தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் சாதியை எப்படி திணித்தனர்? - Mannar Mannan about brahmins History
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் சாதியை எப்படி புகுத்தினர்? - Mannar Mannan about brahmins History
#Mannarmannan #Tamilculture #Tamils #Kannappanar #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #Ibctamil
சங்க காலத்தில் சங்கமருவிய காலத்தில் கூட சாதி என்ற சொல் வர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களிடம் வந்து சேர்ந்துவிட்டபோதும், சாதி என்ற கோட்பாடானது, இன்றைய பொருளில், அன்றும் உருவாகவில்லை.
தமிழர்களிடம் எங்கிருந்து சாதி வந்தது ?
பிராமணர்கள் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வந்திருக்கலாம் என கூறுகின்றனர் பிராமணர்கள் முதலில் வர்ணங்களை உருவாகுகின்றனர் இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம் தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன.
குறிப்பாக சோழர் காலத்தில் சங்ககால நிலமை மாற்றமடைந்து பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டபோதும், சாதி நிலை இன்று போல மாற்றமடைந்திருக்கவில்லை என தொழிலினை அடிப்படையாகக் கொண்ட குலங்கள் மட்டுமே ஒரிடத்தில் சேர்ந்து இருந்தன
சோழர்கள் காலத்தில் சாதிகள் உருவானதா ? சாதிகளை கொண்டு வந்தது யார் இது போன்ற கேள்விகளுக்கு சுவடுகள் நிகழ்ச்சியில் பதில் அளிக்கின்றார் மன்னர் மன்னன் நமது ஐபிசி தமிழ் யூடியூப் ஊடகத்தில்
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
Join our official Telegram Channel: t.me/ibctamil
நேர் காணல் காண்பவர் வலிந்து ஆங்கில வார்த்தைகள் ஐ திணிக்கிறார்கள் தமிழில் பேசும் மன்னார் மன்னன் அவர்களிடம். தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் முதலில் பேச கற்று கொள்ளுங்கள்
@@lavanyavenkatachalam7589 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤p
Good speach keep it up
மன்னர் மன்னன் , தமிழ்ச் சமூகத்தால் போற்றி பாதுகாக்கப் பட வேண்டியவர் 🙏🙏🙏🙏🙏
poatu midhika vaendiya visha pambu
@@lakshminarayanprasanna3657 i6i66i666i6iii6i67ìiìi86ìi6iìiììììiiiiììiìi6i67ìiìî6iiiììì666i677i8ii6676ì66ìiiii8iii666ii6iii6i66666i66iììii66i8i666ii6iì66iiiiii7iìiiiì6ii6i66i7666ii6i6i6ì68i876oi66686ii6iiiiî7ìiii6i66676iiii7iiiiiii6i7ìii6i66667ìiiiiiiii66ii686ìii7iiiii786iì66i6ì66ì6ii6i7ii666iii666iiii66i8i6ii6iiiiiiii67ìii6ìiì6iì6i6i6iiii7i66iiii6i6ii66iìi66iiii8i766i66iiiii6i6ii677iiìi6iiiiii6ii6i786i6i676iiii68ii6iii6ì668i6i8667iii6i6ii667i66i6iii6i6iiiì8i686iì6
ஆமாம்...மிசனரிகளால் போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டியவன்... மிசனரிகளுக்கு வேண்டிய மதமாற்றத்துக்கு உதவக்கூடிய வகையில் முற்கால தமிழர் இந்துக்கள் அல்ல, பிராமணர் கெட்டவர்கள், தமிழர்கள் இந்திய தேசத்தில் இருந்து தனியாக மதத்தால் வேறுபட்டு இருந்தார்கள் போன்ற புழுகுக் கதைகளை கட்டி அப்பாவித் தமிழரிடையே பரப்பிவிடுவதில் கெட்டிக்காரன்..வாயில் வந்ததை அவிழ்த்து விடுவதில் வல்லமை பெற்றவன்.. அதன் மூலமும் உழைக்காமல் வருமானம் ஈட்ட வல்லவன்..
ஆனால் உண்மை என்கிற தீயின் முன் கருகித் தோற்றுப் போகிறான்..
@@lakshminarayanprasanna3657 மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
Yes... He is a historian...
நீங்க இவ்ளோ அறிவு பூர்வமா பேசுறத பாத்தா எனக்கும் நிறைய படிக்கணும்னு ஆசையாக உள்ளது
தமிழ்நாட்டின் பொக்கிசம் மன்னர் மன்னர்
தமிழ் நாட்டின் குப்பை மன்னர் மன்னன் உளறல் வாயன்
நாம் முதலில் சாதியால் பிரிந்து கிடைக்கிறோம் அதனை ஒழித்து நாம் தமிழனாய் ஒன்று இனையவேண்டும். இதற்கு சாதியை விரும்பாதவர்களை ஒன்றினைத்து சாதியற்றோர் சங்கம் உருவாக்கபடவேண்டும் .இது ஒன்றே போதும் தமிழையும்,தமிழனையும் யார் என்றும் உலகம் புரிந்துகொள்ளும்.... இந்த நினைவர நாம் தான் முயற்சி செய்யவேண்டும்... ஐயாவின் அனைத்து செய்திகளும் சிறப்பும்..
Super Mannar Mannan 🔥🔥🔥
மன்னர்மன்னன் அறிவு ஆவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
There is a great Tamil proverb.
சொல்பவன் சொல்வான் கேட்பார்க்கு புத்தி எங்கெ போச்சு.
பிரமனன் சொன்னால் நம் மூதாதயர் கேட்க வேண்டுமா?
நாம் நமை தீருத்திக்கொள்வது முக்கியம்.
Those are not the words of bramins but the words of gods is how they got away with it.
பிராமணரைப்பற்றி அவதூறு பரப்பி விட வேண்டியது இவர்களின் மிசனரி agenda வுக்கு மிக முக்கியமான தேவை..பிராமணர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்துக்களை, தேசத்தை மதம்மாற்ற இலகுவாக இருந்திருக்கும்..இந்து மதத்தை அழிக்கவும் இலகுவாகி இருக்கும்..அவர்கள் இருந்ததால் அதை இன்னும் முழுதாக நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது..பிராமணர்களின் அர்ப்பணிப்பு அந்த அளவு தீவிரமாக இருக்கிறது..எனவே இது மாதிரி இயங்கிக் கொண்டிருக்கும் பல நூறு போலி வரலாற்றாசிரியர்களின் target பிராமணர்களே..
மன்னர் மன்னன் ஒரு அறிய மனிதர். அவரின் ஆய்வு சாதி மத பேதமின்றி பாதுகாக்கப் பட வேண்டும்
I learnt a lot from this Tamil researcher, and I wish more Tamil Historians like him to come out and expose Aryans.
மன்னன் நீங்கள் படித்து மனப்பாடம் செய்து ஒரு பிசகு இல்லாமல் பேசும் இந்த திறன் உங்களின் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கு இறைவன் தந்தருள வேண்டி கொள்கிறேன்
😂
500 வருடம் முன் காட்டுமிராண்டியாக இருந்த அமெரிக்கன் இன்று எங்கயோ போய்விட்டான். 2000 வருடத்துக்கு முன்பே நாகரீகமாய் வாழ்ந்த தமிழன் இன்று இழி நிலையில் இருக்கிறான்.
வெள்ளைநிற அமெரிக்கன் எல்லோரும் ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்கள்.யாய் புஸ்.டொனால்ட்ரம்ப்.யேர்மனியிலிருந்தும்.* மற்றும். பைடன் *டொனால்ட் ரேகன்*கென்னடி* அயர்லாந்திலிருந்தும் குடியேறிய வம்சத்தார்*
Great man Mannar mannan
Super ma
A man who spread hate can't be great
@@bharathms3064 said by a keyboard warrior ..shut and go bitchh🖕
@@bharathms3064 போய் ஊம்பு
கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வாளர் மன்னர்மன்னன் சிறப்பாக தமிழக வரலாற்றை ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிறப்பு
அருமை
மிக மிக தெளிவான விளக்கமான ஆய்வு பதிவு.
இந்த காணொளி யை பார்த்து கதறுகிறது சங்கி கூட்டம்
Mannar Mannan have great knowledge in most of the aspects. Well done #Mannarmannan
மன்னர் மன்னன் 🔥🙏🏼🤝🏻👌🏻
மிக எளிமையான தெளிவான விளக்கம்..... என்ன இங்கே பிரச்சனை னா இத புரிந்து கொள்ள சிலர் மறுப்பது வேதனையே ...
மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
அருமையான பதிவு
I admire the way you present the facts Mannar Mannan and the way you rebuttal Nambi Vengadasan.Kudos to you🙏.
This information should spread across youths so that tamilians can erase castism
Intro was too lengthy till 2:15.....
Amazimg info...👌🏽
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
🙏🙏 கல்வெட்டுகள் மூலம் ......... அறிந்த உண்மை யா....... இன்று சொல்லும் புது புது வேளாளர்கள் மட்டுமே விவசாயம் சார்ந்த மக்கள் இல்லை....எல்லோரும் மன்னர் பரம்பரை............ வாழ்ந்த மக்கள் யார்?? உண்மை வரலாறு இறைவனுக்கு மட்டுமே.. அவன் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறான்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good speach keep it up🙏
தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் *திரு மன்னர் மன்னன்* 🙏💪👌
மன்னர் மன்னன் 🔥🔥🔥
மிக முக்கியமான வரலாறு
Time travel panni pathutu vanthapla
நல்ல தகவல்.
சான்று வரலாறு உள்ளது.
loosu, avan kambi katraan da
🙏வாழ்த்துக்கள் மன்னர் மன்னன். வளர்ந்து வரும் நம் தமிழ் சமுதாயம் முக்கியமாக குழந்தைகள் சிறு பிள்ளைகள் அனைவரும் நம் தமிழ் வரலாற்றை தேடி படியுங்கள் குறிப்புகளை தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிலப்பதிகாரம் வேல் பாரி என்ற நாவல்களை ஒதுக்கி வையுங்கள் அவைகள் வெறும் கதைகளே அதில் நம் தமிழ் மூவேந்தர் மன்னர்களைப் பற்றி திரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அதில் எழுதப்பட்ட கதைகள் வரலாறு ஆகாது உண்மையான வரலாற்றை தேடிப் படியுங்கள் அப்போதுதான் நாம் இந்த தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை தமிழர் ஆளக்கூடிய ஆட்சியை தமிழ் எண்ணங்கள் சிந்தனைகள் கொண்ட அரசியல் ஆட்சியை நிறுவமுடியும் வாழ்த்துக்கள்.
@Anthuvan Anbu நான் ஏன் படித்து வரும் சிறு பிள்ளைகள் வரலாறு படிக்க வேண்டும் என்று சொன்னதன் காரணம் நாம் இப்பொழுது உள்ள மரமண்டை களை நாம் மாற்ற கடினம். ஆனால் நம் பிள்ளைகள் வளர்ந்து வரும் பிள்ளைகள் இப்பொழுது வைத்துக்கொண்டால் ஒரு 10 வயது பிள்ளைகள் அவர்களுக்கு நாம் நம் வரலாற்றை தமிழ் வரலாற்று பெருமைகளை எடுத்துச் சொல்லும்போது அடுத்த 10 வருடத்தில் அவர்கள் 20 வயது இளைஞனாக களத்தில் நிற்பார்கள். அவர்களை நாம் அந்த 10 வயதில் இருப்பவர்களை இயல்பாக நம்மால் மாற்ற முடியும் என்று எண்ணத்தோன்றியது. அடுத்து பத்து வருடத்தில் அவர்கள் 20 வயது இளைஞனாக இந்த களத்தில் நிற்பார்கள். என்னை பொருத்த வரை இன்று சொல்லி நாளை மாற்ற முடியாது ஆனால் ஒரு தூர நோக்குப் பார்வையில் நாம் கண்டோம் என்றால் அது சாத்தியமே.
@Anthuvan Anbu உண்மைதான் தோழரே. எனக்கு சில நேரங்களில் சில விஷயங்கள் தோன்றியது அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமக்குள் தோன்றும் ஒரு முக்கிய கல்வி, ஏன் தமிழர்குல் ஒரு ஒற்றுமை இல்லாமல் போகுது, பிற மொழிக்காரர்கள் ரொம்ப ஒற்றுமையா இருக்காங்க ஆனா தமிழன் குல் அது இல்ல. இதைப் பற்றி யோசிக்கும் போது எனக்கு ஒரு விஷயம் தோன்றியது அது என்னவென்றால், அன்னைக்கு நான் ஒரு காணொளியை பார்த்தேன் அதுல வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் அடிபட்டு கை கால் இழந்து, இடுப்பு செயலிழந்து போய் தள்ளு வண்டியில் உட்கார்ந்து ஒரு முகாமில் இருக்காங்க அந்த முகாமில் வந்துட்டு பேட்டி காணும்போது ஒரு கேள்வி பெண் போராளி இடம் கேட்கப்பட்டது "ஒரு சிங்களவன் வந்து அடிபட்டு உன் முன்னாடி உளுந்து கிடந்தால் நீ அவன காப்பாத்தவியா இல்லை சுட்டுக் கொன்று விடுவாயா?" என்று. அந்த பெண் சொல்லுது "நான் அவனைக் காப்பாற்ற தான் நினைப்பேன். நங்கள் என்றும் சிங்களவர்களை வெறுத்ததில்லை ஆனால் போரின் போது இறப்பது இயல்பு" என்று.
இதைப் பார்க்கும்போது இது ஒரு மனிதனையும் தமிழர்களுக்கே இயல்பாக உள்ள ஒரு மனிதனையும் அப்ப இந்த மனித நேயம் வந்து எப்படி செயல்படுகிறதுன இந்த மனித நேயம் தமிழர்கள் கூல் இருக்கிற அந்த நெருக்கத்தை தகர்த்து விடுகிறது.
அதுவே சிங்களவன் அந்த மாதிரி செய்வானா பாத்தீங்களா கண்டிப்பாக இல்லை, இது உங்களுக்கும் தெரியும் நம் தமிழ் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது சிங்களவன் செய்த அட்டூழியங்களும் அநியாயங்களும் நம் வரலாறை நாம் பார்த்திருக்கிறோம்.
நம்ப வந்து வந்தாரை வாழ வைப்போம் அப்படி என்ற எண்ணத்திலிருந்து வெளியாகி தமிழனை தமிழன் மட்டும் பார்ப்போம் பிறமொழி காரணமானவனை அவன் பார்த்துக்கொள்வான். நம் தமிழனை மட்டும் பார்ப்போம் அப்படின்னு ஒரு எண்ணம் நமக்குள் தோன்ற வேண்டும்.
@Anthuvan Anbu இங்கு நான் மலேசியாவில் நடந்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் நமக்கு தெரியும் ஒரு ஆண்டுக்கு முன்பு war இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை நடந்தது. மலேசியாவில் உள்ள மக்கள் மலாய்க்காரர்கள் என்ன பண்ணி இருக்காங்க fund collect அனுப்புவது அப்புறம் இஸ்ரேலில் உள்ள Facebook தளத்திலேயே பல மாதிரியான விடாமல் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர், நீ எதுக்கு முஸ்லிம்களை அடிக்கிற கேள்வி மேல கேள்வி நிறைய அவரது கருத்துக்களை மலாய் மொழியில் டைப் செய்து அதை இஸ்ரேல் மொழிக்கு மாற்றி அவர்களுடைய இணையதளத்தில் கேள்வியாக எழுப்பி பகிர்ந்து உள்ளனர். அது இஸ்ரயேல் மக்களுக்கும் மலேசிய மலாய் மக்களுக்கும் ஓரு பெரிய கருத்து சண்டை போல் ஏற்பட்டது, அப்பொழுது சில சமயங்களில் Facebook ID Block பண்ணினாலும், புது Facebook ID கிரியேட் பண்ணி திருப்பி அந்த இணையத்தில் உள்ளே சென்று திருப்பிக் கருத்துக்களை கருத்து சண்டைகளை உருவாக்கியுள்ளனர். கடைசியில் இது ஒரு பெரிய issues மாற்றப்பட்டு இஸ்ரேல் பாலஸ்தீன் மேல் நடத்தப்பட்ட போர் முடிவுக்கு வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
அப்பா இதுல இருந்து நாம என்ன கத்துக்கணும்ன தமிழ் நாட்டில் நடக்கின்ற விஷயங்களை நாம் புலம்பெயர்ந்த வெளிநாட்டில் இருக்கிற நம் உறவுகளுக்கு சொல்லி அவங்க வந்து இந்தியா பிஜேபி உடைய இணையதளத்திலேயே இல்லைன பிஜேபி twitter le கேள்விகளை இந்தி மொழியில் மாற்றி அந்த கேள்விகளை கருத்துக்களை பகிர வேண்டும். திமுக காரர்களையும் விடக்கூடாது தமிழிலும் கருத்துக்களை பகிர வேண்டும் பிஜேபி காரர்களிடம் இந்தியிலும் கருத்துக்களைப் பகிர வேண்டும் இது ஒரு மிகப்பெரிய கருத்து சண்டையாக மாறவேண்டும். கருத்து பகிரும் போது உண்மையான ID பயன்படுத்த தவிர்த்தாள் நல்லது ஏனென்றால் இவர்கள் Block செய்ய நேரிடும்.
@Anthuvan Anbu ஆமாம் ஆனால் இதில் நாம் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் பலஸ்தீன் மக்களுக்கு மலேசிய மலாய் மக்களுக்கும் எந்த ஒரு இனம் சார்ந்த தொடர்பும் இல்லை வெறும் மத தொடர்பு மட்டுமே. ஆனால் நமக்கு ரத்த சம்பந்தப்பட்ட தொப்புள் கொடி உறவு உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ளது. வெறும் மத தொடர்பு மட்டுமே உள்ளவர்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் ரத்தம் சம்பந்தப்பட்ட தொப்புள் தொப்புள் கொடி உறவு கொண்டனர் நமக்கு மட்டும் வரமாட்டேங்குது. அதுதான் ஒரு வருத்தம். இந்த திராவிட கூட்டம் அந்த அளவுக்கு சூழ்ச்சிகளை நம்மிடத்தில் செய்து வைத்து இருக்கின்றார்கள். இதை கட்டுடைக்க வேண்டும்.
ஆம் நான் தமிழ் சிந்தனையாளர் காணொளியை எப்போதும் பார்ப்பேன் ஆனால் தென்காசி சுப்பிரமணியன் அவர்களுடைய காணொளி இபோதுதான் நான் பார்க்கா ஆரம்பித்துள்ளேன்.
@Anthuvan Anbu இங்கு மலேசியாவிலும் பலவகையான சூழ்ச்சி வாழைகள் பின்னப்பட்ட தான் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு இணையதளத்தில் ஏதாவது ஒரு தமிழன் சிறந்து விளங்கினான் விளையாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கினான் என்று ஒரு post வந்தால் அதுக்குக் கீழே Great மலேசியன் இந்தியன் அப்படின்னு மெசேஜ் போடுவானுங்க. அதுவே ஏதாவது ஒரு தமிழன் குற்ற செயலில் ஈடுபட்டு மாதிரி post வந்தா அதுக்கு கீழ தமிழன் என்றாலே இப்படித்தான் அப்படின்னு போடுவானுங்க. நம்ம cross-check அவர்களுடைய profile போய் check பண்ணி பார்த்த friend list எல்லாமே டாஸ் அல்லது ராவ் பேர் கொண்ட பெயர்களா தான் நிறைய நண்பர்கள் இருக்கும்.
இதை நம் இனத்து மக்களுக்கு எடுத்துச் சொன்னால் இனவாதம் பேசாதே என்று சொல்வார்கள். இதற்கு நாம் சிரிப்பதா அல்லது இவர்களுடைய அறியாமையை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சில பேர் புரிந்து கொள்பவர்களும் உண்டு.
Superb.....🙏🙏🙏
சார்... ராஜராஜன் என்ற பெயரில் உள்ள ஜ என்ற எழுத்து வடமொழி எழுத்து தானே
மிக சரியான கேள்வி. இதற்கு பதில் அவர்கள் இடத்தில வராது. ஏன் என்றால் அவர்கள் நோக்கம் சோழர் பேரை காப்பாற்ற வேண்டும். அது எதற்க்காக என்று தெரிய வில்லை.
மிக்க நன்றி
🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻
சும்மா கதை விடாதய்யா ? ஒரு முற்போக்கு சிந்தனையுடன் இந்திய நாட்டிலும் , தமிழ் சமூகத்திலும் "சாதி " என்ற பிற்போக்குதனத்தை எப்படி ஒழிக்கலாம் என்பதைப்பற்றி சொல்லு !!!!!!!
Super bro
சங்கிக்கும்பல் ஏன் இங்கே கதறுகிறார்கள் மன்னர்மன்னன் உண்மையை சொன்னவுடன் பதறுகிறார்கள்.
Hahaha dravidia poi history la neengalae solli neenglae kai thatta vendyadhu dhan..... Nee poitu real history ah neutral sources eduthu padi
@@bharatyaswaraj5641 athan than soldrom poi padi thirutu dharavidam
செத்த மாட்டை தின்பவனும் மாட்டை கடவுளாக கும்பிட்டவனும் இவர் பார்வையில் சமம் நல்லா இருக்கே கதை
vellakaaran poora maadu saapdivan.. indiargal America la poi en vaazhgireergal.
தம்பி செத்த மாட்டை சாப்பிடுபவர்கள் நாங்கள் இல்லை உங்கள் பாட்டண் முப்பாட்டன் கள் எல்லாம் பயந்து சிறிய விலங்குகளான கோழி ஆடு போன்றவைகளை வேட்டையாடி சாப்பிட்டார்கள் ஆனால் எங்கள் முன்னோர்கள் நிங்கள் பார்த்து பயந்து மாடு போன்ற பெரிய விலங்கை வேட்டையாடி சாப்பிட்டார்கள் எங்கள் முன்னோர்கள் வீரமுள்ளவர்கள் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்
@@yobur4833நான் கண்ணால் பார்த்தது இப்போதும் நடப்பது நடன்துகொண்டு இருப்பது
பீய் திங்கும் பன்னியை தின்னுறவனும் உயர்சாதினு சொல்லிட்டூ அழையுது
yes they both are human and they both are equal
வாழ்க தமிழ்
Sabhash anna 🙏🌟🌟🌟🌟🌟
ஆனால் ராஜ ராஜ சோழன் என்று தானே கல்வெட்டுகள் இருக்கிறது.
அப்படி இருக்க வடமொழி கலப்பு சோழர்களுக்கு பின் தான் வந்தது என்று சொல்வது எப்படி. ?
books la varala nu solraru.... book eluthuravanga laam padicha intellectuals... so avanga vadamozhi solla use panla.... but kalvettu eluthuruvanga pechu valakula enna irunthatho atha eluthiruvanga... so pechu valakula matum thaan romba kammiya vadamoli kalapu irunthuruku vijayanagar empireku aprm thaan pechu valaku and eluthu valaku rendulayum athigammaa kalanthruku ellamae
மன்னர் மன்னனின் எல்லாக் கருத்தும் உடன்பாடே ஒரு சில தவிர.கல்தோன்றி....தமிழக் குடி என்று தான் உள்ளது.ஆதி தமிழர் தாய்வழிப் பண்பாட்டினர். உடன்போக்கு தான் இருந்தது.கற்பியல் ஆரியர் ஏற்படுத்தியது.ஐந்திணைகளுக்கும்உள்ள அக புற ஒழுக்கங்கள் எல்லாருக்கும் பொதுவானவை.
அண்ணா முத்தரைய மன்னர்கள் யார்?
அவர்கள் களப்பிரர்களா,சோழர்களா,பாண்டியர்களா,
அவர்கள் வரலாறு என்ன?
தயவுசெய்து ஒரு காணொளி போடுங்கள்.🙏
ேசாழர்களுக்கு கீழ் அரசு செய்த சிற்றரசர்கள்
மன்னர் மன்னன். கள்ளர் சமுகத்தை சேர்ந்தவர்.. அதனால் கண்டிப்பா முத்தரையர் பற்றி பேசமாட்டார்.. முன்னை தமிழருள் மூத்தவர் வலையர்னு. நாலடியார் சொல்லுது.வேள் பாரிக்கு துணை நின்றவர் வலையர்கள். களப்பிரர் வருகைக்கு முன் வாழ்ந்தவர் வேள் பாரி. சோழர்கள். உடையார் அகமுடையார் வன்னியர் இவர்கள் அனைவரும் சோழர்தான். மூவேந்தரையும் தோற்கடித்த வேள் பாரியுடன் நின்ற வலையர்கள். பெரும்பிடுக்கு முத்தரையர் பாண்டியர் சேரர் போரிட்ட அனைத்து போரீலும் வென்றுள்ளார்.சோழர்கள் நாடே முத்தரையர் கையில் இருந்துள்ளது. வலையர்னு ஒரு பழங்குடி மக்கள். மூவேந்தர்களை தோற்கடித்தது பெரிய சாதனை தான்..மூன்று மன்னரிடம் திரை(வரி) வாங்கியவர். முத்திரையர். .மூத்தஅரையர். மூன்று தரை வென்றதால் முத்தரையர்.,
@@rajamani6912 திரை,தரை இல்லை....அரையர் என்றால் அரசன் என்று பொருள்.....பொன்னியின் செல்வன் படித்தால் புரியும்
@@thamaraiselvan3822 வேள் பாரி படிங்க. திரையர் னு. இன்னும் பறம்பு மலை சுற்றி வலையர்கள் தான். வேள் பாரி வேட்டை நடத்தி சாமி கும்பிடுகின்றனர். அரையர்னா அரசனு எனக்கு தெரியும்.. திரையர்கள். தான் சோழர்க்கும் நாகர் குல பெண்ணுக்கும் பிறக்கும் பிள்ளை யை. ஆளாக்கியவர் சோழர்கள் பிள்ளை யை. ஏற்க மறுத்ததால் பல்லவ சாம்ராஜ்ஜியம் உருவாகியது. அதில் முக்கியமான வன் பல்லவர்களுக்கு. காடக முத்தரையர் உறுதுணையா இருந்திருக்கான்
@@rajamani6912 ok
Valthukal Mannar Mannan
We always love you,may god bless you
Super..
Kalam marikondu irukirathu good👍👍
Mannar manna🔥🔥🔥.
Mannar mannan avarkale
Oru santhegam
Google la adicha rome oda founding 21 april 753 BC nu potruku
Aana Pandiyas 400 BC num Cholas 300 BC num Cheras verum 200 BC nu thaan potruku
Tamilarkal yavanarkal (Greeks) matrum Romaniarkal (Romans) koda vanigathula irunthom nu solrom
Greeks ku aprom thaan Romans eh
Rome eh 2800 years ku vanthuruchunu potruku
And namma elam 2500 kooda ilanu potruku
Aprom epdi Greeks Romans kooda trade la iruka mudiyum
Yenda dei
Othumotha Pandiyar varalaare 400 BC (2400 yrs) na epdida 500 BC la (2500 yrs) palamai vaaintha Pandiyarkal kattuna Pillayarpatti kovil Tamilnadula iruku😂🔥
Pandiyan 2400yrs Cholas 2300yrs and Cheras 2200 yrs matunthaana aprom epdida Keeladi la 600 BC (2600 yrs) ku paanai ootula Tamili eluthu kedachiruku😂🔥
Athu epdi da vekame ilama Romans ku aprom than Moovendharkal vanthaarkal endru google layum wikipedia layum potu vechurukanunga
Mannar mannan itha pathi pesunga pls🙏
IBC Tamil pls bring this to the attention of Mannar Mannan🙏
இந்தியாவின் பிரதமராக ஒரு நேர்மையான தமிழன் என்று வருகிறானோ அன்று தான் தமிழனின் உண்மையான வரலாற்றை உலகத்திற்கு கூறலாம்😓
இந்த உலகில் அனைத்து விழுமியங்கள் யாவும் தமிழர்பண்பாட்டின்படிகட்டியமைக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை உண்மை.
kenathu thavala
@@lakshminarayanprasanna3657 மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
We must take a movie ..mannar sir... Hollywood is having many films related to there old history....we must also document our tamil history...sit
Can you explain Raja is a Tamil word?
What would have happened if no jadi is not introduced , so they introduced !
Super brother
The creation of Bagavat Gatha and it's background and it's purpose May be started besides how they empower themselves is the crux of the issue.pl State about it. ,
Mr interviewer please very humble request, please let him speak, you interrupt him in half way. Let him finish and then you ask questions.
So mantrams were working. People and king saw the benefits and good things from mantras and mantras were miraculous so much so Brahmins could convince people and kings convingly and were placing themselves above deities? Is it correct?
கேள்வி கேட்பவருக்கு கல்யாணம் மட்டுமே பிரச்சினை யா? மற்ற விஷயங்கள் அனாவசியமாக!
😂
🔥🔥🔥🔥
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி வாழ்க தமிழ் அந்தணர்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க ஆதிசங்கரர் திராவிட சிசு! ஆதிசங்கரர் பிராமணர் ஐயர் ஜாதி திராவிட சிசு ஆதிசங்கரர்!!!! புரிகிறதா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!!!!!!!!!!!! பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் ஆதாரம் மச்சபுராணம! திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் ஆதாரம் மச்சபுராணம்! பிரிட்டிஷ் பிதற்றல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! படிச்சயா! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே!!!!! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! எல்லா உயிர்களும் ஒன்றுதான் வேதம் கூறுகிறது! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! தமிழ் கலாச்சாரம் பண்பாடு வாழ்க! பாரத கலாச்சாரம் பண்பாடு வாழ்க! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் வாழ்க! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் தமிழ் அகத்தியர் தமிழ் அகத்தியர் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
திருமந்திரம் படிக்கிற முன்னாடி சங்க இலக்கியம் படிங்க அதுல சாதி என்கிற வார்த்தையோ அகமண முறையோ இல்லை. சரி திருமந்திரம்தான் படிப்பீங்கன்னாலும் அதில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதை ஆரியம் ஏத்துக்குமோ???ஒன்றே குலம்னு சொல்வாங்களா?? தமிழன் வேறு ஆரியன் வேறு.
Don't waste your precious the new trends is again oppose only brahmin they can't understand aadhi sankharar . He is a great revolution in aanmigam adhvaida read aathma bodham, thatva botham.
@@nagarajand1092 yes stupid Varna casting or caste typing idiots cannot understand aadhi shankarar's advaitam. Because according to him there is only one paramatma and all the living souls are his mirror image.
If we consider there is no jeevathma,and we all are paramatma's image then how come this Varna system exist??
ஆரிய சங்கிக கும்பலின் பிதற்றல் கதறல் உளறல் அருமை இங்கே..
ஆழ்வார்கள் நாயன்மார்கள் சாதி குலம் பிறப்பு பற்றி பாடி உள்ளார்கள்
தாங்கள் கூறியதுபோல வலங்கை, இடங்கை. இரண்டுமே மக்களையும், நாட்டையும் காக்கவே. ஆனால் வலங்கை என்பது மன்னரின் நேரடி பார்வையில் நியாயமான முறையிலும், இடங்கை நேர்மை அற்ற முறை அதாவது கெட்டவருக்கு கெட்டவன் என்ற முறையிலும் செயல்பட்டு நாட்டையும், மன்னரையும் காத்தனர்.
Ungaludaya officela vakkent irukka?
💖💖💖
வலங்கை இடங்கை பிரிவில்
பிரிவினை (ஜாதி) உண்டே
படைப்பிரிவில் குதிரை, யானைப்படையில் உயர்ந்தோரும்
இடங்கைப்பிரிவில் காலாட்படையில் இருந்ததாக தொல்லியல் துறை ஆய்வில் உள்ளதே.
I stopped watching the moment he endorsed the UNSCIENTIFIC Aryan Invasion Theory !! that's 2:57 !!
Also the next sentence he utters that Buddhism is atheist, yes Buddhist is kind of reformist religion, but he distorts the next second. Pre-Buddhist Vedic society was community based, rituals were conducted within community(a bigger circle), but the society started becoming INDIVIDUALISTIC thus Social circle reduced to Family and individual thus the modern Individual Pooja system !!
Tq,don't follow , follow the jathi
மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
@@rajendranramalingam2448 Ha ha ha !! I am a Dalit myself... caste: Paravan (Coconut Tree Climbers from Kerala)... It's doesn't mean I have to support Unscientific theories for political reasons !!
சூப்பர் சார்
Ellam irunthu irukum, orea community kula than marriage pennanum nu ithuku ellam kudu va kalvettu vaipaaga.Oru building kattanum na basement la irunthu than step by step pa katturaga. Appadi oru visiyam than caste. Tamilan war ru ku kuda oru thanni grammatical irukum. Unnume illa konjam naalu munnaadi varaikum orea community kula love pennalum problem varum sub caste yennavo athu kula than marriage pennanum ippo varaikum irunthathu. Ippo than orea community na ok marriage pennalam yentha sub caste ta irunthalum seri nu iruku. Athu ella community kum, ella religion kum ippadi than. Neega Tamil archeological person na yenna vena pesuvega la. Unnum illa rome, Greece, arab nu antha side pona chirtitan, Muslim nu religion vara varaikum ellam orutharu kula orutharu marriage penni irupaaga but after that oru religion nu vanthathu ku apparam, avanga avanga religion kula than marriage pennuvaga. Illa avanga religion vitu religion marriage pennuvaga nu pesuga paakalam. Athuvum india la ellam yeppavum appadi illa very first tu la irunthu. Aryan invasion ellam ippo vanthathu, innum pinnadi pona appove caste irunthathu, Athuku munnadi yum irunthathu oru oru group of people's antha group ku oru Peru avangaluku nu orea maari lifestyle nu ippadi ye pogum. oru example : Tamilan war ku kuda grammatical use penni war penna aaluku naaba. Civilization la world ku ellam example la iruntha aaluga, appadi iruka appo caste vitu caste marriage penna (chinna chinna kuchi la alaga oru veedu katti tu lightaa thatti vita maari irukaathu tottal la ellam kolapse aagathu) . Apparam yathuku stupid maari caste ellam kandu pudikanum? Ippo marriage ku nu oru age limit iruku, appo ellam appadi illa. Love pennura maturity ellam Verathu ku munnaadi ye marriage penni vachiduvaga.
Aana veeram arivu kindness irukuna kalayanam panna madhiri thana ella purana kadhaigalum iruku? Athe madhiri arasar thanoda naatu pathukapuku thana inoru naatu mannan ku marriage pananga! Ithu enga caste Iruku 😅
தமிழ் தொல் காப்பியரின்குரு! அகத்தியர்! பிராமணர் தான்! தொல் காப்பியம்!! அதங்கோட்டான் முன்பு அரங்கேற்றபட்டது!! அதங்கோட்டான்! பிராமணர்! உளராதே பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!!!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்
😂😂😂
அகத்தியரின் மாணாக்கரில் காக்கை பாடினி என்னும் பானர் குடியில் பிறந்தவர் இருந்தது தெரியுமா? அவரும் கற்று உணர்ந்து அதை உலகிற்கு சொல்லியிருக்கிறார்.
அங்கு எங்கேயும் இன்னார் இணையார் தான் கர்க்க வேண்டும் என்கிற எண்ணம் அன்று இல்லை.
இன்று புதிதாக வந்த் குடுமீஸ் தான் தோற்றி வைத்தது பிராமணன் மட்டும் தான் கல்வி கார்க்க வேண்டும் என்று.
அங்கிருந்து தொடங்கியது கற்றவன் உயர்ந்தவன் என்று.
@@jagadeeshjayapal4380
பிராமணர்கள் மற்றும் தான் கற்க வேண்டும் என்று சொல்லவில்லை. வேதக்கல்வி மட்டும் தான் பிராமணர்களுக்கு மட்டும் இருந்தது. வேதக் கல்வி கூட ஓரளவுக்கு பிற சமூகத்தினர்க்கும் இருந்துள்ளது. சமஸ்கிருதம் கற்ற பல பிராமணரல்லாத தமிழறிஞர்கள் இருந்தனர். சென்ற நூற்றாண்டில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் போன்ற அறிஞர்கள் இருந்தனர்.
@@ramanankannan2322 ஐயா அன்று வேத கல்விதான் பெரும்பாலும் புகுத்த பட்டு கொண்டிருந்தது.தமிழ் வட்டாரங்களில் மட்டும் தான் அதை தவிர்த்து இலக உண்மை மக்கள் மட்டும் மண் சார்ந்த இலக்கிய படைப்புகளை செய்தனர், பயிற்றுனர்கள்.
வேத கல்வி 3 வர்ணத்தவர் கொள்ளலாம் என்பது வர்ணாஸ்ரம தர்மம்.
பெண்கள் கல்வி பயில, 4 ஆம் வர்ணத்தவர் கல்வி பயில மட்டும் வேதம் கற்க தடை இருந்தது தான் உண்மை. அது தமிழ் காலத்தில் அல்ல புதியதாக புகுந்த வேத காலத்தில்.
யாரெல்லாம் பிராமனரோ அல்லது அவருக்கு கீழ்படிந்து நடந்தார்களோ அவர்கள் மேல்சாதி வர்கம் ஆயினர் கல்வியும் கற்றனர்,ஆனால் அவர்களை எதிர்த்தவர்கள் சூத்திரன் ஆனான்.படிக்கும் தகுதியையும் இழந்தான்.
தமிழின் முதுமொழி ஒன்று, பார்ப்பானுக்கு மூப்பன் பறையன் : கேட்பாரற்று கீழ் சாதி ஆனான் என்பவை வரலாறு தெரிந்தவர் கூறுவர்.
இவர்களை சூத்திரன் என்றும்,அவர்ணத்தவர் என்றும் கல்வி பயில தடை என்றும் கொண்டு வந்தனர்.
@@jagadeeshjayapal4380
சூத்திரர்கள் வேறு பட்டியல் பிரிவு மக்கள்(அவர்ணத்தவர்) வேறு. பட்டியல் பிரிவு மக்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளானது எல்லோரும் அறிந்தது தான். மலைவாழ் மக்களும்(பழங்குடி மக்கள்) ஒடுக்கப்பட்டார்கள். நிலவுடைமைச் சாதிகள், வணிக சமூகங்கள்(சாதிகள்), போர்ச்சாதிகள் இம்மூன்று வகையான சாதியினரும் ஒடுக்குமுறையைக் கையாண்டார்கள்.
எனக்கு ஒரு சந்தேகம். Nalantha மற்றும் thakshashila பல்கலைக்கழகம் உருவாக்கியது ஜைனர்களா ? சமணர்களா? பிந்துசாரர் ஆசிவகத்தை பின்பற்றினர் எனவும் அவரின் தந்தை ஜைனத்தை பின்பற்றினார் எனவும் அவர் தான் ஜைனர்களை தமிழ்நாட்டில் அனுப்பியவர் அவர் எனவும் வரலாறு உள்ளது. பிந்துசாரர் பிறந்த விதம் பார்க்கும்போது ஆசிவகர்கள் உதவி இருக்கலாம் அல்லவா? மருத்துவத்தில் மேம்பட்டவர்களாக இருந்துள்ளனர் என தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படி இருக்க அந்த பல்கலைக்கழகங்கள் ஆசீவகர்கள் (சமணர்கள்) உருவாக்கப்பட்டு இருக்கலாமா?
வாழ்த்துக்கள்.. மன்னர்
அப்ப அருண்மொழி வர்மன் என்ற பெயரை இராஜ இராஜசோழன்னே வச்சிக்கிட்டானே..அது அவன் செத்ததுக்கு பிறகுதான் மாத்துனாங்களோ..🤣🤣🤣🤣
Seen his videos for more than 3 years now, Suddenly he changed his facts on Caste after DMK came to power. Hypocrisy...
@@rooster1692 Change your Name to Dravida Thungi Mavan...🤣
ஏன் மன்னர்மன்னன் சமீபத்தில் திராவிடர்கள் குறித்து திராவிடம் என்ற சொல்லால் தமிழுக்கு வந்த இழப்புகள் பற்றியும் பேசி இருக்காரு அந்த காணொளி எல்லாம் நீங்கள் காணவில்லையா?
உலகம் 84 லட்சம ஜாதி உயிர் களும்! பிராமணர் தான் காரனம்!! பூச்சி+! காக்கா! எல்லா உயிர்களும்! பிரிச்சது! பிராமணர் தான்!!!!!!!!!!!! இதுதான் பிரிட்டிஷ் சூழ்ச்சி! கார்டு வெல் எல்லிஸ் பிதற்றல் வேண்டாம்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! உலகம் முழுவதும் வாசுதேவன் குடும்பம் வேதம்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு!! ஆதாரம்! தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி!!!! புல் லாகு! பூன்டாகி! புழுவாகி! மரமாகி! இறுதியில்! எல்லா உயிர்களும்! சிவமாகிறது! இது தான் தமிழ்! இது தான் வேதம்! இதுதான் பாரத! சநாதன தர்மம் என்பது உலக ம்! அறியும்! ! இவர் பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு பற்றி! பரப்பு கிறார்! ! ! சூத்திரம் என்றால்!!!!! முக்கிய! சூத்திரம் என்றால்! ஃபார் மலா!! மகாபாரதம் தில்! கிருஷ்ணன் சூத்திரதாரி! ! அதாவது முக்கிய மானவர்! புரிகிறதா பிரிட்டிஷ் மடயா!!!!!!! கணக்கில்! சூத்திரம் என்றால் வழி! புரிகிறதா பிரிட்டிஷ் சூழ்ச்சி!
please listen paarisaalan speech guys!
ஒன்னு புரியவில்லையே...நீஙக... பாப்பாரனா...
சிவஞான சித்து தமிழ்
@@user-df1ef2wr2r
please listen mannar mannan speech
@@studypurpose7804 தமிழுக்கு இலக்கணம் வகுத்தது அகத்தியர் பெருமான்
அதெல்லாம் சரி , பிராமணரின் தோற்றம் எந்த நாடு? இந்தியநாடா ? வெளிநாடா ? தரவுகளுடன் சொல்ல முடியுமா ?!!!!!!!!!!
Jewish
@@cleanpull999 jewish oru madham da muttapunda
ஈரான் பகுதியில் தோன்றிய ஒரு சுயநலவாத குழு.
திருப்பாணாழ்வார் திருவரங்கம் கோயில் உள்ளே விடவில்லை ஏன்
அண்ணா...நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த கேள்விக்கான பதில் இன்னைக்கு தான் கிடைச்சிருக்கு அண்ணா..!ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா..!
பாவம்பா நீ..இவன்கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிட்டா உன் நிலமை என்ன..
@@blackseven1987 மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
@@jerungmas1651 அட கூமுட்ட ...சிரங்கு பிடித்தவனுக்கு சொறிகிறவன் தான் சிறந்தவன்...உன் அறியாமைக்கு இந்த முட்டாளின் கற்பனை உளறல் உற்சாகம் கொடுக்கிறது...உலகில் எப்போதும் உண்மை ஒன்றுதான்...அது சிலருக்கு கசப்பாக இருக்கும்..காரணம் அவர்களுக்கு எப்படி இருந்திருந்தால் உவப்பானதாக இருக்குமோ அப்படி இல்லை..அதனால் கற்பனையாக கதைகளை உருவாக்கி சந்தோசமடைகிறார்கள்..
இது மூடத்தனம்..
உண்மை எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்வேன் என்ற மனப்பாங்கை வளர்த்துக்கொள்..
அப்போது இந்த மன்னர் மன்னன் என்ற கோமாளி உனக்கு சொறிந்துவிட தேவைப்பட மாட்டான்..
நான் பிற மொழிக்காரன் கிடையாது..தூய தமிழ் வாரிசு..சரியா ? என்னிடம் என் மொழியைப் பற்றிய , முன்னோர்களைப் பற்றிய அறிவு போதுமானதாக உள்ளது..எவனும் அவனவனது தேவைக்கேற்ப திரித்தாலும் அதை எதிர்ப்பேன்...
@@blackseven1987 மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
டேய் பன்னாட தெலுங்கு கம்முனாட்டி அறிவுகெட்ட கூமுட்டைகளா வந்து நீ சொல்றதெல்லாம் நாங்க கேட்க முடியாது நங்க தமிழ்ல எங்க தமிழ் ஆய்வாளர்கள் என்ன சொல்றீங்களோ அது தான் நாங்க ஏத்துக்க முடியும் தமிழ்நாட்டுக்கு தமிழ் ஆய்வாளர்கள் உடைய ஆய்வுதான் உண்மையாக படும் உண்மையாக இருக்கும் உன்னை மாதிரி கூமுட்டை தேவாங்கு சொல்றதெல்லாம் நான் வந்து தொட்டு கொண்டு இருக்க மாட்டோம் வந்தேறி பன்னாடை
சோழர் கலாத்துல ஆந்திரா ல்ல
தேவதாசி முறை தப்பா பயன் படுத்துநாகா சொல்லுறீங்க
அந்த காலத்துல ஆந்திரா கர்நாடகா கேரளா தமிழ்நாடு மாநிலம் பிரித்து விட்டார்களா?
சோழ சாம்ராஜ்யம் அந்த காலத்தில் எந்த எல்லை வரை பரவி இருந்தது? சோழர் காலத்தில்
ஆந்திராவில் விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டு இருந்தார்களா?
நீ கேட்கும் கேள்விக்கு சோழர்களின் தலைநகரமாக இருந்த இடங்களை பார்க்கவும்..
சொல்றத பார்த்தா ராமர், கிருஷ்ணன் போன்ற ஷத்ரிய கடவுள்களே ப்ராஹ்மணர்களுக்கு கீழானவர்களா. என்ன கொடுமைடா சாமி !!!
😂 shatriya சூத்திர nu கிடையாது
Arumai Thozhar 👌👌👌👏
Saadhi irandoliya veerillai enginra aavaiyar Padal ulladhey. Avviayar endha kaalathai saarndhavar enbathu theriya illai anal saadhi vazhakil irundhullathu ,adharkaga than andha padalai ezhudhi iruka vendum…
vela seyama thinguravan bramanan
👍🏼👍🏼👍🏼
ஐயா, சாதியில் படி நிலை இல்லை, அதாவது வேற்றுமையே இல்லை என்று கூறுகிறீர்கள்.
இது சரி என்றாலும், சாதியே இல்லை என்று ஆனால், ஆக்கிவிட்டால் என்ன?
follow the rear end of the rulers....
அவர் காலம் என்ன விஜயநகர ஆட்சி காலமா விளக்கம் தரவும்
இங்கு தமிழ்செட்டியார்கள், ஆந்திரத்தில் ஆயிரம் வைசியர் என்று அழைக்கப்பட்டனர். இன்றுவரை வைசியர் மண்டபம், வைசியர் சங்கம் உண்டு. இவர்கள் தமிழ்நாட்டில் செட்டியார்கள் (தெலுங்கு செட்டியார்கள்) என்று அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.
@@vijaypandi7363 வருணாசிரம தர்மபடி ப்ராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என ஆரியர் புகுத்தது. இதில் தெலுங்கு செட்டியார்கள் தமிழ்நாட்டில் தமிழர்களிடையே செட்டியார்கள் என்று இனத்தவரிடம் ஆயிரம் வைசாலியர் என்றும் நடைமுறைபடுத்துகின்றனர். (உ. தா) என்னுடன் வேலை செய்த என் நண்பர் ஒரு தெலுங்கு செட்டியார் தான்.நான் பொய் சொல்லவில்லை. நண்பரே.அவர்களை குறையும் கூறவில்லை என்னுடைய நடைமுறை, சுற்றம் அனைத்தையும் பார்த்துதான். இந்த காணொலியை பார்த்தபின் நான் கருத்தை வெளிப்படுத்தினேன்.
@Anthuvan Anbu சரியாக சொன்னீர்கள் சகோதரர் செய்யும் தொழிலே சாதியானது. உண்மையை சொன்னதற்கு நன்றி. அருமை.
@Anthuvan Anbu வாழ்த்தவார்த்தை இல்லை சகோ அருமை. தெளிவு. நன்றி.
@Anthuvan Anbu நான் தமிழர்களால் வெளியிடும் அனைத்து காணொலிகளையும், மற்றும் நடப்பு பேச்சுமொழியையும், அனைவரதுமுறையையும் நன்றாக கவனிப்பேன். அதன் பொருட்டு இந்த உண்மைகளில் நானும் என் கருத்தை பதிவிட்டேன். நான் ஏட்டறிவுகாரணல்ல, பட்டறிவு காரன் நான் உங்களை போல் அதிக படிப்பறிவற்றவன்.என்னுடைய கருத்தில் ஏதாவது பிழையிருக்குமாயின்.என் மேல் கோபிக்கவேண்டாம். தங்களின் கருத்து மிகவும் அருமை. மகிழ்ச்சி.
@Anthuvan Anbu இந்த உண்மைகளையெல்லாம் என் பெற்றோர், சகோதர, சகோதரிகளிடமே சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு உளவியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டனர். ஆனாலும் மாற்ற வேண்டும். இந்த மாற்றம் மட்டும் ஏற்பட்டால். மொத்த உலக மனித இனமே தலைகீழாக மாறிவிடும்.
இந்த நாட்டில் பல சாதிகள் இருந்தாலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு வெறுப்போ பகைமையோ இல்லை. ஒற்றுமை இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் மேல்நாட்டு அறிஞர்கள் இங்கு வந்து சமஸ்கிருத நூல்களை ஆராய்ச்சி செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கங்கள் எழுதினர். அவர்களுக்கு ஆராய்ச்சி நோக்கம் மட்டுமே இருந்ததால் அவர்கள் பணி பாராட்டப்பட வேண்டிய விதத்தில் இருந்தது. அதே சமயம் கிறிஸ்தவ மதம் பரப்ப ஏராளமான பேர் ஆட்சியாளரின் ஆதரவோடு இங்கு வந்தனர். அவர்கள் இந்து மதம் மக்களிடம் மிக ஆழமாக வேரூன்றி இருப்பதையும், இந்து மதத்தின் முதுகெலும்பாக பிராமணர்கள் இருப்பதையும் உணர்ந்து மக்களுக்கு பிராமணர் மீதும் இந்து மதம் மேலும் வெறுப்பு ஏற்பட்டால் ஒழிய தம் மதத்தை ஒருக்காலும் இந்த நாட்டில் பரப்ப முடியாது என்பதை உணர்ந்தனர். எனவே, ஏற்கனவே மேல்நாட்டு அறிஞர்கள் ஆராய்ந்து கூறியிருந்த கருத்துக்களை எடுத்து திரித்து, உள்நோக்கம் கற்பித்து பிராமணருக்கும் இந்து மதத்துக்கும் எதிராக பல்வேறு அவதூறுகளைப் பரப்பினர். சமூகச் சூழ்நிலைகளால் தாழ்ந்து இருந்த மக்களை, பிராமணர்தான் தாழ்த்தினார்கள் என்று பல பொய்களைப் பரப்பினார்கள். தாழ்ந்து கிடந்த மக்களை உணரச்சிவயப்படுத்தி இந்து மதத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டு எளிதாக மதம் மாற்றினர். இத்தகைய கருத்துக்கள் கொண்ட நூல்கள் பல கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தால் (Christian Literature Society) வெளியிடப் பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து மெய்ப்பொருள் காண்பது பண்டிதருக்கே மிக அரிய செயல் என்றால் பாமரரால் அது எப்படி முடியும்!
தலித்திய அயோத்திதாசர், நாத்திகக் கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகப் பெரியார், சைவவாதி மறைமலையடிகள், கிறிஸ்தவத் தமிழறிஞர் பாவாணர் போன்றோர் எல்லாம் இத்தகைய நூல்களைப் படித்தே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன் நடந்ததை எல்லாம் இவர்கள் ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்து விட்டு வந்தது போல், இந்து மதத்தையும், பிராமணர்களையும் கடுமையாகத் தாக்கினர். இவர்கள் சமஸ்கிருத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டுவதைப் பார்த்தால் இவர்கள் சமஸ்கிருதத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் இவர்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது என்பதை இவர்களின் நூல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. கிறிஸ்தவர்கள் எழுதியதை வைத்துத்தான் இவர்கள் எழுதுவார்கள். இப்போதும் கூட ஜெகத் கஸ்பர், மா.சோ.விக்டர் போன்றோர் தமிழ்ப்பற்று, ஆராய்ச்சி என்ற போர்வையில் இந்து மதம், பிராமணர் மீது அவதூறுகளைப் பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக பிராமணர்களே இவர்களின் முதல் குறி. அவர்களை அழித்தால்தானே இந்து மதத்தை அழிக்க முடியும்! இந்து போல் வேடம் போட்டுக் கொண்டு பிராமணர் மேல் அவதூறு பரப்புவதையே தொழிலாக சில கிறிஸ்தவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் ( சாது செல்லப்பா, தாசர் சுவாமிகள் எனப் பலர்) திருமாவளவன் போன்றோரும் இதையே செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் உள்நோக்கம் இந்து மதத்தை அழிப்பதுதான் என்ற உண்மையை இந்துக்களில் பலர் புரிந்து கொள்ளாமல் இவர்களுக்கு கைதட்டிக் கொண்டு இருப்பதுதான் தமிழ்நாட்டின் துரதிஷ்டம். இவர்களின் கைக்கூலிகள் இன்று தமிழ்நாட்டில் நிறைய பெருகிவிட்டார்கள்.
முக்கியமாக, பாவாணரைப் பின்பற்றும் மா.சோ. விக்டர் கருத்துக்களால் தலித்திய, தமிழ் தேசிய ஆதரவாளர்கள் பலர் எந்த உண்மை வரலாறும் தெரியாமல், பொய்களை நம்பி பிராமணர் மீது கண்மூடித்தனமாக, அளவு கடந்த தவறான வெறுப்பை தற்காலத்தில் பரப்பி வருகின்றனர்.
மன்னர் மன்னன், ஆராய்ச்சிக் கருத்துக்களுக்கு தான் விரும்பியவாறு உள்நோக்கம் கற்பித்து பிராமண வெறுப்பைப் பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதைப் பார்க்கும் போது இவரும் அதே வேலையைத்தான் செய்கிறார் என்றே தோன்றுகிறது.
நான் பெருமுயற்சியால் அறிந்த உண்மைகளை எல்லோரும் அறிய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த நீண்ட பதிவை இடுகிறேன்.
excellent analysis
@@lakshminarayanprasanna3657 நன்றி🙏
அருமையான பதிவு ஐயா. இந்த பேருலகில் எங்குமே காணாத "சமரசமும், சமத்துவமும்" நம் வேதத்தில் மட்டுமே உள்ளது. உண்மையை சொல்லும் தங்களைப்போன்ற ஒத்த கருத்துள்ளோர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் இத்தகைய போலி பித்தலாட்டங்களை ஒழிக்க வேண்டும். 🙏
@@thirunavukarasug6577 🙏 ஆம் ஐயா, உலக வரலாறுகளைப் பார்த்தால் மற்ற நாடுகளில் எவ்வளவோ கொடுமைகள் நடைபெறுவது இயல்பாக இருக்கும். ஆனால் நம் நாட்டிலோ அப்படி இல்லை. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பது இந்து மதத்தின் அடிப்படைக் கருத்து. உலகில் வேறு எங்கும் இந்தக் கருத்து கிடையாது. அதனால் அருளே இந்த நாட்டின் ஆன்மீகத்துக்கு அடிப்படையாக இருந்தது. புகழ்பெற்ற மேல்நாட்டு அறிஞர் A.L பாஷம் தன் 'The wonder that was India' என்ற நூலில் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு இதை விளக்கியுள்ளார். மன்னர்களை ஆன்மீக அடிப்படையில் தர்மவழியில் நடக்கச் செய்தவர்கள் பிராமணர்கள்தாம். அதனால்தான் வரலாறு முழுவதும் தமிழ் மன்னர்கள் பிராமணர்களைப் பெரிதும் மதித்தார்கள். இதற்கு தமிழ் இலக்கியங்களில் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டும் கும்பல் இப்போது பெருகிவிட்டது.
Mr6mannarmannan is authanthtic
வேதம் எமுதாகிளவி தமிழ்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து!
முட்டாள் போன்று பேசுகிறார். வரலாறு என்று பிரிவினையையும் வெறுப்பையும் பரப்புகிறார். சண்டைகளும் பிரிவினைகளும், ஏற்றத் தாழ்வுகளும் மனித இயல்பு. இது போன்ற புளுகர்களை நம்புவது இன்னும் பிரிவினையை வளர்க்கும்.
மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
@@jerungmas1651 தமிழ் நன்றாக பேசுகிறார் என்றால் உண்மையை சொல்கிறார் என்று அர்த்தம் இல்லை. பாவம் உங்களைப்போன்றவர்கள், ஏமாற்றப்படுகிறோம் என்று கூட தெரியாமல் இருப்பதுதான் நகைப்புக்குரியது.
@@girra1968 வணக்கம் உங்களுக்கு ஒரு கேள்வி நீங்கள் சுயநலத்தோடு தான் பேசுகிறார்களா அல்லது ஏதாவது ஒரு குகைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். பிரிவினை என்று சொல்லும் நீங்கள், பிரிவினையை முதலில் வளர்த்தது தமிழர்கள? அல்லது பிற மொழிக்காரர்கள். ஏன் அப்போது இந்த கேள்வியை அவர்களிடம் நீங்கள் வைக்கவில்லை அப்போது எங்கே போயிருந்தீர்கள்? தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடகா கேரளா ஆந்திரா பிரிவினை பேசும் போது நீங்க எங்கே போயிருந்தீர்கள்? அப்ப என்ன கோமாவில் இருந்தீர்களா?
@@jerungmas1651 வணக்கம்.
நீங்கள் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.
சமகால அரசியலுக்கும் சில ஆயிரமாண்டுகளுக்கு முன் நடந்ததாய் புனயப்படும் புரளிகள் மற்றும் இடைச்செறுகல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வீர்களென்று நம்புகிறேன்.
தமிழர்களிடமிருந்து சென்றவர்கள்தான் ஏனய தென்னிந்திய மொழியாளர்கள் என்றும் கூறப்படுகிறது. ஏனோ தமிழர்கள் மட்டும் சண்டை பூசல்கள் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்ற போலி சரித்திர நாடகம் பொய். காலத்தின் சுழர்ச்சியில் எல்லாம் நடக்கிறது. ஒரு சமூகத்தினர் மீது அனைத்து பழியைபயும் போட்டு குளிர் காய நினைப்பது பேடித்தனம்.
மன்னர் மன்னன் பேச்சு பிடிக்கும் ஆனால் அவர் வரலாறு என்று கூறி திரிப்பது யாரையோ திருப்தி படுத்துகிறாரோ என்னறு நினைக்கத் தோன்றுகிறது.
@@girra1968 மன்னர் மன்னன் எல்லாத்தையும் ஆதாரத்துடன்தான் கூறியுள்ளார் உங்களுக்கு அது சரியாக படவில்லை என்றால் ஆரா தாரத்தை கிராஸ் செக் பண்ணி பாருங்கள் உண்மை தெரியப் போகிறது. உங்களுக்கு உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நாம் என்ன சொல்வது. பிறமொழி காரன் பிறமொழி காரன் தான் எதிர்க ஆரம்பித்து விட்டோம் இனி போர் தான்.
அழகு
Yanga pati oru nal solnanga sivanukku namma paraiyar right hand side solanaga Adhuku tha namma right hand side mukku kuthuranga nu solnga .
Sweet edu kondaadu......!
ஜாதி என்பது சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது அல்ல caste என்பது டச்சு வார்த்தை..
நண்பா ஜாதி என்பது டச்சு மொழி சாதி என்பது சமஸ்கிருதம் நண்பா அதாவது தெலுங்கின் தாய் பிரிவு
@@user-es7ov3xm6f ஜாதி நான் எப்ப டச்சு மொழின்னேன்.. நான் சொன்னது caste என்பது டச்சா வார்த்தை.. ஆங்கில அறிவு இல்லாமல் குண்ட சட்டிக்குள் குதிரை ஓட்டும் தமிழ் ஆய்வாளர்களால் உண்மையையை என்றும் கண்டு பிடிக்க முடியாது
@@veera.arulselvan3386 ஆங்கில அறிவு எங்களுக்கு இல்லை உண்மைதான் உங்களுக்கு ஆங்கில அறிவு அதிகமாக இருக்கட்டும் நீ ஆங்கிலத்தை வளர்துவிடுங்கள் நாங்கள் தமிழை திராவிடம் என்னும் போர்வை யில் இருந்து விடுவிக்க முயல்கிறோம்
அதற்காக என்னை படிக்க வில்லை என்று எண்ணாதே M.Sc physical chemistry நன்பா
@@user-es7ov3xm6f இந்த உலகத்தில் உள்ள பெரும்பாளான விஞ்ஞான ஆய்வுகள் ஆங்கிலத்தில் தான் உள்ளன.. ஆக ஆங்கிலம் தெரியாமல் புவியியல் மானுவியவ் ஆய்வு என்பது அறைவேக்காடு தனம்.. வேண்டுமானால் அதிகம் பேர்பார்க்க வைத்து யூடிபில் வருமானம் தேடி கொள்ளலாமே ஒழிய உண்மை ஆய்வுகள் வந்தால் நீங்கள் எல்லாம் பொய்யர்கள் ஆவீர்கள்..
Tamil
👍
சோழர்களை ஏன் இப்படி வக்காலத்து வாங்க வேண்டும்
இஸ்லாமிய வேதபுத்தகங்களில் தப்சீரில் அல்லா என்கிற இஸ்லாமிய
கடவுள் குதிரையின் வேர்வையிலிருந்து உருவாக்கப்பட்டார் என்கிற கதை உள்ளது
Ramar kudhiraikku pirandhaar search puthra kaameshi yaaham vaalmeehi ramayan
We worship creator one who made you and we not creation think allah not born or borned
Khul huvallaahu ahadh surah search with meaning al quran
ஆரிய வர்த்தம்
முகமதியர்கள் −அவர்களே − எழுதியுள்ள அவர்களது புத்தகத்தில்தான்"அல்லா கடவுள் குதிரையின் வியர்வையிலிருந்து படைக்கப்பட்டார் என்று" ( அவர்களே ) எழுதீயுள்ளார்கள்
இந்துக்கள் யாரும் எழுதவில்லை