மோடி தூதுவர் அஜித் தோவல் செய்த மிகப்பெரிய காரியம் NSA Ajit Doval Putin meeting | Russia vs Ukraine

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • பிரிக்ஸ் நாடுகளின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது.
    பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, அமீரகம், ஈரான், எகிப்து, எத்தியோப்பா ஆகிய 10 நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.
    இந்தியா சார்பில் என்எஸ்ஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.
    புடினிடம் பேச்சு வார்த்தை நடத்த தனது தூதராகவும் அஜித் தோவலை மோடி அனுப்பி வைத்திருந்தார்.
    அதாவது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா எடுத்து வரும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக பிரிக்ஸ் ஆலோசனை கூட்டத்தை மோடி பயன்படுத்தினார்.#AjitDoval #NSA #Putinmeeting #RussiavsUkraine #NarendraModi #Dinamalar

Комментарии • 92