நடுவுல கொஞ்சம் கால்வாய காணோம்..? பட்டைய கிளப்பிய கலெக்டர்..! பதறிப்போன அதிகாரிகள்..! Thoothukudi
HTML-код
- Опубликовано: 29 июн 2023
- நடுவுல கொஞ்சம் கால்வாய காணோம்..? பட்டைய கிளப்பிய கலெக்டர்..! பதறிப்போன அதிகாரிகள்..!
#polimernews #thoothukudi | #landissue | #districtcollector | #farmer | #canal #collector
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
இது போன்ற மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தால் மக்கள் எந்த ஒரு இன்னல்களுக்கும் ஆளாக மாட்டார்கள்.. big salute for you sir...
Yes
@@nagarajanp8855 karur la oruthan irukan paru ...... sendhil balaji oda adimai collector 😂😂😂😂
Cccc
இவர் இது போல் தொடர்ந்து நடக்க அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்
Please tell that collector name hats off sir 🫡
அந்த கிராமத்து மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
மிக்க நன்றி
எங்க ஊர்தாம்ணே😊
பாலிமர் தொலைக்காட்சி இது போன்ற செய்திகளை மக்களுக்கு காண்பிக்க வேண்டும். நேர்மையான ஆட்சியாளர்களை பாராட்ட வேண்டும்.
atchiyalar illa bro atchiyar
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஆட்சியாளர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டால் பாமர மக்கள் எந்த வழியிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் ஆட்சியருக்கு ஒரு சல்யூட்
மக்களைப் புரிந்து கொள்ளக் கூடிய நல்ல அதிகாரிகள் இருக்கத்தான் ராயல் சல்யூட் இந்த
ஆபீசில் தூங்கும் அதிகாரிகளை திடிரென அழைத்து கேள்வி கேட்டால் என்ன சொல்லுவார்கள் பாவம்
தயவு செய்து விவசாய நிலத்தை கையகப்படுத்தாதீர்கள் .இருக்கும் நிலம் ,விவசாயிகளை காப்பாற்றுங்கள்
படிப்படியாக விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்
இளைய தலைமுறை யாரும் விவசாயத்தை விரும்புவதில்லை .இளம் வயதிலிருந்தே விவசாயம் செய்பவர்களால் மட்டுமே விவசாயப்பணி தொடர முடியும்.
Sir, indha thittame vivasayathuku tha... But officials must execute the plan with no impact or least impact with public...
அருமை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை
இவர் மிக நேர்மையான அதிகாரி மக்கள் சேவைக்காகவே எந்நேரமும் உழைப்பார்.
எங்கள் ஒசூரில் சப் கலெக்டராக இருந்தார், இப்போது இந்த மாவட்ட மக்கள்
கொடுத்து வைத்தவர்கள்.
ஐயாவுக்கு மிகவும் நன்றி . எல்லா அதிகாரிகளும் உண்மையாக இருக்கும் நாள் எந்நாள் வருமோ!
இது போன்று பட்டம்முடித்தவர்கள் VO, RI பதவிக்கு வந்தால் பிரச்சினைகள் வராது
அருமை.....வாழ்த்துக்கள் ஆட்சியர் அவர்களே!
அனைத்து ஆட்சியர்களும் இதை போல சாட்டையை சுழற்ற வேண்டும்.
கொஞ்சம் சிரிங்க..ஏதோ கண்ணீர் துளிகள் எட்டியது 🙏🙏🙏🙏
ஏழையின் சிரிப்பில் இறைவன்...
Super ஐயா,நிறைய இது போல எல்லா கிராமத்திலும் உள்ளது,கலெக்டர் வந்தால் தான் முடிவு
கலெக்டர்:- கால்வாய் எங்கே போகிறது
சர்வேயர்:- அதெல்லாம் தெரியாது ஐயா ஆனால் கால்வாய்க்கான பணம் மட்டும் எங்கு போகிறது என்று தெரியும் ஐயா
கலெக்டர்:- சரி அது மேலிடத்து விவகாரம் எக்கேடு கெட்டோ போங்க இதெல்லாம் ஆகுற கதை இல்ல
சூப்பர் sir 🥳 சர்வேயர் நீங்க இருக்கும்போது அளக்க mattanuga, நீங்க மட்டும் இல்லைனா இந்நேரம் அளந்ததுக்கு amount vangama nagara mattanga 🙏🏻
உன்னுடைய பணி மேலும் மேலும் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இதே போன்ற ஆட்சியர் எல்லா மாவட்டத்திற்க்கு வேண்டும்
முக்கியமா ஈரோடு மாவட்டத்திற்கு தேவை
இது போன்ற எல்லாம் கலெக்டராக இருந்தார் தமிழ் நாடு வல்லரசு நாடாகும்
Hats off Collector Sir. It Shows the Power of IAS🎉🎉
கலெக்டர் உங்கள் பெற்றோ நன்றிர் சீரோடும் சிறப்போடும் இருக்க என் வாழ்த்துக்கள நீங்கள் எங்கள் மாவட்டத்துக்கு ஈரோடு சீக்கிரம் வர வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍
இப்படிதான் நிறைய இடங்களில் அரசு நிலம் எது என்று தெரியாத சர்வேயர், vao, உள்ளார்கள் சர்வே டிபார்ட்மென்ட் வேஸ்ட் தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட்ல
எல்லா இடத்திலும்
அரசு பணியாளர்கள் தங்களது பணியை சரியாக,நேர்மையாக,எந்த ஒரு அரசியல் அழுத்தம் மற்றும் பெரிய மனிதர்களின் அழுத்தம் இல்லாது செய்தல் நன்று.
சரியாக பணி செய்யாத பணியாளர்களை பணி நீக்கம் செய்தால் தான் மற்றவர்கள் தங்கள் பணியை ஒழுங்காக செய்வர்.
மாவட்ட ஆட்சியரின் பணிக்கு கிரேட் saalute.
அந்த தைரிய அம்மாவை போலே அனைவரும் அரசு பணியாளர்கள் செய்யும் தவறை சுற்றி காண்பித்தாள் தான் ஜனநாயகம் நேர்மை நாணயம் தர்மம் தலை தூக்கும்.
இந்த வருவாய் துறை அதிகாரிகள் ஒன்லி கலெக்சன் கமிஷன் மட்டும் தான்..
கால்வாய் எங்கு இருக்கிறது??
என்பது எல்லாம் தெரியாது.
என்றைக்காவது வாங்கிய சம்பளத்திற்கு வேலை செய்தால் தானே!!
அரசு கொடுத்திருக்கும் ஓசி ஜீப் பில் ஜாலியாக ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது
குடும்பத்துடன் சினிமாவிற்கு செல்வது என்று இருந்தால்??
எப்படி இந்த எழவு எல்லாம் தெரியும்??
லட்சங்களில் லஞ்சம் பெறுகிறார்கள்
Correct boss
வடகொரிய அதிபரிடம் இந்த அதிகாரிகளை ஒப்படையுங்கள்
அந்த அதிகாரிகளை கீழ்பாக்கம் நோயாளிகளுக்கு பணி செய்ய அனுப்புங்கள்.
இது போன்று நேர்மையான ஐ ஏ ஸ் அதிகாரிகள் இன்னும் இது போன்று நிறைய அரசு அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்.
கலெக்டர் கரெக்டாக ரைடு விட்டுள்ளார்.
உங்கள் மாதிரி ஒவ்வொரு இடத்திலும் இருந்தால் தவறுகள் குறையும் நியாயம் ஜெயிக்கும்
நல்ல எண்ணம் உயர்ந்த சிந்தனை உள்ள அதிகாரிகள் பெருகவேண்டும் அப்பொழுது தான் தர்மம் தழைக்கும் சாமானியர் வாழ்வு சிறக்கும் உலகம் உய்யும்
idhey போ ல் மற்ற கலெக்டர்களும் பொறுப்பாக செயல்பட்டால் நல்லது.
😂😂😂 விடியோ பார்த்து ஏமாற்ற வேண்டாம்😂😂😂எல்லாம் நடிப்பு கோபால்😂😂😂
He is working for people.
He is doing his job very straight and fair.
Real Respected Officer🙏🙏
Always the collectors should be helpful to the people. Hats off to this collector.🎉
நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டி பஞ்சாயத்து சேர்ந்த இடையபட்டி என்னும் ஊரில் உள்ள ஏரியின் கண்மாயை காணவில்லை பாலிமர் நியூஸ் படம் எடுக்குமாம😂
சூப்பர் சூப்பர் கலெக்டர்சார்👌👌👌👍💐
மாவட்ட ஆட்சியர் அவர்களின் இந்த அணுகுமுறை மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது
மனமார்ந்த நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்
ஆட்சியர் கூறுவது உண்மை. இட ஒதுக்கீடு முறையில் அரசு வேலைக்கு சேர்ந்து கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் மாதா மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது. எந்த அரசு துறைகளும் இதற்கு விதி விலக்கு அல்ல. நீதித்துறை உள்பட.
இதேபோல் சம்பவம் நிறைய நடந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் டிஎம்கே ஆட்சியில் கிராமங்களில் இருக்கும் நிறைய கிராம நிர்வாக அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த செயலை செய்து கொண்டு இருக்கின்றனர்...
பாவம் இவரை போன்ற நல்ல பணியாளர்களை ஒன்றும் இல்லாத துறைக்கு மாற்றி விடுவார்கள்.
Mathitanga....
Great Job by our District Collector Mr Senthil Raj
❤ full congrulation kamaraj achi ku peruku oru genuni collector
சிறந்த அலுவலக அதிகாரிகள் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும்
Super sir continue your excellent service
நன்றி ஐயா நீங்க நல்ல இருக்கனும் இதே போல நற்செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும்
இது போன்று நிறைய இருக்கு சார்
வாழ்த்துக்கள் சார்
Congratulations and salute sir...... Like u people only have to and has to serve this country..... This nation.....
மனமார்ந்த நன்றி சார்
super sir only now I am able to respect IAS who fits the cadre,welcome always to Thanjavur district.
Thanks for coming down to meet the people directly sir
Every top level administrator need to meet people like this to know the difficulty of people
This will also make officers in-between to work on there tasks
இது போன்ற அதிகாரிகள் இவரை பார்த்து மக்களுக்காக பணி ஆற்ற வேண்டும் god bless u sir
Polimer heading super. All govt staff are mechanic minded. .
Very well done collector sir..🤩👍💥💥👌👏👏👏
அரசுப் பணத்தை இது போன்ற செயலற்ற அதிகாரிகள் வீணடிப்பது இந்த அதிகாரங்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் தளபதி அரசுக்கு நல்ல பெயர் உண்டாகும் இதுபோன்று பயனற்று செயல் இல்லாத அதிகாரிகளுக்கு மக்கள் வரிப்பணம் சம்பளமாக செல்வதை எங்கள் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது
நன்று.ஆனால் உங்கள மாத்திருவாங்க
❤❤❤❤The Legend Leader
வாழ்த்துக்கள் ஐயா
Still there are many honest officers who knows the pain of farmers. When the collector questions there is no proper answer from other officials, why the govt. Keep such person and waste public money, if they lack in duty post them in gray areas or sent them out. Congratulations collector Sir
Super collector 🔥😍
My salute to our respected Collector for his sincerity in performing the duty for implementing the assigned project🙏
மாவட்ட ஆட்சியர் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சரியான நேரத்தில் முறையாக பேசியதால் அந்த பகுதிக்கு ஒரு முடிவு வந்தது
நன்றி கலெக்டர் ஐயா
மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
எல்லா அரசு அதிகாரிகளும் உங்களைப்போல் நேர்மையாக செயல் பட்டால்.
ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள்.
அரசாங்க பணியாற்றுகிற அனைவரையுமே "அதிகாரிகள்" என்று குறிப்பிடுவது தவறு . சட்டத்திற்குட்பட்டு அரசாணைகள் பிறப்பிக்க அதிகாரம் கொண்டவர்கள் மட்டுமே அதிகாரிகள். அதனை நிறைவேற்ற கடமைப் பட்ட பிற அரசுப் பணியாளர்கள் அலுவலர்,மேலாளர், உதவியாளர் என்றே குறிப்பிட வேண்டும்.
Valthukkal Sir..
Sabash, arumayana duty sir
❤❤❤❤❤❤❤நன்றி ஐயா
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
நல்லது செய்தால் நல்லதே நடக்கும் கலெக்டர் தலைமுறைகள் வாழ்க 🙏🙏
Thank you sir❤
Thank you IAS
Good Sir 🙏
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டும் நன்றியும்!
This is the true status across the state. The collector excercised his power well and systemic corrections have to start as this one.
தங்களை அனைவரும் செயல் பட்டால் நாட்டு மக்களின் வாழ்வு சிறக்கும்
நல்ல மனிதர் இவரையாவது வாழவிடுங்க
நன்றி ❤
வாழ்த்துவோம்...🎉❤🎉
சகாயம் அவர்க்கு அப்புறமா... ரொம்ப நாள் கழிச்சு... இல்லை... பலவருஷமா கழிச்சு... அதிகாரிய கேள்வி கேட்ட ஒரு மாவட்ட ஆட்சியாரை பாக்குறே... வாழ்த்துக்கள் sir.... 🤝🤝🤝
Nanri polimer news, reporter, reporting,v
Sabash collector senthil Raj,
A smart detailed explanation with a land owner n a farmers family,
A right decision taken by,
All officials are very careless n if any body ask , readymade answer we will say 😮
எங்கவேலைசெய்ராங்கபணம்பணம்அழைராங்க
SUPER
WELL DONE
WE SALUTE HIM
👏🏻🙏
சூப்பர் 🤝🙏
Good heart sir
Really great sir, neenga sonnathu sari than entha Vaelaium paakurathu illa sir intha government officers
இங்கு வேலையே நடக்கவில்லை என்று தெரிகிறது. ஆட்சியர் ஆய்விற்கு வந்து சொன்னால் தான் செய்வார்கள் போல. அப்படியென்றால் ஒவ்வொரு வேலை நடப்பதற்கும் ஆட்சியர் வந்து ஆய்வு செய்து கேள்வி கேட்க வேண்டுமா?. அரசு இயந்திரம் சரியில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். எப்படி, எப்போது சரிசெய்ய போகிறார்கள் மற்றும் யார் சரிசெய்ய போகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்விகள். எனக்கு நம்பிக்கயில்லை நம் வாழ்நாளில் சரிசெய்வார்கள்ன்று😒
Collected sir my heartful blessings
Humaity still exists ❤
1 real salute
If officer works truly for people everyone appreciate
Bro super congrats he s the inspiration for the future officers for all departments
Salute sir...!
🙏🙏🙏
Arumaie Sir, arumaie .
Very good hats of you sir 👏👏👏🤝👍
We , the people of Taminadu wants such efficient collectors in our State. His action has helped some poor people in the area.
Nice... Good persons like this should be der ❤❤❤
Super collectors sir you honest sir a real hero
🎉 big salute sir
அருமையான அதிகாரி
Salute to the Thuthukudi COLLECTOR avl. 👋 Nam pray for his Long Life,best wisdom.