புத்தர் என்ன சிங்களவரா? தாயகத்தில் தமிழ் விகாரை கட்ட வேண்டும் : வேண்டுகோள் விடுத்த தேரர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2024
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: ruclips.net/user/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 345

  • @user-we2ko8wz5q

    எடுத்தஉடன் ஆயுதப்போராட்டத்தை குறிப்பிடுபவர் ; தமிழர்களின் அகிம்சைப் போராட்மும் அதை சிங்கள பௌத்தர்கள் ஆயுதம்கொண்டு மிகக்கோரமாக அடக்கிய வரலாறையும் சற்று கற்று வாருங்கள்.

  • @user-gb9xj2pc5c

    சிங்களவரை விட தமிழர்களே பௌத்தை

  • @arulsun2418

    தலைவனை இழந்த தமிழர்கள் நாங்கள்....!

  • @sasikumars4018

    அண்ணா இதே கருத்தை இலங்கை இராணுவ வீரர்களிடம் சொல்லுங்கள்

  • @terranceloyedanton6136

    தமிழர்கள் ஒருபோதும் சமயத்தை (மதத்தை) அரசியலுக்கு பயன்படுத்துவதில்லை

  • @VelanaiBro

    மிகவும் அருமையான பேட்டி ராகுல தேரர் அவர்களே வாழ்த்துக்கள் நன்றி

  • @karunagaransubramaniyam881

    உங்களது... மொழியும் எமக்கு தேவை பட போவது இல்லை...

  • @sriraji9253

    மதம் கடந்து மனிதனாக வாழ்வது இலங்கையில் நடக்கக்கூடியதா

  • @user-jd5sc3tu3z

    நான் படிக்கும்போது சங்கமித்தை வெள்ளரசமரத்தை அனுராதபுரத்தில் நாட்டியதாக ஞாபகம் இவர் யாழ்ப்பாணத்தில் என்கிறார். புத்தர் பிறந்தது கபிலவஸ்து என்ற இடத்தில் அது நேபாளத்தில் உள்ளது இவர் பாரதம் என்கிறார் ஒரே குழப்பமா இருக்கே!

  • @Nallyanfocus

    புத்தரின் போதனைக்கு அவமானம் சிறிலங்கா !

  • @vasanthasrikantha6512

    காவியைப்போட்டு சோம்பெறியகா விசிறிபிடித்து கொண்டால் தர்மம் வரும்

  • @rahelbaskaran6620

    கௌதம புத்தர் நேபாளத்தில் பிறந்தார்.இந்தியாவில் அல்ல. தேரரின் கருத்துக்களம் மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தேரர் தானாக எடுத்து செயற்படுத்த வேண்டும்.இலங்கை அரசு, அரசியல்வாதிகள் தீர்வு தர மாட்டார்கள்.தேரரால் முடியும்.அவரிடம் நல்ல மன உறுதி இருக்கிறதை தெரிந்து கொள்ள முடிகிறது.வாழ்த்துக்கள் சகோதரரே!!!!

  • @thirusivasekaram8757

    நீங்கள் சொல்வதை சிங்களவர் ஏற்றுகொள்வார்களா அது இருந்தால் ஏன் இந்த நாடு இப்புடி போகுது

  • @sivakumaransaroja4902

    தமிழர்கள் 2019 கொண் ஒளிக்கும் போது ஏன் ஐயா குரல் கெடுத்த இருக்கலாமே 👌👌👌

  • @thamilaikaappom

    நான் ஒரு buddhist, உங்கள் கருத்துகளுக்கு நன்றி. அந்த நிலைப்பாட்டில் நானும் இருக்கிறேன். நீங்கள் விரும்பினால் நானும் உதவியாக இருப்பேன்.

  • @paulmariyanayagam1430

    அன்பான சகோதரா.உண்மை யான அன்பை ,தெற்க்கில்

  • @user-ws5vd1sv2p

    இலங்கையில் ,

  • @ceylonsaga

    பௌத்தம் உருவாகிய மண்ணிலேயே பெரிதளவில் இல்லை. இலங்கை சைவர்களின் மண். என்ன இழவுக்கு நாங்கள்?

  • @puwanaiswary2007

    வணக்கம் தேரர் அவர்களே. உங்கள் பேச்சி தொடர்ந்து பேசினாலும் கேட்க உணர்ச்சி பெருக்கெடுக்கும் .தமிழ் இளவல்கள் ஆணும் பெண்களும் தளுவுவது நிச்சயம்.

  • @saveLanka

    Buddhism is not a religion but a philosophy. Tamils do not have any issues with religion, but the issue is with the Sihala Buddhist who don't treat other communities respectfully.