கவிக்கோ அப்துல் ரகுமான் | அறிவுமதி சிறப்புரை | Arivumathi speech about Kavikoo Abdul Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • இலக்கியவீதி,
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & பாரதிய வித்யா பவனும்
    இணைந்து நடத்தும்
    'கருத்தில் வாழும் கவிஞர்கள்'
    முன்னிலை ; இலக்கியவீதி இனியவன்
    தலைமை : முனைவர் தெ. ஞானசுந்தரம்
    அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இராசி அழகப்பன்
    கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி சிறப்புரை : கவிஞர் அறிவுமதி
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி
    தகுதியுரை: செல்வி ப. யாழினி அவர்கள்
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 14

  • @seenirajlingasamy197
    @seenirajlingasamy197 3 месяца назад +1

    மிகவும் அனுபவ .. வார்த்தைகள்

  • @bernardlourdh366
    @bernardlourdh366 3 года назад +4

    எல்லா நன்மைகளையும் பலரிடமும் பெற்றவர்கள் மேடையில் பேசுகிறார்கள்... இது முன்னேற்றம்.. ஆனால்... தாங்கள் வளர்த்துவிட்டவர்களை பற்றி பேசினால்... அருமையாக இருக்கும்

  • @devkumararumugam9671
    @devkumararumugam9671 5 лет назад +6

    கவிக்கோ! புகழ் வணக்கம்!!
    மரபு, அரபு, உருது ,ஹைக்கூ தவிர
    அத்தனை தேச கவிதைகளையும்,
    கவிஞர்களையும்
    எங்களுக்கு
    இயல்பாக்கிய
    இறை கவிஞன் நீ !
    பால்வீதியில்
    ஆலாபணை செய்து
    எங்கள் ஆத்மாவை
    பூபெய்த செய்தாய்!
    காக்கைசோறு படைத்து
    சிறகுகளின் நேரத்தில்
    முட்டைவாசியாக்கினாய்!
    ஆறாம் விரலால்
    கடவுளின் முகவரிகாட்டிய
    காகித பூ கவிஞனே!
    உன் பெயர் புனிதபடுத்தபடட்டும் !

  • @sivabhau4930
    @sivabhau4930 5 лет назад

    Excellent speech super great

  • @meenaselvabalaji8179
    @meenaselvabalaji8179 5 лет назад +1

    இதன் முழுக் கானொலி கிடைக்குமா??? கேட்க வேண்டும்!!! பார்க்க வேண்டும்!!!!

  • @bagaludeenb4989
    @bagaludeenb4989 4 года назад +3

    கவிஞர் அறிவுமதி அவர்கள் சிறப்பாக பேசினார்...சுவைப்பட பேசினார்...உ.வே.சா அவர்களின் சரிதம் பேசினார்...தன் சுயசரிதம் பேசினார்...கவிக்கோ அவர்களை குறித்து என்ன பேசினார் என்பது கேள்விக்குறி.

  • @antonya3247
    @antonya3247 2 года назад +1

    தமிழ் நாடு என்ற பெயரை பெருவதர்க்கு 76 நாள்ட்கள் உண்ணா லிரதம் இருந்து உயிர் விட்டவர் தியாகி சங்கரலிங்கம் நாடார் ஒருகுறிப்பு சொன்னால் சரியாக இருக்கவேன்டும் சொல்ள விருப்பம் இல்லாமல் சொல்ள கூடாது தமிழ் இலக்கியம் கற்றவர்கள் தவரான தகவல் தரகூடாது

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 4 года назад

    அறிவுமதி அண்ணனின்E_mail முகவரி கிடைக்குமா சகோதரா

  • @Karthikeyan-kl7vb
    @Karthikeyan-kl7vb 2 года назад

    Out of 30 mins, he didn't even touch the topic of Abdul Rahman :( He could have been a little objective in his talk.