Kavingar Arivumathi Speech About Ilayaraja | அறிவுமதியின் நினைவலைகள்...
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- அமரர் கவிஞர் வாசன் 100 நூல் வெளியீட்டு விழா
----------------------------------------------------------------------------------------------
எட்டாவது உலகத் தமிழ் மாநாடு சார்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில்
இரண்டாவது பரிசை வென்ற அங்கீகாரத்துடன், தஞ்சை மண்ணிலிருந்து தமிழையும் தன்னம்பிக்கையையும் ஏந்தி வந்து இளம் வயதிலேயே ஒன்றரை வருடத்தில் 50 திரைப்படங்களில் 150 பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்து ரசிகர்களையும் திரையுலகையும் வியக்க வைத்து கோடம்பாக்கத்தில் புகழின் உச்சம் தொட்டவர் கவிஞர் வாசன்.
முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோர் படங்களில் தமது பங்களிப்பை வழங்கிய கவிஞர் வாசனின் ‘பூமிக்கு வெளியே’
கவிதை நூல் மற்றும் “கவிஞர் வாசன்-100“” திரையிசைப் பாடல்கள் தொகுப்பு வெளியீட்டுவிழா. (21-09-2019)
#Arivumathi #கவிஞர்_வாசன் #ilayaraja #அறிவுமதி
"பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று" என்ன ஒரு அருமையான வரிகள் உங்களிடம் இருந்து
"cheque " என்கின்ற ஒரேயொரு ஆங்கில வார்த்தையை தவிர, மிகவும் எளிய தமிழில் , ஆங்கிலம் கலக்காமல் பேசிய உரை, கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது . வாழ்க உங்கள் தமிழும், தமிழுக்கான சேவையும்.
நன்றி அண்ணா.வாசனின் நினைவுகளை மிக அழகாக பகிர்ந்துகொண்டீர்கள்.நெகிழ வைக்கும் தருணம்.
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அறிவுமதி அண்ணா. என் அண்ணன் வாசன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு மீண்டும் எங்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர் மல்க வைத்துவிட்டீர்கள். மாபெரும் வெற்றியாக 20வருடங்கள் கழித்து நாங்கள் வெளியிட்ட பூமிக்கு வெளியே கவிதை தொகுப்பு மற்றும் வாசன் 100திரையிசை பாடல்கள் தொகுப்பு சிறப்பாக வெளியிடப்பட்டது உலக வரலாற்றில் முதன்மையானது. இவ் விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் பாடலாசிரியர். வாசன் குடும்பத்தினர் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் பேச்சை கேட்டகமுடிந்தது.
நண்பர் வாசன் குறித்து
அண்ணன் அறிவுமதி
அன்பு ததும்பும் உரை
தமிழிசை இழப்பை
உணர்த்துகிறது
ஐயா,அறிவுமதி அவர்களுக்கு தாங்கள் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்( தமிழில்) .ஒவ்வொரு நாளும் இந்த பாடலை இறைவணக்க கூட்டத்தில் பாடுகிறோம். பள்ளியில் தினமும் யாராவது ஒருத்தருக்கு) மிகவும் நன்றிங்கையா.
நான் நேசித்த சிறந்த கவிஞர் ஐயா அறிவுமதி அவர்கள் .
இன்று அவரை சந்தித்தேன்
அறிவுமதி அய்யா..
அறிவுமிகுதி
மதி அன்றோ..
தாங்கள்..
தங்கள்
கவிக்கும்,
பேச்சுக்கும்
அடிமை யாவேன்!!!
யான்..
அறிவுமதி அண்ணனின் பேச்சு ஒரு கால பொக்கிஷம்..
Touching....., Raja sir 🙏
வாழ்த்துக்கள் அறிவுமதி அவர்களுக்கு.
உங்கள் தமிழ் தேசிய வெற்றி பயனம் தொடர சிறக்க வாழ்த்துக்கள் தமிழா கண்டிப்பாக நீங்கள் வெல்விர்கள் ஐயா எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் சொல்லிதான் உங்களை எனக்கு தெரியும் சீமானுக்கு நீங்கள் தமிழ் ஆசான் எங்கள் அண்ணனுக்கு இனையாக உங்களை நினைக்கிறேன் வாழ்க வளமுடன் ஐயா
நாம் தமிழர் புரட்சி படைகள்
அண்ணா உங்கள் பேச்சை கேட்டாலே புத்துணர்சிதான்
ஐயா அறிவுமதி அவர்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்
சிறப்பு
vanakkam vasan sago nandri ayya pavalar avargalukku
Appa thanks
கண் கலங்கும் உறவுகளின் உணர்வு.
Great sir
Great height of arivumathi wow personality❤❤❤
Super
நட்பு கவிதைகள் போதும் உங்கள் அழகு தமிழ்
அருமையான அனுபவ பகிர்வு
அருமை
எளிமை
பொருமை
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா
தாய்மை
தாய்மை...,
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை
வாழ்க நீடூழி
She (hoster) is my proffecer Mrs.Susi madam
Title at 9:20
Thanks Bro
Santhakumar t thanks bro
Thank you brother
Thank you
Ayya Arivumathi is a Nobleman
நன்றி
katrorai parpathu nalam
katrorai ketpathu nalam
katrorai vananguthal nalam
ஒப்பற்ற மாமனிதர்
Good one at 6:00 nice speech
He is great souls and nice human being
மணம் ஊஞ்சல் ஆடுகிறது
👌👌👌🙏🙏🙏💋💋💋
அறிவுமதி அண்ணனின் E_mail முகவரி கிடைக்குமா சகோதரா
Neenga yen ipdi kadun thamihz la pesareenga. Joke kooda joke maadhiri theriyala adhanaala