Director Mu Kalanjiyam Emotional Speech | மு களஞ்சியம் | Ilayaraja
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- அமரர் கவிஞர் வாசன் 100 நூல் வெளியீட்டு விழா
----------------------------------------------------------------------------------------------
எட்டாவது உலகத் தமிழ் மாநாடு சார்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில்
இரண்டாவது பரிசை வென்ற அங்கீகாரத்துடன், தஞ்சை மண்ணிலிருந்து தமிழையும் தன்னம்பிக்கையையும் ஏந்தி வந்து இளம் வயதிலேயே ஒன்றரை வருடத்தில் 50 திரைப்படங்களில் 150 பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்து ரசிகர்களையும் திரையுலகையும் வியக்க வைத்து கோடம்பாக்கத்தில் புகழின் உச்சம் தொட்டவர் கவிஞர் வாசன்.
முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோர் படங்களில் தமது பங்களிப்பை வழங்கிய கவிஞர் வாசனின் ‘பூமிக்கு வெளியே’
கவிதை நூல் மற்றும் “கவிஞர் வாசன்-100“” திரையிசைப் பாடல்கள் தொகுப்பு வெளியீட்டுவிழா. (21-09-2019)
#kalanjiyam #கவிஞர்_வாசன் #ilayaraja #முகளஞ்சியம்
அருமை களஞ்சியம் அவர்களே.. வாழ்த்துக்கள்
Mr. Kalanjiam, extemporaneous speech. "Kari kooda Kan koosum karuppu. " marvelous expression. Fantastic comparison. Now I know em pattu. Empattu. Vasan Engavooru pattukkaran. Prof. Lourduraj, Dindigul
களஞ்சியம் கிரேட்! வாசன் கவிதாசன்!
Director M.K is not only a writer also a great Orator.
Excellent Emotional speech...
from his depth of conscious.
He must do more films in the morden digital world.
Can be live ...in digital love story.
Hats off to Director.
He has greatly fond of our Isaignani Raaja sir....
Respected Raaja sir... Please do him music compose for his future film.
He (Mu.kalanchiyam) is one of your die-hard devotee.
We expect Raaja sirs new music studio may compose many many ever green songs in the coming era.
Expect more Annakkili from his won music studio.
Super.👍. 27.2.2021
அருமை
Super.speech
Nice
Super sir
Arunprabu Arunprabu m
Title @ 4:20
நன்றி.
Un mutham ennai pottu aluthum my poem
முத்தமிட்ட சத்தம் விண்ணுவரை எட்டும்.என்னசத்தமென்று கோள்கள் எட்டிப்பார்க்கும். ஏப்பா அது முத்தமா இல்ல அணுகுண்டு வெடிப்பா முத்தமென்பது மிருதுவானது மென்மையானது.அதற்கேற்றார்போல்தான் கவிதையிருக்க வேண்டும் அதுதான் கவிதை. கவிதையைப் படிக்கும்போதும் பேசும்போதும் மென்மைதெரியவேண்டும் முத்தமிட்ட உணர்வுக்குச் செல்வேண்டும் அதில்தான் கவிதைக்கு உயிரோட்டமிருக்கும். களஞ்சியத்திற்க்கு கவிதையை உணரவும் தெரியவில்லை பேசவும் தெரியவில்லை என்னசெய்வது என்தமிழுலகமே பொறுத்துக்கொள்.!!!!!!!!!! இது என்கவிதை. முத்தமிட்ட சந்தத்தை நிலா பார்க்கும் வெட்கப்பட்ட கோலத்தோடு பிற கோள்களுக்குச் சொல்லும்...!!!
சத்தம்/சந்தம் எதுவானாலும் ஒலியை கேட்கத்தான் முடியும் பார்க்கமுடியுமா? புரியவில்லை.
@@mannan1544 அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக பாடல்கள் எழுதுவோம் கணத்த என் இதயத்தை கரைத்து வைக்கவும். இருகிய என்மனதை இறக்கி வைக்கவும் உதவும் என்று நம்புகிறேன்.
@@mannan1544 வணக்கம். என் அலைபேசி எண் கேட்டமைக்கு நன்றி.!இந்தாருங்கள் என் எண் 8248067540. 9655649404.அழையுங்கள். நன்றி.
@@thulasishanmugam8400 சந்தம் என்பது உறவு /சத்தம் ஒலி கேட்பது.
மக்கள் மனசு மக்கள் மனசு 😂😂😂😂ivan dmk kaaran pola athan muthatha bomb rangeku soldran
கவிஞர் வாசன் பாடல்களின் தொகுப்பு...👉👉
ruclips.net/channel/UChcVGbI00oqsg3nfVAt-tog
மிக்க நன்றி சகோ. மகிழ்ச்சி
En iraikireer saanthamaga pesungal
Who s vaasan send link of his songs list
லவ் டுடே, ஆஹா, தர்மா, பூந்தோட்டம், ரெட்டை ஜடை வயசு, ப்ரியமுடன், தேசிய கீதம், நிலவே முகம் காட்டு, கிழக்கும் மேற்கும் போன்ற படங்களுக்கு பாடல் எழுதியவர்
ruclips.net/video/MsQ_RdTqZ4M/видео.html
ruclips.net/channel/UChcVGbI00oqsg3nfVAt-tog
@@TamilSpeech மிக்க நன்றி
@@sivamcollections மிக்க நன்றி சகோ
mr kalanjiyam poi pesalam aana yekkar kanakka pesakoodathu atheppadida nenchula konchamkuda eramilama poipesuringa
இளையராஜா தேவதை போல் நடந்தாரா?! 'தேவதை' பெண்பாலன்றோ
டேய் ஒன்னயதானே சிங்கள டிராபிக் போலீசு கும்மி எடுத்தாங்க? ஒனக்கு இன்னுமா கொரோனா வரல?🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஏண்டா பெரியரை சொல்லல
He is always lie 😂😒😭