'சடங்கு வைத்து சம்பவம் செய்யும் திருடர்கள்..' 'இந்தியாவையே அலற விடும் திருச்சி கேப்மாரிகள்..' Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #bavaria #andra #thift #trichy #umapathy
    'சடங்கு வைத்து சம்பவம் செய்யும் திருடர்கள்..' 'இந்தியாவையே அலற விடும் திருச்சி கேப்மாரிகள்..' Trichy | Ramji Nagar Theft
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 612

  • @kumaresankumaresan8326
    @kumaresankumaresan8326 6 месяцев назад +15

    இது உண்மை சத்தியமான உண்மை அருமையான பதிவு அண்ணா

  • @tavan4724
    @tavan4724 6 месяцев назад +29

    அப்படி ஆந்திராவில் இருந்து வந்த நாடோடிகளில் தலைசிறந்த நாடோடிகள் கருணாநிதி குடும்பத்தினர் ✨

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 6 месяцев назад +18

    ஆமாம், ராம்ஜி நகர் அருகில் நாங்களும் சில காலம் இருந்தோம்.. கேப்மாரி எனப்படுவர்.. வடக்கில் இருந்து வந்தோர் என்று கூறுவார்கள்... காவல் துறைக்கு ஒரு பங்கு போவதால் அவர்கள் கண்டு கொள்வதில்லை..
    திருடி பிழைப்பெதெல்லாம் ஒரு வாழ்க்கை யா?? சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @indramanikavasakam-hx8cn
    @indramanikavasakam-hx8cn 6 месяцев назад +13

    பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கருகில் இந்த கொள்ளைகாரர்களைப்பற்றிய செய்தி தமிழ் பத்திரிகையில் வந்திருந்தது.படித்த‌‌ ஞாபகம் வந்தது.

  • @zafiralifestyle
    @zafiralifestyle 6 месяцев назад +14

    சார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் 2006 ஆம் ஆண்டு அதே திருச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன் அவர் சொன்னது நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே சரியான தகவல் மக்களுக்காக வாழ்த்துக்கள் சார் நன்றி❤

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 6 месяцев назад +8

    சூப்பர் கொள்ளையர்கள் நல்ல பதிவு . கொள்ளை அடிப்பது ஒரு குற்றம் என்று தெரியாமல் .அது ஒரு தொழில் என்பது உங்கள் காணொலி மூலம் தெரிகிறது வாழ்த்துகள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 месяцев назад +1

      அதுதானே திருட்டு திராவிட கொள்கை . பெரியார் பேரன் பேத்திகள் என்றால் சும்மாவா 😮😮 வாடகை வாயன் நாஞ்சில் சொம்பு தூக்கி சொன்னது மாதிரி கடலை செடியை மட்டும் அப்படியே விட்டு கடலையை கழவாடும் திருட்டு திராவிட நாய்கள்

  • @physicswithsir
    @physicswithsir 6 месяцев назад +13

    1975/76ல் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ராம்ஜி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். அன்று மாலை பால் காய்ச்சி அந்த வீட்டில் தங்கினோம். நாங்கள் அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை. இரவில் என் அப்பா ஜன்னல் வழியாக ஒரு கை வருவதைப் பார்த்தார், அது பெட்ஷீட்டைத் தூக்கியது. அவருக்கு ராம்ஜி நகர் பற்றி தெரியும். மறுநாளே ஜீயபுரத்தில் வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்து ராம்ஜி நகர் வீட்டைக் காலி செய்தோம்.

  • @muhilmathe729
    @muhilmathe729 6 месяцев назад +43

    இதே போன்று ஒரு கொள்ளை கும்பல் சென்னை கோபாலபுறத்தில் உள்ளதுங்க அய்யா அப்படியே அவர்களையும் கூண்டோடு கொண்டுபோய் விட்ருங்க அய்யா......

    • @rameshv875
      @rameshv875 6 месяцев назад +1

      🤭🤭🤭🤭🤭

    • @manichandran1216
      @manichandran1216 6 месяцев назад +1

      சரி உன் அம்மா இப்போ எங்கே அயிட்டம் தொழில் செய்யிரா?😅😅😅😅😅

    • @barathi4479
      @barathi4479 6 месяцев назад

      1:05

    • @barathi4479
      @barathi4479 6 месяцев назад

      3:17

    • @barathi4479
      @barathi4479 6 месяцев назад

      ​@man 3:34 ichandran1216

  • @chrisldajoseph2388
    @chrisldajoseph2388 6 месяцев назад +210

    இவர் சொல்வது எல்லாமே உண்மை 💯நான் ராம்ஜி நகரில் 5ஆண்டுகள் குடியிருந்தேன்.கொள்ளையடிக்க போகிறோம் என்று சொல்ல மாட்டார்கள் வல்லடைக்கு போகிறோம் என்று தான் சொல்வார்கள் கோவிலில் விழா மாதிரி எடுத்து குடும்பத்தினரே அனுப்புவார்கள் என் வீட்டு பக்கத்தில் டீச்சர் ஒருவர் இருந்தார் அவர் தன் மகனையும் சாமி கும்பிட்டு அனுப்பினார் அதிர்ந்து போனேன் நான் வீட்டை காலி செய்து வந்து விட்டேன் எனக்கு அந்த கூட்டத்தையும் தெரியும் அந்த கூட்டத்தின் தலைவர்களையும் எனக்கு தெரியும் தீனா தான் அதன் தலைவர் உண்மைதான் எல்லாமே 💯

    • @GurusamyLinga
      @GurusamyLinga 6 месяцев назад +22

      நீங்கள்.சொல்வது நிஜம் ( வல்லடை) என்று சொல்லுவார்கள்.

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 месяцев назад +35

      ஆமாம், ராம்ஜி நகர் அருகில் நாங்களும் சில காலம் இருந்தோம்.. கேப்மாரி எனப்படுவர்.. வடக்கில் இருந்து வந்தோர் என்று கூறுவார்கள்... காவல் துறைக்கு ஒரு பங்கு போவதால் அவர்கள் கண்டு கொள்வதில்லை..
      திருடி பிழைப்பெதெல்லாம் ஒரு வாழ்க்கை யா?? சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    • @BalamuruganNEce
      @BalamuruganNEce 6 месяцев назад +9

      💯💯💯💯 thiruverumbur gandhinagar la Salam nu soli povanunga

    • @selvakumarc645
      @selvakumarc645 6 месяцев назад +21

      Kallar samuthayam

    • @BalamuruganNEce
      @BalamuruganNEce 6 месяцев назад +11

      @@selvakumarc645 poda baduu thayolii enane theriyama pesura thirutu naye

  • @Сампатх7292
    @Сампатх7292 6 месяцев назад +11

    பல ஆயிரம் ஆண்டுகளாக ஆடு மாடு திருடுவதை பரம்பரை தொழிலாக செய்து வந்த குற்றப்பரம்பரையினர், இன்றும் நவீனமாக திருடுடிக்கொண்டு இருப்பது வியப்பில்லை.

    • @UmavijayUmavijay
      @UmavijayUmavijay 6 месяцев назад +1

      டேய் திருட்டு நாயே

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 6 месяцев назад +4

    இந்த நியூஸ் கேள்விபட்டவுடன் நானும் இப்படி தான் அதிர்ந்து போனேன்.......உமாபதி சார் தக்க விளக்கம் கொடுத்தீர்கள்❤

  • @jajathavam29
    @jajathavam29 6 месяцев назад +8

    உமாபாதி சார் சிரியஸ் ஆன பதிவு என்றாளும், சிரிக்கும் படி இருந்தது 😊❤(புல்லட், கூலிங் கிளாஸ்) .....🎉

  • @marimuthumarimuthu6352
    @marimuthumarimuthu6352 6 месяцев назад +11

    ஆந்திராவில் சீராலா ஸ்டூவர்ட்டிபுறம் ஒங்கோல் இங்கே இருக்கும் ST காரர்கள் தான் இவர்கள்

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 6 месяцев назад +8

    நான் பிறந்த காலத்திற்கு முன்பே 1940 கள் முன்பே இந்த ராம்ஜி நகர் ரொம்ப பிரபலம், இங்கு அவசரநிலை பிரகடன படுத்திய பின் நிரயே பேர் பிடிபட்டனர். இங்கே ஒரு மில் இருந்தது ராம்ஜி மில்ஸ் என்று, இந்த இடத்தில் இரண்டு பள்ளிக்கூடம், கல்லூரிகள் நடந்தது, திருட்டு களையில் மாஸ்டர் டிகிரி முடித்த பின், போஸ்டிங் மும்பை மாத்துங்கா, டாடர் பகுதி. டிஜிட்டல் இந்தியா விக்கு மேல் திறமை இவர்களுக்கு, இவர்கள், இவர்களின் inteligent திறமை உலகப்புகழ்.
    இவர்களில் ஒரு பெரிய diciplin ஒற்றுமை, பகிர்ந்துந்துண்டு வாழ்வது..

  • @593Vivek
    @593Vivek 6 месяцев назад +5

    As a Trichy guy I agree with him.. Some of his views are exaggerated, but most of it is true...

  • @rethinama3118
    @rethinama3118 6 месяцев назад +7

    உண்மையில் நடந்த இந்த சம்பவம் குறித்து வெளி இட்ட ஊடகங்கள் செய்தி நன்றி

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 6 месяцев назад +4

    அவனுக பண்ணிய திருட்டை விட நீங்கள் சொன்னவிதமும் கேள்வி கேட்ட தோணியும் நேரம் போனதே தெரியவில்லை ❤️❤️❤️👍

  • @ManjuNaadhan
    @ManjuNaadhan 6 месяцев назад +7

    Karananidhi also from andhra.. please note my dear friends

  • @bsbaskar3
    @bsbaskar3 5 месяцев назад +3

    நான் திருச்சி சோமரசம்பேட்டை அவர் சொன்னது உண்மைதான் கொரோனா வந்த பிறகு ராம்ஜிநகரை சேர்ந்த அனைவரும் வேலை பார்க்கின்றார்கள் (மீன் மார்க்கெட்)பிஸ்கட் கம்பேனி) கட்டிட தொழிலாளர்களுக்கு டீ) இப்போது திருந்தி வேலை செய்கின்றனர்.. நீங்கள் வந்து பேட்டி கண்டிப்பாக ராம்ஜீநகரில் எடுக்க வேண்டும் தற்போதைய உண்மை மக்களுக்கு தெரியவேண்டும்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 6 месяцев назад +14

    திருச்சியில் வாழும் ஆந்திர கொள்ளை கும்பல் குஜராத் அம்பானி நிச்சயதார்த்திற்கு திருட போயிருப்பது 😂😂😂

  • @ravischakravarthi4075
    @ravischakravarthi4075 6 месяцев назад +20

    ஆந்திராவில் இருந்து வந்த இந்த கும்பல் செர்வு கொம்முபாளையத்திலிருந்து வந்ததா கருணாநிதி குடும்பத்தோடு வந்த கும்பலா தான் இருக்கும் மாற்று கருத்து இல்லை 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 месяцев назад +3

    அருமையான தகவல்ப திவு

  • @balrajkothandapani4222
    @balrajkothandapani4222 6 месяцев назад +7

    இவர் சொல்வது உண்மை நான் எனது பணத்தை இழந்துள்ளேன் காவல் துறை cctv camara வில் பார்த்தபின் இது திருச்சி கொள்ளையர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டாகள்.😔

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 6 месяцев назад +3

    Res.umapathy sir.very interesting fact.ur hard work is supported by GOD.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 6 месяцев назад +16

    திருச்சி ராம்ஜி நகர் என்ற மரத்தை வேரோடு அழிக்க வேண்டும்

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 6 месяцев назад +15

    இந்த கும்பல் ஆந்திர ongool இருந்து வந்தவர்கள் 😅😅

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 месяцев назад +2

    பாராட்டுக்கள்ஐயா

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 6 месяцев назад +6

    இவங்களுக்கெல்லாம் இடம் கொடுத்து வாழ்க்கைத்தரம் அமைத்துக்கொடுக்கையில் இலங்கைத்தமிழர்களுக்கும் ஏதாவது செய்யலாமே

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    தமிழ்நாட்டிலும் இவர்கள் கைவரிசை காட்டாதா வங்கிகளே கிடையாது

  • @spandiyan9589
    @spandiyan9589 6 месяцев назад +4

    சூப்பர் ஒரு நல்ல crime picture பார்த்தது போல இருந்தது.

    • @MegarajanDuraisamy
      @MegarajanDuraisamy 6 месяцев назад

      தமிழன் கையில் அதிகாரம் வந்தால் நடக்கும்....

  • @RajRaj-zw9hb
    @RajRaj-zw9hb 6 месяцев назад +29

    இது முத்து வேல் கருணாநிதி க்கு பொருந்தும்

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 6 месяцев назад +1

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் செய்வீர்

  • @kvpcompputers2187
    @kvpcompputers2187 6 месяцев назад +10

    பாலை நிலை மக்களின் வாழ்க்கை, களவு புகுதல். அப்படியென்றால் இவர்களின் அடி ராஜஸ்தான் பகுதியாக இருக்குமோ 🤔

  • @Gkv5
    @Gkv5 6 месяцев назад +30

    இதுல பாதி பேர் கோபால புரத்தில் தங்கி இருக்கிறார்கள்

    • @rathinamanirathinamani5872
      @rathinamanirathinamani5872 6 месяцев назад +2

      போய் சப்பு

    • @salaimathi7763
      @salaimathi7763 6 месяцев назад +1

      Super

    • @prabhavathis8525
      @prabhavathis8525 6 месяцев назад

      May be

    • @allganesh179
      @allganesh179 5 месяцев назад

      நீங்க எல்லாம் உண்மையிலேயே மெண்டலடா... பதிவுக்கோ நீ போடுற கமெண்ட் ஏதாவது சம்பந்தம் இருக்கா...

  • @drsamelangos9241
    @drsamelangos9241 6 месяцев назад +7

    ஒவ்வொரு நபருக்கும் பல மொழிகள் தெரியும்.

  • @revathishankar946
    @revathishankar946 6 месяцев назад +3

    Very interesting matter to know about Ramjinagar thieves

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 6 месяцев назад +6

    அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அதிகாரம் இவர்கள் கையில்

  • @selvaraj3815
    @selvaraj3815 6 месяцев назад +8

    உடனே சூட் பன்ன வேண்டும்

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 6 месяцев назад +8

    இந்த ஊருக்கு, இந்த நகருக்கு நானும் சென்று இருக்கேன். அந்த இடத்துக்கு வழி கேட்டால் கூட நம்மளை ஒருமாதிரி பார்ப்பாங்க. எனக்கு அந்த ஊரை பத்தி தெரியாது. போகும் வழில தான் தெரிந்து கொண்டேன். பல கதைகள் உள்ளது.

    • @Kitsyogitwo
      @Kitsyogitwo 6 месяцев назад

      😮

    • @shiva_portonovo
      @shiva_portonovo 6 месяцев назад

      ஆமாம்..அது என்ன காரணம் தெரியுமா....?
      நாம மப்டி போலிஸ் னு நினைப்பானுங்க ப்ரோ ... ?
      இதை என் காதால் கேட்டுருக்கேன் ப்ரோ ...
      நானும் தெரியா தனமா இந்த மொள்ளமாரிங்க கிட்ட இனாம் குளத்தூர் எப்படி போகனும்னு கேட்டுட்டேன் ப்ரோ ... அப்போ நா வன்டிய strat பன்னும்போது அவன் கூட இருக்கிறவனிடம் சொன்ன வார்த்தை .. இது மப்டி போலிஸ் டா வேற எதாவது கேட்டானா இங்கையே வெளுத்து வாங்கிடலாம் னு

    • @shiva_portonovo
      @shiva_portonovo 6 месяцев назад

      போலிஸோ இவனுங்கள பார்த்து பயப்படுவானுங்க ப்ரோ ..

    • @sk-dr8zu
      @sk-dr8zu 5 дней назад

      ​@@shiva_portonovo
      poi.. ராம்ஜி நகர் காரன் அப்டி வெளிப்படையா வெளுத்து வாங்களாம்னு பேச மாட்டான்...

  • @madhavan1988ful
    @madhavan1988ful 6 месяцев назад +5

    I see the live scenario in Trichy totally I was shocked

  • @chandranc85
    @chandranc85 6 месяцев назад +6

    இதை தமிழ் நாடு முதல் அமைச்சர் தடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ் நாட்டின் பெயர் கடைசி ரயில் கெட்டுவிடும்

  • @soundrasozhan3841
    @soundrasozhan3841 6 месяцев назад +15

    கருணாநிதி சொந்தகாரங்க

    • @researchremained1472
      @researchremained1472 6 месяцев назад

      மூட்டாள் திருந்துங்கடா

  • @mohamedansari1914
    @mohamedansari1914 6 месяцев назад +3

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu viraivil arasu nadavadikai eadungal c.m.avargazle pleesh nandri thankyou

  • @26011979able
    @26011979able 6 месяцев назад +9

    அந்த மூன்று மற்றும் நான்கு ஊர்களில் உள்ள அவர்களின் குடும்பங்களுக்குள் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வார்கள்

    • @francischellamuthu
      @francischellamuthu 6 месяцев назад

      ஆசையிருந்தால் உன் வீட்டு பெண்ணை கொடு.
      தேவையில்லாமல் பதிவிடாதே.

  • @prabhutailor3030
    @prabhutailor3030 6 месяцев назад +7

    இவர் சொல்வது உண்மை தான் எனக்கு ராம்ஜி நகர் பற்றி அந்த ஊரில் கண்ணால் கண்டவன் அங்கே என் உறவினர்கள் இன்னும் வசிக்கின்றனர்

  • @anbarasianbarasi1227
    @anbarasianbarasi1227 6 месяцев назад +3

    அடேங்கப்பா கடவுள் இதுக்கும் துணை போவார் போல

  • @RajaPandian-s6k
    @RajaPandian-s6k 6 месяцев назад +8

    என்ன ஒரு தொழில் பக்தி 😂😂😂😂😂

  • @Manand-uq9zw
    @Manand-uq9zw 6 месяцев назад +14

    கலைஞர் தான் அப்பா.😅

  • @vijay_voice
    @vijay_voice 6 месяцев назад +5

    உண்மை தான் என் அம்மா செயின கூட திருடிட்டாங்க பஸ்ல 1991ல😢, அப்ப தான் போலிஸ் சொன்னாங்க ஆனா போலிஸ் உள்ள வராதும்னும் சொன்னாங்க கடைசி வரை அந்த செயின்ன வாங்க முடியல….

  • @drsamelangos9241
    @drsamelangos9241 6 месяцев назад +6

    பல்லி சகுனம் கேட்டு வலம் பெற்றால் மட்டுமே கிளம்பு வார்கள்.

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 6 месяцев назад +8

    நண்பர் உமாபதி கூறுவது உண்மைதான் இவர்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வருகிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 6 месяцев назад +8

    கணவன் மனைவி குழந்தைகள் கூட்டாக கொள்ளையடிப்பவர்கள்...

  • @AbdulRahman-wb7lh
    @AbdulRahman-wb7lh 6 месяцев назад +4

    நூற்றுக்நூறுஉன்மை

  • @aruldanny
    @aruldanny 6 месяцев назад +2

    Trichiy.Ramji Nagar .sarayam. Kajal .kollaiyAdipathu. avargalUdaya .tholil. Unmai❤

  • @bestvalue2710
    @bestvalue2710 3 месяца назад +2

    20 years back, Cycle is costly for us. In my Trichy district one of my friend lost his Cycle as theft. People told us some one from Ramji nagar would have taken. My Friend went straight to Ramji Nagar and Cried before an unknown house. Some women gathered, he told he can't afford his life without Cycle. He told them in his 5 times prayers he will pray, Curse against all the people of Ramji Nagar for his whole life who had stolen. People were God fearing. In the next day his Cycle found on same place where he lost .

  • @rajeshthanush3628
    @rajeshthanush3628 6 месяцев назад +6

    இது போன்ற ஆக்க பூர்வமான உண்மை தகவலை ஆகாயம் தமிழ் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது மமிழ்ச்சி

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 6 месяцев назад +11

    திக திராவிட கும்பல்.... சார்ந்தவர்களோ...??

    • @rajivgandhi4393
      @rajivgandhi4393 6 месяцев назад +5

      Vijay
      பார்ப்பன வந்திதெரி திருட்டு கும்பல் 😊

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 месяцев назад +2

      ​@@rajivgandhi4393 ஏன்டா மானங்கெட்ட திராவிட தத்தி நாயே தமிழைக் கூட தவறின்றி எழுத தெரியாதாடா முரசொலி முட்டாளே. எந்த பார்ப்பான் திருடிட்டு ஜெயிலில் கிடக்கிறான்? திராவிட தேவடியா பயல்கள் தானே டெல்லி வரை களி தின்று சரித்திரம் படைத்தார்கள் 😮😮😮

    • @farooqdubai7666
      @farooqdubai7666 6 месяцев назад

      பிஜேபிகும்பல்டாகம்நாட்டி

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 6 месяцев назад

      ​@@murugesanthirumalaisamy5613👌💯😁

  • @mckrishnan6628
    @mckrishnan6628 6 месяцев назад +13

    கருணாநிதி குடும்பம் ஆந்திரா காரர்தான

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 6 месяцев назад +8

    இது எல்லாம் நம்ம போலிசுக்கு நல்லவே தெரியும் எல்லாம் பணம்தான் இது எல்லாம் தொடரும்

  • @sixface321
    @sixface321 5 месяцев назад +3

    என் தந்தை 26000 இழந்தார்...கல்லூரி கட்டணம் செலுத்த கொண்டுவந்த பணம்... தஞ்சை ரோகிணி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காவேரி நகர் பேருந்து நிறுத்தத்திற்குல் கொள்ளையடித்தார்கள்...காவல் துறை உடந்தை...இது 2005 ல் ஆடி பெருக்கு அன்று நடந்தது...

  • @Sivavetrivel
    @Sivavetrivel 6 месяцев назад +10

    கட்டாயம் 70 எழுபது ஆண்டு தமிழகத்தை அளித்ததிராவிடம் கழகத்திற்கும் பொருந்தும்

  • @Shakthivelarts
    @Shakthivelarts 6 месяцев назад +2

    Very nice sir,continue ur services sir,valga tamil

  • @karuppuraja2446
    @karuppuraja2446 6 месяцев назад +7

    பிற மலையில் இருந்து வந்தவனுங்க இவனுங்கள போல நிறைய பேர் தமிழன் என சொல்லி இங்கே தங்கிய பல கதைகள் இருக்கு நமக்கு தெரியல,,,😀

    • @brabanjanarajan5516
      @brabanjanarajan5516 6 месяцев назад +1

      பிற மலையில் இருந்து வந்தவர்கள் எல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியுமா..?
      .....
      தமிழர்கள் இனம் என்று சொல்லுகிறார்கள ...?
      .....
      உனது பூர்வீகம் சொல்லு..
      பிரமலை நாட்டு மக்களின் பூர்வீகம் சொல்லுகிறேன்..

    • @vilmapandi3673
      @vilmapandi3673 6 месяцев назад +1

      ஈனப் பயலே - பிறமலை காரர்கள் உன் வாய்ல கம்பு தான் விடுவானுங்க

    • @Muthu-ob6jg
      @Muthu-ob6jg 6 месяцев назад

      ​@@brabanjanarajan5516❤

  • @mohanareddy41
    @mohanareddy41 6 месяцев назад +4

    பயங்கரமா இருக்கே
    தகவலுக்கு நன்றி🎉🎉🎉🎉

  • @chinadurai2450
    @chinadurai2450 6 месяцев назад +4

    திருச்சி தெப்பக்குளம் பர்மா பஜாரில் உள்ள கடைகளில் பெரும்பகுதி அவர்களுடையது தான். நாம் பொருள் வாங்கும் பொழுது ஒரிஜினல் வேண்டும் என்று கேட்டால் ஓரளவு நியாயமான விலையில் தருவார்கள். தவறாக நாம் நேரம் பேசினால் சொல்லக்கூடாத வார்த்தைகளில் நம்மை திட்டுவார்கள்.

  • @sudhapalanivel7360
    @sudhapalanivel7360 6 месяцев назад +11

    அண்ணா இவர்கள் ஓங்கோல் கூட்டமா இருக்குமோ? 😂😂😂

    • @Kumaran847
      @Kumaran847 6 месяцев назад +2

      கருணாநிதியோட பாட்டனுக்கு பங்காளி பசங்களா😂

    • @allganesh179
      @allganesh179 5 месяцев назад

      பாலை நிலத்து கள்ளர்கள் மறவர்கள்

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 6 месяцев назад +2

    Yes, u r right, naraya
    namoothi lost his suitcase, and recovered only his passport and documents.

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce 6 месяцев назад +4

    💯💯💯 thiruverumbur gandhinagar and ramnji nagar la ipaum irukanunga thiruda porathutha avanunga thozilhe

    • @jeevanandhanm5487
      @jeevanandhanm5487 6 месяцев назад

      Balu

    • @BalamuruganNEce
      @BalamuruganNEce 6 месяцев назад

      @@jeevanandhanm5487 vanga aluu

    • @selvadme955
      @selvadme955 5 месяцев назад

      S gandhi nagar la tha siruvargal ukku training kudupanga😮

  • @RajRaj-zw9hb
    @RajRaj-zw9hb 6 месяцев назад +14

    நீங்கள் கலைஞர் கருணாநிதி யா குற்றம் சொல்லுறீங்க உங்கள் மேல் நான் வளழக்கு தொடுக்குறேன் ஓகே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 месяцев назад +4

      இந்த தேவடியாபயலே திராவிட கொத்தடிமை சொம்பு தூக்கி நாய் தானே மூதேவி 😮😮😮

  • @kamalrajshanmugam4867
    @kamalrajshanmugam4867 6 месяцев назад +38

    தல வடமாநில பெண்கள் திருமணம் பன்னி வாழ்கின்றனர். எல்லோரும் கெட்டவர்கள் அல்ல.ஆனால் நீங்கள் சொல்வது சரிதான்....

    • @jamalfaleel8856
      @jamalfaleel8856 6 месяцев назад +7

      பல்லாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இவர்கள் திருடுவதன் மூலம் எத்தனை பேரை துன்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் ? இப்படி இவர்கள் தொடர்ந்து திருடுவதற்கு இந்தியாவில் உள்ள சட்டங்கள் மற்றும் தண்டனை முறைகள் நிச்சயம் துணை நிற்கின்றன. இஸ்லாமிய சட்டப்படி பல்லாண்டுகளுக்கு முன்பாகவே இவர்களின் முன்னோர்களின் கைகள் திருட்டு குற்றத்திற்காக வெட்டி எடுக்கப்பட்டு இருந்தால் இன்றும் இவர்களின் கொடூர செயல்பாடு பிற மனிதர்களை பாதிக்காமல் இருந்திருக்கும்.

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 6 месяцев назад

      ​@@jamalfaleel8856நம் ஊரில் உள்ள நாய்களிடமும் ஜாக்கிரதை வேண்டும்❤

  • @user-rajan-007
    @user-rajan-007 6 месяцев назад +11

    ஜெயலலிதா சசிகலா அடிக்காத கொள்ளை இல்லை

  • @karthikeyan5144
    @karthikeyan5144 6 месяцев назад +10

    Ethukku north poganum.. Gopalapuram poana niraiya kidaikkum…

  • @SelvakumarSubu-oc1ns
    @SelvakumarSubu-oc1ns 6 месяцев назад +3

    Enaku 1997 thriyum ramji nagar pura thirutu paylo irunthandanuga. Athe mathri. Thiruvarambur gandinagar. Thirutu jasthi.

  • @worldlife2984
    @worldlife2984 6 месяцев назад +4

    சாராயம் தொழில் சர்வ சாதாரணமாக நடைபெறும் இவர்கள் பின்னால் அரசியல் வாதிகள் பக்க பலமாக இருப்பார்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Haribhai203
    @Haribhai203 6 месяцев назад +12

    KN நேரு பற்றி பேசறாங்க போல

    • @farooqdubai7666
      @farooqdubai7666 6 месяцев назад

      மோடிபற்றி

    • @Haribhai203
      @Haribhai203 6 месяцев назад +1

      @@farooqdubai7666 மோடி ஒரு திருட்டு நாய் அதைப் பற்றி பேச என்ன இருக்கு இந்தியாவிலே கேவலமான கட்சிணா அது பிஜேபி தான்

  • @ramarajp5096
    @ramarajp5096 6 месяцев назад +14

    தெலுங்கன் எல்லா வரிசையில் வரவும் 😂😂

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 6 месяцев назад +3

    In crowded electric trains of Bombay also this group was. They will make a person stand still by confining and blocking in all directions x, y, z and rotation. Can feel the item is being removed from pockets.

  • @rojimarshall5295
    @rojimarshall5295 6 месяцев назад +5

    திருநெல்வேலி-விருதுநகர் பக்கமும் இப்படி ஒரு கூட்டம் ?

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 6 месяцев назад +4

    Elloraiyum pidichu ulle podanum.Andhra border la edharku kondu poi vidanum? Andhra border le irundhu TN ulle vara romba kashtamaa??

  • @logambals8178
    @logambals8178 6 месяцев назад +1

    Umasir ungaluku theriyathe seitheye elle Valthukkal 🙏🙏🙏

  • @laserselvam4790
    @laserselvam4790 6 месяцев назад +4

    திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதி இப்படியான செயல்களை மாவட்ட பிர்வாகத்திற்கு தெரியபடுத்தி உதவலாமை

    • @7475866
      @7475866 6 месяцев назад

      ஏன் உமாபதி சார் நல்லாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையாங்க

  • @anandaraj2455
    @anandaraj2455 6 месяцев назад +3

    Avarkalai Meet pannima Anupa vam irukku. Athu Sebasthiyar Church illai St Antony Church.

  • @anbinkali529
    @anbinkali529 5 месяцев назад +10

    அண்ணே இதே போல் கள்ளர் மறவர் எப்படி திருடுவார்கள் என்பதை கணோலி போடுங்க

    • @ArunKumar-q6u7e
      @ArunKumar-q6u7e 5 месяцев назад +2

      Neee yaaru daa pundaii paala punadai 🤬🤬🤬🤬🤬 (maravan meaning veraan💪🔰 daa) sunni Oun appan da poiii kelu daa pundai 🤬🤬🤬

    • @Thirumurugan-es1ju
      @Thirumurugan-es1ju 5 месяцев назад +1

      ஏன்ட தம்பி கள்ளர் மறவர் சேர்ந்து உன் குடும்பத்தே வச்சி செஞ்சிட்டாங்கலா ரெம்ப காண்டா சொல்லுரியே 😂😂😂😂

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 6 месяцев назад +4

    பவாரியா கொள்ளையர்கள் தமிழ்நாடு முழுவதும் அதிகமாக ஊடுறுவி உள்ளனர்...

  • @shanthij8979
    @shanthij8979 6 месяцев назад +2

    Yes

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 6 месяцев назад +3

    Your talks are clear why speed in delivery and shor narrative?

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 6 месяцев назад +9

    அந்த ஊருக்கு பெயர் ராம்ஜி நகர் அப்போ அப்படித்தானே இருக்கும்.

    • @Gkv5
      @Gkv5 6 месяцев назад +3

      ₹200 ஊம்பிஸ் 😂

    • @sundarsundar3157
      @sundarsundar3157 6 месяцев назад

      ...siva... பெரியார் நகர் அண்ணா நகர் கலைஞர் நகர் ன்னா எப்படி இருப்பாங்க ?? சொக்கத் தங்கமா இருப்பாங்களா ???

  • @GurusamyLinga
    @GurusamyLinga 6 месяцев назад +4

    மற்ற கொள்ளையர்களை போல மக்களை துன்பபடுத் துவது இல்லை
    இவர்கள் திறமையை பயன்படுத்திக் கொல்லைஅடிப்ப்பவர்கள்

  • @7475866
    @7475866 6 месяцев назад +7

    நானும் திருச்சிதான் உமா சார்
    ராம்ஜிநகர் பக்கம்தான் ஆனா நீங்க சொல்ல சொல்ல எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது வயிறு வலிக்குது சார் அவன்களமாதிரி இருக்கனும் சார் கவலையே இல்லாம 😅😅😅 பத்து ரூவா சம்பாதிக்க எவ்வளவு கஷ்டபடுறோம் உமா சார் நீங்களும் சேனல் சேனலா உக்காந்தும் Firstline channel வைத்தும் கஷ்டப்பட்டு காசு சம்பாரிக்கிறீங்க ஐயோ ஐயோ என்னத்த சொல்றது போங்க சார் 😅

    • @Nokia-vw6pj
      @Nokia-vw6pj 6 месяцев назад +1

      நீயும் திருட்டு பயலா

  • @jayaramanp3204
    @jayaramanp3204 6 месяцев назад +1

    நல்லது கெட்டது எதுவானாலும் வெற்றி பெற நாள் நேரம் முக்கியம்.. அது☝️ தான் அவர்கள் வெற்றிக்கு உதவும் இது☝️ மிகப்பெரிய உம்மை... அ👉 உ🧜‍♂️ ம🌳....

  • @arumugamb8072
    @arumugamb8072 6 месяцев назад +7

    ~......அவர்களை... தமிழகத்துள்ளார.. கொண்டாந்து...1970..1971.…… ..களில.. குடியேற்றியதே.…… . திக..திமுக...தெலுங்கு இனம் செய்த.. மிக்க சதி சதி சூழ்ச்சி.. மிக்கதே..
    ஆமாய்யா .
    தமிழர்களிடம்..தமிழர்களிடம். .. அப்பிராணி பொதுமக்களிடம் திருடனும் அதே..
    அதனாலயே தமிழகத்தில அமர்விலுள்லக. தெலுங்கய இன அதிகாரிகள்..ளுமே . இவிங்களுக்கு.. அனைத்து.... விதமான அரச கார்டுகளுமே... வழங்கி யுள்ளனர்.
    இதைவிட பிற ஏரியம் கார்டு, கிரிட் கார்ட், .. ரேசன் கார்ட்டு என... வழங்கி வழங்கி இதைக் கையாளத் தெரியவைத்த... லட்டாக பணத்தை.. திருடுவாங்க...கை மாத்துவாங்க.. என..

  • @godsefan
    @godsefan 6 месяцев назад +5

    இந்த கும்பல் ஏன் வசதியாக ஆகவில்லை ???

  • @sabarimass7774
    @sabarimass7774 6 месяцев назад +3

    திருச்சி திருவரும்பூர் பகுதியில் உள்ள திருட்டு கும்பல் எந்த ஸ்டேட் என்று சொல்லுங்கள்

  • @SasikumarM-h2c
    @SasikumarM-h2c 6 месяцев назад +3

    முழுமையாக துடைத்து எறிய வேண்டும்

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 6 месяцев назад +6

    உமாபதி சார் ....ஒரு serious ன விசயத்த இப்படி காமெடியா சொல்லி சிரிக்க வெச்சிடிங்களே?😂😂😂

    • @jahabaraliali8717
      @jahabaraliali8717 6 месяцев назад

      சிரிப்பா நான் அடக்கமுடியாமல் குசு வே போட்டுவிட்டேன்.

  • @selvarajg1337
    @selvarajg1337 6 месяцев назад +4

    தங்களுக்கு மேலும் சரியான தகவல் வேண்டினால்.....
    தொடர்பு கொள்ளவும்.

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 6 месяцев назад +5

    வருவது ரயில்😂ஆந்திரா😂

  • @dsathiyaseelan2232
    @dsathiyaseelan2232 6 месяцев назад +2

    Sir this people living my village sir Pondicherry state

  • @mathanengg8674
    @mathanengg8674 6 месяцев назад +4

    வடக்கணும் தமிழ்நாடு விட்டு வெளியே அனுப்பணும்

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 6 месяцев назад +2

    Very very interesting news but not good for tamil nadu