மதுரை வீரன் கோவில் | Madurai Veeran Temple History | மழவந்தாங்கல் | Villupuram | Mannin Samigal
HTML-код
- Опубликовано: 24 фев 2023
- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கல் என்னும் அழகிய கிராமத்தில் அமைத்துள்ள மதுரை வீரன் கோவில் உருவான வரலாறு மற்றும் சிறப்புகளை பார்ப்போம்.
#maduraiveeran #temple #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV - Развлечения
எனக்கு குலதெய்வம் மதுரை வீரன் நான் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே எங்கள் கோவில் ஆலமரம் உள்ள மதுரை வீரன் எனது மூச்சு மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
எங்கள் குலதெய்வம் மதுரைவீரன் போற்றி போற்றி🙏🙏🙏
எங்கள் குலதெய்வம்
ஓம் ராஜ வீராய வித்மஹே வீர ரூபாய தீமஹி தந்னோ மதுர வீர பிறசோதயாது என் குலக்காவலர் வெள்ளை பொம்மி நாயகன் அப்பா மதுரை வீரன் பத மலர் பனிந்தேன் போற்றி போற்றி
ஓ்சிவசிவஓம் நமசிவய மதுரை வீர ராஜா வா வா ஸ்வாஹா
🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு நிகழ்ச்சி யிலும் அந்த இடத்தினை அடைந்து நாங்களும் பயன்பெற சரியான முகவரி யும் போக்குவரத்து வழித்தடங்களும் தெளிவாக தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி நன்றி நன்றி வணக்கம். வாழ்க வளமுடன்.
அண்ணன் அதியர் மகன் கூறியதுபோல் இன்னும் நிறைய சிறப்பு உள்ளது. இந்த பதிவில் பேசிய சாகோதரி மதுரைவீரனின் வீட்டில் களவு பொருட்கள் இருந்ததை எந்த வரலாற்றில் உள்ளது இல்லை யார் கூறினார். வரலாற்றை அறிந்து பதிவு செய்யுங்கள்
எங்கள் குழதெய்வம் மதுரை வீரன் -ஊர் தருமபுரி மாவட்டம் அரூர்
மதுரை வீரன் கோவில் எங்க இருக்கு கிருஷ்ணகிரி district la
ENGAL KULA DEIVAM AYYA MADURAI VEERAN , MY DISTRIC ERODE
மதுரை வீரன் ஆதித்தமிழர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார்.மதுரைவீரனின் பெற்றோர் சின்னன்- செல்லி தம்பதியர் ஆவார்.மதுரைவீரன் காலத்தில் தெலுங்கு நாயக்கர் ஆட்சி நடைபெற்ற போது ஆதித்தமிழர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மதுரை வீரனின் வரலாற்றை தெலுங்கு நாயக்கர் மாற்றி கூறுகின்றனர்
16:11
Kovilpatti pakkam chettikurichi kovilukku vanga .
Hosur / Krishnagiri la Madura veeran swamy Kovil irukka thayavu seithu sollunga
மதுரை வீரனின் உண்மையான வரலாற்றை வரலாற்று ஆய்வாளர்களிடம் தெரிந்து கொண்டு பிறகு உங்களது தனிப்பட்ட கருத்துக்களை பதிவிடுங்கள் தோழி.மதுரைவீரன் ஆதித்தமிழர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆவார்.அவரின் பெற்றோர் சின்னன்-செல்லி தம்பதியர் ஆவார்.
ஆதித்தமிழர் அருந்ததியினரா? புது கதையா இருக்கு
சரியான உண்மை....
Sir mathurai veeran kamatchi um sertja pol engulmathu
Hai..pls shares location where this place at tamil nadu tq🙏🙏🙏
maps.app.goo.gl/DspYYVv6ffBBWP3u6
Tootukkudi. Chettikurichi kovilai theriuma ! ! ?
Tiruvarur mavatam Madurai Veeran
ஆண் குழந்தை பிறந்தால் வைங்கள் அவர் பெயரை... செட்டி
ஸ்ரீ மதுரை விரன் அரசகுலத்தி பிறந்த சத்திரியன் அதிசிவன் பார்வதி அருளால் நாட்டுக்கு மக்கள்க பார்த்தவர் ஓம் நமச்சிவாய ஓம் மதுரை வியன் 🕉️🙏🕉️🙏🕉️🙏
அப்படியென்றால் உங்கள் மன்னர் குடி குழந்தைகளுக்கு மதுரைவீரன் என்று ஏன் பெயர் வைப்பதிலை...
ஏன் கருப்ப சாமி நீங்க சொந்த கொண்டாட ல..
மதுரை வீரன் குலசாமி யாக கொண்டவன் cross சக்கிலியன் ஆவன்...
சக்கிலியன் வளர்ப்பு மகன் தானே அப்போ அவர்கள் மட்டும் ஏன் வைக்க வேண்டும்...? செட்டி உங்கள் பிள்ளைகளுக்கு மதுரை வீரன் என்று உங்கள் சாதி சான்றிதழ் ஏன் குறிப்பிட வில்லை.....