள் முட்டாள்கள்
ஆம் தமிழர் அடையாளம் தான் வாழ்த்து ஙளீ
சார் இவனுகளை என்ன கேட்டாலும் சூடு சுரனை இருக்காது . வளர்ப்பு மகளை திருமணம் செய்து சாதனை.
ங்ஙொம்மாள கட்னது
நான் அடிப்பது போல அடிப்பேன். நீ அழுவது போல அழு. நல்ல நாடகம்டா முக்தார்.
கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொல்பவன் வடிகட்டின முட்டாள் என்ற வாசகத்தை ராமசாமி சிலை அருகில் வைக்க வேண்டும்.
வள்ளுவருக்கு சிலை வைப்பதையும் ஈ வே ரா விற்கு சிலை வைப்பதையும் ஒப்பிடும் இவனை என்னவென்று சொல்வது.
Panathuku pee thinnum yechakalai yendru sollalam
Street dog nu ivanai solli dog kevalapadutha kudathu.. Ivan oru mama payal...
உங்கள் கருத்து ஏற்பு உடையாது அதற்காக மரியாத இல்லாத பதிவு ஏற்ப்புதயது இல்லை
@@sureshkanna9563 இவனுக்கு என்ன மரியாதை....
ஏண்டா poramboku, வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான், புரிஞ்சிக்கிட்டு பேசுடா சங்கி.
கல்லை வணங்குபவன் முட்டாள் என்று சொன்னவர் தனக்கு தானே சிலை வைத்தார் என்ற தகவல் தந்ததற்கு நன்றி
கற்சிலையிடம் வரம் கேட்டு வணங்குவதற்கும். கடவுள் மறுப்பு கொள்கையை பரப்பியவர் இவர் என்று அடுத்தடுத்த தலைமுறைக்கு அடையாள படுத்த பகுத்தறிவு பகலவன் கற்சிலை வைத்து அதில் கடவுள் இல்லை என்று வாசகம் பொரிக்ப்பட்டுள்ளது. இரண்டுக்கு உள்ள வேறுபாடு பகுத்து அறிந்துகொள்ளவேண்டும்.
உபதேசம் ஊருக்கு மட்டும் தான் அவருக்கில்லை
Ada mudda punde... silai ye vanangguvathu veru silai vaipathu veru da...
@@metalhead7999 யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே
என்ற திருமூலர் வாக்கான ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையே ஈவெரா.வுக்கு எதிராக நாகரிகம் பேணிய அண்ணா எடுத்தாண்டார்
@@user-zg3kn9mt2h purindhum puriyamalum Puriyadhadhu purindha mari pesuvadhu dhan Dravidam
தமிழர்களின் விடியல் என்று ஒரு நாள் வரும் என்றால் அது இந்த மண்ணை மீண்டும் மூவேந்தர் ஆளும் காலம் தான் அதுவரை இந்த உருட்டு எல்லாம் தவிர்க்க முடியாது
மூவேந்தர் கோயிலை கட்டி ஒரு சாரார் மட்டுமே பிழைக்க வழி செய்தார்கள், எந்தவொரு அரசனாவது பள்ளிக்கூடம் கல்லூரி கட்டினார்களா ? மக்களுக்கு பயன்படும் வகையில் சோழ மன்னன் கல்லணை மட்டுமே கட்டினான்,
11:40 அப்போது இந்துக்கள் போடுகிற ஓட்டுகள் மட்டும் தேவை படுகிறதா...திராவிட கட்சிக்கு....? என்ன தான் பேசுறீங்க... ?
இறந்தவனுக்கு ,100 கோடி சிலை வைக்க திட்டம்ன அப்படின உங்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது ,
மக்கள பணம். சுப.வீ தான் பேட்டி ஆரம்பத்திலேயே கூறினாரே.
@@selvi724 மக்கள் பணம் மக்களுக்காக செலவிட வேண்டும். சிலைக்கு நூறு கோடி. இதை வைத்து இல்லாதவருக்கு எவ்வளவு நன்மை செய்யலாம்.
How Sardhar Patel Statue Money Came.? Chennai Indian.
How Many Numbers Of Crores Money Spend Sardhar Patel Statue Where Money Came U Can Tell Correctly Chennai Indian
சுபவீ சொல்லிவிட்டார். நேர்காணலை இன்னொரு முறை கேட்கவும்.
பெரியாருக்கு சிலை வைத்து அடுத்த தலைமுறைக்கு காட்டுவது சரி என்றால் என் கருப்பு சாமி முணியசாமி என்றால் அடுத்த தலைமுறைக்கு தெரியப்படுத்த சிலை வைப்பது என்ன தவறு ஐய்யா
Soon thiruttu diravidas group disappear from thamilnadu
நெரியாலரிமடம் புரிதல் மிக குரைவாக உள்ளது
Muni sami enna pannaru naatuku? Full magic story ya next generations ku?😂🤣
@@adhithyan2200 periyaru enna senjar en v2kku
@@subramanian1933 periya list iruku, but strictly no magics😉
பல்வேறு பேட்டிகளில் இடைமறித்த முக்தார் ஆல் இந்தப் பேட்டியில் இடைமறிக்க காரணமும்,கேள்வியும் இல்லையா? ஒருசாரை மட்டும் மகிழ்விக்க எதற்கு இந்த நேருக்கு நேர்🤦♂🤦♂🤦♂
இந்துக்களிடம் கேள்வி கேட்கும் போது இருக்கும் ஆவேசம் முத்தாவுக்கு இப்போது இல்லை இந்துக்களிடம் இதயத்தை வெடிக்கும் அளவுக்கு கேள்வி கேட்பார் ஆனால் இப்போது இல்லை
அடங்கி விட்டார்.
சத்தியம் டிவியில் இப்படி ஒரு நேர்மையானவர் 👌👌
இது உண்மையா அல்லது!
நேர்மையான செய்தியாளர்
எப்படி இருந்த சு ப வி இப்படி ஆயிட்டீங்க.😝😝😝😝😝
@@ramanathanramanathan5201 en gomma la kuptara
@@ramanathanramanathan5201 Modi Tea vitharnu poi sollanuma...??
மக்களிடம் பணம் வாங்கி வளர்ந்த கட்சி என்பதால் பெரியாருக்கு சிலை வைக்கும் வேண்டுமெனில் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
தி.க. அமைப்பில் உள்ள மக்களை கேட்டுத்தான் சிலை வைக்கப் பட்டிருக்கும்.
Perumaikku thirudavum kooti kuduppathum intha dravidargalin velai . Appadi thana suba v ayya
makkalidam endral 3 sathavigitha makkalidama? ALLATHU CHEEEMAN poundra allidamma.
அட போய௱ எங்களுக்கு தேவை பணம்.கிடைத்து விட்டது.அது போதும்.
சூப்பராக
✍️✍️✍️பினதில் நெத்தியில் இருக்கும், ஒரு ரூபாய் கூட எடுத்து தின்னும், பிணம் தின்னி பெரியார்.. 💯💯💯
முக்தார் நல்ல நடிப்பு. வாழ்த்துக்கள்
எங்கள் கடவுளும் அடுத்த தலைமுறைக்கு தெரிவதற்கு தான்டா சிலைகள் வைத்து வணங்குகிறோம்.
முதல்வர் எலெக்ஷன் வந்தால் வேல் பிடிக்க வைத்து விடுவோம். ஒட்டு என்றால் மலம் கூட தின்னுவார்கள் திராவிட கட்சிகள்.
50 ஆண்டு காலம் ஆட்சி செய்கிறார்கள் திராவிட கட்சிகள்.. ஆனால் இந்த சங்கிகள் என்றைக்குமே ஆட்சிக்கு வர முடியாது..
@@arokianathanfernandez3001 Athukutha Annamalai ya kontu vanthurukaga Ongalukalam Aapu Adipathuku yeluthi vachuko kantipa Bjp tamilnadu la Aatchi Amaikum
@@tamilkalanchiyam3475 3% ஓட்டு வச்சிக்கிட்டு நீங்க தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பிங்களா? கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா...
Atha pakathana pora man
@@arokianathanfernandez3001 திமுக காலி
நெறியாளர் கேள்விகளுக்கு , மிகவும் பொறுமையாகவும் கண்ணியமாகவும் இனிமையாகவும் , பதில் அளித்த ஐயா சுப வீ அவர்களுக்கு நன்றிகள் .
முக்தார் ...இவ்வளவு பெரிய ஞானியை நீங்க பேட்டி கானலாமா ... உலகத்துல பிறக்க கூடாத ஒரு ஈன ஜென்மம் இது... நம்ம தலையெழுத்து ... இவங்கள மாதிரி பெரிய அறிவுஜீவிகள் கல்வித்துறையில் இருக்குருறது.... வேதனை
அனைத்து மாநிலங்களிலும் சாதி ஒரு பிரச்சனையே இல்லை ஆனால் தமிழ் நாட்டில் சாதியை ஒழிப்பதாக அரசியல் செய்கிறார்கள். இதில் இன்று வரை எந்த முன்னேற்றம் இல்லை அரசியல் வாதிகள் சாதியை வைத்து நன்றாக அரசியல் செய்ய சாதி ஒழிப்பு கை கொடுக்கின்றது.
மற்ற மாநிலங்களில் சாதி பிரச்சினை இல்லையா? நீங்கள் எந்த நாட்டில் வாழ்கீறீர்கள்? அனைத்திந்திய செய்திகளை பாருங்கள். சாதியின் பெயரால் தினமும் கற்பழிப்பு, கொலை, கலவரம், இதெல்லாம் அங்கு இன்னும் அதிகம்.
அரசியல் ஓயவில்லை.
எந்த மாநிலத்தில் சாதி ஒரு பிரச்சனையே இல்லை? உங்க புரிதல் அபாரம்.
மக்கள் விழுப்புணர்வு அடைய வேண்டும். அரசியல்வாதிகளை நம்பமால் நல்ல தலைவர்களைத் தேட வேண்டும்.
அடேய் தற்குறி 😂😂 எல்லா மாநிலங்களிலும் ஜாதி பிரச்சனை இல்லையா 😀🤦
சொரியார் பணம் வாங்கி மக்களுக்கு செலவு செய்தார் என்றால் பல ஆயிரம் கோடி சொத்து எப்படி சேர்த்தார்? அதையெல்லாம் மக்களுக்கு செலவு செய்தாரா அல்லது நீங்கள் பங்கு போட்டுக்கொள்ள வைத்துவிட்டு போனாரா?
What's Ur Sleeping Very Very Well & Ur Dreaming Kanavu Kaanumvalkai Yellam..........? Chennai Indian.
அட சொறியார் லல்லாதானிருக்கு
தமிழ் நாடு உருப்படாமல் போனதற்கு திராவிட சித்தாந்தமும்,அதனை தலை மேல் வைத்து கொண்டாடும் தலைவர்களால் தான்.மக்கள் இதனை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.ஜெய்ஹிந்த்.
அடுத்த தலைமுறைக்கு 21-ஆம் பக்கத்தையும் சேர்த்து காட்டுங்கள்
உலகத்திலேயே ஓத்து பேரு வாங்கின கட்சி பிஜேபி
இந்த ஆளைபோல ஒரு வாயை வாடகை விடும் நபர் வேறு யாரும் இல்லை
Rightly said, it is not only for speaking some nonsense but also for other immoral activities.
Well said
சீமான் பயல்தான் வாயை வாடகைக்கு விட்டவன்...
நீ வாடகைக்கு விடுவாள் என்பதை திரும்பத் திரும்ப நிரூபிக்கிறாய் உனது மகன் மகள்களுக்கு எந்த ஜாதியில் திருமணம் செய்தாய் நீ இன்னும் நாட்டுக்கோட்டை செட்டியார் சாதியில் சங்க உறுப்பினராக இருக்கிறாயா இல்லையா
💯 Unmai nanbarae..
11/03/1966 ல் சட்டமன்றத்தில் கருணாநிதி பேசிய உரையில் "ஈ.வெ.ராவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். [புத்தகம் : கலைஞரின் சட்டமன்ற உரைகள், 3 ம் பாகம் பக்கம் எண் 57ல்] சுப வீ பொய்யை மெய் போல மாயை காட்டி பேசக்கூடியவர் நெறியாளர் ஆய்வு செய்யாமல் கேட்டிருக்கிறார் மழுப்பி தப்பித்துக்கொண்டார் சுபவீ.
👌
அதை முழுவதும் படித்திருந்தால் சந்தேகம் வந்திருக்காது.
நீங்கள் சொல்வது தான் பச்சைப்பொய். கலைஞர் உரையில் அவ்வாறு இல்லை.
@@Mohamedali-mr7cr தெரிஞ்சா பேசணும், என்னிடம் அந்தப்பக்கத்தின் பேப்பர் கட்டிங்கே இருக்கு அதை இங்கே பேஸ்ட் செய்ய முடியாது இல்லைனா இங்கயே ஆதாரத்தை கொடுத்திடுவேன். 200 ரூபாய் உபி யா இருக்கறதுல தப்பில்லை ஆனா கொஞ்சமாவது வரலாற்றை படிங்க தம்பி! இல்லைனா எங்களை மாதிரி படிச்சவங்க சொல்வதையாவது கேளுங்க!
@@Mohamedali-mr7cr அப்படியானால் எவ்வாறு இருந்தது என்று கூறுங்களேன்.
ஓம் நமோ சிவாய ஓம் காளி விஷ்ணு முருகா விநாயகர் மறுபிறவி நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🇮🇳💯💯🤘🤘🤘🤘🤘🤘🌹🇮🇳💯🔥
பெரியாரை மோடியுடன் ஒப்பிட கூடாது தான் ஆனால் அம்பேத்காரை ஸ்டாலினுடன் ஒப்பிடலாமா......
சபாஷ் சரியான கேள்வி"அம்பேத்கா் ஸ்டாலின்ஒப்பீடு"அதை நெறியாளாா் கேட்டுயிருக்கவேண்டும்"ஏனோஅவரிடம் வேகம்யில்லை"ஆளும்கட்சி பயம்"ஆனா பேட்டியாளா்ரிடம் ஏகப்பட்ட குறுக்கு கேள்வி கேட்பாா்என்ன முக்தாா்.
சரியான செருப்படி கேள்வி நண்பா
வாயை (வாடகைக்கு )வைத்து வாழும், நபர்கள் வரிசையில் முதன்மை நபர் ♥♥♥♥♥♥👏👏👏
சிறந்த புள்ளி. விபரத்துடன் அந்தக்காலத்தில் நடந்த வன்முறைகளை அநீதிகளை பேசுகிறார் அதையும் மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் நல்லதுதானே நல்லதுதான்
@@thilagamleela1730
சுபவீ ஐயா - திராவிட சும்ப ஐயா -
கீழ் வெண்மணியில் 44 அப்பாவி தலித்துகள் உயிரோடு எரித்துக் கரிக்கட்டை ஆக்கியது பற்றிப் பேசட்டும் .
மாஞ்சோலை டீ எஸ்டேட்டில் உயிரிழந்த 19 தமிழர்கள் பற்றிப் பேசட்டும் .
உதயகுமார் கொலை பற்றிப் பேசட்டும் .
கோத்ரா ரயில் எரிப்பு பற்றிப் பேசட்டும் .
எமர்ஜென்ஸி கொண்டு வந்த இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரம் பற்றிப் பேசட்டும் .
இப்போது கழுத்தை அறுக்கும் இனிய அமைதியான மார்க்கம் பற்றிப் பேசட்டும் .
ஆசன வாய் திறந்தது தெரியாமல் அம்மணமாக ஓடுவான் .
@@thilagamleela1730
ஏண்டி கேனச்சி .
ஜாதி இல்லாத திராவிடச்சி நீ ஏண்டி ப்ராமணன் பீ தின்றே .
உனக்கு ப்ராமணன் பீ இனிக்குதா .
உனக்கு சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் .
சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சை வேணுமா .
பார்ப்பனீய தந்தால் வந்த ஜாதி ரிசர்வேஷன் பீ 69 வேணுமா . இனிக்குதா ப்ராமணன் பீ .
இந்த சனாதன ஹிந்து தர்மத்தின்
எஸ் ஸி எஸ் டி சர்டிஃபிகேட் பிச்சை இல்லாட்டி நீ 4 ம் கிளாஸ் பாஸ் பண்ணி இருந்திருக்க மாட்டே .
கக்கூஸ் தான் கழுவுவே . இல்லே கோவில் முன்னே உட்கார்ந்து திருவோடு வைத்து பிச்சை தான் எடுப்பே .
கூடவே சிறிய திருவோடுகள் வைத்து உன் பிள்ளைகள் பிச்சை எடுக்குங்க .
@Krishnamurthy N உருட்ட வேண்டாம். கோயில்களில் பணம் பிடுங்கும் அநீதியை திராவிட கழகங்கள் செய்வதில்லை. கோயிலுக்கு போனால் தானே!
Adhibhar nu thannai thane sollikollum dungjakoor seeman ,political jokers Arjun sarpath eccha raja tha vaaya vadakaiku vittirupavarghal
வணக்கம்
வணங்கச்சொல்லுவதற்கும்
வழிநடத்திச்செல்வதற்கும்
வித்தியாசம் இருக்கிறது
இதுதான் பகுத்தறிவு..."நன்றி"
கேள்வி கேட்பவன் ஒரு தக்காளி... பதில் சொல்பவன் தக்காளி மகன்....
கருணாநிதியாலதான் தமிழ் நாட்டுல எல்லாரும் தமிழ்லயே பேசுராங்க இல்லனா ஒருத்தருக்கும் தமிழ் தெரியாதுனு சொல்லிருப்பானே....?
Tamilnatula tamil letter theriyala neriya students cbse school political payaka supportla Hindi panam koduthu compulsary teaching
இவன் ஒற வடிக்கட்டின முட்டாள்.
இவன் கிடக்கிறான் தேன் தே பையன்
எந்தத் தமிழ்? ரைட்ஸ் போல் லெப்ட்ல திரும்பு. வாழ்க உங்க திராவிடாஸ் தமிழ்.
@@r.manimuruganr.manimurugn2429 Sir, தமிழ் தெரியாத தமிழக அரசு பள்ளி மாணவர்களை பற்றி நாம் கவலை படவேண்டும்.
நெறியாளர் நேர்மையாக கேள்விகள் எழுப்பியதற்கு நன்றி
பதில்கள் வெறுப்பை தெளித்து அருவருப்பாக உள்ளது
Su Ba oru kena pundai
Bitter truth is always hard to digest😃😂
Unmaiya sonna eriyum
மிகவும் அறுவறுப்பாக!!!
Hahahaha apdi lam ethum enaku theriyalaye... Itha vida decent ah calm ah answer panna mudiyathu.... Lol . Poonool pathi pesina udane poduva ellarayum etho sonna mathiri divert panrathu , elei
ஐயா கடவுள் என்பவர் ஆரியர் இறால் உருவாக்க பட்ட சிலை இதற்கு உயிர் இருந்தது இல்லை ஆனால் பெற்றதாய் தந்தைக்கு உயிர் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள் அவர்களை மனதில் கூட நினைத்துப் வணங்கி வருகின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்
ஆரியர் என்பதே இவர்களால் உருட்டப்பட்ட பெரிய உருட்டு
அவன் என்ன கேட்கிறான் இவன் என்ன பதில் சொல்கிறான்
ஔவையார். வள்ளுவர். சிதம்பரனார். தொல்காப்பியர். இப்படி தமிழ் தலைவர்களுக்கு வைத்தால் தமிழ் வளரும்.
சுப வீ அவர்களுக்கு மெய் மெய்யப்பன் என்ற பட்டம் அளித்து பெருமை படுத்துங்கள்.
சாரி பாஸ். பொய் பொய்யப்பன் என்று அன்போடு அழைக்கிறோம். புருடா மன்னன். புழுகு சக்ரவர்த்தி.
அருமையான பட்டம்
@@padmagirisanb9116 அண்டப்புளுகன். அறிவாலய பிச்சைக்காரன்
@@padmagirisanb9116 சீமான் தான இந்த நூற்றாண்டின் புளுகு மூட்டை
சீமான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய புளுகு மூட்டை.....
புளுகாண்டி சீமான்
இந்த பேட்டியில் மட்டும் முக்தார் எப்படி பம்புகிறார்..
மற்றவர்களிடம் பேசும் போது இப்படி தான் அமைதியாக கேள்வி கேட்பாரா ?
நெறியாளர் திரு முக்தார் அண்ணா
சிறப்பாக உங்கள் பணியை செய்து வருகிறீர்கள். தயவுசெய்து மீண்டும் ஓசி பிரியாணி..அறிவாலய ஒட்டு திண்ணை..லூலூ பாய்.. திருமணம் தாண்டிய உறவுக்கு பிறந்த இது போன்ற பிராணிகளிடம் நேர்காணல் செய்து உங்களுக்கு உள்ள நல்ல பெயரை வீணாக்கி கொள்ள வேண்டாம். இது போன்ற ஜந்துக்களால் திரு முதல்வர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றார். பனிமலர் அம்மையார் நினைவில் இது ஏதேதோ பிதற்றுகிறது
நல்ல உருட்டு....உணரவேண்டிய தும் திருந்த வேண்டியதும் மக்கள் மட்டுமே 😔🙏
இந்த தமிழ்நாட்டு மக்கள் நாய்கள் திருந்த மாட்டார்கள் இவர்கள் என்றைக்கும் ஒரு குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசைப்பட்டு திருட்டு திமுகவின் பின்னால் அழைப்பவர்கள் வெட்கங்கெட்ட மானங்கெட்ட திமுகவிற்கு ஓட்டு போட்ட தமிழர்களுக்கு தன் சொல் புத்தியும் கிடையாது சுய புத்தியும் கிடையாது இவர்கள் எப்படி திருந்துவார்கள்
Looks like he is phd in uruttu 😀
Enna da uruttu ne parthiya history poi paru da
Correct
@@ArunKumar-es2wx Entha history??
நேர்மையான கேள்விகேட்கும் நெறியாளருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கமும், வாழ்த்துக்களும்.
ஊட்டி குத்து வந்தவன் எல்லாம் ஏன்டா இப்படி பேசிட்டு இருக்கீங்க
ஆடை என ஜாதி பிறவிகளா
@@kumarvel1533??????
@@kumarvel1533 777
Periyar chaild maraji pathi ean kakala unga neriiii yalar mmm solunga Anna chiiiii eanamoo than sothu ealam ealaingaluku kuduthatameee poiii pulugeer kuduka kudathunu tha chelid maraji panaru history ya eruku poi paddi chi paru atha ean kekala m
இவரைப் போன்ற சபை நாகரீகம் தெரியாதவரிடம் பேட்டி கொடுக்காதீர்கள். முக்தருக்கு இராஜபாட்டை என்ற நினைப்பு.
தமிழ் இலக்கியம் - திராவிட களஞ்சியம்
கீழடி - திராவிட நாகரிகம்
பொங்கல் - திராவிட பண்டிகை
தஞ்சை கோயில் - திராவிட கட்டிடக்கலை
தமிழர்கள் - திராவிடர்கள்
ஆனால்,
கருணாநிதி - தமிழினத் தலைவர்
வீரமணி - தமிழர் தலைவர்
நல்லாய் இருக்கடா உங்கட திராவிட ஞாயம்?
Fraud pasanga.
dei moodhevi dravidia kalanjiyamnaa ennanu minister explain pannadha poi kelu
மிக சிறப்பு சகோ..... 👌👌👌👌
@@Real_Xavier நீங்கள் முதலில் நாகரிகமாக பேச கற்றுகொண்டு க௫த்து பதிவு செய்ய வா௫ங்கள்... திராவிட நாகரிகம் தேவை இல்லை சகோ...
@@Real_Xavier டே நாதாரி திராவிடம் என்பதே தமிழ் வார்த்தை இல்லை டாகேன😂
50 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த ஊடகமும், வாட்ஸ்அப், டிவி சேனல்களும் இல்லை, இப்போது எல்லா விஷயங்களும் உள்ளன, அதனால் மக்கள் பார்க்கிறார்கள்
Correct
@@siva.k4579 7u8īpiijbnm,,னயனாஆஐஆஇ
@@siva.k4579 அந்தக்காலத்தில்,மீடியாக்கள்,பத்திரிகைகள் கிடையாது,படித்தவர்களும்கிடையாது,முக்கியமாக பெண்களுக்கு படிப்பறிவு அறவே கிடையாது,அதில்ஒன்று பெண்மையை இழிவுப்படுத்திய சங்கிலிகளால் கடவுளின் பெயரால் நடைமுறைப்படுத்தி வந்த பெண்கள் மேல்சட்டை அணிய தடை,அதில்சங்கிகளுக்கு என்ன மகிழ்ச்சி?,இந்த கீழ்தரமான புத்தியை கண்டித்து வெள்ளைக்காரர் இதை தடுக்க சட்டம்கொண்டு வந்தனர்,ஆனால் இதை எதிர்த்து இங்குள்ள பார்பண வக்கீல்கள் 19,வருடங்கள் சட்டப்போராட்டம்நடத்தி உள்ளனர் இது கீழ்த்தரமான அனுகு முறை,இதை நான் சிறுவயதில் படித்ததில்லை,இப்பொழுது மீடியாக்கள், பத்திரிகைகள் வந்தபின் அறிந்துகொண்டேன்
பெரியார் ஜாதிய ஒழிச்சார் என்றால் அனைவருக்கும் ஜாதி சான்றிதழ் எதுக்குடா கேக்குராங்க
@@thilagamleela1730
நீ மலை யாளியா?
50 வருடம் முன்பு காே வனம் தவிர
ஒன்றும் கிடை யாது
காலில் செ ருப்பு ஒரு ஜாதிக்காரனுக்கும் கிடை யாது
தீண்டலுக்கு துணி தான் .
மார்பு கட்சு தான்
சிரை க்க பிளே டு கிடை யாது
டாய்லட் கிடை யாது
உனக்கு இதெ ல்லாம்
இணை ய தளத்தில்
சாெ ல்ல வில்லை யா?
நம்பர் ஒன் எப்படி பாே னார்கள்
என்று உன் பாட்டியிடம் கே ள்
வே டிக்கை யாக இருக்கும் .
தனிப்பட்ட சமுதாயத்தை குறை சாெ ல்லி அலை யாதே .
உளரினால் இனை ய தளத்தில்
தகுந்த பதில் அடி கிடை க்கும்
ஈவே ரா உளரல் இப்பாெ ழுது
நடக்காது
எவனாவது பிராமணன் கட்டி
வை த்து கவ்வக்காெ டுத்து
அடித்து மலம் அள்ளச்சாெ ன்னால்
உடனே பாே லீஸ் ஸ்டே சனில் புகார் காெ டுக்கலாம் அவ்வளவு வசதி இருக்கிறது
பாெ ய்யை கே ட்டு புத்தியை
பே தலிக்க விடாதே . பகுத்தறிவை
உபயாே கப்படுத்து ..
நீ தமிழச்சி யானால்
உன் வீட்டில் கே ள் மே ல்சட்டை அணிந்தார்களா என்று .
Mukhtar.. time waste pannathinga,.. பேட்டி எடுக்குற அளவுக்கு இவருல்லாம் ஒரு முக்கியமான ஆளா.... இவரு யாருனு தமிழ்நாட்டுல இருக்கும் 80 சதவிகித மக்களுக்கு கூட தெரியாது....
தாத்தா பின்னாடி உள்ள புத்தகம் எல்லாம் படிச்சிட்டீங்களா? அவ்வளவும் சீன் .😂😂😂😂😂
கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி
Solamaya pesuranga
Apdi onnum theriyaleye neenga video mulusa paarunga first ......nadunilamaiya...avar gentle ah correct ah pathil solraar ellathukum....paathile konjam paathutu avasarathule comment poda vendaam....
eallathukum arumaiyana( avar kolgail ) bathil sonnar.
Dei dei Olaratha, Ellathukkum Bathil kelvi keka mudiyatha alavukku Correct ah Nail on Bulls eye nu than answer kudutharu... Dei nee sevuda illa Full ah pakama olaruriya?
Arumayana badhilkal
திமுகவில் அனைத்து உடன்பிறப்புகள்(தொண்டர்களும்) ஒரே மாதிரி நடத்தப்படுகிறார்களா, ஆம் என்றால் ஏன் கருணாநிதிக்கு பின்பு அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் கட்சி தலைவராக வர முடிகிறது?
வருவதால் யாருக்கு சுமை?
@@karnamparasuramandhamu3256 வாரிசு அரசியல் வாரிசுகளுக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்களுக்கு இது சுமையாக தெரியாது...
மானமுள்ள தமிழக மக்களுக்கு ஒரே குடும்பத்தின் வாரிகளால் ஆளப்படுவது அவமானமாகவும் சுமையாகவும் கருதப்படுகின்றது
kirubaa bbabu
bro
sodalai wig mandaiyan has 100000 chores of wealth
so d m k is controlled by sodalaiyan family
எத்தனை பெரிய ஹீரோ நடித்த சினிமாவாக இருந்தாலும் அதில் நடித்த காமெடியன் பேச்சு மக்களால் பெருவாரியாகப் பகிரப்படும். அதுபோல அரசியலில் சீமான் பேச்சை ஊடகங்கள் பகிர்வதில் ஒரு குஷிதான்!
இந்த பேட்டியில் முக்தர் பவ்வுயமாக இருந்து கேள்வி கேக்குறார். ஆனா இந்த சொம்பு மற்ற கட்சிக்காரர்களிடம் எப்படி மடக்கி மடக்கி தேவையில்லாத கேள்வி கேப்பார்.
நெறியாளர் செம.... தொடர்ந்து நல்ல நெறியாளராக சிறப்பு செய்கிறார்...
நெறியாளர் அவர்களுக்கு நன்றி 🙏 மற்றும் வாழ்த்துக்கள்.
நெறியாளரின் குதர்க்கமான வினாக்களுக்கு உண்மையாக விளக்கமான பதில்கள் பொய்மையில் ஊறிய மூட முட்டாள்களுக்கு விளங்காத சாதிமத வெறியாளர்கள் வாலைசுருட்டி ஓட ஓட விரட்டியுள்ளார்.
இன்றுவரை வந்து விட்டதா சமூகநீதி.ஏன் இப்ப சமூகநீதி கிடைத்த மாநிலத்திலா வாழ்கிறீர்கள்?ஏன் இப்படி பொய்யும்புரட்டும் பேசுகின்றீர்தள். நீங்கள் முதலில் உண்மையும் சத்தியமும் பேசி பழகுங்கள் .
Anna seeman great leader great tamilan Anna seeman next CM Tamil Nadu
வழக்கமா சீறுவான் இன்னிக்கு திமுக காரன் பாத்தா உடனே பம்முரான் முக்தார்
@@fireofthunder2475 Sariyaga sonneergal. Mukthar yeppoludhum pola thudippaga kelvi ketkavillai. Oru velai DK admirer aaga yirukkalam. Yillai yivaridam vaadham seydhu thannal seyikka mudiyadhu yena ninaithirukkalam. Mosamana interview. Yennavo thadavi koduppadhu pondra kelvigal.
முக்தர் அவர்களே....தமிழில்....'ஞ' வேறு ஒலி, 'ஜ' வேறு ஒலி.....ஆகவே....கலைஜர் இல்லை; கலைஞர். சரியாக உச்சரித்து பழகவும். திருத்திக் கொள்ளவும்.
ஈவே-ராமசாமி(கன்னடர்)
சிலைஎன்பது
பலநூற்றாண்டுகளுக்கு
முன்பு இருந்தே உள்ளது
அன்றுஆண்டவனுக்கும்
மக்களுக்கும் தொண்டு
செய்தஅரசர்கள்
நினைவாக கட்டியிருப்பார்கள்!
தஞ்சாவூர்
ராஜராஜசொழனை
மக்கள் இன்றும்
நினைக்கின்றார்கள்!
ஈவே-ராமசாமி
மக்கள்ஒழுக்கமாக
இருக்கனும்!
நல்லதை செய்யனும்
சின்னபெண்ணை
திருமணம் செய்யக்கூடாது
என்று ஏதாவது சொன்னாரா!
விதவைகள்மறுமணம்
சொன்னதுபரவாயில்லை!
மதன் ரவிச்சந்திரன் கேட்ட கேள்வி எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகும
ஆமாண்டா சங்கி கேடி ராகவனுக்கும் வ(வி)ந்து போகும்......
@@user-mm5ns9cp1x ஏண்டா ராகவன் தேவ நாதன் 2பேர் தான் தெரியுமா? தினமும் ந்யூஸில் கற்பழிப்பு பள்ளி சிறுமிகள் குழந்தை கள் விஷயம் இதெல்லாம் பாப்பானா.. ஆயிரம் விஷயங்கள் தினம் வருவத பாத்து அந்த பேரும் போடுடா
@@ksgomathysundaram8773 பாலியல் ஜல்சா பார்ட்டி.....தேசபக்தி கொண்டவர்கள் பூ(ணூ)ல் ஆட்டுவதில்.....மூளை வலிமை ஜாஸ்திடா .......
@@ksgomathysundaram8773 திராவிடம் என்றால் என்ன. அதை கர்நாடகம் ஆந்திரம் கேரளா ஒத்துக்கொள்ளவிலலை.
திருடர்களை திராவிடன் என்பார்கள்.
ஷங்கராந்தி நலல விதமாக முடிந்ததா. சித்திரை 1 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@@thiyagarajanmadhusudhanan1201 💐💐💐💐
நேர்மையான நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
Ivan oru kd
சத்தியம் டிவி ஒரு கிருஸ்துவ சேனல்
@@sekarsekar6836 இந்|ததேவ மகனை மக்கள் செருபால் அடிக்கும் காலம் பக்கத்தில்தா ன் இறுக்கிறது
திருமணம் கடந்த உறவு.இவர் மனைவி மகள் திருமணம் கடந்த உறவு. கா கா கா கா.
இவரின் பேச்சில் தெரிகிறது. சீமான் வளரச்சி.
🌹Why is Suba Vee all alive ? We will finish Sube.Vee story in 2024.Only then can Tamils live in peace.Very happy if S.V die before that ! 🔥👌🤗😍😘🙏
பெரியாருக்கு யாரும் ஊதுபத்தி கற்பூரம் காட்டுவதில்லை.
பல உழைப்பாளிகள் , ஏழ்மைப்பட்டவர்கள் கொடுத்த பணம். அந்த பணத்தைத்தான் இப்போது திரு வீரமணி போன்றோர்கள் அனுபவிக்கிறார்கள்
பெரியாரை குறை சொல்வது அவர்மேல் உள்ள பயத்தால்தான் எனில் பாஜகவை குறை சொல்வதும் அதன் மீது உள்ள பயத்தால்தான்
Nauseating!
Periyar used to perform humans at home. He is the greatest hypocrite and DMK, dk and VCK are all hypocrites and su. Ba vee is the worst creature
திருடனுக்கு எல்லாம் எதற்கு திரு மரியாதை
Dayi supaverapandi ne oru tupagur nala tareuythu
நெறியாளர் அருமையாக கேட்கிறார் கேள்விக்கு பதில் கூற முடியாமல் கண் பிதுங்கி நிற்கும் சுப வீரபாண்டியன் ஹா ஹா ஹா
U do know the person who walked away from Karan thapar's interview right ?
கேள்வியாளரின் தைரியம் பாராட்டுகள்...(சு ப வி --பாவம்)
எகிப்து பிரமிடு நாடு
இந்தியா இனி சிலைகளின் நாடு என்று அழைக்கப்படும் வாழ்க பாரதம்
சிலை வைப்பதற்கு பதிலாக 100கோடியை மக்களுக்கு கொடுக்க கூடாதா ..?
அந்த 3000 கோடி(பட்டேல் சிலை) ரூபாயை கூட ஏழை மக்களுக்கு கொடுத்திருக்கலாமே ?
Sema
@@d33nuk athumtha
@@user-xk3tb1vl1g 👍
@@d33nuk இவனும் அதே கேஸா
அய்யா.சுப.வி மீது இருந்த மரியாதை மக்களுக்கு குறைந்து வெகு நாட்களாகி விட்டது. அதைப்பற்றி அவர் கவலைப்பட்டும் வெகு நாட்களாகி விட்டது.
Avarukkum pasikkumla 🤣🤣🤣
சொத்தை காப்பாற்றி வாரிசு அரசியல் செய்வதற்கு இவன் போன்றவர்கள் இப்படி தான் பேசுவார்கள்
மதிப்பது,மிதிப்பது அரசியலில் சாதாரணம்.
மானம் கெட்டவன் ஊருக்கு பெரிய மனுஷன்.....
உங்க மகனையோ பொண்ணையோ எந்த ஜாதியில் கொடுத்தீர்கள் அதை மட்டும் சொல்லிவிட்டு நீங்க ஜாதியை பத்தி கதை அல்லக்கலாம்......
உங்கள் கூற்றுப்படி முதல்வர் இந்து மதத்தை எதிர்பவர் அப்படிதானே சுப,வீ அவர்களே.
மக்கள் குரலாக முக்தார் அகமது குரல் ஒலிப்பது மக்களுக்கு நன்றி பயக்கட்டும். நன்றி முக்தார்
சீமானை பெரியாளாக்கிய ஊடகங்களுக்கு வாழ்த்துக்கள்! சீமான் பெரியாள் என்று ஒத்துக்கொண்டானே அதுபோதும் 💪💪💪
Amaiyana?
ஆனால் நானும் இந்து தான் எங்கள் கட்சியில் 90% இந்துக்கள் தான் என்பார் இவரின் தலைவர்.
அதற்கு என்ன விளக்கம்
பெரியாருக்கு வெள்ளை கொள்ளைக்காரன் பரவாயில்லை, கருப்பு கொள்ளைக்காரன் தான் வேண்டாம் என்று தோன்றியிருக்கலாம். பெயரளவில் பெரியார் அவர். மற்றபடி......
பெரியார் என்னசாதனைபுரிந்தார் சாதிமதம்ஒழித்தார் ஒழிந்ததா?
அப்படினு சொல்லி ஓட்டிக்கிட்டு இருக்கானுவ
Sariyana kelvi
50 ஆண்டுகால தமிழக கலாச்சார சீர்கேடு அவனது முக்கிய சாதனையில்லையா?
தமிழகத்தில் துராவுடத்தை துரட்டி அடிக்க வேண்டும். தமிழர்கள்.
முக்தர் ஒரு சிலரிடம் தான் இப்படி கேள்விகளை கேட்கிறார் என்று நினைக்கையில் முக்த்தர் எவராக இருந்தாலும் தனது கேள்விக்கணைகளை அடித்து நொறுக்குகிறீர்களே.... தைரியத்தையும் உறுதியையும் பாராட்டுகள்
மாவட்டங்களுக்கு மக்கள் தலைவர் எம்ஜிஆர் பெயர் சூட்டும் போது பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என்று தான் சூட்டினார் பிறகுகலைஞர் மு கருணாநிதி முதலமைச்சரான உடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் தேவர் சமுதாயம் சுவரொட்டி கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்த வரலாறும் உண்டு
அனைத்து பந்துகளையும் சிக்சர் அடித்த சு. ப. வீ அவர்கள். அருமையான விளக்கம்.
இந்துக்கள் யார் பூநூல் போட்டவரா போடாதவரா என்ற வார்த்தை சிந்திக்க வைக்கிறது
அட வெண்ணை தமிழ் நாடே"நிதிபற்றாகுறை...
இதில் 100கோடி
அட அறிவு கெட்ட மூதேவி அது தனியார் பணம்டா எருமை
@@krishnakrishna2817 100கோடி கொரோனாவுக்கு நிதி கொடுக்கலாம்
லுசா நீ.
அண்ணே அப்படியே திராவிடம் என்றால் என்ன என்று கேட்டுபாருங்க
நன்றி வணக்கம் அய்யா வீனான வாதம் திருவிடம் என்பது மருவி திராவிடம் ஆனது திரு என்பது இறைவன் என்று வழங்கும் இயற்கையின் இயக்க சக்தி இடம் என்பது இருப்பிடம் அல்லது வாழும் இடம் இதுவே திருவிடம் திராவிடம் இந்த உண்மையை உணர்ந்தவரே உன்மையான ஆன்மீகர்
அதுக்கு எதாவது ஒரு கம்பி கட்டும் கதை சொல்லுவார் கொபலப்புரம் கொத்தடிமை
திராவிடம் என்பது ட்ராவிட்டர் என்று வடமாநில த்தினர் தென்மாநிலத்தினரை அழைத்தார்கள் இது ஒரு சமஸ்கிருத வார்த்தை அது மருகி ட்ராவிடம் , த்ராவிடம்,திராவிடம் ஆனது இது உண்மை ஐயா தமிழ் மொழிக்கு சொந்த இல்லாத வார்த்தை
ஒப்புதல் வாக்குமூலம்.
தேவைக்கு அதிகமாக சொத்து சேர்த்து விட்டோம். எங்களுக்கே ஓட்டுப் போட்டு என்னத்த கண்டீங்க. ஊழல் லஞ்சத்திலே ஊறித் திளைத்த
எங்களுக்கே உங்கள் வாக்குகளைத் தராமல்
நல்லாட்சி தரும் ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு தமிழ்நாடடுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டு வாருங்கள்.
நெறியாளர் 👌👌👌கலக்குகிறார் 💐💐💐முக்தார் மென் மேலும் வளர வேண்டும் 💐💐💐
சீமானை எதிர்பதாக நினைத்து சீமான் என்றவுடன் பதட்டம் தெரிகின்றது திரு சுப அவர்களே
சீமான் யார்?
@@kuppurathinamg9126 ஒட்டு மொத்த தமிழனின் உயிர்ப்பு உணர்வு
அது சரி திராவிடன் யார்?
ஸ்ராலின் யார் ?
@@vijaywaran dae comedy pannatha, Vijaya Lakshmi ,KT ragavana pathi motha sollu
Nanba, ungalukku than patharuthu, avar theliva bathil solraru, unga alu 100 kodi pathi press meet kuduthare atha pathi pesunga
😂🤣 ஆமா! சீமான் பெரிய புடுங்கி!...
Mukhtar is awesome as always. Ayya Suba veerapandians responses are super clear and to the point. We can see in Mukhtar's body language that he is impressed with the responses.
Cm sir பதில் சொல்ல நேரம் இல்லை.... அப்படி என்றால் PM மட்டும் உங்க அறிவு அற்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமா...???
பதில் சொல்ல முடியாத போது நான் திமுக காரன் இல்லை என்கிறார் சுபவீ .என்றால் வக்காலத்து ஏன் வாங்குகிறார் தெரியவில்லை.
Media shouldn't give importance to this type of guys.
When you say stone, it's not God.when you say periyar it's a person who fought for social justice
திராவிட இயக்கத்திற்கு ஏது கோடிக்கணக்கான பணம்
பெரியார் பிறவியிலேயே பெரிய பணக்காரர் அவரோட சொத்துக்கள் எல்லாம் இயக்கத்திற்கு எழுதி வச்சி இருக்கார்
பெரியார் அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்கிறார் என்றால் வளர்ப்பு மகளை வருங்கால இளைஞர் கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்றா????? தவறு செய்து விட்டு மலுப்பலான பதில்
திராவிட ஒட்டுத்திண்ணை கதறல் அதிகமாக இருக்கு..
இந்துக்கள். ஓட்டு. மட்டுமே வேண்டும் இந்து மட்டும் வேணாம்
வழிபடுதல் என்பது வேறு, வணங்குதல் என்பது வேறு.
பெரியாரின் சிலையை வணங்குவது பகுத்தறிவா?!
ஒரு சிலையை வணங்குவதும், சிலையை மட்டுமல்ல எந்த ஒரு மனிதரையும் வணங்குவதும் மூடத்தனாமா?!
பெரியார் எங்காவது எந்த மனிதனையும் வணங்கக்கூடாது என்று சொன்னாரா?! மாறாக ஒருவரையொருவர் வணங்கவேண்டும் என்று சொன்னார்
"தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள்" அவர்களை வணங்கக்கூடாதென்று என்று இருந்த சமுதாயத்தில், ஒவ்வொரு வரும் தமிழர்களைப்பார்த்து கையெடுத்து வணங்கவேண்டும் என்று சொல்லி சொல்லி , ஒருமுறை அல்ல, பல ஆயிரம் முறை அல்ல, பல இலடசம் முறை ஒருவரையொருவர் வணங்குதல் மரியாதை நாகரீகம் என்று சொன்னார், அதனால் நமஸ்காரம் என்று பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்திய சொல்லை அழித்து, "வணக்கம்" என்ற தனித்தமிழ்ச்சொல்லையே நிலைநிறுத்தியதி பெரும்பங்கு ஆற்றினார்.
மனிதனை மட்டுமல்ல , சிலையையும், சித்தாந்தத்தை போதிக்கும் புத்தகத்தையும் வணங்குவது என்பது அந்த மனிதரையும் அந்த மனிதன் பின்பற்றிய கொள்கையையும் மதிக்கிறேன் என்று பொருள்.
வழிபடுதல் என்பது வேறு, வணங்குதல் என்பது வேறு. சங்கிகளும், நாம் தமிழர் சாதிவெறியர்களும் சொல்வதைப்போல சிலையை வணங்குதல் பகுத்தறிவு அல்ல என்பது அடிமுட்டாள்தனமான உளறல்.
வழிபடுதல் என்றால் ஒரு சிலையைப்பார்த்து அதற்கு உயிர் இருக்கிறது என்று நம்பி, அந்நச்சிலையிடம் பயந்து, "ஏதாவது வேண்டி" , அதை அந்தச்சிலைச்செய்து தரும் என்று நம்புவது தான் வழிப்பாடு! வழிபாட்டின் ஒரு பகுதியில் வணங்குவார்களே தவிர வெறும் வணக்கத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளுவது இல்லை.
வணக்கம் செலுத்துவதில் அல்லது வணங்குவதில் வணங்கப்படும் சிலைக்கு அதீத சக்தி இருப்பதாகவோ, அந்தச்சிலைக்கு பயந்தோ, அந்தச்சிலையை வேண்டினால் அது நமக்கு வரம்தரும் என்று எண்ணியோ செய்யப்படுவதில்லை. வணங்குதல் என்பது அந்தச்சிலைக்கூறும் தத்துவத்தை நான் மதிக்கிறேன் என்று பொருள்
அறிவுக்கெட்ட முண்டங்கள் தான் வழிப்பாட்டையும் வணங்குதலையும் போட்டு குழப்புவர்.
வணங்குதலில் பயமோ பக்தியோ எதிர்ப்பார்ப்போ கிடையாது!
வழிப்படுதலில் பயம், பக்தி ,வரம் தரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உண்டு !
சகமனிதனை வணங்கக்கூடாதென சொன்னது சனாதன வைதீக வேத வேதமதங்கள் சகமனிதனை மதி, பார்ப்னர்களை மட்டும் "கும்பிடுறேஞ்சாமி" என்று சொல்லாதே , அனைவருக்கும் வணக்கம் சொல்லு என்று சித்தாந்தப்புரட்சியின் வடிவம் பெரியார். அவரின் உருவச்சிலைக்கு உயிர் உண்டு என்று யாரும் நம்பவில்லை , அந்தச்சிலைச்சொல்லும் சித்தாந்தத்தை மதிக்கும் நோக்கில் வணங்குவது பகுத்தறிவு மட்டும் அல்ல, நன்றி உணர்வும் ஆகும்!
வணங்குதல் - சமத்துவம்
வழிபடுதல் - மூடநம்பிக்கை
பதில் தவறு கண்ணுக்கு தெரிந்த மனிதன் தெய்வமாக தெரிந்தால் சிலை வைத்தும் வணங்கலாம் பார்க்காத ஒன்றை( கல்) தெய்வமாக வணங்குவது முட்டால் தான் எந்த மதத்தினரையும் தான் சொல்கிறேன்.
கேள்விகள் அருமை.....!
பதில்கள் சொதப்பல்....!
கருவாட்டு சாம்பார் இயக்கத்தின் தலைவர்.
தமிழரா...திராவிடமா...கருத்தரங்கத்துக்கு பின் திராவிட உ.பிஸ் கலங்குகிறார்கள்.
இதோ....திராவிடத்தை பாடை கட்டும் வேலையை திராவிட கட்சிகளே ஏற்ப்பாடு செய்வது தான் கூத்து...!
Subvrpadian or naiprv
தாமர செல்வன் ஒரு பன்றி பய
Hats off to Reporter 🤗👏👏👏👏👏👏
பெரியார் சிலை ஒரு கல் என்பது எல்லோருக்கும் தெரியும்!அந்த கல்லுக்கு எந்த சக்தியும் இல்லை என்றும் தெரியும் அது ஒரு நினைவு சின்னம் மட்டுமே!
இவர்களுக்கென்று வரும்போது சிலை வைப்பது இவர்கள் பணமாம் இவர்கள்விருப்பமாம் ஆனால் இந்துகடவுளின் சிலைகளை இழிவாகபேசுவது எவ்வளவு பெரிய கேவலமான செயல்.
இந்துக்கள் கோயில்களை இழிவாக பேசுபவர்கள் ஈண பிறவிகள்.
கடவுள் சிலையை வைத்து அயோக்கியத் தனம் செய்வது மிக,மிக கேவலம்.
பண்பான பேட்டி.நாகரீகமாக இருந்தது. எங்கே குறுக்கிட வேண்டுமோ அங்கே மட்டும் தலையிடுகிறார் ஊடகவியலாளர்.
.தமிழின அறிவார்ந்த தலைவர் புரட்சியாளன் சீமான்
உன் பிள்ளையே நீ மேட்டர் போடுவது தான் திராவிட மாடல்