Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - ruclips.net/p/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
எனது மகன் லோகேஷ் 25.12.2023 அன்று எங்களை தவிக்க விட்டு சென்று விட்டார் அவன் மறுபடியும் எங்கள் வீட்டில் பிறக்க வேண்டும் என்பதே எங்களின் பிராத்தனை கடவுள் தான் அந்த வரத்தினை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏 அவன் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை அவனுக்கு வயது 23
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் தம்பி இந்த அனைத்தும் நான் உங்களிடம் கேட்கவேண்டும் என்று இருந்தேன் இன்று கேட்டு மனம் மிகவும் சந்தோசம் அடைந்தேன் என்மகன் எங்களிடம் என் மகளுக்கு பிறக்கவேண்டும் என்று ஒவ்வரு நிமிடமும் நினைக்கிறேன் என் மகணிடம்பேசிக்கொண்டும் இருக்கிறேன் கோவிலில் சிவன் கோவில் ஐயர் மீண்டும் பிறப்பான் உங்கள் மகளுக்கு என்று சொன்னார் நீங்களும் தெய்வமருள் பெற்ற பிள்ளை அதனால் தான் பிள்ளையை பரி கொடுத்த எங்களை போன்ற தாய்மார்களுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம் நீங்கள் என்றும் புகழோடு வாழவேண்டும் நன்றிதம்பி
நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உன்மை தம்பி.என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.என் தந்தை இறந்த மறு வருடம் என் தாயும் இறந்துவிட்டார்கள். அவர்கள இருவரும் என் மகளுக்கு இரட்டை குழந்தைகளாய் எனது பெரிய பேரன் என் தாயின் முகம் தோற்றத்திலும் என் சிறிய பேரன் என் தந்தைக்கு மச்சம் இருக்கும் அதைப்போல் இருந்தது பிறந்த தேதியும் என் தாய் இறந்த அதே தேதியில் பிறந்தார்கள் நம்பிக்கை வைத்தால் நல்லது நடக்கும்
ஐயா வணக்கம் எனது மகள் 02/12/2023 அன்று திடீர் என இறந்துவிட்டார் எங்கள் மகளின் நினைவுகள் மறக்கமுடியவில்லை காரணம் என்னவென்று தெறியாமள் நாங்கள் அழுது கொண்டே இருக்கிறோம் தினம் எங்கள் மகளை வணங்கி வருகிறோம் என் மனைவி கணவில் நானே மீண்டும் பிறப்பேன் என்று கூறி விட்டு சென்றுள்லார் நன்றி ஐயா
It's your belief about death However It's purely up to you. I don't console anyone. I share wisdom about death. Your beliefs will create reality for you. What you believe to be true for yourself is purely your free will.
அண்ணா என் மகன் 25 ஆம் தேதி ஆறாவது மாசம் 2023 இல் இறந்துவிட்டான்அவன்கூடேபேசலாம்எண்றுநீங்கள்சென்னீங்கள்அண்ணஅதன் அவன் கூடப் பேசினேன் தம்பி அக்க வயிற்றில் பிறந்து வாட என்று கேட்டேன் சரி என்று சொன்னான் இப்போ என் மகள் ஆறுமாதமாக இருக்கிறாள் என் மகன் என் மகள் வயிற்றல் பிறக்கப்போகிறான் போன பிறவியில் தம்பியாக இந்த பிரவியில் மகனாக அவன் இறந்த அதே மாதத்தில் பிறக்கப்போகிறான் என் மகன் சக்திவேல் மீண்டும் என்னிடம் வரப்போகிறான் எனது பேரனாக நன்றி அண்ணா நிங்கள் சொன்னாதல்தான் என் மகனிடம் பேசி னேன் என் மகனிடம் இருந்து பதில் வந்தது என் மகன் எனக்கு கிடைக்கப்போகிறான் என் மகன் வயது 15 ஆகிறாது என் தங்கத்தை துழைத்துவிட்டேன் மீண்டு ம் என் தங்கம் என்னிடம் வரப் போகிறது உங்களுக்கு நன்றி அண்ணா
என் பேத்தி போன மாதம் இறந்து விட்டால் ஐந்து வயது அவளுக்கு என் பேத்தி மீண்டும் என் மகளுக்கு பிறக்க வேண்டும் அதுதான் அவள் இழப்பை ஈடு கட்ட முடியும் எனக்கு கடவுள் மீது கோவம் அதிகமாக உள்ளது
After my mom died few months later one day my home calling bell were ringing I went to open the door..,, same time my mother’s voice called my name . I was surprised and open the door. My daughter was there then she told me she is pregnant..,, I told her that my mother called my my name. I think my mother was in her tummy …, after 9 months we got the baby gr.daughter. She is fair like my mother .,,, stuburness and strong personality too . I am happy 🙏🙏
வணக்கம் அண்ணா 🙏 எனது மகன் இறந்து விட்டதாக மற்றவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதை என்னால் இன்று வரை ஏற்றுக் கொள்ள இயலாது.இருந்தாலும் என்னை பார்க்கும் பொழுது நிறைய பேர் சொல்லி இருக்கிறார் கள் உன் மகன் உனது மகளுக்கு பிள்ளையாக பிறப்பார் என்று அடிக்கடி சொல்கிறார் கள் . நானும் அதே நம்பிக்கையில் உயிர் வாழ்கின்றேன் . எனது மகன் எனக்கு பேரனாக இல்லை பேத்தியாக வருவார் என்று நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் சகோதரர் ஐயா 🙏எனது நம்பிக்கைக்கு மீண்டும் உயிர் கொடுத்து விட்டீர்கள் நன்றி 🙏😭😭😭😭😭😭
என் மகன் மீண்டும் பிறந்து நானே வளர்க்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்.என் வாழ்க்கை லட்சியம் இதுதான். என் மகனின் அருள் எனக்கு நிறைய இருக்கிறது, 🙏🙏🙏🙏💥💥😔💥💥
எனக்கும் என் மகன் வேண்டும் 2 மாதங்கள் கடந்து விட்டது மீண்டும் என் மகனாகவே பிறக்க வேண்டும் இறைவா இந்த பிரபஞ்சம் எனக்கு துணையாக இருக்கும் 🙏அன்றே என் ஆழ் மனத்தில் உறுதியாக thondriyathu தான் ❤
ரகு தம்பி வணக்கம். என் தம்பி விபத்தில் இறந்தார். தற்போது என் அக்கா மகளுக்கு திருமணம். என் தம்பி அவள் வயிற்றில் பிறக்க வேண்டும் இறைவன் அருளால் நடக்கட்டும். இளையவன் அவன். நாங்கள் வாழும் காலத்தில் அவனும் எங்களோடு வாழ வேண்டும். என் ஆசை ஐயா 🙏🙏🙏🙏🙏
26/11 2019 என் கணவர் இறந்துவிட்டார் எனக்கு அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை எனது வீட்டில் குடியிருக்கும் ஒருவர் வீட்டில் நாய் வைத்திருந்தார் 2020 ஜூலை மாதத்தில் ஒரு பொமேரியன் பெண் நாய்க்குட்டியை ஈன்றது அந்த பொம்மையை நாய்க்குட்டியை நாங்களும் எனது பிள்ளைகளும் வளர்க்க தொடங்கினோம் எனது கணவரின் குணத்தை பொமேரியன் நாய்க்குட்டியின் வடிவில் காண்கிறோம் அதனுடன் கொஞ்சி கொஞ்சி மகிழ்கிறோம் அவரை எனது வீட்டில் பிறந்து விட்டதாக நான் கருதுகிறேன் இப்பொழுது என்னுடன் அதுவும் சந்தோசமாக இருக்கிறது என்னை ஒரு நிமிடம் கூட பிரியாது❤❤❤❤❤
என் கணவர் இறந்தது ஏப்ரல் 15 அப்போது நான் நிறைமாத கர்ப்பிணி. என் ஆண் குழந்தை மே 15 ல் பிறந்தது. என் வீட்டார் அனைவரும் என் கணவரே பிறந்திருப்பதாக சொல்கிறார்கள். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் ஒரு பக்கம் தகப்பன் இல்லாமல் பிறந்துட்டானே என்ற கவலை.
எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவித்தவர்களும் கடவுள் நம்பிக்கையின் காரணமாக உற்சாகம் அடைந்து வாழ்க்கை நடத்தி கடமைகளைச் செய்து மகிழ்ச்சி அடைகிறார்கள். Please do like that. உங்கள் அப்பா வை மறுபடி பார்ப்பீர்கள். அன்பும் நன்றியும் விட்டுப் போவதில்லை.
அண்ணா என் அப்பா இறந்து விட்டார் அவர் மீண்டும் எனக்கு மகன்காபிறக்க வேண்டும் அப்பாக்கு நான்கா நான்கு பெண் குழந்தைகள் இரண்டு அக்கா ஒரு தங்கை இரண்டு அக்கா திருமணம் அகி ஐந்து ஆண்டுகள் அகி குழந்தை இல்லை அப்பா யார்க்கு பிறப்பார் செல்லா வேண்டும் அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் அனுபவம் - இறந்த என் சொந்தக்காரர்கள் இருவர் எனக்கு குழந்தைகளாகப் பிறந்தார்கள். ஒப்புக்கொள்ளக்கூடிய அல்லது மறுக்க முடியாத ஆதாரம் கொடுக்கலாம். இந்த என் அனுபவத்தை யாரேனும் ரிசர்ச் செய்யலாம். விரும்புபவர்கள் சந்திக்கலாம்
@@Kavitha_balakrishnan இதில் குடும்ப விஷயம் கலந்திருப்பதால் பொது வெளியில் பதிவிட இயலாது. தாங்கள் யார் எதற்காக கேட்கிறீர்கள் போன்ற விவரங்கள் தெரிய வேண்டும்.
Ithelam unmai than en husband ku first wife iranthutanga enaku first girl baby same avanga rasi and avanga natcharam la piranthu irukanga and en mamanar iranthutaru second enaku boy baby en mamanar ah than iruparu ❤❤❤
அய்யனார் அப்பா போற்றி போற்றி என் பிரான்ஸ் கணவர் இறந்து சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகி விட்டது அவர் ஆத்ம அன்பாக உள்ளது என்னாள் முடியாத நல்ல விசயம் கூட நான் உனக்கு இருக்கிறேன் உன்னால் முடியும் என்று நடத்தி வைக்கிறார் இப்போது அந்த ஆத்மாவை என் இதயம் 💓❤️💓❤️❤️💓❤️💓❤️❤️ அதிகம் விரும்பிகிறேன் பிரபஞ்சம் தேவதைகள் அனைவருக்கும் நன்றி நன்றி அழகான ஆத்மாவுக்கு நன்றி நன்றி
என் கணவர் இறந்து விட்டார் அவர் இறந்து 15 நாட்கள் கழித்து அவரது அண்ணா பைய்யனுக்கு திருமணம் நடந்தது இப்போது மருமகள் 8மாதம் கர்ப்ப மாக இருக்கிறாள் என் கணவர் பேரனாக பிறக்க வேன்டும் கடவுளோ🙏
என் சின்ன வயசில் அப்பா இறந்துட்டார். அம்மாதான் என் உலகமே எந்த கோவில் போனாலும் அம்மா நல்லா இருக்கனும் நீண்ட ஆயுல் குடுங்க என்டுதான் கேப்பேன்...எனக்கு கடவுள் நம்பிக்கை மிக மிக அதிகம்..ஆனால் இப்ப 5 மாதமாக கடவுள் நம்பிக்கை போய் விட்டது.காரணம் என் செல்ல அம்மா இப்ப என்னோட இல்லை..அம்மாவின் இழப்பை என் மனம் ஏற்குதில்லை ஒவரு நாலும் அழுது அழுது என் மனமும் உடலும் சோந்து போகுது..கனவில் அம்மா என்னிடம் சொல்ராங்க என்னை கூட்டி போ என்டு.பிரகு கொன்ச நாலில் என் அக்காவிடம் சொல்ராங்க நான் வந்துட்டன் என்டு.இது ஏன் அண்ணா தயவுசெய்து விளக்கம் சொல்லுங்க ...என் செல்லம் திரும்ப வருவாங்கலா..எப்படி...நானும் திருமணம் ஆகி ஒரு மாததில் பிரிந்து விட்டேன்..எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல் இருக்கு எல்லாத்தையும் நினைக்கும் போது..அம்மா கனவில் சொன்னதுக்கு விளக்கம் சொல்லுங்கல் சகோதரா .(இலங்கை)
அண்ணா மறுஜென்மம் என்பது இறந்த ஆன்மாவின் விருப்பமா இல்லை கடவுளின் விருப்பமா முன்ஜென்ம ஞாபகத்துடன் பிறப்பது சாத்தியமா அந்த ஞாபகம் எத்தனை வயதுவரை இருக்கும்
என்னோட 11 மாத குழந்தை இறந்துவிட்டது அந்த நினைவில் இருந்து வெளியே வர முடியவில்லை என் வீட்டில் எங்கு பார்த்தாலும் என் குழந்தையின் சிரிப்ப்பு நினைவில் வருகிறது எனஎன்னுடைய குழந்தை எனக்கு திரும்ப வேண்டும் என்ன செய்வது 😭😭😭😭
என் அப்பா இறந்து ஓரு வருடம் ஆகிறது என் கனவில் வரவில்லை ஆனால் அவர் இறக்கும் அன்று இரவு எங்களிடம் என் கணவர் வண்டியில் வேகமாக செல்ல வேண்டாம் என்று சொன்னார் இரண்டு பிள்ளைகள் இருக்கிறது ஏதாவது ஒன்று என்றால் யார் பார்த்து கொள்வது என்று சொன்னார் பிறகு நான் அழுதுகொண்டே என் அம்மா விடம் நான் சென்று வருகிறேன் சொன்னேன் அம்மா அப்பா விடம் உன் பொண்ணு வீட்டிற்கு சொல்கிறாள் சொன்னார் அதற்கு நீ நல்லா இரு மா என்று கை அசைத்து சொன்னார் பிறகு அன்று காலை இரண்டு மணி அளவில் அவர் இறந்து விட்டார் அவர் உயிர் பிரிந்தா நேரம் எனக்கு தூக்கம் வரவில்லை எழுந்து எதையோ உட்கார்ந்து கொண்டா இருந்தேன் சிறிது நேரத்தில் போன் வந்தது அப்பா இறந்து விட்டார் என்று 😭 என் அப்பா வந்து நான் செல்கிறேன் என்று சொல்வதற்கு வந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்
Appa amma grand pa grand ma எல்லாம் இரகலம் என் தம்பி 33 ஏஜ் ரொம்ப நல்லவன் என் குடும்பத்துல அவன் தான் எல்லாம் ரொம்ப இரங்கமணவன் 5 minutes அவனுக்கு ஹாட் attack வந்து இறந்துடன் எவளவு பெரிய துன்பம் கடவுள் இரகமற்றவர் சாமி எல்லாம் ஹெல்ப் பணல
En kulanthai Eranthathu nov 3 2023 Nan thirubavum jan 14 karu nirathu en kulathai thirumba vanthutal kadavul satchi.... Enaku girl baby tha vendum. En thangam...
Enka Amma eranthu 3 month konsiv akiten girl baby poranthanka enaku 1 girl baby no a potion twins mathire erupanka happy 1 baby age 7 ..2baby age 2 off
anna en kanaver iranthu six months aagirathu en pennuku marriage aagi eight months aagirathu en pennuku en kanaver pillaiga piraka aasi padukiren nan averidam vendukuren nirai vera aashirvad am pannungal please
Thank u for this video anna... three weeks ago i requested for this video. Today i felt more pain and asked him to direct me to calm my mind and u posted this video. I believe that ur video is his direction and he contacted me through ur video. Thanks once again. May god bless u.
என் ஒரே மகள் பழனி முருகனுக்கு விரதம் இருந்து கோயிலுக்கு செல்லும் முன்பே உடம்பு முடியமால் போய் முருகனை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்பு ரொம்ப முடியாமல் மருத்துவமனை நான்கு நாட்கள் இருந்து கடவுள் காப்பாற்றுவார் என் நாங்கள் நம்பியை விட என் மகள் நம்பினால் முருகன் நம்ம குடும்பத்தை நன்றாக வாழ வைப்பார் என்பாள். முருகா முருகா என்பாள். ஆனால் அவள் இன்று உயிருடன் இல்லை. கடவுளை நம்பியதற்கு சரியான பாடம் கற்றுக் கொண்டேன். அவள் வயது 20 இந்த வயதில் கடவுளை கும்பிட்ட ஒரே காரணத்திற்காக என் மகள் இறந்தாள்.என் கண்களில் கண்ணீர் மட்டும் மிச்சம். இப்ப சொல்லுங்க கடவுள் இருக்கிறாரா,இல்லையா. அப்படி ஒரு கடவுள் இருந்தால் என் மகளுக்கு நம்பிக்கை துரோகம் தானே செய்து விட்டார். என் மகள் வாழனும் ஆசைப்பட்டாள். சாகும் போது அப்பா, அம்மா என்னை காப்பாத்துங்க என்றாள்.
உண்மை என் அக்கா கூட எங்களுக்கு யாருமே இல்லை அப்டின்னு நினைத்து வாழ ஆசைப்பட்டா ஏசுகிட்ட கிட்ட பிரேயர் பண்ணேன் அவன் எங்க அக்காவை கை விட்டுட்டான் அப்பத்தில இருந்து அவன் இல்ல அப்டின்னு நான் முடிவு பண்ணிட்டேன் ஏன்னா நான் யாரும் இல்லாத அனாதையா நிக்குறேன் கடவுள் இல்லை நமக்கு நாம்தான் கடவுள்
@@VanithaHari-xj1wk சகோதரி நான் முருகனை மட்டுமல்லாமல் இயேசுநாதர், வேளாங்கண்ணி மாதா நம்பினேன் வேளாங்கண்ணி மாதா என் பிள்ளையை காப்பாற்று என் கெஞ்சினேன்.காப்பாற்றுவார்கள் என் நம்பினேன் எனக்கே இருந்து ஒரே மகளை இழந்து விட்டேன் நம்மை மாதிரி கடவுளை நம்பியவர்களை கடவுள் ஏமாற்றுவார் போல கண்ணீருடன் வாழும் நம்மை பார்த்து அந்த கடவுள் சந்தோசப்படட்டும் சகோதரி என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை சகோதரி கடவுள் நம்மை நம்ம வைத்து ஏமாற்றி விட்டார் கவலை படாதேங்க என்று என்னால் சொல்ல முடியாது ஏனென்றால் நானும் தினமும் அழுது கொண்டு தான் இருக்கின்றேன்.
உங்கள் மகளின் நிஜத்தை தீர்மானிப்பது உங்களுடைய மகள் மட்டுமே முருகன் அல்ல. முருகனிடம் நீங்கள் கேட்கும் போது அவளுக்கு என்ன உண்மையிலேயே தேவையோ எது அவசியமோ அதை மட்டுமே தருவார் அதை நிச்சயம் செய்வார். முருகன் என் மகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும் என்ற உங்களுடைய எதிர்பார்ப்பு தவறல்ல ஆனால் உங்களுடைய மகளின் விதி நிர்ணயம் என்ன அவளுடைய பிறப்பின் நோக்கம் என்ன என தெரியாமல், நீங்கள் உங்களுடைய வருத்தத்தை தெரிவிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. முருகப்பெருமான் உங்கள் மகளின் வீதியில் குறுக்கிட இயலாது அதேசமயம் அவள் பிறப்பின் நோக்கத்திற்கு எது தேவையோ, என்ன தர வேண்டுமோ அதை செய்ய முடியும். 🧚🧚🧚🌈
என் மகள் முருகனை அப்படி வணங்கினால் எப்போதும் முருகா முருகா என்றே இருப்பாள் அந்த முருகா அவளை காப்பாற்றவில்லை விதிப்படி தான் எல்லாமே நடக்கும் என்றால் அப்புறம் எதற்கு கடவுள் அதனால் கடவுளை கும்பிடுவதை விட்டு விட்டேன் சகோதரி. நம் கண்ணீரை கண்டு கடவுளுக்கு சந்தோஷம் போல சகோதரி அவர் நமக்கு கண்ணீரை கொடுத்தால் நம் அந்த கடவுளுக்கு அழுவதன் மூலம் மகிழ்ச்சி கொடுப்போம்.
அய்யா என் மகன் இறந்து இரண்டு மாதம் ஆகிறது. என் மனதில் என் மகன் எனது குடும்பத்தில் வந்து பிறப்பான் என்று எனக்கு தோன்றியது. இப்போது என்னுடைய தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கிறார். என் மகன் என் தம்பி மேல ரொம்ப பாசமாக இருந்தான் என் மனதில் என் மகன் எந்தம்பிக்கு மீண்டும் வந்து பிறப்பான் என்று தோன்றுகிறது. அது நடக்குமா ஐய்யா.
Yen அண்ணா இறந்து போய் 45 நாட்கள் agium இன்னும் எப்படி இறந்தான் என்று சொல்ல வில்லை அவன் உடல் உறுப்புகள் yeduthutu விட்டு என்னாயிற்று தெரிய படுத்தவில்லை என் அண்ணா இல்லாததால் என் வாழ்க்கை இருளாகி தெரிகிறது எனக்கு என் அண்ணன் உயிரோடு வர நான் என்ன செய்ய வேண்டும் 😭😭😭😭😭😭
வணக்கம் sir .எனக்கு 18 வயது இரட்டை மகன்கள்.அதில் ஒருவன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான்.4 மாதம் ஆகிறது.எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.இரண்டும் பேரும் ஒன்றாக வளர்த்தவர்கள்...தம்பியை பிரிந்து அவன் படும் பாட்டை தாங்கமுடியவில்லை.ஒரு தாய்க்கு ஏன் இப்படி ஒரு நிலைமை.அவன் மீண்டும் உடன் பிறந்த தன் twin ,brotherக்கு மகனாக பிறப்பானா...அவன் திருமணம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகுமே அதுவரை காத்திருந்து பிறப்பானா ஐயா..உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - ruclips.net/p/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
0000000000000
@kanthan4751 qc. Dww🎉😂😂😂😂🎉bb🎉😂🎉😂t🎉f fr efrff❤fe❤rfe😂ff 😂to f
😊😊😊😊
எனது மகன் லோகேஷ் 25.12.2023 அன்று எங்களை தவிக்க விட்டு சென்று விட்டார் அவன் மறுபடியும் எங்கள் வீட்டில் பிறக்க வேண்டும் என்பதே எங்களின் பிராத்தனை கடவுள் தான் அந்த வரத்தினை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏 அவன் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை அவனுக்கு வயது 23
🙏🙏🙏❤️❤️
@sanasaraulagam3508 thank you 🙏🙏🙏
நிச்சயமாக சாத்தியமாக உங்கள் மகன் உங்கள் பேரனாக வருவான் நானும் என் மகன் இழந்து தவிக்கும் தாய் என் மகன் மீண்டும் வருவான் நம்பிக்கை உள்ளது
என் தம்பி மறுபிறவி எடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
Let him decide what is best for him
இந்த வீடியோ பார்க்க பார்க்க மனது ஆறுதலா இருக்கு 10 முறைக்கு மேல். பார்த்தேன். 🙏🙏🙏🙏
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் தம்பி இந்த அனைத்தும் நான் உங்களிடம் கேட்கவேண்டும் என்று இருந்தேன் இன்று கேட்டு மனம் மிகவும் சந்தோசம் அடைந்தேன் என்மகன் எங்களிடம் என் மகளுக்கு பிறக்கவேண்டும் என்று ஒவ்வரு நிமிடமும் நினைக்கிறேன் என் மகணிடம்பேசிக்கொண்டும் இருக்கிறேன் கோவிலில் சிவன் கோவில் ஐயர் மீண்டும் பிறப்பான் உங்கள் மகளுக்கு என்று சொன்னார் நீங்களும் தெய்வமருள் பெற்ற பிள்ளை அதனால் தான் பிள்ளையை பரி கொடுத்த எங்களை போன்ற தாய்மார்களுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம் நீங்கள் என்றும் புகழோடு வாழவேண்டும் நன்றிதம்பி
🌈🌈🌈🧚
Entha video parka parka manathuku aaruthalaga erukirathu,20 thadavaiku mel parkiren,en magal marupadiyum enaku pirapaal endra nabikayil, thankyou sir🙏
❤️🦋❤️
நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உன்மை தம்பி.என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.என் தந்தை இறந்த மறு வருடம் என் தாயும் இறந்துவிட்டார்கள். அவர்கள இருவரும் என் மகளுக்கு இரட்டை குழந்தைகளாய் எனது பெரிய பேரன் என் தாயின் முகம் தோற்றத்திலும் என் சிறிய பேரன் என் தந்தைக்கு மச்சம் இருக்கும் அதைப்போல் இருந்தது பிறந்த தேதியும் என் தாய் இறந்த அதே தேதியில் பிறந்தார்கள் நம்பிக்கை வைத்தால் நல்லது நடக்கும்
🧚♂️🧚♂️🧚♂️🌈
Your really lucky paa...
@@Stunnerrtr-nr6xlThanks
ஐயா வணக்கம்
எனது மகள் 02/12/2023
அன்று திடீர் என இறந்துவிட்டார் எங்கள் மகளின் நினைவுகள் மறக்கமுடியவில்லை
காரணம் என்னவென்று தெறியாமள் நாங்கள் அழுது கொண்டே
இருக்கிறோம் தினம்
எங்கள் மகளை வணங்கி வருகிறோம்
என் மனைவி கணவில் நானே மீண்டும் பிறப்பேன்
என்று கூறி விட்டு
சென்றுள்லார் நன்றி
ஐயா
என் அப்பா என் மகனாக பிறக்க வேண்டும். என் அப்பா எனக்கு உயிருக்கு மேல். இறந்துவிட்டார்.
என் அப்பா எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும்.. எனது ஒரே வேண்டுதல்... ❤🙏🙏
நீங்கள் என்ன தான் சமாதானம் கூறினாலும் என் அப்பா இறப்பிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை😢😢😢
It's your belief about death
However It's purely up to you. I don't console anyone. I share wisdom about death. Your beliefs will create reality for you. What you believe to be true for yourself is purely your free will.
அண்ணா என் மகன் 25 ஆம் தேதி ஆறாவது மாசம் 2023 இல் இறந்துவிட்டான்அவன்கூடேபேசலாம்எண்றுநீங்கள்சென்னீங்கள்அண்ணஅதன் அவன் கூடப் பேசினேன் தம்பி அக்க வயிற்றில் பிறந்து வாட என்று கேட்டேன் சரி என்று சொன்னான் இப்போ என் மகள் ஆறுமாதமாக இருக்கிறாள் என் மகன் என் மகள் வயிற்றல் பிறக்கப்போகிறான் போன பிறவியில் தம்பியாக இந்த பிரவியில் மகனாக அவன் இறந்த அதே மாதத்தில் பிறக்கப்போகிறான் என் மகன் சக்திவேல் மீண்டும் என்னிடம் வரப்போகிறான் எனது பேரனாக நன்றி அண்ணா நிங்கள் சொன்னாதல்தான் என் மகனிடம் பேசி னேன் என் மகனிடம் இருந்து பதில் வந்தது என் மகன் எனக்கு கிடைக்கப்போகிறான் என் மகன் வயது 15 ஆகிறாது என் தங்கத்தை துழைத்துவிட்டேன் மீண்டு ம் என் தங்கம் என்னிடம் வரப் போகிறது உங்களுக்கு நன்றி அண்ணா
❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அய்யா வணக்கம் எனது மகன் தினேஷ் 2022 11 11 நால் வெல்ல கிழமை 3 30 க்கு துயரத்தில் ஆல்த்திவிட்டு சென்று விட்டான் ஐயா என்மகனிடம் பேசமுடியுமா
அய்யா வணக்கம் எனது மகன் தினேஷ் 2022 11 11 நால் வெல்ல கிழமை 3 30 க்கு துயரத்தில் ஆல்த்திவிட்டு சென்று விட்டான் ஐயா என்மகனிடம் பேசமுடியுமா
இன்னும் நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் உங்கள் மகன் உங்கள் பேரனாக வருவான் வாழ்த்துக்கள்
நானும் என் மகன் மீண்டும் வருவான் என்று நினைத்து கொண்டு இருக்கேன் கண்டிப்பாக என் மகன் வருவான்
என் பேத்தி போன மாதம் இறந்து விட்டால் ஐந்து வயது அவளுக்கு என் பேத்தி மீண்டும் என் மகளுக்கு பிறக்க வேண்டும் அதுதான் அவள் இழப்பை ஈடு கட்ட முடியும் எனக்கு கடவுள் மீது கோவம் அதிகமாக உள்ளது
Yepti eranthal Solunka pls
@@sandiyam3067 udambu sari ilama irunthu irupanga 😢
After my mom died few months later one day my home calling bell were ringing I went to open the door..,, same time my mother’s voice called my name . I was surprised and open the door. My daughter was there then she told me she is pregnant..,, I told her that my mother called my my name. I think my mother was in her tummy …, after 9 months we got the baby gr.daughter. She is fair like my mother .,,, stuburness and strong personality too . I am happy 🙏🙏
🌟🧚♂️🌈👍
வணக்கம் அண்ணா 🙏 எனது மகன் இறந்து விட்டதாக மற்றவர்கள் சொல்கிறார்கள் ஆனால் அதை என்னால் இன்று வரை ஏற்றுக் கொள்ள இயலாது.இருந்தாலும் என்னை பார்க்கும் பொழுது நிறைய பேர் சொல்லி இருக்கிறார் கள் உன் மகன் உனது மகளுக்கு பிள்ளையாக பிறப்பார் என்று அடிக்கடி சொல்கிறார் கள் . நானும் அதே நம்பிக்கையில் உயிர் வாழ்கின்றேன் . எனது மகன் எனக்கு பேரனாக இல்லை பேத்தியாக வருவார் என்று நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் சகோதரர் ஐயா 🙏எனது நம்பிக்கைக்கு மீண்டும் உயிர் கொடுத்து விட்டீர்கள் நன்றி 🙏😭😭😭😭😭😭
🧚🧚🧚🌈
நிச்சயமாக சாத்தியமாக உங்கள் மகன் மீண்டும் வருவான் நம்பிக்கையுடன் இருங்கள் உங்கள் பேரனாக வருவான்
நான் மகனை இழந்து தவிக்கும் தாய் என் மகன் மீண்டும் வருவான் நம்பிக்கை உள்ளது
Same my
Same my son 4age 😢😢😢😢
என் மகன் மீண்டும் பிறந்து நானே வளர்க்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்.என் வாழ்க்கை லட்சியம் இதுதான். என் மகனின் அருள் எனக்கு நிறைய இருக்கிறது, 🙏🙏🙏🙏💥💥😔💥💥
என் மகள் ஒவ்வரு நிமிடமும் என் மகன் பிறக்கவேண்டும் என்று சிவனிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறாள். இது கண்டிப்பாக நடக்கும் 💥💥💥💥🙏🙏🙏
எனக்கும் என் மகன் வேண்டும் 2 மாதங்கள் கடந்து விட்டது மீண்டும் என் மகனாகவே பிறக்க வேண்டும் இறைவா இந்த பிரபஞ்சம் எனக்கு துணையாக இருக்கும் 🙏அன்றே என் ஆழ் மனத்தில் உறுதியாக thondriyathu தான் ❤
8 வயது தான் 😢
❤️
ரகு தம்பி வணக்கம். என் தம்பி விபத்தில் இறந்தார். தற்போது என் அக்கா மகளுக்கு திருமணம். என் தம்பி அவள் வயிற்றில் பிறக்க வேண்டும் இறைவன் அருளால் நடக்கட்டும். இளையவன் அவன். நாங்கள் வாழும் காலத்தில் அவனும் எங்களோடு வாழ வேண்டும். என் ஆசை ஐயா 🙏🙏🙏🙏🙏
என் மகன் என்னை விட்டு கடவெல் பிரித்து விட்டது என் மகள் வாய்ரில் பெறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏
12:07
உங்கள் அழகு மகன் உங்களிடம் மீண்டும் வருவான் நம்பிக்கையுடன் இருங்கள்
என் மகன் என்னை விட்டு கடவெல் பிரித்து விட்டது என் மகள் வாய்ரில் பெறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏
En Mahal 4,4,2024 enga pappa irandu poetu
26/11 2019 என் கணவர் இறந்துவிட்டார் எனக்கு அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை எனது வீட்டில் குடியிருக்கும் ஒருவர் வீட்டில் நாய் வைத்திருந்தார் 2020 ஜூலை மாதத்தில் ஒரு பொமேரியன் பெண் நாய்க்குட்டியை ஈன்றது அந்த பொம்மையை நாய்க்குட்டியை நாங்களும் எனது பிள்ளைகளும் வளர்க்க தொடங்கினோம் எனது கணவரின் குணத்தை பொமேரியன் நாய்க்குட்டியின் வடிவில் காண்கிறோம் அதனுடன் கொஞ்சி கொஞ்சி மகிழ்கிறோம் அவரை எனது வீட்டில் பிறந்து விட்டதாக நான் கருதுகிறேன் இப்பொழுது என்னுடன் அதுவும் சந்தோசமாக இருக்கிறது என்னை ஒரு நிமிடம் கூட பிரியாது❤❤❤❤❤
என் மகள் சனா குட்டி மீண்டும் என் வயிற்றில் பிறப்பாள் என்று 100 சதவீதம் நம்புகிறேன்
என் கணவர் இறந்தது ஏப்ரல் 15 அப்போது நான் நிறைமாத கர்ப்பிணி. என் ஆண் குழந்தை மே 15 ல் பிறந்தது. என் வீட்டார் அனைவரும் என் கணவரே பிறந்திருப்பதாக சொல்கிறார்கள். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் ஒரு பக்கம் தகப்பன் இல்லாமல் பிறந்துட்டானே என்ற கவலை.
En situation itha sis i am pregnant in 8 month
எனக்கு கடவுள் நம்பிக்கை போய் விட்டது. என் அப்பா தீரென்று மரணம் அடைந்தார். அந்த கடவுளுக்கு கண் இல்லை, மனசாட்சி இல்லை
Its your fathers decision. Not gods wish🧚♂️🧚♂️🧚♂️🌈
எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவித்தவர்களும் கடவுள் நம்பிக்கையின் காரணமாக உற்சாகம் அடைந்து வாழ்க்கை நடத்தி கடமைகளைச் செய்து மகிழ்ச்சி அடைகிறார்கள். Please do like that. உங்கள் அப்பா வை மறுபடி பார்ப்பீர்கள். அன்பும் நன்றியும் விட்டுப் போவதில்லை.
@@padmaja132 unmai bro
19:29 😢😮😅😊❤
Yen un appa irantha kaduvul illaya, apo adutavan apa irantha, muttal😅
என் 18. வயது மகனை இழந்து தவிக்கிறேன் என் மகனை நினைத்து தினமும் இறந்து கொண்டிருக்கிறேன்..
Watch my death videos, it will help you 🧚♂️🧚♂️🧚♂️🌈
நானும் 😢😢😢😢
நானும் என் மகன் இழந்து விட்டேன்
நான் என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை
நானும் தான் எனது மகனை இழந்த தவிக்கிறேன் அவனுக்கு வயது 13 எங்களுக்கு இந்த பூமியில் வாழ பிடிக்க வில்லை
எனது தாய் இறந்து பின் அதே நாளில் என் மகள் பிறந்தாள்.நான் இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். அதேபோல் தாயே எனது மகள் ஆனாள்
எனது அனுபவ உண்மை
🧚♂️🧚♂️🧚♂️🌈
எனது மகன் எனது மகள் வயிரில் பெராகனும்🙏🙏🙏
அண்ணா என் அப்பா இறந்து விட்டார் அவர் மீண்டும் எனக்கு மகன்காபிறக்க வேண்டும் அப்பாக்கு நான்கா நான்கு பெண் குழந்தைகள் இரண்டு அக்கா ஒரு தங்கை இரண்டு அக்கா திருமணம் அகி ஐந்து ஆண்டுகள் அகி குழந்தை இல்லை அப்பா யார்க்கு பிறப்பார் செல்லா வேண்டும் அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நன்றி.நிறைய விளக்கம் கிடைத்தது.
என் அண்ணன் |❤
என் மகனுக்கு , மகனாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்
என் அனுபவம் -
இறந்த என் சொந்தக்காரர்கள் இருவர் எனக்கு குழந்தைகளாகப் பிறந்தார்கள்.
ஒப்புக்கொள்ளக்கூடிய அல்லது மறுக்க முடியாத ஆதாரம் கொடுக்கலாம்.
இந்த என் அனுபவத்தை யாரேனும் ரிசர்ச் செய்யலாம்.
விரும்புபவர்கள் சந்திக்கலாம்
உண்மையாக வா சொல்லுங்கள் ஐயா
Plz reply panunga sir.
@sanasaraulagam3508
1. என் மாமனார்
2. என் அத்தை - ( அப்பாவின் அக்கா )
@@Kavitha_balakrishnan இதில் குடும்ப விஷயம் கலந்திருப்பதால் பொது வெளியில் பதிவிட இயலாது.
தாங்கள் யார் எதற்காக கேட்கிறீர்கள் போன்ற விவரங்கள் தெரிய வேண்டும்.
@@nathiyam2036
இதில் குடும்ப விஷயம் கலந்திருப்பதால் பொது வெளியில் பதிவிட இயலாது.
தாங்கள் யார் எதற்காக கேட்கிறீர்கள் போன்ற விவரங்கள் தெரிய வேண்டும்.
நன்றி அய்யா
🎉😂😮❤ உங்கள் ஆண்ம சிந்தனை தெளிவான வெற்றி வாழ்க வளமுடன் எண்ணம் ❤ ❤சொல் செயல்
என் அம்மா என் தம்பிக்கு பெண் குழந்தையா பிறந்திருக்கா ங்க 100% reallyq🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Ithelam unmai than en husband ku first wife iranthutanga enaku first girl baby same avanga rasi and avanga natcharam la piranthu irukanga and en mamanar iranthutaru second enaku boy baby en mamanar ah than iruparu ❤❤❤
Nice explanation. Thank you sir.
அய்யனார் அப்பா போற்றி போற்றி என் பிரான்ஸ் கணவர் இறந்து சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகி விட்டது அவர் ஆத்ம அன்பாக உள்ளது என்னாள் முடியாத நல்ல விசயம் கூட நான் உனக்கு இருக்கிறேன் உன்னால் முடியும் என்று நடத்தி வைக்கிறார் இப்போது அந்த ஆத்மாவை என் இதயம் 💓❤️💓❤️❤️💓❤️💓❤️❤️ அதிகம் விரும்பிகிறேன் பிரபஞ்சம் தேவதைகள் அனைவருக்கும் நன்றி நன்றி அழகான ஆத்மாவுக்கு நன்றி நன்றி
My son as born in my fathers same rasi and natasthiram
என் மகனுக்கும் பிறந்தது பெண் குழந்தைதான் இருந்தது என் மனைவியே
ரொம்ப நன்றி
Arumauayna pathivu nandre
I will return my mother in law to my husband...I hope she is come back to our daughter or son❤❤❤❤
என் கணவர் இறந்து விட்டார் அவர் இறந்து 15 நாட்கள் கழித்து அவரது அண்ணா பைய்யனுக்கு திருமணம் நடந்தது இப்போது மருமகள் 8மாதம் கர்ப்ப மாக இருக்கிறாள் என் கணவர் பேரனாக பிறக்க வேன்டும் கடவுளோ🙏
என்னுடைய அன்பான வர்இறந்துஇரண்டு வருஷம் ஆச்சு எப்போது என் வீட்டில் எங்கள் மகனுக்கு குழந்தையாக பிறப்பார்.
Pray to him
மரணம் - Death: ruclips.net/p/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
எனது கணவர் இறந்து விட்டார் மிகவும் அன்பனவர்
அடுத்த பிறவியில் மீண்டும் அவருடன் இணைந்து மனைவி யாக வாழ்க்கை வாழ வேண்டும் அந்த ஆசை நிறைவேறுமா
மரணம் - Death: ruclips.net/p/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
Arumaiyana Thagaval Sir.Thank You.
Thank you sir Nambikaithan valkai
Nandri
நன்றி sir
Thanks nga , appa thavari 20 days achu , enoda confusion ellathukum intha video ans paniruchu
💗
என் சின்ன வயசில் அப்பா இறந்துட்டார். அம்மாதான் என் உலகமே எந்த கோவில் போனாலும் அம்மா நல்லா இருக்கனும் நீண்ட ஆயுல் குடுங்க என்டுதான் கேப்பேன்...எனக்கு கடவுள் நம்பிக்கை மிக மிக அதிகம்..ஆனால் இப்ப 5 மாதமாக கடவுள் நம்பிக்கை போய் விட்டது.காரணம் என் செல்ல அம்மா இப்ப என்னோட இல்லை..அம்மாவின் இழப்பை என் மனம் ஏற்குதில்லை ஒவரு நாலும் அழுது அழுது என் மனமும் உடலும் சோந்து போகுது..கனவில் அம்மா என்னிடம் சொல்ராங்க என்னை கூட்டி போ என்டு.பிரகு கொன்ச நாலில் என் அக்காவிடம் சொல்ராங்க நான் வந்துட்டன் என்டு.இது ஏன் அண்ணா தயவுசெய்து விளக்கம் சொல்லுங்க ...என் செல்லம் திரும்ப வருவாங்கலா..எப்படி...நானும் திருமணம் ஆகி ஒரு மாததில் பிரிந்து விட்டேன்..எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல் இருக்கு எல்லாத்தையும் நினைக்கும் போது..அம்மா கனவில் சொன்னதுக்கு விளக்கம் சொல்லுங்கல் சகோதரா .(இலங்கை)
அண்ணா மறுஜென்மம் என்பது இறந்த ஆன்மாவின் விருப்பமா இல்லை கடவுளின் விருப்பமா முன்ஜென்ம ஞாபகத்துடன் பிறப்பது சாத்தியமா அந்த ஞாபகம் எத்தனை வயதுவரை இருக்கும்
Past present and future are illusions... Because existence is not subjected to time... They always remember you
என்னோட 11 மாத குழந்தை இறந்துவிட்டது அந்த நினைவில் இருந்து வெளியே வர முடியவில்லை என் வீட்டில் எங்கு பார்த்தாலும் என் குழந்தையின் சிரிப்ப்பு நினைவில் வருகிறது எனஎன்னுடைய குழந்தை எனக்கு திரும்ப வேண்டும் என்ன செய்வது 😭😭😭😭
ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி 🙏🙏🙏🙏
Good channel. Very calm n relevant❤
எனக்கு அப்பா அம்மா இரண்டு பேர் இறந்து விட்டார் கள் பத்துபிள்ளைகள பெத்து நல்லபடியாக சாகவில்லை எல்லாம் மாயே
நன்றி சார் வணக்கம்
En husband accident la 10 month before iranthutanga en ponuku avar iranthu pogum pothu 1 year 7 month aathma avaruku 2 chance kudukum nu solrengale avaruku engakuda vala virupam ilama sagaporenu mudivu panitara......en ponukaga kuda vala ninaika vilaiya
En manathil ulla ellam kelvilum answer solliteenga rba rba thanks
☀️
என் மகனுக்கு பிறந்தால் என் மனைவி தாங்கள் கூறுவது உண்மையிலேயே
என் அப்பா இறந்து ஓரு வருடம் ஆகிறது என் கனவில் வரவில்லை ஆனால் அவர் இறக்கும் அன்று இரவு எங்களிடம் என் கணவர் வண்டியில் வேகமாக செல்ல வேண்டாம் என்று சொன்னார் இரண்டு பிள்ளைகள் இருக்கிறது ஏதாவது ஒன்று என்றால் யார் பார்த்து கொள்வது என்று சொன்னார் பிறகு நான் அழுதுகொண்டே என் அம்மா விடம் நான் சென்று வருகிறேன் சொன்னேன் அம்மா அப்பா விடம் உன் பொண்ணு வீட்டிற்கு சொல்கிறாள் சொன்னார் அதற்கு நீ நல்லா இரு மா என்று கை அசைத்து சொன்னார் பிறகு அன்று காலை இரண்டு மணி அளவில் அவர் இறந்து விட்டார் அவர் உயிர் பிரிந்தா நேரம் எனக்கு தூக்கம் வரவில்லை எழுந்து எதையோ உட்கார்ந்து கொண்டா இருந்தேன் சிறிது நேரத்தில் போன் வந்தது அப்பா இறந்து விட்டார் என்று 😭 என் அப்பா வந்து நான் செல்கிறேன் என்று சொல்வதற்கு வந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்
Appa amma grand pa grand ma எல்லாம் இரகலம் என் தம்பி 33 ஏஜ் ரொம்ப நல்லவன் என் குடும்பத்துல அவன் தான் எல்லாம் ரொம்ப இரங்கமணவன் 5 minutes அவனுக்கு ஹாட் attack வந்து இறந்துடன் எவளவு பெரிய துன்பம் கடவுள் இரகமற்றவர் சாமி எல்லாம் ஹெல்ப் பணல
இந்த உலகத்தில் கடவுள் இல்லை
God is cruçìal
எந்த கடவுள் சொல்கிறார்னு தெரியவில்லை ஆகவே இருக்கும்போது ஒற்றுமையா அன்பா இருப்போமாக
In rebirth my husband&my daughterwith long &happylife please pray us
என் மனைவியின் திதி முடிவதற்கு என் மகனுக்கு பெண் குழந்தை பிறந்தது
என் அக்கா 6 மாதம் இருக்கும் போதே என் சித்தி இறந்துட்டாங்க என் அக்கா கூ குழந்தை யா பிறப்பா ங்க லா அய்யா 🙏சொல்லுங்க
Arumai thelivana vilakkam nandri
🌈🌈🌈🧚♂️
எனது மகள் 6மாதத்தில் என்னைவிட்டு பிரிந்து விட்டால்... But இப்போது நான் 2மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்... .. அவள் திரும்பி வருவாளா???? ???? ??? ????
Pray to her 🙏
Kandipa pirapanga sister
என் சித்தி பாண்டியம்மா என் அக்கா க்கு பெண் குழந்தை யா பிறக்க வேண்டும் 🙏🙏😭ப்ளீஸ்
எனது மூத்த மகள் வயிற்றில் எனது கணவர் என் பேரனகாபிறக்கவேண்டும்❤
Thank you anna
En kulanthai Eranthathu nov 3 2023 Nan thirubavum jan 14 karu nirathu en kulathai thirumba vanthutal kadavul satchi.... Enaku girl baby tha vendum. En thangam...
Kandipa unga girl baby ah than irukum sister...be strong
@@sangeethaarumugam881 thanks sis.
Enka Amma eranthu 3 month konsiv akiten girl baby poranthanka enaku 1 girl baby no a potion twins mathire erupanka happy 1 baby age 7 ..2baby age 2 off
Sir enna noda husband erathudaga yapadi varuvaga yannaku poganunum Pola erugu sir
எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நம்பிக்கையுடன் இருங்கள் உங்களுக்கு மகன் பிறப்பார் சத்தியம் ❤
Enudiya father enagu pratheruker
Thank u sir
My husband passed away on 21.06.2024. But we don't have children. Then how can he come to me again.
எனது அப்பா இரண்டு ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார் எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்
Arumaiya vilakkam nantri sir
🧚♂️🧚♂️🧚♂️🌈
anna en kanaver iranthu six months aagirathu en pennuku marriage aagi eight months aagirathu en pennuku en kanaver pillaiga piraka aasi padukiren nan averidam vendukuren nirai vera aashirvad am pannungal please
Enathu thatha enaku paiyanaga poraga ventum ❤enaku aasi
Thank u for this video anna... three weeks ago i requested for this video. Today i felt more pain and asked him to direct me to calm my mind and u posted this video. I believe that ur video is his direction and he contacted me through ur video. Thanks once again. May god bless u.
🧚♂️🧚♂️🧚♂️🌈
En annan magan 1 vayadhil thavarivittan. Avan meendum en kudumbathil pirapaana? Engal veetu thanga maganai thavaravittom. 😢😢
என் அண்ணன் எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்
என் ஒரே மகள் பழனி முருகனுக்கு விரதம் இருந்து கோயிலுக்கு செல்லும் முன்பே உடம்பு முடியமால் போய் முருகனை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்பு ரொம்ப முடியாமல் மருத்துவமனை நான்கு நாட்கள் இருந்து கடவுள் காப்பாற்றுவார் என் நாங்கள் நம்பியை விட என் மகள் நம்பினால் முருகன் நம்ம குடும்பத்தை நன்றாக வாழ வைப்பார் என்பாள். முருகா முருகா என்பாள். ஆனால் அவள் இன்று உயிருடன் இல்லை. கடவுளை நம்பியதற்கு சரியான பாடம் கற்றுக் கொண்டேன். அவள் வயது 20 இந்த வயதில் கடவுளை கும்பிட்ட ஒரே காரணத்திற்காக என் மகள் இறந்தாள்.என் கண்களில் கண்ணீர் மட்டும் மிச்சம். இப்ப சொல்லுங்க கடவுள் இருக்கிறாரா,இல்லையா. அப்படி ஒரு கடவுள் இருந்தால் என் மகளுக்கு நம்பிக்கை துரோகம் தானே செய்து விட்டார். என் மகள் வாழனும் ஆசைப்பட்டாள். சாகும் போது அப்பா, அம்மா என்னை காப்பாத்துங்க என்றாள்.
உண்மை என் அக்கா கூட எங்களுக்கு யாருமே இல்லை அப்டின்னு நினைத்து வாழ ஆசைப்பட்டா ஏசுகிட்ட கிட்ட பிரேயர் பண்ணேன் அவன் எங்க அக்காவை கை விட்டுட்டான் அப்பத்தில இருந்து அவன் இல்ல அப்டின்னு நான் முடிவு பண்ணிட்டேன் ஏன்னா நான் யாரும் இல்லாத அனாதையா நிக்குறேன் கடவுள் இல்லை நமக்கு நாம்தான் கடவுள்
@@VanithaHari-xj1wk சகோதரி நான் முருகனை மட்டுமல்லாமல் இயேசுநாதர், வேளாங்கண்ணி மாதா நம்பினேன் வேளாங்கண்ணி மாதா என் பிள்ளையை காப்பாற்று என் கெஞ்சினேன்.காப்பாற்றுவார்கள் என் நம்பினேன் எனக்கே இருந்து ஒரே மகளை இழந்து விட்டேன் நம்மை மாதிரி கடவுளை நம்பியவர்களை கடவுள் ஏமாற்றுவார் போல கண்ணீருடன் வாழும் நம்மை பார்த்து அந்த கடவுள் சந்தோசப்படட்டும் சகோதரி என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை சகோதரி கடவுள் நம்மை நம்ம வைத்து ஏமாற்றி விட்டார் கவலை படாதேங்க என்று என்னால் சொல்ல முடியாது ஏனென்றால் நானும் தினமும் அழுது கொண்டு தான் இருக்கின்றேன்.
உங்கள் மகளின் நிஜத்தை தீர்மானிப்பது உங்களுடைய மகள் மட்டுமே முருகன் அல்ல.
முருகனிடம் நீங்கள் கேட்கும் போது அவளுக்கு என்ன உண்மையிலேயே தேவையோ எது அவசியமோ அதை மட்டுமே தருவார் அதை நிச்சயம் செய்வார்.
முருகன் என் மகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும் என்ற உங்களுடைய எதிர்பார்ப்பு தவறல்ல ஆனால் உங்களுடைய மகளின் விதி நிர்ணயம் என்ன அவளுடைய பிறப்பின் நோக்கம் என்ன என தெரியாமல், நீங்கள் உங்களுடைய வருத்தத்தை தெரிவிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
முருகப்பெருமான் உங்கள் மகளின் வீதியில் குறுக்கிட இயலாது அதேசமயம் அவள் பிறப்பின் நோக்கத்திற்கு எது தேவையோ, என்ன தர வேண்டுமோ அதை செய்ய முடியும். 🧚🧚🧚🌈
உங்கள் மகளின் ஆத்மாவின் விருப்பம் இது அவளுடைய ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் அவளுடைய உயிர் பிரியாது என்பதை நினைவில் கொள்க. 🦋💖☀️❤️🪶
என் மகள் முருகனை அப்படி வணங்கினால் எப்போதும் முருகா முருகா என்றே இருப்பாள் அந்த முருகா அவளை காப்பாற்றவில்லை விதிப்படி தான் எல்லாமே நடக்கும் என்றால் அப்புறம் எதற்கு கடவுள் அதனால் கடவுளை கும்பிடுவதை விட்டு விட்டேன் சகோதரி. நம் கண்ணீரை கண்டு கடவுளுக்கு சந்தோஷம் போல சகோதரி அவர் நமக்கு கண்ணீரை கொடுத்தால் நம் அந்த கடவுளுக்கு அழுவதன் மூலம் மகிழ்ச்சி கொடுப்போம்.
En magal meendum enaku pirapal❤
Thank you so much sir!
Clear explanation.
🧚♂️🧚♂️🧚♂️🌈
Explained clearly🎉 Thank you Sir.
🧚♂️🧚♂️🧚♂️🌈
Yes i also need
Thanks Anna. I think you are well dedicated person ❤
அய்யா என் மகன் இறந்து இரண்டு மாதம் ஆகிறது. என் மனதில் என் மகன் எனது குடும்பத்தில் வந்து பிறப்பான் என்று எனக்கு தோன்றியது. இப்போது என்னுடைய தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கிறார். என் மகன் என் தம்பி மேல ரொம்ப பாசமாக இருந்தான் என் மனதில் என் மகன் எந்தம்பிக்கு மீண்டும் வந்து பிறப்பான் என்று தோன்றுகிறது. அது நடக்குமா ஐய்யா.
நிச்சயமாக உங்கள் மகன் மீண்டும் உங்களிடம் வருவான் நம்பிக்கையுடன் இருங்கள்
Pray to him... Ask for his guidance
enga appa brother 04.04.2014 la death aydanga ipo enaku delivery date 04.04.2024 apo avungatha porapangala anna
❤
🧚♂️🧚♂️🧚♂️🌈
🙏🙏🙏
En magal meedun enaku pirapaal.
கண்டிப்பாக பிறப்பாள் சகோதரரி
Thankyousir❤❤❤❤❤❤❤
எனது கணவர் எடுத்த ஜென்மத்தில் கணவாய் வருவாரா
Yen அண்ணா இறந்து போய் 45 நாட்கள் agium இன்னும் எப்படி இறந்தான் என்று சொல்ல வில்லை அவன் உடல் உறுப்புகள் yeduthutu விட்டு என்னாயிற்று தெரிய படுத்தவில்லை என் அண்ணா இல்லாததால் என் வாழ்க்கை இருளாகி தெரிகிறது எனக்கு என் அண்ணன் உயிரோடு வர நான் என்ன செய்ய வேண்டும் 😭😭😭😭😭😭
வணக்கம் sir .எனக்கு 18 வயது இரட்டை மகன்கள்.அதில் ஒருவன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான்.4 மாதம் ஆகிறது.எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.இரண்டும் பேரும் ஒன்றாக வளர்த்தவர்கள்...தம்பியை பிரிந்து அவன் படும் பாட்டை தாங்கமுடியவில்லை.ஒரு தாய்க்கு ஏன் இப்படி ஒரு நிலைமை.அவன் மீண்டும் உடன் பிறந்த தன் twin ,brotherக்கு மகனாக பிறப்பானா...அவன் திருமணம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகுமே அதுவரை காத்திருந்து பிறப்பானா ஐயா..உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
உங்களுக்கு கவுன்சிலிங் வேண்டுமென்றால் புக் செய்து கொள்ளலாம்... அல்லது என்னுடைய வீடியோவில் உங்களுக்கு பொதுவான பதில் உள்ளது. 🧚🧚🧚🌈