தியானம் எவ்வாறு செய்வது? (How to Meditate)
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- தியானம் எவ்வாறு செய்வது? A satsang on how to meditate.
Expains the meditation process, how to get started with meditation. Simple meditation techniques.
Third-Eye meditation
Music and Video by Arutperunjothi Vallalar Charitable Trust, Thiruvannamalai, India.
www.VallalarMission.org
குருவே சரணம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி 🙏 நன்றி ஐயா 🙏🙏🙏
சைவன் யார் என்பதை மிகவும் தெளிவாக சரியாக எடுத்து மதிப்பு மிக்க ஜானகிராமன் ஐயா கூறினார்கள் (எனக்கு தெளிவு பிறந்தது மிகவும் மகிழ்ச்சி)
Vallalar is great saint in the world spread his messages in all languages to be happy healthy peaceful
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...என் மனதில் விளக்கு தியான முறை செய்வதில் சிறு குழப்பம் இருந்தது.... பகவான் உங்கள் மூலமாக தெளிவு படுத்திவிட்டார்.. வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம் குருவே போற்றி குருவே சரணம்...🙏🙏🙏 கோடி நன்றிகள் ஐயா..🙏💐🙏💐
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri valgha vaiyagam valgha valamudan guruve saranam guruve thunai 🙏🙏🙏
எளிமையான அருமையான
விளக்கம் நன்றி ஐயா அருள்பெரும்ஜோதி
நீங்கள் மந்திரம் கூறும்போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. மின்சாரம் பாய்வது போல் உள்ளது எனக்கு.
நன்று
அருமை iya
Nandri nandri nandri ayya
ஓம்நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
நன்றிகள் ஐயா தொடரட்டும் தங்களது ஆன்மீகசேவை
Thanks a lot மிக்க நன்றி.
குருவேசரணம்🙏🙏🙏
நன்றி அய்யா
Nannri ayya
Thanks swamiji
அண்ணா அருமை
நன்றி
Guruve sharanam
Nandri ayya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு🙏 வாழ்க வளா்க🌹
Arbutham ayya
வீட்டுப் பூஜையறையில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் பற்றி ஒரு வீடியோ please sir
வாழ்க வளமுடன் ஐய்யா👌👍👌👍👌👍👌👍👌👍
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
Thank you Ayya
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருமையான தியான வழிபாடு
True meditation has to happen itself. Otherwise none could do.
Om namah shivaya
Mikka nandri
அருமையான பேச்சு
👌👌👌🙏🙏
A🙏🙏🙏
super speech
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@Stan Lee don't understand your comment.
THANK YOU .
அருமையான உரை
தெளிவான பேருரை
நன்றி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மிகவும் சிறப்பு
🙏🙏🙏🙏🙏🙏
அருமை!
மிக்க நன்றி
நன்றி ஐயா
👌👌🙏🙏🙏🙏🙏🙏
Tks
Iyya vaasi yogam patri koorungal.
Nandri
அருட் பெரும் ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிபெரும்கருனை
அருட்பெரும்ஜோதி
who has sung the title song? Divine voice
சிவாயநம. சிவாயநம என்று தவம் செய்யலாமா ஐயா
நடு இரவில் 2 மணி தியானம் செய்கிறேன்... அப்படி பண்ணலாமா
Sir puruva mathiyila concentration panna mudiyalanga innum kongam thelivaga oru video podunga sir
அவசியம் போடுகிறோம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி.
இதன் பொருள் கூறுங்கள் அய்யா🙏🏽
Thank you
Nama japam thuku ooruva bhavana venum ayya???
My age is44,I have more depression and always thinking mind, I have more unhealthy problems, what can I do or which meditation better for me
Siddhargalai valipadu seinge..
Jeeva samadhiku poi konja neram dyanam sainge... Thoderndu seiyumbodu nalledu nadakum.
@@anandp5360 வணக்கம் ஆனந்த், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷில் எழுதி நம் தமிழ் மொழியை சிதைக்கிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அருட்பெரும் ஜோதி
5:48
அருட்பெருஞ்ஜோதி
Iyya nan dhinamumkalaiyil 4.00 maniku elunthu 6.oo mani varai dhiyanam seithukondu irukkiren. Nan ennudiaya unavin alavai athavathu dhinamum moonru murai unpathai eppadi kuraippathu. karsalanganni chooranamum dhinasari kalaiyil verumvatril sappittuvarukiren. ennduaiya unavin alavai eppadi kuraikkavendum enpathai vilkkuveerkala. pathil anuppumpadi kettukolkiren. thankalathu pathilai ethirparkiren.
SHANMUGAMKUMAR ASTRLOGER Arutperunjothi Ayya vanakam please call 9942776351
வணக்கம் ஐயா!.
ஐயா!, நீங்களாகவே கடினப்பட்டு உணவை மட்டுப்படுத்த தேவையில்லை. நீங்கள் ஆண்டவனை நினைத்து தியானிக்க தியானிக்க உணவு தானாகவே மட்டுப்படும். இப்படித்தான் எனக்கு நிகழ்கிறது
SHANMUGAMKUMAR ASTRLOGER kalsjaryv
BRo enga v2la non veg eillma sapada mataga my family ta non veg nu solli solli na sapada la athan ennku alsar vathuruch bro na enna panna solluga 🌺🌺🙏
குருவே சரணம் குருவே போற்றி குருவே வணக்கம்
நான் கடந்த ஐந்து ஆறு மாதங்களாக தியானத்தில் அமர்கிறேன் சமீப நாட்களாக எனது மூக்கின் மேல் ஒரு மிகப்பெரிய அழுத்தம் உருவாகிறது அதன் மேல் ஒரு அரிப்பும் உருவாகிறது இது எதனால் ஏற்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை தயவுசெய்து ஒரு குருவே இல்லாத எனக்கு தியானத்திற்கு நீங்கள் குருவாக ஒரு பதிலை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா
தொடா்புக்கு 9942776351
குருவே உங்களை தொடர்பு கொண்டால் உங்களது போன் பிஸியாகவே உள்ளது எந்த நேரத்தில் கூப்பிடனும் என்று தெரிவதில்லை எந்த நேரத்தில் கூப்பிடனும் என்று தெரிவதில்லை குருவே வணக்கம்
Please whatsapp 9942776351
ஐயா இந்த தியானத்தை எந்த நேரத்தில் செய்ய வேண்டும்? காலை 3 to 6 மட்டும்தான் செய்ய வேண்டுமா இல்லை எப்ப வேண்டுமானாலும் செய்யலாமாங்க ஐயா, ஒரு நாளைக்கு ஒரு முறை தான் செய்யவேண்டுமா ஐயா , தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
ஆறு கால பூஜை நமக்குத்தான் ஐயா
sir period time podhu pengal dhiyanum seiyalama
Kandipa seyanum because period time lathan dhiyanam yunnam venggamana allnalayumkul pogum..anubuva purama solran..gureve saranam 🙏🙏🙏
அன்பேசிவம்
ஐயா எந்த எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்
Where is books available
ஐயா எந்த திசை நோக்கி தியானம் செய்ய வேண்டும்
தெற்கு
குருவே துணை. பித்ருக்கடன் செய்யலாமா?
Sound not audible
Arutperum jothi
அருள்பொருகசோதி
Vallalar sonnathu thavam matume
Please translate into English?
🫶🏾
உங்களுக்குள்ள இருக்கிற ஜோதி தான் வெளிப்படுத்தி போனேன் ஜோதி வரலாறு கனத்தால தான் அந்த ஜோதி வள்ளலார் எத்தனாவது பிறவி தெரியுமா
thiyanam seivatu kasdama iruķku
எல்லோருக்கும் பிறவி இருக்குது பிறவிய உணர்ந்து யாரையும் யாரையும் புகழ்ந்து உலகத்துக்கும் அரசாங்கத்துக்கு ஜாதி மதம்
பூனைக்குட்டி - கவிதை [Pub. in the month of December, 2017[
கவிதை: கோகுலா, ஓவியம்: செல்வம் பழனி
அவனொரு
பூனைக்குட்டி வரைந்தான்
என்னிடம் பூனைகள்
இருக்கிறது என்றேன்
அவனொரு
கடவுள் சிலை வடித்தான்
நான் என்னை வணங்குவது
இல்லை என்றேன்
அவனோர் ஓரங்க நாடகம்
நடித்தான்
நானொரு
கதைசொல்லி என்றேன்
அவனொரு
காதல் கவிதை சொன்னான்
எனக்கொரு
கள்ளக்காதலும் இருந்தது என்றேன்
அவன் தீட்சை பெற்றவன்
என்றான்
எனக்கும்
மதுப்பழக்கம் உண்டு என்றேன்
அவன் காறி உமிழ்ந்தான்
நான்
உமிழ்நீர் என்றேன்
அவன் பூனைக்குட்டியைக்
கக்கத்திலும்
கடவுளைக் கைகளிலும்
தூக்கிக்கொண்டு நடந்தபடி
காதலோடு ஞானத்தைத் தேடிக்கொண்டு
போகிறான்.
----------------------
ஐயா, தாங்கள் மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் தீக்ஷையைப்பற்றி. பசுமரத்தில் ஆணி அடித்தாற்போல் இந்த விளக்கம் இருந்தது. இது பற்றி அறிய ஆவல் ஏன் எனக்கு ஏற்பட்டது என்பதைச் சொல்கிறேன். நான், ஆனந்தவிகடனில் ஒரு கவிதை வந்துள்ளது பூனையைப் பற்றி. அதை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயன்று கொண்டிருக்கிக்கும்போது...'தீக்ஷை' என்ற சொல் வந்தது. அதன் பொருள் என்ன என்ற ஆர்வம் ஏற்பட்டது. உங்கள் அழகான பேச்சைக் கேட்கும் பாக்கியத்தையும் நான் அடைந்தேன்.
உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். திரு. ராமலிங்கம் அடிகளார் நாமம் என்றென்றும் வாழ்க.
இப்படிக்கு,
"மண்டகொளத்தூர் சுப்ரமணியன்"
ௐஶ்ரீ 9840628496
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி
நன்றி