TravelVlog - Day 5 from Thiruthani | சஷ்டி 5-ஆம் நாள் திருத்தணியில் இருந்து | Sashti Vratham 2020
HTML-код
- Опубликовано: 20 окт 2024
- #திருத்தணி #thiruthani #thiruttani
Day 1 Sashti Viratham Worship method | முதல் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 1 Sashti Viratham ...
Day 2 Sashti Viratham Worship method | 2-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 2 Sashti Viratham ...
Day 3 Sashti Viratham Worship method | 3-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 3 Sashti Viratham ...
Day 4 Sashti Viratham Worship method | 4-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 4 Sashti Viratham ...
Day 5 Sashti Viratham Worship method | 5-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 5 Sashti Viratham ...
Day 6 & 7 Sashti Viratham Worship method | 6 & 7-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 6 & 7 Sashti Virat...
சஷ்டி ஒருநாள் விரத முறை - ஐந்து நாட்கள் தவற விட்டவர்களுக்காக | Sashti viratham
• சஷ்டி ஒருநாள் விரத முற...
கந்த சஷ்டி 5-ஆம் நாளில் 5-ஆம் படை வீடாகிய திருத்தணியில் இருந்து திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கோவிலின் சிறப்புகள் சிலவற்றை கூறியுள்ளார்கள்.
ஆத்ம ஞான மையம்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏 திருத்தணி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏 சுப்பிரமணியனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுவரைமுருகன் கோயிலுக்கு என்று நான் அதிகமாக போனதில்லை ஆனால் சமிபகாலமாக முருகன் பிரசித்தி பெற்ற ஒரு ஸ்தலமும் விடாமலும் பார்க்கவேண்டும் என்று என் என்னம் தூண்டுகிறது அதன் அர்வத்தினாலே இந்த வீடியோ பார்க்க நேர்ந்தது வீடியோ பார்க்கையிலே மனதிற்க்கு ஓர் அமைதி நிலவுகிறது
ஓம் முருகா❤ ஓம் முருகா❤ஓம் முருகா
🥰👍
வாழ்க வளமுடன் மேடம் 5 படை வீட்டையும் நேரில் பார்த்த சந்தோஷம் நன்றி.உஙகள் ஆன்மீக தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க பிறார்திக்கிறோம்.பகவானுக்கு பக்தி தொண்டு புரிபவரை ரொம்ப பிடிக்கும்.
🙏🙏🙏
மிக மிக அருமையான பதிவு அம்மா இன்று திருத்தணி முருகன் பற்றிய பதிவு 🙇♀கடந்த 5நாள் முருக பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு நேரில் சென்று வந்த மனநிறைவு எனக்கு இப்பொழுது 🙏🙏🙏🙏கோடி கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா தங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
Dear daughter I am 65yrs old, daily night I slept well after your speech. Really all your speech fine.
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா.நான் பார்க்காத திருத்தலத்தை உங்களால் நான் பார்க்க முடிந்தது.மிகவும் நன்றி அம்மா.
🙏🏾அருமையான தெளிவான விளக்கம்... குருவிற்கு பெருமை சேர்க்கும் சிறந்த சிஷ்யை.... 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
ஐந்து பதிவுகளும் அருமை.பாராட்ட வார்த்தைகளே இல்லை.ஆறாவது படைவீட்டைக்காண ஆவலாயிருக்கிறோம்🙏🙏🙏
நன்றி அம்மா..வெற்றி வேல் முருகா பேற்றி
முருகா போற்றி. ஒவ்வொரு நாளும் விடியலை எதிர்நோக்கும் எனது மனமும் கண்களும் தங்களின் பதிவினை எதிர்நோக்கி காத்திருக்கும். நன்றி அம்மா.
அம்மா உங்கள் பதிவு அனைத்தும் மிக அருமை. தினந்தோறும் பார்த்து பயன் பெறுகின்றோம். மிக்கி நன்றி
கோடான கோடி நன்றி சகோதரி முருகன் துணையோடு உங்கள் இனிய பயணம் தொடரட்டும் 🙏🥰
Ammaa திரு தணிகை முருகன் வழிபாடு மிக மிக arumai. திரு தணிகை வாழும் முருகா. உன்னை காண காண வருவேன். Ennai காக்க காக்க வருவாய் ஆறு படை முருகு ஏறு மயில் அழகு. நன்றிகள் ammaa.
நன்றி அம்மா இந்த தலத்தை பற்றி நீங்கள் கூறும்பொழுது கண்ணீர் தாரைதாரையாக வருகிறது❤️
உள்ளம் மகிழ தரிசனம் கிடைத்தது ☺️☺️......🙏🙏அரோகரா 🙏🙏
8.00 நிமிடத்தில் நினைத்து வரம் தரும் திருப்புகழ்
நினைத்தது எத்தனை
(திருத்தணிகை)
பாடல்
நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
கதித்த நித்தியசித் ...... தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.
சொல் விளக்கம்
நினைத்தது எத்தனையில் தவறாமல் ... நினைத்தது எந்த அளவும்
தவறாமல் கைகூடவும்,
நிலைத்த புத்திதனைப் பிரியாமல் ... நிலையான ஞானத்தை விட்டு
யான் பிரியாமல் இருக்கவும்,
கனத்த தத்துவம் உற்றழியாமல் ... பெருமை வாய்ந்த
தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து
அழியாமல் இருக்கவும்,
கதித்த நித்தியசித்தருள்வாயே ... வெளிப்படுகின்ற நிரந்தரமான
சித்தநிலையை நீ அருள்வாயாக.
மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே ... மனிதர்களுக்குள்
அன்புடையார்க்கு மிக எளியவனே,
மதித்த முத்தமிழில் பெரியோனே ... மதிக்கப்படுகிற இயல், இசை,
நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே,
செனித்த புத்திரரிற் சிறியோனே ... சிவ மூர்த்தியிடம் தோன்றிய
குமாரர்களுள் இளையவனே**,
திருத்தணிப்பதியிற் பெருமாளே. ... திருத்தணிகைப் பதியில்
எழுந்தருளியுள்ள பெருமாளே.
அருமை.....உங்களால் நாங்களும் வீட்டிலிந்தே அறுபடைவீடு தரிசனம் பெற்றோம்..... திருத்தணியில் கருடகம்பம் அருகேயிருக்கும் யானைபற்றி சொல்வீா்கள் என மிகவும் எதிா்பாா்த்தேன்.......
திருத்தணி முருகனுக்கு ஹரோஹரா 🙏🙏🙏🙏🙏🙏மிக மிக அழகாக, ஆனந்தமாக உள்ளது🙏👌😍 மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
முருகன் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் மிகவும் அழகாக இருக்கிறது நன்றி
ஓம்திருத்தணி சுப்ரமணியசுவாமிக்கு அரோகரா அரோகரா 🙏🔥💐💕
மிக்க நன்றிகள் அம்மா மன நிறைவாக இருக்கிறது அம்மா அடியேனுக்கு என்ன சொல்றது னு தெரியல அவ்வளவு சந்தோஷமா இருக்கிறது அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா உங்களுக்கு ஐ லவ் யூ அம்மா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் திருத்தணி முருகா போற்றி🙏💕 போற்றி. இதை பார்க்க வைத்ததற்கு ஆயிரம் கோடி நன்றி🙏💕 அம்மா👩👩👩
🌴🌴உன்னுடைய. ஒருஒருவீடியோக்களும்மிகமிக. அருமைதொடறவாழ்த்துகள்நன்றி🙏🙏
Amma neenga nadanthu varum podhu Semma azhagu . Neenga padaiveedu solra vidham romba super. Nan endraikum Unga sorpolivuku adimai amma
ஐந்தாம் நாள் திருத்தணிக்கை தரிசனத்தை பார்த்து மிகவும் பயன் பெற்றேன் உங்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன்
பார்க்கும் போதே மெய் சிலிர்க்கிறது
ஓம் மு௫கா போற்றி போற்றி
திருத்தணி கோவில் இயற்கை சூழல் அருமை 🙏🙏🙏நன்றி அம்மா
அருமை அருமை அக்கா கோடி கோடி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் அரோகரா அரோகரா அரோகரா ஓம் மருக சரணம்🙏💐💐💐💐💐
இன்றைய ஆறுபடை வீட்டு பதிவு மிக மிக நல்ல ஆன்மீக பதிவு 🙏🙏🙏🌷🌷🌷🌻🌻🌻🌴🌴🌴
நீங்கள் முருகனை பற்றி கூறும் பயனுள்ள தகவல்கள் கேட்டு கொண்டு இருக்கலாம் நன்றி சகோதரி திருத்தனி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
மிக அருமையாகவும் நல்ல தகவல்கள் பெற்ற ஆனந்தமும் விளைந்தது.
தனிகைமலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும் என சீர்காழி கோவிந்தராஜன் பாடல் நினைவிலாடியது.
தனிகாசலனை புகழ்ந்து பாடுவோம்.
அருள் பெற்று உய்வோம்.
கோபம் காமம் வெகுளி மயக்கம் ஆனவம் ,கன்மம், மாயை, தனிக்கும் திருத்தனி சுப்பிரமணிய சுவாமி....
வேண்டுதல்:- பூ காவடி பால் காவடி படி பூஜை.....
வள்ளியை திருமணம் செய்த தனிகை மலை.....
யானை வாகனம் இந்திரன் சீர் செய்ய தலம்.....
சூரசம்ஹாரம் முடித்த பிறகு கோபம் தனித்து தனிகை மலையாக அமைதியாக இருக்கும் சுப்பிரமணிய சுவாமி......
குருவே சரணம்🌹🙏🌹ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹🙏🌹❤🌹🙏🕉️🌹🙏🕉️🌹🙏
உங்கள் பதிவுகள் எங்களுக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு அக்கா உங்களுக்கு என் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Thnq akka.. கந்தா போற்றி..
சரவணா.. சண்முகா அரோகரா..
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌குமரக்கடவுளின் திருவடிகளே சரணம்....🙏🙏🙏அழகாகவும் அருமையாகவும் கூறினீர்கள் அம்மா மகிழ்ச்சி😍😍😍
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
நன்றி அம்மா முருக பெருமான் 6 படை வீட்டையும் வீட்ல இருந்தே எங்க அப்பன் முருகன் ஐ தரிசித்தோம்
நன்றி அம்மா திருத்தணி தரிசனம் உங்கள் புண்ணியத்தில் வாழ்க வளமுடன்
Miga miga nandri amma. Ungaloda entha payanam engalukum avolo santhosam kodukuthu.
I got married in this temple in 1976. I go every year, travelling from London. This is a very auspicious temple.
Amma, ungal seval engaluku migavum payan ullathaga irunthathu...
Engalai 5padai veetirkum alaithu kaatiyatharku nandrii
🙏🙏🙏 Thiruthani malaike sendru vandha punniyathai indha arpudha pathivu unarthugiradhu..mikka nandri mangayarkarsi sister..ohm Muruga..💐💐
மிக்கநன்றி வணக்கம் சகோதரி வாழ்கபல்லாண்டு வளமோடு நலமோடு
வாழ்கவையகம் 🌹🌹🌹 வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா திருத்தணிகை
வள்ளி மணவாழணுக்கு அரோகரா🌷🌷🌷
🙏 அம்மா நான் இம்முறை முதன்முறையாக சஷ்டி விரதம் இருக்கிறேன்....
குழந்தை பேறு வேண்டி....
திருமணம் ஆகி 3வருடம் ஆகிறது....
பால் பழம் மட்டும் உண்டு விரதம் மேற்கொண்டு உள்ளேன்...
உங்களது பிரத்தனையில் இதயும் சேர்த்து கொள்ளுங்கள்
நன்றி🙏
Sis , ennoda wife kuda viratham irukanga..... Murugar help pannuvaru huh😭😭😭😭😭😭
Nanum sis
அருமையான பதிவு மற்றும் அருமையான தரிசனம் மேடம். நன்றிகள் பல.வாழ்க வளமுடன். வணக்கம் 🙏🙏🌹🌹
Rompa rompa mahizchiya irundhthu rompa rompa nandri 🙏Om saravana pavaya hireem 🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏
அருமையான இப்பதிவு க்கு மிக்க நன்றிகள் பற்பல ...🌺🙏🙏🙏
தணிக்கை மலை முருகன் பற்றிய அருமையான விளக்கம் நன்றி ஆனந்த முருகனுக்கு அரோகரா
அழகிய திருதணிகை மலையின் அழகான விளக்கங்கள். முதன்முறையாக தலத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். மிகவும் நன்றி.
Amma nanrigal kodi valga valamudan thiruthani muruganukku arogara neenga pallandu vaalthu ulagathirkku nalla thagaval tharavendum antha velan🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
அம்மா அப்படியே சூர சம்ஹார நிகழ்ச்சியையும் அப்லோடு பண்ணுங்கள் பிளீஸ் அம்மா தயவுசெய்து சூர சம்ஹார நிகழ்ச்சியையும் அப்லோடு பண்ணுங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா
Vanakam amma..nan thiruthaniku ponathey ill ma bt ipo ponamari iruku.kovil patri neraiya thagaval therichukedan.kndipa oru nall povan ma..tq ma
ஓம் சரவண பவ போற்றி, ஓம் கந்தா போற்றி, ஓம் கடம்பா போற்றி ,அம்மா உங்கள் பணிக்கு நன்றி
அக்கா அற்புதம் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஆறு இரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க
மிகவும் அழகான பேச்சு மிகவும் நன்றி.
நல்ல. அனுபவம் கிடைத்தது . நன்றி அம்மா.
நன்றி சகோதரி!!!மிக்க மகிழ்ச்சி!!!
ஓம் சரவணா பவ 🙏🙏🙏🌹🌹🌹🌹
திருத்தணி வேல் முருகா தீரனாய் ஆக்கிடுவாய். நன்றி முருகா! ஓம் முருகா!
கருணை கடலே கந்தா போற்றி
திருத்தணி உறையும் பெருமாளே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
ஆத்ம ஞானம் மூலமாக ஆத்ம திருப்தி கோடி நன்றி
உங்க பேச்சு மிகவும் அருமை அக்கா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் முருகா போற்றி🙏🙏🙏ஓம் தணிகாசலனே போற்றி🌺🌹🙏🙏🙏நன்றி அம்மா🙏
திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மழை விருத்தன் எனது உள்ளத்தில் உரை கருத்தன் மயில் நடத்து குகன் வே லே 🙏🏼🙏🏼🙏🏼
🙏 முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏 ஓம் சரவணபவ 🙏
திருத்தணி முருகப்பெருமான் தரிசனம்..
மிக்க நன்றி.
கொஞ்ச நாள் முன்பு சென்று தரிசனம் பெற்றேன்
very Happy see Arupadai vedu during sasti viratham thank you madam
முருகா....
கருணைக்கடலே...
உன்னை நினைத்துக்கிடக்கும்
மனம் ஒன்றே போதுமய்யா...
உன் அருளே...
எமை வழி நடத்த வேண்டுமய்யா...
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வேப்பை கூர் செய் தணிகைவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மங்கை வாழ்க யானை தினம் வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் வாழ்க வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேப்பை அல்ல வெற்பை,வெற்பை என்றால் மலை(கிரௌஞ்ச மலை)
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏
ஓம் சரவணபவ🙏🙏🙏
நன்றி அக்கா...🙏🙏🙏
I am from Canada. Super explanation. After listening your tour explanation if god willing i will visit next year to all 6 temples and willing to meet you in person. Very nice God bless you
தினிமை மலை காமம், கோவம் , வெகுளி, மயக்கம், வறுமை, சோர்வு, நோய் நொடி,துன்பம், கவலை, வறுமை ஆகியவற்றின் தணிக்கும் மலை தனிமை மலை....
Nantri Amma Ungalal Nan Vitil irunthapadiye Muruganai Valipatukirayn.
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏 நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று தூங்கலாமா இன்று இரவு 4 மணி முதல் சஷ்டி திதி ஆரம்பம் அல்லது நாளை கண் விழித்து விரதம் பூர்த்தி செய்ய வேண்டுமா!! தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்
Please reply somebody
N8. Thoonkalam
பகவத் கீதையில் நான்தான் கடவுள் என்றும் நான்தான் பரப்பிரம்மம் என்றும் சேனைத்தலைவர்களுய் நான் முருகனாக இருக்கிறேன் என்று சொன்ன பிறகும் அவர் சக்கரம் சங்கு வாங்கினார் என்று சொல்லும் முட்டாள்தனம் இங்குதான் உள்ளது சிவபெருமான்கிட்ட சக்கரம் சங்கு வாங்கினார் வினாயகர்கிட்ட வாங்கானார் சக்தியிடம் சக்கரம் சங்கு வாங்கினார் என்று மாற்றி மாற்றி அவரவர் இஷ்டம்போல் ஶ்ரீமந் நாராயணனை ஶ்ரீராமரை ஶ்ரீவெங்கடேசப்பெருமாளை ஶ்ரீகிருஷ்ணபரமாத்மாவை கடவுள் இல்லை என்று குறை சொல்கிறிர்கள் பகவத் கீதையில் நான்தான் சிவன் ஏன் நீங்கள் வணங்கும் அனைத்து தெய்வங்களும் நான்தான் பக்தனொருவன் என்னை எந்த வடிவத்தில் நம்பிக்கையுடன் வழிபடவிரும்புகிறானோ அந்த வடிவத்தை நான் தவறாமல் ஏற்று நிற்க்கிறேன் அவன் அந்த வடிவத்தையே நம்பிக்கையுடன் வழிபட்டு அவன் விரும்பிய வரத்தை அந்த வடிவத்திடமே பெருகிறான் இது எல்லாம் நான் விதித்தபடியே நட்க்கிறது ஶ்ரீகிருஷ்ணபரமாத்மாவின் திருவாய்மலர்ந்து அருளியது பகவத் கீதை
Thanks Akka ..azhaga solringla ninga pesum bodhe tamizh azhgaga marugiradhu..
சலமிடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி மா🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
OM saravanabhavaya Namaha. Romba nandri amma
Namo Saravana Bava🙏🙏🙏 Thank you Amma!
கோடான கோடி. நன்றி. சகோதரி
Super . Thank you mam . Om Muruga potri
Vanakkam Amma 🙏🏻
Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
Nanry vazganalamudan Amma 🙏🏻💯👏💐🙏🏻🌸👏💐🙏🏻
நன்றி அம்மா 🙏 ஓம் சரவண பவ 🙏
Mikka nanrigal.theriyatha pala .murugan arulai solli koduthadharku nanrigal
Amma nanu kuda shasti viratham iruken . Today 5 the day . Ennaku marriage aagi 4 yrs aaguthu . Ennaku kulanthai Peru elaaa😭😭😭😭 . Ennaku aasi pannunga ma kulanthai pirakkaaaaa. Muruganukku arogaraaaa.... Help pannunga god plsssss......😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kandippaga pirakum sister. Nan intha viratham erunthu than twins baby piranthuchu nampikkaiyodu erunkka sister
@@muthutamil7060 TQ u so much sis.... Ennakaga pray pannikonga murugar kittaaaaa....... 😩😩😩
முருகப்பெருமானே குழந்தையாக பிறப்பார் கவலை வேண்டாம் கந்தனை நம்பினோர் கைவிடப்படார் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் குழந்தை பிறந்ததும் (முதல் முடி) முதல்மொட்டையும் தர வேண்டும் முருகனின் பெயரை குழந்தைக்கு சூட்ட வேண்டும் வேண்டிக்கோங்க கண்டிப்பாக நடக்கும் அனுபவத்தில் சொல்கிறேன்
Hm vendikiren...... Sis . TQ sis
Thank you so much Ma'am .beautifully explaining the importance of Thiruthani🙏
நன்றிகள்
ஓம் சரவணபவ போற்றி துணைவன் 🙏💐🌸🌷🌹
super இதுவரையில் எங்கள் ஊரை பற்றி (திருத்தணி)இவ்வளவு தெரியாது
🙏🌹🙏 Om Shree Saravanabhavaya Namaha.
🙏 Thank You Mam for telling us all the details of each Murugan Temples and we are having the Gopura Dharsham And Muruga Dharsham . Appa Please Bless us all.
மிகவும் அருமை
நன்றி அம்மா🙏🌹🌹🌹🌹
முருகன் கோவில் வரலாறு மிகவும் அருமை... இவன் திருச்சி மாவட்டம் சீரங்கம் தாலுகா தாயனூர் கிராமம் பழனி பாதயாத்திரை குழு.,.
மிக மிக சிறந்த பதிவு அம்மா
Mikka nandri Amma...🙏🙏🙏🙏🙏 arumaiyana pathivu 🙏
Hai