கலைஞர் அண்ணா அவர்களுக்கு எழுதிய அஞ்சலி கவிதைக்கு பிறகு நான் கேட்டு வியந்து நெகிழச் செய்தது தங்களின் இந்த இரங்கல் உரை .உங்கள் தமிழில் ஆண்டாள்ப்ரியதரிஸினி தன் சோகம் துறந்து கவிதை உலகில் மீண்டும் முத்திரை பதிக்கவேண்டும். சகோதரி எழுந்து நில்லுங்கள்.
தமிழ் இலக்கிய உலகில் நாஞ்சில் சம்பத் மிகப்பெரிய மாமேதை.வாழ்த்துக்கள். பல அரசியல் கட்சிகளுக்கு இவர் தன் தமிழ் வாயை விற்பனை செய்தது அவமானம்.வாழ்கவளமுடன்.
கலைஞர் அண்ணா அவர்களுக்கு எழுதிய அஞ்சலி கவிதைக்கு பிறகு நான் கேட்டு வியந்து நெகிழச் செய்தது தங்களின் இந்த இரங்கல் உரை .உங்கள் தமிழில் ஆண்டாள்ப்ரியதரிஸினி தன் சோகம் துறந்து கவிதை உலகில் மீண்டும் முத்திரை பதிக்கவேண்டும். சகோதரி எழுந்து நில்லுங்கள்.
இதயம் தொட்ட இரங்கல் பா....
நன்றி ஐயா.
ஆம் மரணம் மட்டுமே இவ்வுலகில் நிலையானது...ஆழமான, நெகிழ்வான உரை...
நெகிழ்ச்சியான உரை.
தமிழ் இலக்கிய உலகில்
நாஞ்சில் சம்பத் மிகப்பெரிய
மாமேதை.வாழ்த்துக்கள்.
பல அரசியல் கட்சிகளுக்கு
இவர் தன் தமிழ் வாயை
விற்பனை செய்தது அவமானம்.வாழ்கவளமுடன்.
ஐயா, ஆமாம் மரணம் நிரந்தரமானது. ஆகையால் எல்லோரும் உண்மையானவர்களை ஆதரிப்போம், அதற்கான தியாகம் நமது சமுதாயத்தை உயர்த்தும்.
என் மார்க்கம் இரப்பொழிக்கும் சன்மார்க்கம் சாகதவனே சன்மார்க்கி -வள்ளலார்🙏🙏
ஆதாரம் இருக்கா சகோதரா
முன்னுரையில் அவர் பற்றி குறிப்பு பதி விட்டால் அவர் விவரம் அறியமுடியும்.
நல்ல வேளை. பணக்காரர்களாலும், அதிகார வர்க்கங்களாலும் வியாதி, சாவிலிருந்து விலக்குப் பெற முடியாது.
உண்மைதான் 😭😭😵😵😵😭😭😭
🙏🌹❤️🙏
انا
فقق
வாடா தம்பி நலமா
All corrupt politicians should know
Who putting such people. I did not expect from this channel
Chai
Ok If It comes to him one burden of Dravidam with foul mouth and Innova car will be saved..