திராவிடியா ஆட்சி விளங்காத ஆட்சி | உதயநிதிக்கு சைக்கில் திருடன் பாடம் கம்யூனிஸ்ட் போற இடம் உருப்படாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • திராவிடியா ஆட்சி... விளங்காத ஆட்சி...| உதயநிதிக்கு சைக்கில் திருடன் பாடம் |
    கம்யூனிஸ்ட் போற இடம் உருப்படாது
    #thamaraitv #dmk #mkstalin #kanimozhi #udhaynidhistalin #kveeramani #communist #duraimurugan
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Комментарии • 23

  • @sivasankar3848
    @sivasankar3848 День назад +6

    Excellent speech.Thanks to brother.

  • @gopalakrishnan8148
    @gopalakrishnan8148 День назад +16

    கம்யூனிஸ்ட் தொழிற் சங்கங்களை அழகாக தோலுரித்து காட்டி விட்டீர்கள்.

  • @raomsr8576
    @raomsr8576 23 часа назад +3

    Then city will ask 30% for appointing there employees.
    Next every year they demand increase of salary irrespective of production.
    Then they demand additional facilities irrespective of there service years..
    Just wait this company will vocate from TN and will open AP/UP/ Noida etc.,

  • @NarayananNarayanan-f5h
    @NarayananNarayanan-f5h 22 часа назад +3

    இது ஒரு கேடுகெட்ட ஆட்சி

  • @mahenthranp.n5036
    @mahenthranp.n5036 19 часов назад +2

    Like symbol don't work

  • @viswanthanM
    @viswanthanM День назад +4

    Nantre.sir

  • @rukmangadhanj6825
    @rukmangadhanj6825 День назад +1

    Comedy panathiga

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 День назад +3

    🌹🙏நமஸ்காரம்.
    .அண்ணா.தங்கள் *"ஓய்வூதியர்குரல்*"
    பொதுவாக பார்த்தால் உண்மை.உண்மை.
    ஆனால் அரசு என்ற நிறுவனத்தை நடத்துபவர் யார்.
    அந்த அரசு எதை எந்த வழிமுறையை கொண்டுள்ளது.
    அந்த அரசு எந்த மார்க்கம் ,எந்த குழு,
    கட்சி அதன் நிலைபாடு என்ன. சுயநலமின்மை மக்கள் அனைவரும் உயர்ந்தநல்லவர்கள்.அவர்களுக்கு சேவை செய்யும் நல்லநோக்கத்
    திற்க்குத்தான் நாம் ஆட்சியாளராக அமர்தப்பட்ட சேவகன் என்ற எண்ணம் இன்றுவரை உண்டா.ஊதாரித்
    தனம்,பகட்டு,ஊழல், பண்பாடற்ற அயோக்ய ஒழுக்கமற்ற ஓடுகாலிகளின்,இரவாட்டகூத்தாடிகள்,சினிமாத்தனம். கூடாரமாகத்தானே கட்சி அவன் ஆட்சி அவன் குடும்பம் என உள்ளது அப்படித்தானே மக்கள், அரசு ஊழியர்கள் வார்த்தெடுத்து அடிமைப்பெண் "*எம் ஜி ஆர் ஐ"* போலகுனியவைத்துள்ளனர்.
    தொழிலாளர்களின் நிலைஅனைத்துக்கும் காரணம் முகமுடி போட்ட, கட்சி மதம் இனம்
    ஜாதி குழு இப்படி பல போலிகளான சங்கங்களால் தொழிலாளர்கள் பிரித்தாண்டுஅவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நீங்கள் இப்போதுசொல்லும் சுழலில் சிக்கவைக்கப்
    பட்டுள்ளனர்.
    மனம் திறந்து சிந்தியுங்கள்.
    இன்று கல்வி,
    வேலைவாய்ப்பு,
    மருத்துவம் அனைத்திலும் சுயநல ஊதாரிகள் நிறைந்து விட மேற்கண்ட ஆயோக்யகர்கள் நிலை பாடுதான்.
    இட ஒதுக்கீடு வழங்கி அந்த அடித்தட்டு மக்களை முன்னேற்ய
    துண்டா.அயோக்யத்தனமாக நம் வரிப்பணத்தில்
    கூவத்து,கூவத்தூர் கூட்டம் அவன்களோட புள்ளங்க பேரன்க வெளிநாடு சுற்ற படிக்க செல்வது எந்த வகை ஞாயம்.
    படிப்பயும் மருத்துவத்தையும் இலவசமாக
    கொடுக்கஇன்று
    வரை யோக்யதை இல்லை.தனியார் பள்ளிகள் மருத்துவ மனைகளை பினாபி பேரில் திறந்து நம் வயிற்றில் அடிக்கும் இவர்களை எந்த கொள்ளையருடன் சேர்பது இந்த நிலையால் சாதாரண நடுத்தற அடிமட்ட மக்களும் இந்த சிக்கலில் சிக்கி உள்ளனர்.
    நீங்க சொல்லும் அனைத்து நிறுவனங்களும் இன்றயவரை எந்த லாபத்தில் கடனில்லாமல் இயங்கவைத்துக்கொண்டுள்ளார்
    கள்.
    இன்றுவரை போலித்தனமான ஜனநாயக கட்சி பதவி பணம் ஆட்சி தன்குடும்ப வெறி இவர்களிடம் அடங்க காரணமே மேலே கூறியுள்ள சுயநல போலியான
    தொழிற்சங்கங்கள்
    தான். அரசு நம்மை அடகுவைத்து நம் உழைப்பை வைத்து கடனாளியாக்கி
    யுள்ளார்கள்.
    அடிப்பது போல் அடி நான் தடவுவது போல் தடவி விடுகிறேன்.இந்த நிலைபாடு போலி கம்யூனிசர்கள் நுழைந்து நம்மை மக்களை பிரித்து விட்டார்கள்.இன்றய கார்பரேரேரேட்ட்ட். இவர்கள்தான் *"பெட்டிகள்*".
    முடிவில் அதே ஓலம் தாங்களும் *@அதானி,அம்பானி*"@
    ஏன் இன்றய திருட்டு ஊழல்
    கட்சிக்காரன் எவனும் இவர்களை விட பெரும் முதலாளியாக வலம்வரவில்லையா.திருட்டு அயோக்யர்கள் எப்படி கார்பரேட் ஆனார்கள்.உ.ம்.
    போலி ஆழ்வார்.
    அனைத்து கட்சிக்காரனும் அவனவன் உள்குத்து மாட்டு தரகானாக துண்டில் மறைந்துள்ள போலிகளாக உள்ளார்கள் என்பதை மறைத்து அனுபவப்பட்டு இருக்கும் நாமும் இந்த வகையில் திசை மாறாது தகுந்த மாற்றம் ஏற்பட தவரானவன் தந்தையே ஆனால் தகர்தெரிய தயங்காத சுயநலமில்லாத ஜனநாயகம் வளர்க்கப்படவேண்டும்.
    இன்றுவரை *"போராடுவோம் போராடுவோம்
    வெற்றிகிட்டும் வரை போராடுவோம்*"
    .சீ.என்று மறையும் இந்த அடிமை பிச்சைத்தனம்.
    என்று மாறும் இந்த அயோக்யத்தனம்.
    அன்று இருந்த கோரிக்கை ஆட்டவணை ஒரு பக்கம்.ஆனால் இன்று ஒரு புத்தகம்.இதற்க்கு தனியார்காரண
    மல்ல. உ.ம்.தனியார் போக்கு வாரத்தின் நிர்வாகம் .ரதமான வாகனம்.
    ஆனால் அரசு வாகனாம் ரணமான இறுதி ஊர்வல வாகனம்.
    ஏன் ஏன்.திருட்டு நாய்களின் நிர்வாகம்.
    இப்போது வெளிநாட்டிலிருந்த தருவிக்கப்படும் தொழிற்சாலைகள்
    நம் அரசாங்க. நம்
    சொத்தாகப்போகிறதா.தனியாரா.
    போலி ஆழ்வார் எத்தனை கூவத்தடி அடிமட்ட தாழ்தப்பட்ட பிள்படுத்தப்பட்ட தொழிலாளிகளுக்கு ,அவர்களுக்கு குடும்பங்களுக்கு குழந்தைகளுக்கு இலவசமாக சமத்துவமாக. அனைத்து அடிப்படையூம் கொடுத்துள்ளாரா.இவரால் இவரைப்போன்றவரால் முடியாதா.
    இவர்களின் வாரிசுகள் நிலையும் மேற்கண்ட நம் பாபப்பட்ட மக்கள் நிலையும் ஒன்றா.
    மன்னிக்கவும்.உங்களை ஏதும் தனிப்பட்ட விமர்சனமல்ல.
    இன்ற போலிகளை அனுபவிக்கும் ஆதங்கம்.அனுப
    வப்பட்ட நாம் தைரீயமாக தட்டிக்கேட்க
    வேண்டும்.
    இதுதான் மற்றுமோர் சுதந்தின போர்.
    வந்தே மாதரம்.தவரானால் மன்னிக்கவும்.
    முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.
    பாரத் மாதாகீ ஜே.
    🌹🙏💐🇮🇳👏🏼🙏🌹

  • @venkateshwaranswamiraj8600
    @venkateshwaranswamiraj8600 День назад +1

    மத்த வன் செய்த அரசியல் நல்லாயிருத்துதா இருந்துச்சா எந்த கற்சி வந்தாலும் குறை சொல்லுவதெல்லாம் சகஜம்

    • @velcenthil
      @velcenthil 16 часов назад

      "கண்ணை திறந்து கொண்டு தண்ணி இல்லாத கிணற்றில் விழுந்தானாம்..." இந்த வசனம் உன்னைப் போன்ற திருட்டு திராவிட ஜால்ராகளுக்கு நன்றாக பொருந்தும்... உன்னைப் போன்ற பொறம்போக்குகளால் தான் தமிழ்நாடு குட்டிச்சுவராய் கொண்டிருக்கிறது 😢😢