சூன்யம் ~ Nothingness ~ Sooniyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • To join this channel use the link
    / @sivayogi
    அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
    நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
    உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
    அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
    மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
    தொடர்புக்கு : +91 9710230097.
    Dear subscribers,
    The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
    Many videos are available in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
    You can also get participated in our satsang and get your question clear with us.
    PHONE : +91 9710230097
    Follow us on:
    www.yogakudil.org
    www.yogakudil.net
    / yogakudil
    / yogakudil-internationa...
    / sivayogi_
    பொறுப்புத் துறப்பு:
    மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
    இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
    Disclaimer:
    Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
    #sivayogi #yogakudil #சிவயோகி

Комментарии • 258

  • @bharathimohank4045
    @bharathimohank4045 Год назад +9

    உண்மை குருவே எத்தனை எத்தனை முறை கேட்டாலும் புதுமையாக புதுமையான தான் இருக்கிறது நன்றி ஐயா 🙏💙💐
    குருவி லும் மேலானது எதுவுமில்லை நன்றி ஐயா 🙏

  • @bharathimohank4045
    @bharathimohank4045 Месяц назад +1

    உண்மை குருவே சரணம் சரணம் 💐💚🙏 நன்றி ஐயா 💚🙏💐

  • @Zeromankishore
    @Zeromankishore 4 месяца назад +3

    எனக்காக சிறை சென்ற சாமி உன் நேர்மை எப்படி சாமி ❤❤❤👀👀👀🙏🙏

  • @vickysivavs6482
    @vickysivavs6482 4 года назад +3

    நன்றி குருவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 👌♥️🙏

  • @bharathimohank4045
    @bharathimohank4045 2 месяца назад +1

    உண்மை குருவே இது குருவைஔ அடைய வழிகாட்டும் வீடியோ
    நன்றி ஐயா 💚 🙏 💐
    இந்த வீடியோவை எப்போது எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும்
    சரியான புரிதல் ஏற்பட உதவுகிறது நன்றி ஐயா 🙏 💙 குருவே சரணம் 💙💐💙🙏

  • @Harish67811
    @Harish67811 7 месяцев назад +1

    🙏😍💞🙇‍♂️கோடான கோடி நன்றி எம் அப்பனே 🙏🙇‍♂️நீங்கள் எனக்கு குருவகா கிடைப்பதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ குருநாதா 🙏🙇‍♂️😢உமை மறவாத வரம் வேண்டும் குருநாதா 🙏💞உமது திருவடி சரணடைகிறேன் இறைவா 🙇‍♂️🙏💞💐

  • @MariMuthu-vw7qh
    @MariMuthu-vw7qh 2 года назад +9

    அப்பா உன்மை உணர்ந்தேன் கண்களில் கண்ணீர் தவிர வார்த்தை வரவில்லை உங்களை நேரில் சந்திக்க மனம் தவிக்கிறது விரைவில் சந்திக்க கடவுளை வேண்டுகிறேன் நன்றி அப்பா

    • @npsivem
      @npsivem 3 дня назад +1

      நேரில் பார்த்து விட்டீர்களா மாரிமுத்து ?!

  • @chandramohann9188
    @chandramohann9188 5 лет назад +7

    Irai patri ivalavu cleara sonnadirku nanri appa..

  • @dhanarajnarayanan116
    @dhanarajnarayanan116 5 лет назад +7

    Good. Nothingness is everything. Salute you. எளியநடையில் அனைவரும் புரியும்வகையில் இருக்கு. புரிதல் மட்டும் போதாது. நான் உணர்தல் வேண்டும்.

    • @RamKumar-pg4sx
      @RamKumar-pg4sx 5 лет назад +1

      Yela viddaientral yennanu theriyumala onakku ommapunda vanthala tharichiruven naye

  • @ஜெயகுமார்-ம9ஞ
    @ஜெயகுமார்-ம9ஞ 2 года назад +10

    கடவுளை முழுமையான புரிதலை கொடுத்த குருவிற்கு நன்றி

  • @pragalthanb2530
    @pragalthanb2530 4 года назад +7

    குருவே சரணம்
    உங்களின் பேச்சு எங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது
    நன்றி அய்யா

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te Месяц назад +1

    குருவே கண்டிப்பா உன்னை வந்து பாக்க போறேன் ஓகேவா. பிரேம்குமார் கரூர் மாவட்டம்❤

  • @Zeromankishore
    @Zeromankishore 4 месяца назад +1

    சாமி எனக்கு சுன்னிய தரிசனம் எப்போது சாமி...எல்லை இல்லா அன்பு எப்போது... என் மனத் தூய்மை எப்போது... என் ஆணவம் நீங்கும் காலம் எப்போது வரம் கொடு சாமி எனக்கு அன்பு வேணும் சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்க அருள் வேணும் சாமி 🙏🏻🙏🏻🙏🏻 ஆழ்ந்த தூக்கம் வேணும் சாமி... ஆணவம் இல்லா அறிவு வேணும் சாமி... எளிமையான வாழ்க்கை வேணும் சாமி... ருசித்து உண்ண வேண்டும் சாமி... மகிழ்ச்சியாக உழைக்க வேண்டும் சாமி... நாதா அனுபவம் வேண்டும் சாமி... எனக்கு நான் வேணும் சாமி... நான் நன்றின்னு மிதக்கணும் சாமி... உன்ன நெனச்சா என் மனம் உருக வேண்டும் சாமி... எனக்கு உன்ன புரிஞ்சுக்கிற தகுதி இல்ல சாமி... அற்ப விஷயங்களைக் கடந்து ஆனந்தமாக வாழ வழி வேண்டும் சாமி... நான் உண்மையை உணர்ந்த சாமி உன்னை அடைய நான் எப்படி அழுது புலம்புவேன் 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @kbharathimohankbharathimoh5498
    @kbharathimohankbharathimoh5498 3 года назад +1

    கருணையே சரணம் 🙏
    கடவுள் உணர்ந்த குருவே திருவடிகளே சரணம் 🙏
    உண்மையை எதார்த்தமாகவும் எளிமையாகவும் விளக்கிவிட்டீர்கள் ஐயா🙏 நன்றி ஐயா 🙏

  • @udhayams5020
    @udhayams5020 2 месяца назад +1

    வணக்கம் குரு, நன்றி......

  • @easwaramurthi.d8986
    @easwaramurthi.d8986 5 лет назад +8

    தெளிவான விளக்கம் அருமை நன்றி🙏💕 ஐயா

  • @npsivem
    @npsivem 3 года назад +7

    ஐயா நன்றி . வணக்கம் . இதை இன்னும் இரண்டு மூன்று முறை திரும்பவும் கேட்டால் தான் எனக்கு நன்கு புரிந்து கொள்ள முடியும் . சிவயோகியே போற்றி ஓம் . .....!

  • @kalavenkatesan3314
    @kalavenkatesan3314 8 лет назад +10

    excellent explanation by shri sivayogi ayya. True spritual seekers must watch and get benefited. blessed to have him as our Guru.

  • @nagendrakumar5852
    @nagendrakumar5852 5 лет назад +6

    கண்டு கொண்டேன் குருவை. நன்றி குருவே.

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 года назад +2

    என்னை உள்ளும் வெளியும் நன்மையும் தீமையும் உற்று கவனிபது நான் கவனிக நினைத்தும் முடியத இயலமையே சூனியம்.

  • @RAJAKALIRAJAN
    @RAJAKALIRAJAN 7 лет назад +8

    திருஞான தேசிகன் சிவயோக சிவயோகி குருவடி போற்றி போற்றி ! திருஞான தேசிகன் சிவயோக சிவயோகி திருவடி சரணம்! நன்றி குருவே! சரணம்!

  • @srinivasanr7012
    @srinivasanr7012 3 года назад +1

    அழுகைதான் வருகிறது உண்மை புரியும் போது, வாழும் புத்தர் என் குரு, குருவே போற்றி 💐💐💐💐🫀🫀🫀🫀❤❤❤❤🌹🌹🌹🌹

  • @trichyaruldev
    @trichyaruldev 4 года назад +6

    🙏🙏🙏கோடானகோடி நன்றி குருவே...என்ன புண்ணியம் செய்தேனோ உங்களை வந்தடைய...🙏🙏🙏

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 года назад +2

    நன்றி ஐயா 🙏 குரு வே சரணம் 🙏 உண்மையை உண்மை யாகவே உலகுக்கு சொல்லிவீட்டார்கள் ஐயா 🙏
    இந்த மனித சமூகம் காலத்திற்க்குபின்னும் நன்றி கூற கடமைபட்டிருக்கிறது ஐயா 🙏

  • @ஆர்த்திஇன்பா

    என் இருப்பை மாற்றி கொண்டு ஐயாவை சந்திப்பேன். பயிற்சி தவறாமல் செய்து கொண்டு வருகிறேன் அய்யா. துவளும் போது உங்கள் வார்த்தை எனக்கு உத்வேகம் ஐயா.

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 года назад +1

    நன்றி ஐயா 💚💙🌟💐🙏
    குரு வே சரணம் 🙏
    உண்மை குருவின் உண்மை பேச்சு 🙏
    எல்லோர் மீதும் எத்தனை கருணை குருவுக்கு நன்றி ஐயா 💚💙🌟💐🙏

  • @packiavathin8064
    @packiavathin8064 7 лет назад +18

    ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரத்தையும், எண்ணங்கள் அற்ற மனநிலையையும் நான்பெற இறை என்று அருளுமோ. இறைவா. உரை மிகவும் அருமை. நன்றி.

    • @keehasworld-st3xq
      @keehasworld-st3xq 2 месяца назад

      மச்சி😊 ஹவ் டு வாட்ச் நீ p இந்த ஜென்மத்தில் நீ பிறவி பெருக்கினால் கடக்க முடியாது சத்தியமா உன்னால் முடியாது நான் பேசி பாத்துட்டேன் அவ்வளவுதான்

  • @karasurkandasamy
    @karasurkandasamy 5 лет назад +8

    சூன்யம்.. கேட்கக் கேட்க.. உள்ளே ஒன்று உருகி உருகி.. நன்றி..

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 года назад +1

    நன்றி ஐயனே🙏🙏🙏🙏🙏🙏🙏...

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 года назад +2

    எம் ஞான வள்ளலே போற்றி போற்றி 🙏🏻 🙏🏻 🙏🏻 👣 🙇🏻‍♂️ ❤️ 😘 😘 😘

  • @srinivasan5746
    @srinivasan5746 3 месяца назад +1

    Watching 2nd time. But still should understand lot🎉. Will watch again.

  • @gopalraghugopalraghu5288
    @gopalraghugopalraghu5288 3 года назад

    நன்றி குருவே சரணம் நன்றி நன்றி நன்றி🌹🌹🌹🙏🙏🙏

  • @trichyaruldev
    @trichyaruldev 4 года назад +12

    🙏🙏🙏அனுபவமாகும் வரை சூன்யத்தை காணொளி வழியாக உணர்த்திக்கொண்டே இருக்கும் உன் கருணைப்பொழிவிற்கு கோடானகோடி நன்றி குருவே 🙏🙏🙏

  • @jeena9152
    @jeena9152 4 года назад +4

    Thank you. I have hope now.

  • @SukumaranSukumaran-cz8pn
    @SukumaranSukumaran-cz8pn 6 месяцев назад +1

    மிகவும் அருமை எளிமை

  • @தமிழ்வாழ்க-ள1ய

    நன்றி குருவே

  • @bharathathi1566
    @bharathathi1566 3 месяца назад +1

    Nandri ayya❤❤❤

  • @paandiyanvaanokkiyan5083
    @paandiyanvaanokkiyan5083 5 лет назад +3

    Arumai.good news. Thanks Ayya

  • @arulmozil
    @arulmozil 6 лет назад +11

    I love you Appa :-) I understand all thing now ...

  • @DINESHKUMAR-gv7bx
    @DINESHKUMAR-gv7bx 6 лет назад +16

    Master i love you master 😊😍😘சலிக்காத ஒரு பிம்பம் நீ தான்

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 2 года назад +13

    கடவுளுக்கு சொல்லப்படும் விளக்கங்கள்.1-எங்கும் நிறைந்தவர்.2-ஐம் புலன் களால் உணர முடியாதவர்.3-பரிபூரணமானவர்.4-நிகரற்றவர்.இவை எல்லாமே மனிதரால் புரிந்துகொள்ள முடியாத, சூன்யமாக உள்ள, இன்னதென்று விளக்கமுடியாத, எல்லையற்ற வெட்டவெளியைத்தான் குறிப்பிடுகிறது. எனவே வெட்டவெளிதான் கடவுள் என்ற விளக்கம் ஏற்றுக்கொள்ள கூடியதுதான்.

    • @drbakthakeyboard
      @drbakthakeyboard 10 месяцев назад

      99o⁹9⁹⁹ò999⁹999999999⁹>>>〔>>>>>>>[[【[[【【【【【【【【【【【【【【[【[【【【【【¥0♧$0😊

  • @trichyaruldev
    @trichyaruldev Год назад +2

    🙏💖💖🙇‍♂️கோடானகோடி நன்றி அப்பா....உன் திருவடிப்பணிகிறேன் குருதேவா...🙇‍♂️💖💖🙏

  • @gopidurai772
    @gopidurai772 3 года назад +2

    Super nanri Aya 👌👌 👌👌👌👌
    🙏🙏🙏🙏🙏

  • @Aks-2h
    @Aks-2h 6 месяцев назад +1

    ஐயா அற்புதத்தின் சுடரே நன்றி ஐயா

  • @keehasworld-st3xq
    @keehasworld-st3xq 3 месяца назад +2

    எவருடை அருளால் யாநெ எங்குமாம் பிரமம் என்பால் கவுறு உடை புவனம் எல்லாம் கற்பிதம் என்று அறிந்து சுவர் இடைவெளி போல் யான் என் சொரூப சுபாவம் ஆனேன் அவருடை பதுமபாதம் அனுதினமும் பணிகின்றநெ என்னுடைமனது புத்தி இந்திய சரீரம் எல்லாம் என்னுடை அறிவினாலே ரவி முன் இமமே ஆக்கி என்னுடை நீயும் நானும் ஏகம் ஐக்கியம் செய்ய என்னுடை குருவாயி தோன்றும் ஈசனை இறைஞ்சி நெ நெ சொல்ல வார்த்தை இல்லை நாக்கு தடுமாறுகின்றது எத்தனை கோடி முறை நன்றி சொன்னாலும்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ramkumarrajan1489
    @ramkumarrajan1489 6 лет назад +7

    Ayya Sivayogi Vanekem, Ayya Ereve Huneve Saptengehla, Nandri Valthekel sollevetheke kaarenem, Thangeleke yen mahnetil YEN SUPERHERO TATA.

  • @dharanidharans6428
    @dharanidharans6428 5 лет назад +5

    Nandri guruva 💕💚💛💜😘🤩😍

  • @priyamvadha67
    @priyamvadha67 6 лет назад +10

    Amazing talk very much enjoyed it

  • @markandan3609
    @markandan3609 3 года назад +3

    நன்றி குருவே 💞🙏🙏🙏

  • @jayakumarmayilvaganam9937
    @jayakumarmayilvaganam9937 Год назад +2

    Thank you Ayya. ❤

  • @sivavakkianKumar
    @sivavakkianKumar 4 года назад +4

    இந்த ஊரு வீடியோவே போதும், ஒருவன் ஞானம் அடைய.. எனக்கு கிடைத்த கடவுள் வாழ்த்து.

  • @rameshraam8633
    @rameshraam8633 6 лет назад +7

    தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி ஐயா

    • @salaivijayanpdkt2216
      @salaivijayanpdkt2216 3 года назад

      👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢

  • @RamShankar-bj7yc
    @RamShankar-bj7yc 5 лет назад +3

    மிக்க நன்றி

  • @lathasankar3238
    @lathasankar3238 6 лет назад +12

    புரிதல் கேட்டபின்பே சூன்யம் கேட்கவேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டது. ஐயா நான் இதுவரை எழுதியது அனைத்தும் கற்றதன் வெளிப்பாடே.. உணர்வு நிலையை உணர ஆசீர்வதியுங்கள் _/\_
    நன்றியை முதன்முறையாக அனுபவித்து சொல்கிறேன் ஐயா_/\_

  • @manojkumar.p9517
    @manojkumar.p9517 9 месяцев назад +1

    Wow❤

  • @பட்டுமுத்து
    @பட்டுமுத்து 4 года назад +14

    எத்தனை முறைப்பார்த்தாலும் போதுமென்ற எண்ணம் வரல. நன்றிகடவுளே. பட்டு முத்து, சங்கரன்கோவில்.

    • @salaivijayanpdkt2216
      @salaivijayanpdkt2216 3 года назад +1

      ஏன்டா நாயே நீ கும்பலுக்கு பிறந்தவனே

  • @vivekrenganath3467
    @vivekrenganath3467 2 года назад +1

    Nalla vela thirumba kedachuthu intha video.. ayya nandri..

  • @RameshRamesh-yb1nl
    @RameshRamesh-yb1nl 3 года назад

    வணக்கம் ஜயா நன்றி மகிழ்ச்சி நன்றிநன்றி 🙏🙏♥️♥️♥️🍏🍏🍏🍃🍃🍃🍉🍉🍉🙏🙏🙏

  • @binoyv.v7824
    @binoyv.v7824 2 года назад +2

    Thanks guruji 🙏 ❤ 😘 ❤ 🙏

  • @தமிழ்வாழ்க-ள1ய

    நன்றி அய்யா

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 7 лет назад +8

    great master....................thanks for wonderful information

  • @durkadevi2027
    @durkadevi2027 Год назад +2

    Drop of tears continuously 🙏🙏🙏🙏

  • @vrvsundaram
    @vrvsundaram 7 месяцев назад +1

    பூரணம் 🙏

  • @bharathimohank4045
    @bharathimohank4045 Год назад +2

    உண்மை குரு வே சரணம் 💐🙏 நன்றி ஐயா 🙏💙💐

  • @mageshbabuethiraj2496
    @mageshbabuethiraj2496 6 лет назад +7

    Now understand thank you guru

  • @marimuthu2582
    @marimuthu2582 5 лет назад +4

    " சூன்யத்தை விக்குரது தப்புதானே " அருமையான விளக்கம். நன்றி.

    • @qwery331
      @qwery331 5 лет назад

      வீதிக்கு வந்தால்
      விற்கத்தான் செய்வார்கள்

    • @marimuthu2582
      @marimuthu2582 5 лет назад +2

      @@qwery331 வீதிக்கு வந்தது எது?
      தயவு செய்து புரியும் படியாக விளக்கமாக தெளிவாக தெரியப்படுத்தினால் நல்லது. நன்றி.

    • @qwery331
      @qwery331 5 лет назад

      @@marimuthu2582 வாய் ஞானம்
      ஜால வார்த்தைகள்

    • @marimuthu2582
      @marimuthu2582 5 лет назад +2

      @@qwery331 வீதியில் கிடைத்தாலும் விரும்புபவர்கள் தானே வாங்குவார்கள்.
      நமக்கு எது தேவை என்பதில் நாம் தானே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நன்றி.

    • @vrvsundaram
      @vrvsundaram 7 месяцев назад

      விற்பவனுக்கும் வாங்குபவனுக்குமுண்டான வியாரத்தில்.வாங்குபவனுக்குத்தான் தெரியும் அவன் அந்தப்பொருளை எவ்வளவு மதிப்புமிக்க பொருளை வாங்கினான் என்று!
      விற்பவருக்குத்தான் தெரியும்
      அதன் மதிப்பை எவ்வளவு குறைத்து கொடுத்தார் என்று?

  • @sp-sg3mt
    @sp-sg3mt 5 лет назад +7

    வெளிப்படையாக சந்தோசமாகவும், உள்மனதில் பல காயங்களுடனும் வாழும் என்னுடைய குரு உமக்கு இறைவனிடம் பெரிய பரிசு காத்து இருக்கின்றது.

  • @RajaRaja-qv2mk
    @RajaRaja-qv2mk 5 лет назад +4

    கதவை திற காற்று வரட்டும்!அத்தனைக்கும் ஆசைப்படு ! வாழ்க வளமுடன்! சந்தோஷம்!மதம் மறப்போம்,மனிதம் வளா்ப்போம்!

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 3 года назад +2

    சூன்யம் ! மிக தெளிவாக , சுருக்கமாக புரிவதற்கு
    பல இடைவெளிகளை உருவாக்கி ,
    செய்திகளை தந்து , கவனம் சிதறாமல்
    ஞான சூன்யமாக வழி காட்டினார் ! நன்றி !
    அவர் தொண்டு மனித குலத்தின் குழப்பம்
    தீர அவசியம் !
    வாழ்க நலமுடன் !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !..♥**

  • @சிவயோகியின்மாணவன்

    நன்றி ஐயா...

  • @ksathishkumar3330
    @ksathishkumar3330 4 года назад +2

    நான் ஒன்று எமுந்தபின் எல்லாம் எழும்.🙏🥰😘நுண்மதி என்.

  • @npsivem
    @npsivem 4 года назад +4

    William Wordsworth one of the celebrated English Poets said - "Poetry is emotions recollected in tranquility ". ஸ்ரீமதே திருஞானதேசிகாய நமஹ .

  • @alwayswell1773
    @alwayswell1773 5 лет назад +3

    குருவே சரணம்

  • @adminyogakudil
    @adminyogakudil 2 года назад +1

    Thanks!

  • @ksathishkumar3330
    @ksathishkumar3330 4 года назад +2

    உள்ளுக்குள் ஒன்றுமே இல்லை .ஆளே இல்லை .

  • @munirathinam.r6533
    @munirathinam.r6533 4 года назад +2

    நன்றி ஐயா ❤️

  • @rajeshl5876
    @rajeshl5876 3 года назад +2

    நன்றி என் இறைவா ❤️❤️❤️

  • @ramdass5839
    @ramdass5839 2 года назад +1

    நன்றி ஐயா

  • @valsalarose5879
    @valsalarose5879 4 года назад +2

    நன்றி ஐயா 😍😍.

  • @k.v.karuppasamyk.v.karuppa2028
    @k.v.karuppasamyk.v.karuppa2028 5 лет назад +5

    Nanri ayya

  • @9to9--110
    @9to9--110 8 месяцев назад +1

    --மகிழ்ச்சி நன்றி--

  • @kaviks8995
    @kaviks8995 Год назад +1

    ❤❤❤😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you 🙏🙏🙏

  • @thilipkumar7423
    @thilipkumar7423 11 месяцев назад +1

    Nantri guruve 🎉🎉❤❤🙏🙏💐💐💐😘

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 года назад +1

    வணக்கம் ஐயா 🙏 நன்றி ஐயா 💚💙🌟💐🙏

  • @dakshanamoorthy5868
    @dakshanamoorthy5868 6 лет назад +32

    சூன்யம்
    புரிதல் எல்லோருக்கும் சமநிலையில் இல்லை
    எது கற்றுக் கொடுக்கப்பட்டதோ அப்படியே புரியும்
    ஒருவனுக்கு முழு சுதந்திரம் அவனுக்குள்ளே இருக்கிறது
    நான் ஒரு கடவுள் மறுப்பாளன் அல்ல
    கடவுளை புரிந்து கொண்டவன்
    படைப்புகள் இருப்பதால்
    படைத்தவன் இருப்பான்
    ஒவ்வொரு மனிதனும் எந்த சூழ்நிலையிலும் எனக்கு இவ்வளவு தெரியும் என சொல்ல வருகிறான்
    கருத்து சித்தாந்தங்களையும் மூட்டை மூட்டையாய் அறிவாளி என்ற நினைப்பையும் வைத்திருந்தால் சத்தியமாய் கடவுளை தெரிந்து கொள்ள முடியாது
    சூன்யம் என்ற வார்த்தையை புத்தர் கூறிவிட்டுப் போயிருக்கிறார்
    புத்தரைவிட வல்லமையானவர் நீங்கள்
    சூன்யம் என்பதுதான் கடவுள்
    ஒன்றுமற்ற இடத்திற்கு பெயர் சூன்யம்
    ஏதுமற்றது ஒன்றுமற்றது வெட்டவெளியே சூன்யம்
    சூன்யம் என்பதே கடவுள் என ஒரு தகவலாய் தெரிந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை
    சூன்யத்தை படிக்கலாம்
    சூன்பத்தை புரிந்து கொள்ளலாம் ஆனால்
    சூன்யத்தை அனுபவித்தல் வேறு
    அனுபவிக்காதவர் கவிதை அற்புதமாய் இருக்கும்
    சூன்யத்தை படிப்பதோ
    சூன்யத்தை புரிந்து கொள்வதோ போதுமானது இல்லை
    சூன்யத்தை அனுபவிக்க செய்யும் முயற்சியின் பெயர் யோகம்
    God
    G - Generate
    O - Organize
    D - Destroy
    கடவுள் எடுப்பார் கைப்பிள்ளை
    யார் வேண்டுமென நினைக்கிறானோ அவனுக்கு அவன்(கடவுள்) வசப்படுவான்
    ஞானம் சூன்யமாகத்தான் இருக்கிறது
    சூன்யத்திலிருந்தே எல்லாமும் உண்டானது
    உருவாக்கப்பட்ட அனைத்திலும் சூன்யமே இருக்கிறது அதனை புரிந்து கொள்ளும் வல்லமை மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது அதன் பெயரே பகுத்தறிவு
    சூன்யத்தைப் பற்றி புத்தர், முகமது நபி, திருவள்ளுவர் கூறியுள்ளனர்
    தென்னாடுடைய சிவனே போற்றி
    சூன்யமானவன் சலனப்படுவதில்லை
    சூன்யத்தை அடையும் போது நிறைய அனுபவங்கள் இருக்கிறது
    ஆணவம் அழிந்தால்தான் சூன்யத்தை அடையமுடியும்
    சூன்யத்தை அடைந்தால் ஆணவம் பழுத்து உதிர்ந்துவிடும்
    கடவுள் சூன்யமாக இருக்கிறதா? நாதமாக இருக்கிறதா? இரண்டுமே சரி
    ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான் பற்ற பற்ற தலைப்படும்தானே
    ஒவ்வொரு உணர்வு பெற்ற மனிதனும் இறைவா உன்னை புரிந்து கொண்ட மனிதன் இந்த பூமியில் எப்போதும் இருக்க வேண்டும் என சூன்யத்திடம் முன்மொழிந்திருப்பார்
    சூன்யத்திற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்
    சூன்யம் பார்க்க முடியாதது அல்ல பார்க்கமுடியும்
    திருக்கொழிந்தால் ஞானம்
    காட்சிகள் அற்றுப் போனால் ஞானம்
    சூன்யத்தை உங்களுக்கு அனுபவமாக்கித்தர முடியும்
    சூன்யம் என்பது என்றும் நிலையானது எப்போதும் இருப்பது
    கடவுள் எப்போதும் உண்டு அனைத்தையும் வழிநடத்தி காத்துக்கொண்டு உள்ளது கண்காணி இல்லையென நினைக்காதீர்கள் நிச்சயம் உண்டு
    நீங்கள் செய்யும் அனைத்தும் கடவுளுக்கு தெரியும் ஏனென்றால் நீங்கள் செய்யும் அனைத்தும் கடவுளுக்கு உள்ளேதான்
    நீங்கள் இந்த உலகத்தை ஏமாற்றலாம் ஆனால் உங்களை ஏமாற்றமுடியாது
    நன்றி ஐயா
    குருவே சரணம் 💚💚💚

    • @qwery331
      @qwery331 5 лет назад +2

      பொருள் பொதிந்துள்ளது

    • @npsivem
      @npsivem 3 года назад +2

      Mr Dhakshi - you are great indeed in explaining the speech of our Sivayogi Ayya as a precise content . You deserve all appreciations . Thank you pa ......!

    • @dakshanamoorthy5868
      @dakshanamoorthy5868 3 года назад +2

      @@npsivem
      🌺🙏🌺

  • @pitchaispk7261
    @pitchaispk7261 3 года назад +2

    Neeyea,nalla,guru,

  • @kirubakaranrajendran4984
    @kirubakaranrajendran4984 5 лет назад +2

    அருமை அருமை நன்றி ஐயா

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 4 года назад +1

    Nandri Ayya

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 4 года назад +1

    ஞானமே சூனியம் தான். அற்புதமான விளக்கம்.

  • @radhamani7300
    @radhamani7300 6 лет назад +7

    நன்றி ஐயா. எளிமையான முறையில் எவறும் புரிந்து கொள்ள முடியும் வகையில் உள்ளது ஐயா தங்களின் விளக்கம்.. நன்றி வணக்கம் ஐயா...

  • @sumathipalanisamy3576
    @sumathipalanisamy3576 2 года назад +1

    குருவே துணை 🌹

  • @mullaiselvanc
    @mullaiselvanc Год назад +2

    Vanthuchaa Guruway..yes neethaan Guru-Way.❤

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 года назад +2

    என்னை உள்ளும் வெளியும் நன்மையும் தீமையும் உற்று கவனிபது நான் கவனிக நினைத்தும் முடியத இயலமையே சுவசிக்கும் இடைவெளியே சூனியம்.

  • @PrabhuChandian
    @PrabhuChandian 4 года назад +1

    நன்றி ஐயா.

  • @dhamayanthidevikumaramanga4578
    @dhamayanthidevikumaramanga4578 3 года назад +1

    Thank you ayya

  • @saravananjesus9714
    @saravananjesus9714 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🔯 🗣️குருவே சரணம்🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏👍🙏🙏🙏🔯

  • @geedhas
    @geedhas 10 месяцев назад +1

    Surrender...to SELF. Live in the PRESENT MOMENT. Kaalanai kaalal udhai - காலனை காலால் உதை. Resist NOTHING.

  • @dharshansankaranarayanan6376
    @dharshansankaranarayanan6376 6 лет назад +9

    i love u செம செம பொறி பறக்குது

  • @RAJAKALIRAJAN
    @RAJAKALIRAJAN 2 года назад +1

    சிவயோகி குருவடி போற்றி

  • @mava3367
    @mava3367 5 лет назад +2

    எடுப்பார் கைப்பிள்ளை .... அருமை
    இந்த காணொளி காலங்களில் ஐயா மிகவும் யதார்த்தமாகவும், களை கட்டியுள்ளீர்கள்
    அன்புடன்,

    • @mava3367
      @mava3367 5 лет назад +1

      இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
      உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
      கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
      மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே
      திருமந்திரம்
      அன்புடன்,