பொன்னியின் செல்வனில் மறைக்கப்பட்ட உண்மைகள் | சோழர்களை இழிவுப்படுத்தும் மணிரத்னம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சோழர்களை அசிங்கப்படுத்திய மணிரத்னம்
    ்#ps2 #ps2Review #ponniyinselvan2
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
    விடுதலை படத்தின் உண்மைக்கதை
    • தமிழ்த்தேசியம் பேசும் ...
    தோல்வி பயத்தில் த
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும

Комментарии • 676

  • @shrivignesh5523
    @shrivignesh5523 Год назад +97

    வாங்க சாட்டை அவர்களே இப்போதுதான் செரியான தமிழ் தேசியம் பேசுகிறார் வாழ்த்துக்கள் இதை சில மாதங்கள் முன் பாரி சாலன் கூறினார் 👍👌

  • @prajan8197
    @prajan8197 Год назад +317

    தமிழ் அரசர்கள் வரலாறை வெற்றிமாறன் போல் சிறந்த இயக்குனர் படம் எடுக்க வேண்டும் அப்போது தான் அனைவருக்கும் வரலாறு தெரியவரும்

    • @meena2985
      @meena2985 Год назад +10

      வாய்ப்பில்லை ராஜா😀😀😀😀

    • @raghums6813
      @raghums6813 Год назад +15

      @@meena2985 sangi spotted

    • @Chennai484
      @Chennai484 Год назад +5

      Ama Avan seluvaya pottu eduthurupan , kettavarthaiya irukum

    • @kumarans1369
      @kumarans1369 Год назад +9

      "யாத்திசை" இயக்குநர் மட்டுமே சரியான தேர்வு...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Год назад +5

      ​@@kumarans1369 அந்த படத்திலும் சிக்கல் உள்ளது. மேதகு கிட்டு தான் இதற்கு சரியான தேர்வு

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Год назад +70

    பொண்ணியின் செல்வன் என்ற இரண்டு பாகத்தையும் நான் பார்க்கவில்லைஏன் என்றால் வரலாற்றில் இவர்கள் தமிழர்களுக்கு என்றைக்குமே புகழ் சேர்க்க மாட்டார்கள்

    • @TamizharAatchi
      @TamizharAatchi Год назад +12

      காசை கரியாக்காமல் நல்ல காரியம் செய்தீர்கள்

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад +9

      நானும் தான்.

    • @nehruarun5122
      @nehruarun5122 Год назад +7

      இதனால் நான் 1 பார்க்கல, அதுபோல 2 யும் பார்க்க மாட்டேன். தமிழர்களை தாக்கும் எதனையும் பார்க்க மாட்டேன்.

    • @salethas1319
      @salethas1319 Год назад +1

      பாருங்கள் ப்ரோ. இருமாதம் பொறுங்க நல்ல print வரும். வீட்டுல இருந்து பாருங்க.

    • @venkatachalam1996
      @venkatachalam1996 Год назад +3

      ​@@nehruarun5122 நானும்

  • @vasanththiru9709
    @vasanththiru9709 Год назад +31

    பங்கு நீங்க இதைதான் நேற்றுபேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் அதை இன்றுபேசியதிற்க்கு நன்றி பங்கு சிறப்பு

  • @user-bh5bh6bu2o
    @user-bh5bh6bu2o Год назад +32

    எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுமக்கிறோம் 🔥🔥🔥🔥

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Год назад +72

    மிகச்சரியானதும் அவசியமானதுமான பதிவு💯👍
    உண்மையை உரக்க சொன்னீர்கள் துரை அண்ணா👏👍
    நாம் தமிழர்💪#NTK 🐅

  • @user-gu8ui9tu4y
    @user-gu8ui9tu4y Год назад +25

    இத தா பாரிசாலன் முதல் பாகத்திலேயே சொன்னாரு...யாத்திசை படத்தை பற்றி பாரிசாலன் சொன்ன கருத்துகளை நீங்களும் இதேபோல் சிலகாலம் கழித்து ஏற்பிர் என்று நம்புகிறேன்...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Год назад +1

      கண்டிப்பாக தாமதம் ஆகும்

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi Год назад +84

    உண்மையை உரக்க சொன்னதற்க்கு வாழ்த்துக்கள் அண்ணா❤🎉

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      முதலில் சோழ மன்னர்கள் பற்றிய சரித்திர புத்தகங்களை ஒழுங்காக படித்து புரிந்து கொள்ளவும் !! பிறகு மூன்றாம் உலகப்போர் தொடங்கலாம் !!

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Год назад +20

    தமிழக இளைஞர்களுக்கு சரியான பாதையில் கருத்துகளை எடுத்துக்கூறிய தங்களுக்கு வாழ்த்துக்கள். பார்ப்பனியம் வந்துதான் பேரரசுகள் ஆன தமிழ் அரசர்கள் அழிந்துபோன நிகழ்ச்சியை படத்தில் பார்த்தோம்.

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      பேரரசுகள் அழிந்ததற்கு காரணம் பார்ப்பனர் இல்லை !! துரோகம், பதவி ஆசை, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம் , தன்னை விட இன்னொருவன் உயரக்கூடாது என்ற வெறித்தனம் !! பார்ப்பனர்கள் அரசியல் ஆலோசகர்களாக இருந்தனர் !! அவ்வளவு தான் !!

  • @sasmarisan1136
    @sasmarisan1136 Год назад +25

    அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அற்புதமான விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 தமிழ் தாய்வாழ்க மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Год назад

      Prabaharan is already gone, he is not a leader for Tamils, he is just an arrogant leader of a Terrorist group. Even majority of Srilankan Tamils don't cherish him, only some extremists from Tamil Nadu still cherish him. I don't understand what is their business to focus on Srilankan politics.

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      பிரபாகரன் மரணம் பழ.நெடுமாறனுக்கு மாபெரும் அதிர்ச்சியை கொடுத்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறி.தி.மு.க வின் ஓட்டு வங்கியை அனுதாப அலையாக அதிகரிக்கும் முயற்சிதான் இது !! பிரபாகரன் மரணம் என்பதை புலிகளே ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டனர் !!

  • @devayani6114
    @devayani6114 Год назад +16

    உடையார் என்ற நாவலில் இதை பற்றி இருக்கிறது அண்ணா சுழற்சியாலும் துரோகத்தலும் வீழ்த்தப்பட்ட தமிழ் இனம் தன் வரலாறை தானே எழுத வேண்டும் ❤ நாம் தமிழர் 💪💪💪

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      துரோகம் என்பது ராமாயண காலம் முதலே தொடங்கிவிட்டது !! ராமாயண காலம் திரேதாயுகம் ( ஒரு யுகம் =60000 ஆண்டுகள் !! ராமாயணம் தொடங்கி இன்றோடு 102023 ஆண்டுகளாகிறது) !! மொகலாயர் ஆட்சியிலும் துரோகமே முன்னின்றது !! அது இன்று வரை தொடர்கிறது !!

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Год назад +5

    இந்த மாதிரியான படங்களை....பாரி ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தார் ..... ஆனால் நீங்கள் தான் முதலிருந்தே முட்டு கொடுத்தீர்கள்

  • @manoharanm8765
    @manoharanm8765 Год назад +9

    இப்போது தான் சாட்டை சார் சரியாக மக்களின் மனதில் உள்ளதை சரியாக பிரதிபலிக்கின்றார். True review.

  • @nishanthsahathev9212
    @nishanthsahathev9212 Год назад +31

    மிகவும் வருத்தம் அளிக்கிறது புலிக்கொடி காட்டாதது 🐅🐅🐅

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      பிரச்னை வேண்டாம் என்பதற்காக எடிட்டிங்கில் தவிர்த்
      திருக்கலாம் அல்லவா ? புலிக்கொடி என்றாலே மூன்று கட்சிகளால் தகராறு வரக்கூடும் என யோசித்திருக்கலாம் போலும் !!

    • @SivaKumar-zu5li
      @SivaKumar-zu5li Год назад

      @@mansurik1922 உன்மைய சொல்ல பயந்தவன் அதனை சிந்திக்கவே கூடாது... தமிழன் பெருமையை பெருமையை மறைத்து அதில் பணம் சம்பாரிப்பது மிகவும் அவமானம்....

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Год назад +43

    அருமையான பதிவு தம்பி.
    எல்லோரும் சேர்ந்து தமிழர்களை அளிக்கத்தான் துடிக்கிறார்கள்.

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Год назад +11

    உங்களுக்கெல்லாம் மெதுவாத்தான் அறிவுல ஒரைக்குமா? பாரிசாலன் ஒவ்வொன்றையும் எவ்வளவு துல்லியமா உடனே கணிக்கிறார்? அவருக்கு சாதி முத்திரை குத்தறீங்க நீங்க?

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Год назад +1

      மெதுவாக தான் அவதானிக்குறார்னு அப்பட்டமா தெரியுதே

  • @Ramasamy0403-bk9vb
    @Ramasamy0403-bk9vb Год назад +2

    Mani Rathnathukku Sariyana saattai Adi

  • @CK-ef4yf
    @CK-ef4yf Год назад +14

    நம் தமிழர்கள் இனவுணர்வு கொள்ள வேண்டும். அதுவரை இப்படித்தான் நடக்கும். 😔

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      வஞ்சகம், பதவி ஆசை, பொறாமை, பெண்சுகம், பண ஆசை, இவை இல்லாமல் ஒற்றுமையோடு இன உணர்வு கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் !!

    • @user-er4wu6xi5e
      @user-er4wu6xi5e Год назад

      Ipadi sona bro nee nama aalanu jaathi pera illa ena madham nu kepaan namma maananketta tamilian / thimirilan

  • @sulaimanam6902
    @sulaimanam6902 Год назад +1

    சாட் டை யின் செருப்படி. மணி ரத்னத் திற் கு. அ பா ர ம். நன்றிகள் பல பல.

  • @nehruarun5122
    @nehruarun5122 Год назад +1

    இப்படிதான் நம்ம ஆலயங்களை எல்லாம் நம்கண்முன்னே களவாடி சமக்கிருத மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறான். நம்மளும் தினமும் போய் வணங்கி வருகிறோம்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk Год назад

      தமிழன் எதுவும் கேட்க கூடாது என்று தான் குடிக்க வைத்து தமிழ் இனத்தை அளிக்கிறான்
      ஆரியன் = திராவிடன்.

  • @jokercreation98
    @jokercreation98 Год назад +30

    That angry Bird sound 😂😂😂

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li Год назад +2

    சூழ்ச்சியை உனர்ந்து அதை அழிக்காமல் வாழ்ந்தால் நாம் அழிக்கப்படுவோம்...
    உன்மைக்கு புரம்பானவன் யாராக இருந்தாலும் அவன் துரோகியே...

  • @RajaSekar-df4yd
    @RajaSekar-df4yd Год назад +24

    அண்ணா , யாத்திசை படம் தமிழர்களின் மீதான வன்மத்தைக் காட்டுகிறது. பாரிசாலன் காணொளியை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..

    • @RajaSekar-df4yd
      @RajaSekar-df4yd Год назад +4

      நானும் அந்த படத்தைப் பார்க்கும் போது எனக்கு தோன்றிய உணர்வுகளை பாரிசாலனும் வெளிப்படுத்தியுள்ளார்.

    • @RajaSekar-df4yd
      @RajaSekar-df4yd Год назад

      ruclips.net/video/MCM-pXTwehM/видео.html

    • @vmmahendran2734
      @vmmahendran2734 Год назад +2

      Super bro 🔥

  • @k.kiruba2173
    @k.kiruba2173 Год назад +1

    முற்றிலும் உன்மையான பதிவு அண்ணா

  • @rasigan2615
    @rasigan2615 Год назад +11

    இந்திரன், சிவன், முருகன், மாயோன் ஆகியோர் மீது புராண கதைகளை கட்டியதுபோல,
    வீர பாண்டியன் வரலாறை திரிததை போல, இதுவும் ஒரு வேலை..

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      இறைவனை உருவம் கொடுத்து பெயரிட்டவர்கள் பிராமணர்கள் !! உலகம் முழுவதும் பரவிய மூட நம்பிக்கையின் முதல் காரணமே அவர்கள் தான் !!

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Год назад +9

    Happy to see you speaking the truth. We should thank paari sallan

  • @kanasuthan3884
    @kanasuthan3884 Год назад +8

    யாத்திசையும் பல வரலாற்று திரிபுகளை கொண்டுள்ளது .

  • @muralisurya4683
    @muralisurya4683 Год назад +4

    ஆம் உண்மைதான் சகோதரர் நமது வரலாற்றை நாம் தான் எழுத வேண்டும் நாம் தான் பேச வேண்டும் மாற்றான் அன்பு நமது என்றைக்குமே ஆபத்து தான்

  • @anbarasuramachandran2235
    @anbarasuramachandran2235 Год назад +7

    வாழ்த்துக்கள். யாத்திசை படம் பற்றியும் மறுபரிசீலனை செய்யவும்.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +10

    Very good analysis 0:01 👌👌Even i saw the poonool and namam for the people who worship Lord Shiva 😡😡.Although all the actors had acted very well Manirathnam had changed the story as he llked 😮😮

  • @baskar2564
    @baskar2564 Год назад +2

    இன்னும் நிறைய கோளாறு இருக்கு அண்ணே இந்த படத்தில், அதை பார்த்ததும் உச்ச கட்ட கோவம் தா வருது

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Год назад +5

    தமிழர்களின் வரலாறு திரிக்கப்பட்ட திரைப்படங்களும் இயக்குணர்களும் தமிழர்களால் புறக்கணிக்க வேண்டும்.

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      அப்போ மதுரை வீரன், சிவகங்கை சீமை, ராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஆயிரத்தில் ஒருவன் ( கார்த்தி) படங்கள் எல்லாம் கப்சா வா ?

  • @user-ws1qd9gq8j
    @user-ws1qd9gq8j Год назад +1

    பொன்னியின் செல்வன் படம் கதை லோகேஷ் கிடைச்சா நல்லா இருக்கும்

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Год назад +9

    😅😅😅 யாத்திசை என்ன தக்காளி தொக்கா சகோ அங்கே மட்டுமே பாராட்டு மழையை வீச்சு..

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Год назад

      யாத்திசை 2இல் எதிர்ப்பு வரும்

  • @ramee.raja.
    @ramee.raja. Год назад +14

    நேத்து நானும் note pannan vikram mattum illa jayam ரவிக்கும் நூல் தான்

  • @Tamil2305
    @Tamil2305 Год назад +23

    இப்போதுதான் நானும் படம் பார்த்தேன் “வரலாற்றை மறந்த இனம் வரலாற்றை படைக்க முடியாது” தமிழர் வரலாற்றை மாற்றி அமைத்து தமிழனை மீண்டும் மீண்டும் குழியில் போட முனைவதுதான் இந்த மணிரத்தினம் போன்ற ஆட்களின் வேலை.!
    $20 நஷ்டம்

    • @arul15099
      @arul15099 Год назад +4

      உண்மை.

    • @nehruarun5122
      @nehruarun5122 Год назад +5

      இதனால் நான் 1 பார்க்கல, அதுபோல 2 யும் பார்க்க மாட்டேன். தமிழர்களை தாக்கும் எதனையும் பார்க்க மாட்டேன்.

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      உமக்கு தூய செந்தமிழ் வசனம் புரியவில்லை , நீர் வரலாறும் படிக்கவில்லை என்று அர்த்தம் !! கஸ்தூரி ராசா இயக்கி எளயராசா மீச்சிக்கு போட்டு ராமராசன் நடித்திருந்தால் ஓகோ ஓகோ என பாராட்டியிருப்பீர்!! இன உணர்வு !!

    • @arul15099
      @arul15099 Год назад

      @@mansurik1922 நீர் எதை சொல்ல வருகிறீர்? அந்தப் பொன்னியின் செல்வன் படம் மட்டுமில்லை அந்த நாவலே தவறான‌ வரலாற்றுத் திரிபு. தமிழரின் வரலாற்றைத் திரித்து எழுதுவது உங்களுக்கு இனிக்கிறதோ?

  • @suchitraanish5097
    @suchitraanish5097 Год назад +15

    அருமை அருமை அண்ணா சரி யாக சொன்னீர்கள்...

    • @meena2985
      @meena2985 Год назад

      இவர் சொல்லி என்ன பிரயோஜனம்? அதை மக்கள் நம்ப வேண்டுமே....

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Год назад +27

    தரமான கருத்து தம்பி

  • @poongavanamraman6030
    @poongavanamraman6030 Год назад +5

    பொன்னியின் செல்வன், யாத்திசை பற்றிய பாரியின் விமர்சனங்களை நீங்க பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

  • @vaithilingam6852
    @vaithilingam6852 Год назад +29

    யாத்திசையையும் கொஞ்சம் கிழியுங்கள்

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz Год назад +3

      🤣🤣மஞ்ச பொடி மாமா 🤣ஓல் மான் எல்லாம் நல்ல படம் னு சொல்லி யாச்சு 🤣நீ யாரு டா குடி கோமாளி

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад +5

      ​@@RamKumar-kz2nz வந்துட்டான் திராவிட கோமாளி.

    • @mars-cs4uk
      @mars-cs4uk Год назад +2

      @@RamKumar-kz2nz கருணாநிதி தெலுங்கன்.

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz Год назад +1

      கயல் அண்ணி யாரு 😂😂

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz Год назад +1

      சொல்லிட்டான் பிரபாகரன் சப்பி 😂😂😂கயல் கள்ள புருஷன்

  • @duraipandi3252
    @duraipandi3252 Год назад +22

    ஜெயமோகன் என்னும் மலையாள எழுத்தாளர் , மணியும் மலையாளி அப்படித்தான் இருக்கும்

    • @meena2985
      @meena2985 Год назад +1

      என்ன மணிரத்னம் மலையாலியா?

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz Год назад

      கயல் அண்ணி யாரு னு லேப் test பண்ணியா 😂

    • @pulikutty3999
      @pulikutty3999 Год назад +4

      ​@@RamKumar-kz2nz தமிழச்சி.

    • @mars-cs4uk
      @mars-cs4uk Год назад

      ஆதித்த கரிகாலனை 4 பிராமணர்கள் கொலை செய்தார்கள் என்று கல்வெட்டில் இருக்கிறது.
      ஏன் காண்பிக்கவில்லை திருடன் மணிரத்தனம்?

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz Год назад

      தரவு போட டா குடி சங்கீ 😂😂😂நான் போடவா

  • @ranjithrithvikgyan5518
    @ranjithrithvikgyan5518 Год назад +1

    வரலாற்றை திரித்து இது போன்ற கீழ்தரமான சிந்தனை கொண்ட திரைப்படங்களை தடை செய்ய வேண்டும்

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      ரவுடிகளை கதாநாயகனாக்கி வெளிநாட்டில் படித்து ஊர் திரும்பிய பண்ணையார் மகள் போதை ரவுடியான அவனை விரட்டி விரட்டி காதலிப்பதாக காட்டி தமிழனை பல ஆண்டுகளாக முட்டாளாக்கி கிறுக்கனாக அலைய வைத்த மெண்டல் இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி , பாலா, வசந்த், ஆர் சுந்தர்ராஜன், கே.யார், மணிவண்ணன், சந்தானபாரதி, கஸ்தூரிராஜா, வெற்றிமாறன், ஞானவேல் ராஜா ஆகியோர் படங்களுக்கு ஆஸ்கர் விருதா கொடுப்பார்கள் ?

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p Год назад +8

    ***இலக்கு ஒன்று தான்...இனத்தின் விடுதலை...நாம்தமிழர்...மதுரை

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      "இலக்கை அடையவேண்டுமானால் ஒழுக்கம் வேண்டும் !" --- புலித்தலைவர் பிரபாகரன் !!

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 Год назад +1

    காணொளி போடும் முன்பு நன்கு எல்லா கோணத்திலும் ஊன்றி ஆய்ந்த பிறகு வெளியிட வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.இத்தனை குறைபாடுகளை இப்போது கூறுவது முன்பு எப்படி தெரியாமல் போனது.

  • @gowrimam178
    @gowrimam178 Год назад +2

    படத்தை யாரும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்

  • @parthibanm3867
    @parthibanm3867 Год назад +12

    நேற்று ஒன்று இன்றைக்கு ஒன்று... சாட்டைக்கு என்ன ஆனது?
    இதை நேற்றே சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்...!

    • @thennavan7
      @thennavan7 Год назад +2

      நேற்று சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்லிருக்கார். ஒரு பொழுதுபோக்குப்படமாக பார்த்தால் நல்லாத்தான் இருக்கு. ஆனால் படத்தின் கருத்தியலை உற்று நோக்கினால் பெரும் வரலாற்றுத் திரிபு.

  • @arulrajavps2792
    @arulrajavps2792 Год назад +11

    லைக்கா என்ற சிங்கள கம்பெனி எப்படி அய்யா புலிக்கோடியை காட்டுவான் ?

  • @kandeebankanz4530
    @kandeebankanz4530 Год назад +5

    Yathisai la asiga paduthalaya

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Год назад

    உண்மை. விழிப்புணர்வுக்கு தலைவணங்குகிறேன். சரியான கருத்துக்கள். ஆனால் இந்த கோணத்தில் இருந்தும் சிந்தித்து பாருங்கள். சுந்தர சோழருக்கு திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றார் என கல்கி கூறியதை படமாக எடுக்காமல் அப்படியெல்லாம் இல்லை நாம் அதை ஒழுங்காக காட்சிப்படுத்துவோம் என்று எண்ணி படமாக்கியதற்கு நீங்கள் அவரை பாராட்டியாக வேண்டும். கல்கியின் வன்மம் கொண்ட கதையை சிறிது நாகரிகமாக காண்பித்திருக்கிறார். அதற்காகவே அவருக்கு நமது பாராட்டுக்கள்.

  • @sathiyakumar8456
    @sathiyakumar8456 Год назад +2

    Its not a historical film ..
    Its an historical FRICTIONAL film
    do not spread hates.

  • @ezhilanviolin6747
    @ezhilanviolin6747 Год назад +1

    பூணூல் அணியும் வழக்கம் வன்னியர்களுள் ஒரு பிரிவினரான வீர வன்னியர்களிடம் இன்றும் இருக்கிறது..

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +15

    Thank you,Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @kalidasen1409
    @kalidasen1409 Год назад +1

    ANNE LAST PUNCH AWESOME
    .FROM MALAYSIA

  • @viruarasu4036
    @viruarasu4036 Год назад +2

    Ariyam- Thiravitam electricity cut 😅😅😅

  • @kvachanel
    @kvachanel Год назад +3

    Sirappu ...🙏Well said sir...🙏🙏🙏

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +3

    ஆரிய திராவிட சூழ்ச்சிகளை உணர்ந்து செயல்பட்டால்தான் தமிழனுக்கு வாழ்வு.

  • @rajeshveerasamy5293
    @rajeshveerasamy5293 Год назад +3

    அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அருமை அருமை

  • @godselephant5170
    @godselephant5170 Год назад +23

    Yes, "Ponniyin Selvan" is a novel written by an Iyengar author, Kalki. The author would have portrayed Iyengars as the saviors of the Chola kingdom by adding fictitious characters like Nambi and minister Anirudh. In the novel, all the lead male characters are easily honey trapped by Nandhini on their first meeting. Kalki, the author, would have also portrayed Sundara Cholan as a character who lived with a fictitious girl named Mandahini and left her on an island. Additionally, if you connect the dots, Aditya Karigalan falls in love with his sister. The novel's title is "Ponniyin Selvan" (Raja Raja Cholan), but the character does nothing and only gets into troubles, and an old lady always comes to rescue him. Some people believe that "Ponniyin Selvan" was not a good novel and was given hype by the Brahmin community.

    • @pradeepadvaita1996
      @pradeepadvaita1996 Год назад

      Nandhini is not Aditha karikalan's sister.

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. Год назад

      @@pradeepadvaita1996 naandhini கற்பனைக்

    • @aksharayadav6916
      @aksharayadav6916 Год назад

      I think it is not correct to slam kalki for his work "ponniyin selvan". Because he may tried something to protect his community at that time, when there's major uprise and hatredness towards brahmins at that time in Tamilnadu. It is wrong to slam a whole current tamil brahmin community for some crime committed 1000 years earlier by some four brahmins.

    • @user-er4wu6xi5e
      @user-er4wu6xi5e Год назад

      @@aksharayadav6916 yes you are right.....Kakli did it with intention.... If not there would be more hatred against brahmins nowadays..what present day brahmins will do for the mistake of their ancestors? As a tamilian I'm saying this.....Tamils are worser than brahmins nowadays...my people are stupid...

    • @user-er4wu6xi5e
      @user-er4wu6xi5e Год назад

      @@aksharayadav6916 but at the same how kalki can portray paluvettaiyar as traitor..... Historically their clan was the most loyal dogs for cholas and they remained loyal till the end of cholas.... Never forgiving kalki for that shit😠😠😠🤬🤬🤬🤬

  • @Mr_123
    @Mr_123 Год назад +4

    Venna nethu review la super solidu...ippo mathavan review pathudu #Notes yeduthudu ippo scean podura venna... Itha first solla vendiyathu thane venna. ????

  • @kaviprabhu5105
    @kaviprabhu5105 Год назад

    உண்மையை உரக்க சொன்ன சகோதரனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @alwinclement1950
    @alwinclement1950 Год назад +6

    புனைவு கதைகள் ஒருபோதும் வரலாறு ஆனதில்லை! இந்த மாதிரி விடயத்தை தான் இந்தியா முழுதும் ஆரியர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் ! மணிரத்னம் எப்போதும் பிரச்சினைகளை வியாபாரம் செய்வார், பம்பாய் படத்திலும் அதையேதான் செய்து அவார்டு கூட வாங்கியிருப்பார்! Because this is possible in இந்தியா
    No solution for problem, but make it as business that's MBA மணிரத்னம்

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      சினிமாவே புகழுக்கும் வியாபாரத்திற்கும் தானே ? மனித உணர்வுக்காக எடுத்த படங்கள் 1965 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டன !!

  • @chinnathambirrrajendran9606
    @chinnathambirrrajendran9606 Год назад +4

    நன்றிகள்......

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Год назад +9

    போன காணொலில் சில்லறையை சிதற விட்டிருந்தீர்கள். இப்போது என்ன ஆனது? நமக்கு ஆகாத சில்லறையை சிதறவிடும் வேலையை நாம் செய்யத்தான் வேண்டுமா?

  • @sakthivelr5846
    @sakthivelr5846 Год назад +3

    சகோ,இதே மாதிரி யாத்திசைப் படத்தைப் பற்றியும் மேலும் ஒரு முறை சிந்தியுங்களேன்!🙏🙏🙏🙏🙏

  • @ramachandran6831
    @ramachandran6831 Год назад +4

    நடிகர்கள் தமிழர்களாக இருந்தால் தான் சிறப்பு!

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, நாசர், நிழல்கள் ரவி, கார்த்தி, இவர்கள் சிங்களர்களா என்ன ? பக்கா தமிழர்கள் தானே ? பிற மொழி நடிகர்களும் இவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் தானே ? அந்த பண்பு தமிழனிடம் இல்லையே ?

  • @parthipansenthilvel5882
    @parthipansenthilvel5882 Год назад

    உங்கள் விமர்சனத்தை நான் பார்த்த போது எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இப்போது இந்த வீடியோ வை பார்த்த பின்பு தான் நம் வலி தெரிகிறது. உண்மையை தோலுரித்து காட்டியதிற்கு நண்றி. இந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்ய வேண்டும்

  • @Sinnava679
    @Sinnava679 Год назад +5

    நல்ல சாடடையடி, மணிக்கு மணி கட்டவேண்டும் .

  • @vadivaiyasubash9580
    @vadivaiyasubash9580 Год назад +20

    எல்லா வீடியோலயும் கடைசில பேசுற ' punch line ' மிகவும் சிறப்பு

  • @Suppandi69567
    @Suppandi69567 Год назад +2

    வீரத்தில கட்டபொம்மன்
    சூரத்தில ஊமைத்துரை
    ரோஸத்தில தேசிங்கு ராசா

  • @josephphnx
    @josephphnx Год назад +4

    கிய்வ்வ்வ்.......😂😂 நல்லா இருந்த்திது

  • @kumarg4608
    @kumarg4608 Год назад +8

    Yaathisai also insulted pandiyargal, cholargal.
    It projected tamilargal treat women as lust objects. Projected brahmin has authority during pandiyar time. N many more.
    Yaathisai also distort history.
    PS=ariyathil oruvan=yaathisai.
    Tamil history being insulted in d name of fiction.
    Condemn any movie tat distort tamil history regardless d director is brahmin or non-brahmin.

  • @tamilmani-cd3dv
    @tamilmani-cd3dv Год назад

    First time I like your speach

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +15

    இது போன்ற படங்களை நம் தாய் தமிழ் உறவுகள் பொழுது போக்காக மட்டுமே பார்க்க வேண்டும். நாம் தமிழர்.

    • @sivaramakrishnanhariharasu4563
      @sivaramakrishnanhariharasu4563 Год назад +4

      இது பொழுதுபோக்கு மற்றும் வியாபாரம்ம்

    • @TamizharAatchi
      @TamizharAatchi Год назад +1

      பொழுதுபோக்கிற்கும் தகுதியில்லாத படம் இந்த பொ செ படம்

    • @mars-cs4uk
      @mars-cs4uk Год назад

      ஆதித்த கரிகாலனை 4 பிராமணர்கள் கொலை செய்தார்கள் என்று கல்வெட்டில் இருக்கிறது. ஏன் காண்பிக்கவில்லை திருடன் மணிரத்தனம்?

    • @subabharathi2954
      @subabharathi2954 Год назад

      அதற்குக் கூட இடம் கொடுக்கக் கூடாது அண்ணா

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      பார்ப்பனர் கதை எழுதியதாலும் பார்ப்பனரே படமாக்கியதாலும் தான் இப்படி அறிவில்லாமல் கிறுக்கன் போல விமர்சிக்கிறார்கள் !! பறையரான கஸ்தூரி ராசா இயக்கி எளயராசா "மீச்சிக்கி" போட்டு, தனுஷை ஹீரோவாக்கி, "காவேரி மைந்தன்" என பெயரிட்டு வட இந்திய குண்டு நடிகையை வைத்து கோட்டை தளத்தில் நாற்பது போதை ரவுடிகளை குத்தாட்டம் போட வைத்து , கொச்சை மொழியில்" ....த்தா...கண்டார ஓளி, அருண் மொளி வருமனு எலங்கைல இருக்காம்டா !! எப்டியாச்சும் பிடிச்சிடுவம்டா!!" என இன்றைய "தமுளு மொளி " (தமிழ்) வசனம் வைத்து படம் எடுத்திருந்தால் பார்ப்பன பத்திரிகை விகடன் நூறு மார்க் போடுவான் !! முதல் நாளே படம் ஐநூறு கோடி வசூலாகும் !!

  • @muthum6048
    @muthum6048 Год назад

    மிக சரியான காணோளி. இதே போல் தான் யாத்திசை திரைப்படமும். அதற்கு மட்டும் ஆதரவு தெரிவிப்பதன் நோக்கம் என்ன?. யாத்திசை திரைப்படம் எவ்வாறு தமிழர் வரலாற்றை திரித்து கேவலப்படுத்தி இருக்கிறது என்பதை பற்றி பாரி வெளியிட்டுள்ள காணோளியை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் சாட்டை.

  • @devibala1103
    @devibala1103 Год назад +16

    பதிவிற்கு நன்றி... தமிழை வைத்து தமிழ் மக்கள் தவிர உலகமே பிழைப்பு நடத்துகிறது என்பதை எப்பொழுது தான் தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்... 😞

  • @prishan2482
    @prishan2482 Год назад +5

    thankyou bro i thought the same but kalki is the one we need to blame

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 Год назад +4

    உண்மையான வரலாறை உதாநிதி படம் எடுக்கலாமே. கல்கியின் நாவல கற்பனை கதை என்று ஏற்கனவே எல்லாரும் தெரியும் .
    அப்பறம ஏன் மணிரத்னத்தை குறை சொல்றிங்க?

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      பலருக்கும் எடுக்க தைரியமில்லை !! மணிரத்னம் முந்திக்
      கொண்பார் !!

  • @rasigan2615
    @rasigan2615 Год назад +14

    வரலாற்று புனைவு கதைகள்/ படங்கள் தமிழர் வரலாற்றிற்கு கேடு என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியவாதிகள் எடுக்க வேண்டும் 🙏
    புனைவு கதைகளை எடுக்க இவ்வளவு மெனக்கேடுபவர்கள் ஏன் உண்மையான வரலாற்றினை எடுப்பதிலை? 🤑

    • @murugansubbiah3082
      @murugansubbiah3082 Год назад

      Real history is not very interesting to make as movie. History with fiction can be exciting.

    • @rasigan2615
      @rasigan2615 Год назад

      @@murugansubbiah3082 Real history with good screenplay will be far more magnificence and interesting without any bias or controversy.

    • @rasigan2615
      @rasigan2615 Год назад

      வரலாற்று திருபு கதைகள் பொழுது போக்கு என்ற பெயரில் வந்தாலும் ஏற்று கொள்ள தகாத slow poison.

  • @gawripremanand2788
    @gawripremanand2788 Год назад +2

    True what he says. People should question the movie

  • @sumathivasudevan6788
    @sumathivasudevan6788 Год назад

    Good speech. It's true.

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 Год назад

    ஏன்ப்பா துறை நேற்று நீ பேசிய முதல் வீடியோவில் நீ சரிவர உண்மையை சொல்ல வில்லை என்ற கோபத்தில் இருந்தேன். பரவாயில்லை இன்று உண்மையை சொல்லிவிட்டாய். வாழ்த்துகள்

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Год назад +1

    கட்ட பொம்லு தான் ""விர பாண்டிய"" கட்டபொம்மன் பெயர் மாற்றப்பட்டது உண்மையில் "வரி கட்ட சொல்லும் "வசனம் புலி தேவர் உடையது வரலாறு "சங்கத் தமிழன்" சேனலில் இருக்கு

  • @tamilnadu916
    @tamilnadu916 Год назад +3

    கோடி கோடி பணம் செலவழித்து சினிமா எடுப்பது கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக்கு வதற்கு தான்.

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 Год назад +19

    சிறப்பு அண்ணா தரம் 🔥

  • @umab174
    @umab174 Год назад +1

    Bro,unga analysis super.
    Tamil vayga valamudan.

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Год назад +3

    Ennaya nallathu la pesura 🥺 what a miracle 😟

  • @mftechtube77
    @mftechtube77 Год назад +5

    Bro, your point is somewhat correct, but in saivism if someone getting dheeksha they used to wear poonool for some hours per day. By seeing the character of karikalan we can say he is not that much intersted in full time saint life. So, we can't say cent percent sure that karikalan received Deeksha during his tenure and also this was never mentioned in our sanga thirumurai books also. So, Mani will say an answer like this. Somehow Mani spolied this movie at the climax, I agree with that.

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz Год назад +1

    இனி மணிரத்னம் படம் பார்ப்பதை தமிழர்கள் நிருத்த வேண்டும்

  • @harshansama4488
    @harshansama4488 Год назад

    முருகன் இது எல்லாமே தெரிந்த உண்மை தான்.. திரு..மன்னர் மன்னன்...சொல்வார் எல்லாமே
    ப்ராமினர்கள் தெரிந்து செய்கிற வேலை தான் என்று

  • @Thangadurai.
    @Thangadurai. Год назад +1

    யாத்திசை படத்தில் பாண்டியர்களையும்,தமிழர்களையும்,தமிழ் பெண்களையும் கேவலப்படுத்தி இருந்தார்கள். ஆனால் அதை எப்படி கொண்டாடினீர்கள்.

  • @tamilthesiyam2016
    @tamilthesiyam2016 Год назад +1

    மக்களுக்கு புரிந்தால் சரி தான். இனி இதை மாதிரி தமிழர் வரலாற்றை திரித்து தான் எடுப்பார்கள்.

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 Год назад +2

    Jayam ravi Telugu bro

  • @crankitup6801
    @crankitup6801 Год назад +3

    Today movie pathaen , yenakku same feel yella male charactersum girls weakess erukura madhiri than kaatirukanga 😢. Kundavai pesunona Vandiya devan flat also flerting with nandini 😅, nandini pesunona karikalan , periyapalu , pallavan parthiban all flat 😂. Also gapla flower seller amuthan proposed to pungulali 🤣. Arulmozhi already had his pair . So movie full all main male characters oru ponnu pesuna mind empty aagi flat 😝.

  • @anand_creation262
    @anand_creation262 Год назад

    உண்மையா வரலாறு இந்த படத்தில் இல்லை ஆனால் யாரையும் குறை சொல்லாதீங்க

  • @sritharanraja
    @sritharanraja Год назад

    Waist of energy my brother

  • @tamilraj3285
    @tamilraj3285 Год назад +2

    ஐயா பூ நூல் எல்லா மனிதர்களுக்கும் உண்டு பார்ப்பானுக்கு மட்டும் சொந்தம் இல்லை

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      ஆமாம் !! மன்னர்களுக்கும் பூநூல் உண்டு !! பூநூல் சாதி அடையாளம் அல்ல !! இஸ்லாமியர்களுக்கு தாவீது ( தாயத்து) போல மனத்தை அடக்கும் ஒரு அணிகலன், அவ்வளவுதான் !! பறையர், பள்ளர் கூட பூநூல் அணிந்த வழக்கம் உண்டு !! அதை தடை செய்தது பெரியார் வரவு !! "பக்தி மிகுந்த பாப்பான் அணிகலன் உனக்கு எதுக்கு ?" என்றவர் பெரியார் !!

  • @bhuvi1112
    @bhuvi1112 Год назад +1

    Ponniyin Selvan movie thaday seiya Vendum

  • @vicky77asdf
    @vicky77asdf Год назад +4

    யாத்திசை படமும் தமிழ் முன்னோர்களை கொச்சைப்படுத்தும் படம் தான்

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf Год назад

      😂😂😂😂😂😂😂

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      ஜெய்பீம் படம் தமிழரை இழிவாக காட்டியதை மறந்து போனானோ தமிழன் ?

  • @mahaeditz2139
    @mahaeditz2139 Год назад +1

    தமிழ் வேந்தர்கள் மற்றும் கரிகாலசோழர் அனைவரும் பெண் மீது காமம் கொண்டவர் போன்று காண்பித்திருக்கிறார்கள்

  • @gopalammu0412
    @gopalammu0412 Год назад +2

    First commant anna 😍😍😍