🔴என் கேள்விக்கு பதில் கூறுங்கள்❗விடை அளித்தாரா அனுர❓anura kumara dissanayake
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- #AKD
#anura_kumara_dissanayake
#election
#electionLive
#presidentialelection
#ElectionSrilanka
#electionresults
#srilankanews
#srilanka
#tamilnews
#srilankadecides2024
@Thanuvlogs2001
மாண்புமிகு ஜனாதிபதி அவர்ளின் பேச்சை தமிழாக்கம் செய்து போடுங்கள் சிங்களம் புரியாத தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பாகும்
நன்றி
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
Yes
சிங்களம் தெரியாத என்னுடைய தமிழ் சகோதரர்களுக்காக சுருக்கமாக உங்களுக்கு தமிழாக்கம்
உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன் அவர் சொல்லுகிறார் எந்த காரணம் கொண்டும் எந்த மதமும் எந்த மொழியும் எந்த இனமும் பெரியது என்று யாரும் நினைக்கக் கூடாது
அவரவர் மதத்துக்கு அவருடைய நம்பிக்கைக்கு நாம் எக்காரணம் கொண்டும் இடையூறாக இருக்கக் கூடாது அவரவர் நம்பிக்கை கொள்ளும் மதங்களை அவர்களுக்கு சிறந்தது என்று நாங்கள் நினைப்பதற்கு சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் அதில் நாங்கள் தலையிடக்கூடாது
இது வந்து இலங்கை நாடு இலங்கை மக்கள் எந்த போலீஸ் நிலையம்
போனாலும்
தமிழில் எழுத தமிழில் கேள்வி வைக்க தமிழில் எழுதிக் கொடுக்க எல்லாமே தமிழில் செய்யக்கூடிய வாய்ப்புகளை மக்களுக்கு வழங்க வேண்டும் சிங்கள மக்களுக்கு சிங்களத்திலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தமிழிலும் எல்லா வாய்ப்பரும் வழங்க வேண்டும் என்பதை சொல்கிறார். இல்லையேல் சிங்களம் முஸ்லிம்கள் அவர்களுக்கு சிங்களம் தெரியாது ஆனால் போலீஸ்காரர்கள் எழுதுவதை ஒன்றுமே தெரியாமல் சும்மாவே ஒப்பம் வைத்து விட்டு வருகிறார்கள் இதில் நிறைய தப்புகள் நடக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுகிறார்
தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுக்கு அந்த மூன்று இனத்திலும் சமூகத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை அரசியல்வாதிகள் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒவ்வொரு தரும் வந்து அவருடைய ஜாதியை காப்பாற்ற வேண்டும் அவர்களுடைய இனத்தை காப்பாற்ற வேண்டும் என்று பொய்களை சொல்லிக்கொண்டு மனிதனுடைய பொருளாதாரத்தில் மக்கள் ஈடுபடவில்லை இந்த பொய்யான வதந்திகளை கேட்டு ஜாதி ஜாதி என்று சொல்லி இனத்தைப் காட்டி வாக்கு சேகரித்து மக்கள் முட்டாளாகிவிட்டார் இனிமேல் அது நடக்கக்கூடாது என்று சொல்கிறார்
From Galle ..
your muslim brother
Vote for Anura
Thanks bro. I don't know sinhalam
Thank you. What he says is correct
தமிழ் படீயுங்க
@@kandasamymoni5596
நீ தமிழ் படித்திருந்தால் சரியாக எழுது உனக்கு பொறாமை தானே
I don't understand, but one thing Is clear, he should take this chance to establish justice for all, should not abolish executive power of president before accomplish all his promises and he knows well this power killed his comrades and buried them alive, burnt them alive and we tamils how suffered
நான் அனுராவை ஜனாதிபதியாவது தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதைப்பற்றி கவலைப்பட்டு இருக்கிறேன். ஆனால், அவரது மற்றும் அவரது குழுவின் நாட்டை ஊழல் இல்லாமல் மறுதேசி செய்வதற்கான நோக்கங்களை பலர் பாராட்டுகின்றனர். நான் பொதுத்தேர்தலில் NPPக்கு வாக்களிக்கவிருக்கிறேன், ஏனெனில் இது எங்கள் நாட்டை மறுதேசி செய்யும் வழி
❤❤❤
இந்த மேடையில் சிங்களம் உள்ளது தமிழ் எங்கே ?///
இவர் கூறிய கருத்துக்கள் ஏதேனும் உங்களுக்கு விளங்கியிருப்பின் அதை தமிழ்ல் எங்களுக்கும் அறியத்தாருங்கள்.நன்றி.
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
Please support AKD and him team 🎉
மொத்தத்தில்.... நமது தகப்பனாரின் தகப்பனாருக்கு முன் நாம் இன மத மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தகாலத்தைபோல் ஓர் அற்புதமான அரசை உருவாக்கும் என்கிறார். வாழ்த்துக்கள் சகோதரா❤❤❤
நாடு பட்டினி ஏழை சாப்புட வழியில்லை. இப்பொழுதும் நிலமா இனம் எண்டு தானா ?நாடு பல ஊழலில் போய் நசுங்கி கிடக்கிறது. அதிலிருந்து தூக்க வழிகளை கேட்கலாமே. Anura sir நாட்டுக்கு கிடைத்த வெற்றி. ❤❤❤❤❤
Unmai veliyooril irunthu thamil kooda kathaikkamal thaninadu ketka migavum vada0thi a0nal yuththaththil ellam ilanthu a0nathaiyaga value pillaigalin ethigalam,vayathana petrol, kanavanai ilantha manaivimar ivargalukku pathil solla oruvanum illai ,Agatha mugamil padum kastangalukku enna mudivu.ellorum ondraga inainthu valvathe namakkum namathu pillaigalukkum nanmai.ilangaliyil value Ella makkalum nimathiyaga vala vendum .ilangayil Ulla Ella thamilarukkum nommathi kidaikka vendum.
This is a very disturbing comment. You have zero value for human life. Peace is great and you want a lasting peace then we all have to to find the reason where it was lost in the past. Work to restore peace.
Your thoughts are not good for the world peace.
Even animals they care about their safety first before their food.
You’re???
பிழையான கருத்து.. தமிழர் பிரச்சனை முடிந்தால் நாட்டில் வறுமை வராது.. ஏன்.. சிங்கள அரசு தன் பணம் முழுவதையும் ராணுவத்துக்கு செலவு செய்கிறது.. தமிழரை அடக்கி ஆழத் தானே ராணுவம் வேண்டும்..தமிழர் பிரச்சனை தீர்ந்தால் ராணுவம் எதுக்கு செலவு எதுக்கு..??? ஸ்ரீலங்கா வேறு எந்த நாட்டுடனும் போர் செய்ய முடியுமா??? தமிழரோடு சமாதானமாகப் போனால் ஸ்ரீலங்கா வாழும்.. இல்லையோ வீழும்.. அனுரா அல்ல எந்த கொம்பனாலும் காப்பாற்ற முடியாது.. எனவே அவர்கள் கேக்க வேண்டிய கேள்வி தான் நண்பா.. 😚😚😚😚
போலி அரசியல் செய்யும் கூத்தமைப்பை திரும்பவும் திரும்பவும் இருத்துவதால் தமிழர்கள் அவர்கள் மூலம் கண்ட லாபம் என்ன ?
இங்க தமிழ் கட்சி நமக்கு ஒழுங்காவும் ஒற்றுமையாவும் இல்லை, இதுல தனி நாடு கேட்டா எப்படி நம்பிக்கை வரும் வட மாகாணம், கிழக்கு மாகாணம் என்று பிரிஞ்சு கிடக்கிறம். சாதி மதம், செல்வந்தன் ஏழை, அரசியல் வாதி பிள்ளைகள், என்று தமிழ் தமிழனால ஒடுக்க படாமல் இருக்க தான் இந்த நாட்டுலயே எங்களை படைத்திருக்கிறான். இங்கு தமிழன் தனி நாடு கேட்டால் அந்த ஆட்சி ஆளனே பரம்பரை ஆக ஆளுவான். சில சமயம் முன்னய கொடுங்கோல் ஆட்சிகளை விட கொடுமையாக அமையும். இராவணன் போல. கலந்து வாழ உரிமை தான் இந்நாட்டி வாழும் சாதாரண மனிதர்கள் விரும்புகிறோம். But வெளிநாடு சென்று வாழ்பவர்களும் அரசியல்வாதிக்களும் தான் இதை விரும்பவில்லை. இது ஏன்? இந்த கருத்துக்கு எவர் எதிர்மறை கருத்து தெரிவிக்கின்றனரோ அவர் 2 பிரிவில் ஒருவர் 😮
இவர் நல்ல மனிதர்
அவர் கூறுகிறார் அவர் உர தம்புத்ட்கமா அவர் உரில் பொட்ஸ் மாஸ்டர் தமிழ் டாக்டர் தமிழ் ரெல் ஸ்டேசன் மாஸ்டர் தமிழ் நான் அறியவில்லை இயர்கள் அணிய வர்கள் என்று நாங்கள் ஒரு சஹொடர்கள் பொள் இருந்தோம் என்னிடம் இன வாதம் இல்லை நான் விரும்புகிறேன் பொது மக்கள் பொல் நானும் ஒருவர் முதலில் இந்த இனவாதம் இல்லாமல் ஒரு மக்கள் போல் இருக்கணும்
இத விட சொல்லாமலே இருந்திருக்கலாம். சிங்களம் தெரியாதுதான். ஆனா உமது தமிழை பார்க்கும்போது எனக்கு தமிழ் மறந்து போச்சு 😢
@@ஜெயந்தன்ஈழம்எனக்கும் தான் 😂😂😂😢
Anura sir ஒரு நல்ல தலைவர். ❤❤❤❤❤❤❤
yaar da neee
எங்க போய் முடிய போகுது என்று தெரியவில்லை 🤷♂️இது நல்லதுக்கு அல்ல 😢
AKD❤❤❤❤❤❤❤❤❤
Please give an English Translation!
Lovely answer 👌. Go Anura go❤
Bro need translation please translate this
He simply saying g everyone should be respected and valued in srilanka.not only tamil, not only sinhala but sinhala ,Muslim tamil,Christian every one must live as srilankan citizen.
@@yaarshridabala9709 then y people not voted him?
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
நீங்கள் எங்கள் நாட்டிற்கு ஜனாதிபதியாக கிடைத்ததையிட்டு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் ஐயா
This young man should live in SL before he talks about issues in SL
If this Sri Lankan system let us live in Lanka? Almost 3 million Sri Lankans forced out of the country by successive governments ! Don’t talk like an idiot! It’s expatriate Gandhi and Lenin came back and won freedom and build a new nation! We diaspora has equal and strong love for our country!
இவர்கதக்கிரத தமிழ்ழ மொழிபெயர்ப்பு செய்து போடுங்கள்
உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன் அவர் சொல்லுகிறார் எந்த காரணம் கொண்டும் எந்த மாதமும் எந்த மொழியும் எந்த இனமும் பெரியது என்று யாரும் நினைக்கக் கூடாது இது வந்து இலங்கை நாடு இலங்கை மக்கள் எந்த போலீஸ் நிலையம் போராடும் தமிழில் எழுத தமிழில் கேள்வி வைக்க தமிழில் எழுதிக் கொடுக்க எல்லாமே தமிழில் செய்யக்கூடிய வாய்ப்புகளை மக்களுக்கு வழங்க வேண்டும் சிங்கள மக்களுக்கு சிங்களத்திலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தமிழிலும் எல்லா வாய்ப்பரும் வழங்க வேண்டும் என்பதை சொல்கிறார். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுக்கு அந்த மூன்று இனத்திலும் சமூகத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை அரசியல்வாதிகள் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒவ்வொரு தரும் வந்து அவருடைய ஜாதியை காப்பாற்ற வேண்டும் அவர்களுடைய இனத்தை காப்பாற்ற வேண்டும் என்று பொய்களை சொல்லிக்கொண்டு மனிதனுடைய பொருளாதாரத்தில் மக்கள் ஈடுபடவில்லை இந்த பொய்யான வதந்திகளை கேட்டு ஜாதி ஜாதி என்று சொல்லி இனத்தைப் பார்க்காட்டியே மக்கள் முட்டாளாகிவிட்டார் இனிமேல் அது நடக்கக்கூடாது என்று சொல்கிறார்
From Galle your muslim brother
What pres AKD is saying is 100percent correct.
This ex member, he identified himself as non resident,but ha can’t talk in English
On what ground he is asking questions.
He nighter srilanka, ha hano voteing rights.
This type of lunatics have to deal accordingly
We support for AND and team because first we develop the country with out corruption❤❤❤❤❤❤
nanum ithukku poirunthan ADK
A question in Tamil, the answer in Sinhala... the failure here was first the question was first suppose to be narrated in Sinhala since the audience was mostly sinhalese, then the answer as well translated in Tamil. Both fai,Ed to happen..
Anuravukku VALTHUKAL❤❤❤❤😂 COLOMBO
Excellent 👌👍❤❤❤❤
Really true 💯
உண்மை யில் இவர்/11/24/பிறந்தார் என்று சந்தேகமாக இருக்கு என் கணவர/11/24/1963/ அரசியல் தான் கதைப்பார்
AKD ❤❤❤❤❤❤❤ Tamil translation please
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
தமிழாக்கம் வேண்டும்
If Srilanka President represents all the people in the country, he must speak English, a common language. Otherwise, his speech will only be understood by the Sinhalese. It means he doesn’t care about other people.
No need to speak English or Tamil. He can speak Sinhala, we need good hearted Sinhalese leader who can give good solution. Learning a language is not easy for everyone, ability to speak English doesn't mean he/ she is good person
If you want to hear in Tamil, then we can bring back Mahinde Rajapakse. How does it sounds? 😂😂😂
Common sense - I didn’t ask for Tamil. I only asked for a common language which is international language. If he is not able to speak English, no harm. There must be a translator / interpreter. If not, it can only mean he doesn’t want to represent Tamils.
Look at the history. JVP has been a lot more harmful to Tamils than the devils Rajapakses.
@@rasiahrajendra5848you are trying to convince a arrogant person. Do not waste your time with this guy 😂😂😂
இலங்கை நாட்டை மதச்சார்ப்பற்ற இனச்சார்ப்பற்ற நாடாக அறிவிக்க ஏலுமா?
Manilathil swatchi mathyilmkootachi. Enapathu sariyana theerivu. Vadakukilaku inaivu. Iithu than sariyana thhervu. Indavil intha nadaimuraithan
I think AKD important speeches should be clearly translated in to Tamil so it's easy for the Tamil community to understand his vision ...
Leadership is the lead taken by leader
Aspiring Leaders can take us further..
With their futuristic ideas
To a dream srilanka
That was a dream a year ago
Go ahead bring in small small changes
Leading to a big change in peoples and in the country
❤lanka
Most of the tamils are living abroad and settled there so whats the need for an own State for tamils? The rest of the tamils in jaffna are desperate to go abroad, so dont blabber abt tamil eelam ,, its so outdated! Or tell all the pulam peyarntha tamils to come back to jaffna and fight for a eelam.
Pls speak in English Mr. President ❤ I can understand but not all Tamil people .
❤❤❤AkD
AKD❤❤❤
💐🇱🇰🇱🇰💐🫶🇱🇰🇱🇰🇱🇰💫
Demalata galapena kenai anura mahathmaya. Don't worry thanks
Sir avarthan pathavi yerkkum poluthe solli vittare thelivaga Hindu,Muslim,Singalar yendru pirikkamal yella samuthaya makkalum ondraga erunthu entha Elangai nattai munettra padupada vendum yendru thelivaga kuri vittare appuram yen antha kelviyai keppathil yentha pirayojanamum erukkathe sir ethinai varudam nattu makkal patta kasttathirkku Theervu kanungal sir pirivinaiyal arasiyal vathigalukku than labam purinthu kollungal sir
வெடுக்குனாறி ஒரு பிரச்சனையா
Like to hear Tamil translation. Hope someone will do the translation for this
Oya kiyanade okkoma eththa sir.....Oya apytta oneae
Very good information. Thank.you.so.much.sir
எங்கே தமிழ்? இது சிங்கள மக்களுக்கா?
Tamil to English translater not exactly saying whatis said
நல்லபதில் ஜனாதிபதி வாழ்த்துக்கள்
தமிழருக்கு ஒரு நாடு கிடைக்கும்வரை தான் உறங்கமாட்டாராம் 😂
Tamil il podungal plz
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
தமீழை படீயுங்கடா
Attama kathawa sir. Superb speech❤
What did he say???
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
குடியரசு தலைவர் உரையை தமிழாக்கம் செய்து வெளியிடவும்
அனுர தமிழர்க்கு ஒரு நிரந்தர தீர்வு எழுத்துப்பூர்வமாக நாளை என்ன நடக்கும் என தெரியாது அத்தோடு பிக்கு மாரை வடகிழக்கு அனுமதி மறுத்தல் இதை செய்தால் தமிழர் யாவரின் மனங்களில் அனுர வாழ்வார்❤❤❤
Super 👍 Nalla karuththu!
📚🇱🇰👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🇫🇷
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Transaction need in tamil
Questions were raised in Tamil and English, but the answer was in Sinhala. Was there any Tamil or English translation given on his response?? If not, no point of taking his response seriously. I understand what he said.... the usual "Sri Lankan" identity with equal rights to all. No mention about power devolution!😕
We love you sir❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
My son 11,24
Akd 🎉🎉🎉🎉🎉❤🇩🇪
👍👌👍👍👌👌♥️
தமிழ் ஆக்கம் வேண்டம்
💯 ❤❤❤
❤❤❤❤❤
👍👍👍
😊
2:26
😅
🎉❤
புதிய ஆட்சியில் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழி ஆக்கப்படுமா? ராணுவத்தில் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா?
❤❤❤❤ You are a Great Leader sir... May God bless you always!!!!!
சகோதரன் கேட்ட கேள்விக்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை அது மட்டுமல்லாமல் வந்திருந்த தமிழ் சகோதரர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை மாறாக சுற்றிவளைத்து வேறு பதில் தான் அன்று கூறினார்
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
இதன் தமிழாக்கத்தை பதிவைப் நீங்கள் பதிவுசெய்யவும் அதன் பிறகு மக்கள் பதில் கூறுவார் இது தமிழ் மக்களுக்கு மட்டும் பதில் இல்லை சிங்கள மக்களின் மனச்சாட்சியை கேள்வி கேட்கிறார் இந்தக் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இனவாதத்தை எப்படி எல்லாம் தூண்டினார்கள் தமிழ் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டார்கள் ஒரு தீர்வைக் நோக்கி செல்ல சிங்கள மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் அதற்கு அவர்களின் அவநம்பிக்கை போக்க வேண்டும் இந்தக் அரசியல் வியாதிகள் அவ்வளவு தூரம் விஷத்தை ஊட்டி வளர்த்து வந்தனர் அவரின் நீண்ட கேள்விக்கு நீண்ட பதில் முழுமையாக காணொளி பதிவு இல்லை முதலில் மக்களின் மனதில் மாற்றம் வேண்டும் அதைத்தான் அவர் செய்கிறார் இது என் புரிதல் நன்றி
Translation please
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
The luckest lanka people for the future leader ❤
இலங்கை அனைத்து சமூகங்களுக்கும் சமத்துவம் செய்வதுதான் ஒரே தீர்வு ஆகும்
Anura we support you
What he saying da???
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
Translation
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.
putu natkam
amitalinghuku 1954 etkanave itematri sonargal tirumpa 1954 povata?
உங்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் நீங்க யாரு
அவரின் சுருக்கம் தமிழர்கள் எல்லாவற்றையும் மறந்து ஒன்றாக இருப்போம் வாருங்கள் என்கிறார் நீதி தீர்வு இது தொடர்பாக அவர் பேசவில்லை jvp போராளிகள்போல தமிழ் போராளிகளுக்கு மதிப்பு கொடுப்பதற்க்கும் தயாரில்லை
Appo marumapdiym sanda poduvam naa vaaran😂
@@anthonipillaikanesananth5437well said bro
சன்னடை வேண்டாம் இழந்தது போதும் தீர்வு தான் வேண்டும்
@@amalamal2511 bro avara kaalichan bro sanda ellam vendam naanga ottumaiya nermaiya erukuera anuravodu kai koorpoom🇫🇷🇱🇰🤝
❤❤❤❤❤❤
நாம் அதிர்ஷ்ட சாலிகள் இப்படி ஒரு தலைவர் கிடைத்ததுக்கு என்ன ஒரு புரிதல்
ஓக்கு 🤣🤣
அவர் என்ன தான் சொல்கிறார் விளங்குகிறதா
பதில் கூறவில்லை. காரணம் கேள்வி மிகவும் நீளமானது, எல்லாவற்றயும் ஞாபகத்தில் வைத்து எல்லாவற்றிற்கும் பதிலளிப்பது மிகவும் கஷடம். கேள்வி கேட்க படிக்கவும். இரண்டாமவர் கேட்டது போன்று கேள்வி சிறியதாக இருந்திருக்கவேன்டும், முதலாமவருக்கு பதில் கிடைத்தபின்பே இரண்டாமவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும். இவரின் நீண்ட கேள்வியால் இரண்டாமவரின் கேள்விக்கும் பதில் கிடைக்காமல் போய்விட்டது.
Genuine & meaningful talk with lot of deep thoughts if implemented under his reign I hope that the President will adhere to his ideas and act accordingly. 10:39 10:39
Hats off to him.😮May the Almighty God Bless him & his cabinet.
God always be with you🎉
❤ Whole Srilankan people need you ❤
Heart is melted
Super sir❤❤❤❤
God bless you
கேட்ட கேள்விகள் தமிழ் இங்கிலிஷ். பதில் சிங்களம்.. எந்த நாய்க்கு எது புரியும் விளங்கும்.. இப்படித்தான் ஆட்சியும் அமையும்.. அர்த்தம் புரியுதா??? 😚😚😚😚😚
தமிழ் நண்பர்களுக்காக இவர் கூறியதை மொழிபெயர்க்கிறேன்.
ADK:நான் நினைக்கிறேன் சாதி,மதம் பிரச்சினைகள் சம்மந்தமாகதான் இவர் கேள்வி எழுப்புகிறார் என்று அதாவது தமது நாட்டில் தமிழ்,சிங்கள என இரண்டு மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். நான் தபுத்தகேம எனது ஊரி்ல் தமிழ் மருத்துவர்,தமிழ் தபால்காரர், போன்றவர்கள் இருந்தனர் நாங்கள் அவர்களுடன் சாதி,மதங்களை கடந்த உறவுகளை பேணினோம் எனவே நாம் நம்மை தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள் என வெவ்வேறாக அடையாளபடுத்துவதை விட
நாம் அனனைவரும் இலங்கையர்கள் என்பதை உணர வேண்டும் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அனைத்து கலாசரங்கள் பாதுகாக்க படுவதுடன் அவற்றிற்க்கு மதிப்பும் அழிக்கபடும் அரசாங்கத்தில் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவைகள் ,புகார்கள் தமிழிலேயே மேற்கொள்ளலாம். சம்பந்தன் ஐயா ஒருதடவை என்னிடம் நான் தமிழன் என்பதை விட இலங்கையர் என சத்தமாக கத்தீ கூற வேண்டும் என்றார். மக்களாகிய நீங்கள் நாட்டிற்க்கான தலைவரை தேர்வு செய்யும் போது தம் இனதிற்க்காக மட்டும் போராடுபவரை விட இனம்,மொழி,சாதி கடந்து நாட்டிற்க்காக போரடுபவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் .
இன்னும் பல இருந்தாலும் இவைதான் முக்கியமான விடயங்கள்.