Pasamalar Climax Scene
HTML-код
- Опубликовано: 11 сен 2012
- TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us -
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
The movie was produced by Sivaji's own company Rajamani pictures. The producers were M. R. Santhanam and K. Mohan of the famous Mohan Arts. The dialogues were written by Aroor Das, some of the fiery dialogues delivered by Sivaji make this film memorable. Some of the exchanges between Gemini and Sivaji are exquisite. Kanadasan's verses touch the heart and bring tears to one's eyes when listening to the songs. The music director duo of Viswanathan Ramamurthy have created songs which still remain popular to this day. The songs reach new heights with the voices of T. M. Soundararajan, P. Susheela, P. B. Sreenivas, Jamuna Rani and L. R. Eswari. The movie was predominantly shot in Neptune Studios. Развлечения
உலகம் உள்ள வரை இன்னும் ஒரு பாசமலர் யாரும் படைக்க முடியாது.
True
True
60
ஆண்டுகளுக்கு முன் பெரிய திரையில் பார்த்தபோது கண்ணீர் சிந்தினேன்: இன்றும்தான்!
Endrum kannerthan
Legendary பாச மலர்.. கிளைமாக்ஸ் காட்சி.. நெஞ்சை கசக்கி பிளிகின்றது.. What a scene.
எனக்கு 63வயது என் அண்ணாவுக்கு 71வயது இந்த கடைசிகாட்சியை பார்த்தவுடன என்அண்ணன்நாபகம் வந்தவிட்டது😢
உண்மைதான் வாழ்க்கை கூட பிறந்தவர்கள் மறக்கவே முடியாது இந்த சீனை பாக்கும்போது கண்ணீர் வந்துவிட்டது
எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.
எனது8வயதில்டூரிங்டாக்கீஸில்பார்த்து😂இன்றுஎன்வயது71🤔.திருசிவாஜி, சாவித்திரி,மறுபடியும் பிறந்து வந்து,இதேபடத்தைமறுபடிநடிக்கவேன்டும்😮
சின்ன வயதில் நான் என் தங்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் இந்த படத்தில் சிவாஜி
கடைசி வசனம் பேசுவார்கள் நம்மா குழந்தைகளாகவே இருந்தது இருக்கலாம் அதன் உண்மையான சந்தோஷம் ❤️
Aamam yenna oru unarpurvamana unmaiyana vasanam
True words
சிவாஜியின் நடிப்பே நடிப்பு. எனக்கு வயது 72. அழுது விட்டேன்
கண்ணீர் விடாதவர்களே கிடையாது. பாசத்தின் விலை கண்ணீரோ. நூறு தடவை பார்த்திருப்பேன்
இன்று 17.7.2020.ல் வாடாத பாசமலராகி 76 வயதான என்னைக்கண்ணீர் சிந்தவைத்து விட்டனர் இரு திலகங்களும். அன்று என் 16. வயதிலும் நெஞ்சை உலுக்கி அழ வைத்தார்கள்.கல் நெஞ்சமும் கரையும் கிளைமேக்ஸ் . ஏனைய நடிகர்களின் எந்தப் படமும் இதைப்போல் ரசிகர்களை பாதித்திருக்குமா?
S sir i am just 20 i too see this climax after seeing this i am not control my tears 😭
🙏🙏🙏
நடிகர் திலகம்......நடிகையர் திலகம்.......🙏🙏🙏🙏
2 imayangal
Edhu pondra film eni varuma? Varathu. Vanthalum entha film enai ahathu
என்றும் வாடாத மலர் இந்த பாச மலர்.🌹🌹🌹🌹
இந்த படம் பார்த்த ஒவ்வொரு மறையும் கண்களில் நீர் வருகிறது.....
Nadigar thillagam 😍😍😍😍😍 Nadigaiyar thillagam😍😍😍😍😍. King and queen of tamil cinemas😍
Both the great Sivaji sir&savithri madam were born actors by GOD.what an extraordinary acting in pasamalar.the both will live forever for thousands of years
One more example Sivaji & Savitri acted in Navarathri film especially the Doctor scene no words to say.........🙏🙏🙏🙏🙏
இன்று 29/3/2024 எனது 50 வயது நெஞ்சை பிழிந்து கண்ணீரில் கரைய வைத்துவிட்டது இப் பாசமலர்.
In acting he was simply roaring
In facing challenging roles he was daring
In dialogue delivery he was absolutely amazing
As a human being he was very much caring
For the birth of another shivaji we are waiting.
Stop waiting for another Sivaji.... It will not happen again.
மலர்களிள் பாசமலர். நெஞ்சமெல்லாம் நிறைந்துகண்ணீர் சிந்தினேன்.படம் அல்ல பாடம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரி இருவரின் நடிப்பு மட்டுமல்ல ஜெமினி கணேசன் நடிப்பு மட்டுமல்ல அனைவரும் அற்புதமாக நடித்து நம்மை பிரமிக்க வைத்ததுள்ளனர்
என் கண்களில் நீர் வழிந்தது எனக்கு இப்படி ஒரு தங்கை இல்லையே 😭😭😭🙏
Pasamalar clinax scene wonderful every one tears for Nadigar Thilagam Sivaji Ganesan and Nadigayar Thilagam death scene
அண்ணன்தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியபடம்! ;நல்லநடிகர்களின்கூட்டம்!
நடிகைகளின்அர்ப்பணிப்பு!
கே.பி.கொட்டாரக்கராவின் அருமையான கதை!
அருமையானவசனம்,காட்சிஅமைப்பு,
இசை ,
மேலான பீம்சிங் அவர்களின்
இயக்கம்!
இனிஒருபடம் இதனைத்தாண்டி
வரப்போவதில்லை!
தியேட்டரைவிட்டு வெளியேவரும்மக்கள் அழுதமுகத்தோடு காட்சிதந்தனர்!
இன்று ,..,.....
60 ஆண்டுகள்கழிந்தபின்னும் நினைவில்
கண்ணீரை வரவழைக்கிறது!
யாரால் இறுதி காட்சியில் இந்த அளவிற்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்த முடியும்??????????
காலங்கள் மாறினாலும் சிலரின் உறவுகள் சிதைந்து கிடக்கிறது மனதில் கண்ணிருடன்
Hi sir❤
Ur cute sir ❤❤❤❤
கண்ணீர் விடாத கண்களும் உண்டோ?
🥲
ஒவ்வொரு அண்ணண் தங்கையும் தாங்கள் தான் சிவாஜி சாவித்திரி மாதிரி என்று கற்பனை பண்ணதாவர் யாரும் இருக்க மாட்டார்கள்
இந்த காட்சிக்காக ஆரூர்தாஸ் எழுதிய உரையாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும்
கண்ணீரில் ஊறப்போட்ட சொல் துண்டுகள்.
பாசமலர்களின் என்ன ஒரு அற்புதமான நடிப்பு. ...
எனக்கு வயது 26 ஆனால் இந்த காவியத்தை பார்க்கும் பொழுது எல்லாம் என் கண்களில் நீர் ததும்புகிறது. வரலாற்று காவியம்.
காலங்களை வென்று நிற்கும் கலை காவியம் பாசமலர். ஆயிரம் முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டும் அற்புதமான திரைப்படம். பாசமலர் போன்ற திரைப் படங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் பார்க்க வேண்டும். வக்ரம், வன்மம், வன்முறை, விரசம், அசிங்கம், ஆபாசம் இவற்றை மட்டுமே மூலதனமாக வைத்து மக்களை மாக்களாக்கி கோடிகோடியாக கொள்ளையடிக்கும் கீழ்த்தரமான இன்றைய திரைப்படங்களை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். பாசமலர் போன்ற கருத்தாழம் மிக்க பழைய தரமான படங்களை பார்ப்பதன் மூலம் நல்ல சமுதாய மாற்றம் ஏற்படும். 🙏👍❤
பாசமலர் படம் எத்தனை முறை பார்த்தாலும்.. கண்ணீர் சிந்தாமல் இருந்தது இல்லை.. காலத்தைக் கடந்து வாழும் நடிகர்களின் நடிப்பு..
Watched this so many times Can't control tears just seeing first time
👍🙏🙏🙏🙏🙏
Superb Acting by 2 Thilagams.
Great scene forever
எத்தனை முறை பார்த்தாலும் கண் முழுக்க கண்ணீர்
no words to say such a golden scene
பாசமலர் அன்று!
இன்று அனைத்தும் வேச மலர்!
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.
Greatest climax scene ever
Whenever we see this climax scenes all are mind blowing.. All are weeping. Amazing sequence. Fantastic.
கண்ணீருடன்
கண்ணீர் வாரா கண்களும் உண்டோ? அன்பின் நிகராய் ஓர் ஆலயம் உண்டோ?
Super super i like sivaji family
நெஞ்சு கனக்கிறது 😭
இதுபோல உயேர் ஓட்டம் உள்ள படம் எதற்கு பிறகு வரவில்லை. நடிப்பா அது. இனி யார் நடிப்பார் இதுபோல. என்றும் வாழும் படம்
இது படம் அல்ல காவியம்
Ever Green Scene till the world end.
9th December the 8
And
Semma movie..brother sister love
SIVAJI🗡️ CINEMA 🎥 WIN SAGAPTHAM🙏🙏🙏
No film to beat this climax till date. இதை பார்த்து அழாதவன் மனிதன் இல்லை
அன்றைக்கு இருந்த ஒளி ஒலி கருவிகளைப் பயன்படுத்தி ஒரு படக்காட்சி மூலம் பல்வேறுபட்ட மனிதர்களின் மனங்களை ஒருமுகப்படுத்தி அழ வைத்திருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது, இன்றைக்கு இருக்கின்ற தொழில்நுட்பம் பெருகி இருக்கின்ற இந்நேரத்தில், இதுபோன்ற குடும்பப் பாங்கான, உணர்வுபூர்வமான, சகோதர சகோதரி அன்பை வெளிக்காட்டும் திரைப்படங்கள் இல்லையே என்பது உண்மை. கொலை கொள்ளை காமம் வக்கிர புத்தி இதனை தூண்டும் காட்சிகள்தான் இன்றைக்கு சினிமாத் துறையில் இருக்கின்றன
என்ன சொல்ல... 🙏 வணக்கத்தை தவிர 😭
OVER ACTING...?
நடிகர்திலகத்திடம் நிருபர் ஒருவர் உங்கள் நடிப்பு ஓவர் ஆக்டிங்காக இருப்பதாக சொல்கிறார்களே என்று கேட்டார்..
அதற்கு சிவாஜி அவர்கள் நடிப்புக்கு ஏதும் அளவு இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள் என்னுடைய நடிப்பு over acting ஆ..under acting ஆ என்பதை சொல்கிறேன் என்றார்..நிருபர் கப்சிப் ஆனார்..
Innoru shivaji pirakka povadilai vazhga Annan shivaji pugazh. !
What a great classic movie!!!!!
Intha padathin villi PS Gnanam avarkalay pathagi,kirathagi sandazhi endrellam thitti vitten.
Anpu paasam solvatharkku vaarthai illaippa ❤❤😂
இந்த படம் பார்த்து விட்டு அழாமல் வந்தால் அவன் மனித ஜென்மமே இல்லை
Oldisgoldverygreatscene
இன்று கண்கள் கலங்க வைத்த காட்சி
Nadaigar Thilagam Today Nanivu nall He is Proud Of Indian Actor
nadippin ulaga sigaram. SEVALIYE.
one an only my heart SEVALIYE.
கேமிராமேன் இந்தக்காட்சியை எப்படிப்படமாக்கினான்.
இது மாதிரி படம் இனிஇல்லை
Ivargal nadippu ....kal nenjum karayum.....
Sema action
super cine
Still tears coming
இப்படிபட்ட அண்ணன்தங்கையைபார்த்துவிட்டு என் வாழ்கையை திரும்பிபார்த்தால் வயிரு எரிகிறது யாரிடம்சொல்லவது இந்த?
🙏🙏🙏🙏🙏🙏🙏
Raktha sambandham👏
En ammavai en thaimaman manaivi thittyathai thattiketta en thaimaman vizam arunthi eranthar 1974.....true
kan mudi kidakkum Tamil nade vilithu elu.
Onelyonemansalutes
super...
🥺no one replace
8;30 gemini dialogue is exactly matched to my life . I want to say this to my mother in law
😢😢
Antha kalathilthan entha anna thangai pasam.... aanaa entha kalathula ella....
பாசமலர் திரைப்படத்தை பாருங்கள் .அண்ணன் தங்கை பாசம்."அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்". கைவீசம்மா கைவீசு உச்சகட்ட காட்சியில் நடித்த குழந்தைகள் இருவரும் மட்டும் இன்று இருப்பார்கள் என நினைக்கிறேன்.பாசமலர் வசனம் எழுதிய ஆருர்தாஸ் மறைந்ததை நினைத்து என் கண்கள் கலங்கியது.ஆரூர்தாஸ் மறைந்தாலும் அன்னாரது புகழ் மறையாது.
13-03-2024
01:45 am ennudaiya kangalil neer vandhuvittathu..
Anirudh, illaiyaraja, AR Rahman illai.. ஆனால் படம் , வசனம், இசை (BGM) இல்லாத மெல்லிசை.. இது அல்லவோ படம்
En Anna quarantine la erukan.alugaya varuthu.
Savitri akka nadippuku ulagil eedu innai adu aayirathil orutti
dont worry. Make sure you improve your own immunity by sleeping 8 hours every day, eating more protein (fish, chicken, lentils, nava dhaniyam payaru etc.,), exercise (walk at least 1/2 hour every day, clean hands and wash etc.,
@@mohanapandianraju1120 .thank u sis. Vanthutan... Nalarukan😊
😭😭😭😭
😭
🥺🥺🥺
😢😢😢
சாவித்திரி விரோதிகள்னு சொன்னதுதான் சரி ! வைரி என்று சொல்லியிருந்தால் முக்கால் வாசிப்பேருக்கு என்னன்னே தெரியாம போயிருக்கும் ! தவறிலும் ஒரு நன்மை !
Sollam.kadal.vanum.maraindhu.mudindhalum.maraka.mudiyadhida.ooravai.pirtika.mudiyadhuds.varthaigal.illai.kannin.mani.pola.kalandhu.piranthomada.mannu
எனக்கு ஒரு தங்கை இருந்தால்?
இல்லை இல்லை இல்லை நிச்சயமாக இல்லை இனி
Anakuepadioruannanellayeanru
😢
Poor Audio
A foolish blind love without logic
சிவாஜி நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும்
நம்மளை அழ வைத்தது T.M சௌந்தரராஜன் குரல் தான்
வில்லியாக நடித்து பல பெண்களின் சாபத்தை பெற்றார்.
Marakka mudiyatha padam
வாழ்க்கையில் மறக்க முடியாத படம்
இந்த படம் சம்மந்தப்பட்டவர்களில் எம் என் ராஜம் மட்டுமே இப்போது நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கு பெருமையாய் இருக்கிறது
❤❤❤❤❤❤