துணைக்கு யாருமில்லாமல் மருத்துவமனையில் அவதிப்படும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி| Emotional Speech
HTML-код
- Опубликовано: 20 сен 2022
- Jayakumari is an Indian actress in South Indian films. She was born in 1952 and was a prominent lead actress during the 1960s and 1970s in Tamil and Malayalam films. She was noted for her glamorous roles. She has acted around 50 Malayalam movies. She hails from Chennai, Tamil Nadu.[1] She made her debut through 1968 Malayalam movie Collector Malathi. She had acted opposite famous actors like Prem Nazir in Football Champion, Jaishankar in Nootrukku Nooru and Dr. Rajkumar in Mannina Maga . She acted more than 200 films in variety roles.
#jayakumariactor #EngirundhoVandhaal #AnadhaiAnandhansongsatcressjayakumari #ActressJayakumariEmotionalSpeech
துணைக்கு யாருமில்லாமல் மருத்துவமனையில் அவதிப்படும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி| Emotional Speech
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
RUclips : bit.ly/avalglitz
Website : www.avalglitz.com/
AvalGlitz, a venture of IndiaGlitz, will be a channel exclusively covering topics related to women of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
News Glitz ▶ bit.ly/newsglitz
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
400 படங்களில் நடித்தவர் அமைதியாக பேட்டி தருகிறார். பேட்டி எடுப்பவரோ அழகாக நடிக்கிறார்
யாராக இருந்தாலும் வருமானம் வரும்போது சிறிதளவு சேமித்து வைத்தால்தான் பிற்காலத்தில் நல்லா இருக்க முடியும் இது ஒரு பாடம் உங்களுக்கு ஆண்டவன் உதவுவான் மேடம் 🙏
அழகு இளமை கர்வம் உடைய இளைஞர்கள் இவர்களைப் பார்த்து எதுவும் நிரந்தரம் இல்லை என்று உணர்ந்து செயல்பட வேண்டும்
நான் தற்போது மே 2024 தான் இந்த பதிவைப் பார்க்கிறேன். இந்த நடிகை அவர்களை நான் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்த போது ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து சம்பந்தப்பட்ட வழக்குக்காக அடிக்கடி வந்து போவார்கள். அப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. மற்றவர்கள் பிறகுதான் கடைசியாக நான் மாற்றலாகிச் செல்லும் போதுதான் அதைக் கூறினார்கள். அவர்களின் வழக்கு என்ன நிலைமையில் உள்ளது என்ன ஆனது என்று தெரியவில்லை.
ஒரு கலைஞனின் வழக்கமே யாரையும் எழிதில் நம்புவது ..பின் ஏமாறுவது. புல்லை தின்னா புலியாக வீராப்புடன் வாழ்வது...இந்த குணம் இல்லா கலைஞனே..இல்லை...பரிதாபம் தான்...
கலைத்துறையில் பணம் பொருள் உள்ளவர்களையும் புகழ் உச்சியில் இருக்கும்போது தூக்கிவைத்து கொண்டாடுவதும் அதே கலைஞர்களுக்கு எல்லாம் போன பின்பு இந்த சமூகம் சொந்த பந்தம் கொடுக்கும் மரியாதை அவ்ளோதான்.இந்தகலைமகளை அந்த கலைகளும் மலைமகள் அலைமகள் பூரண அருள் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இந்த மாதிரி நலிவுற்று இருக்கும் கலைஞர்களுக்கு உதவி செய்யலாம். பெற்ற தாயை வந்து பார்க்காத பிள்ளைகள் மனிதர்களே இல்லை.
நடிகர் சங்கம் கண்டிப்பாக ஒரு சட்டத்தை நிர்ணயம் செய்து ஒவ்வொரு நடிகரின் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பிடித்து அவர்களுக்கு பிற்காலத்தில் ஓய்வூதியமாக வழங்கலாம்
பிள்ளைகள் இருந்து என்ன பயன். நாளை அவர்களுக்கு இதே நிலை தான். குழந்தைகளை எப்படி வளர்த்திருப்பார்.இதுதான் உலகம். மனது வலிக்கிறது.
எனது எட்டு வயதில் CID சங்கர் படத்தில் "அந்த அறையினிலே ஒரு அதிசயம்" பாடல் நினைவுக்கு வருகிறது. திரைத்துறையைச் சார்ந்த வசதியுள்ளவர்கள் யாரேனும் இவருக்கு உதவலாமே. அல்லது நடிகர் சங்கம் உதவலாம்...
அம்மா பூரண குணமடைந்து நீண்ட ஆயுளுடன்நீடுழிவாழ இறைவனை வேண்டுகிறேன்
ஜெயகுமாரி உங்கள் நடனம் அப்போது எனக்கு நிரம்ப பிடிக்கும். உங்கள் ரசிகன் நான்.
அதிசய உலகம் அழகிய பருவம் ... பாடலை பார்த்து விட்டு தற்போது இவர் இருக்கும் நிலையை பார்க்கும் போது கண்டிப்பாக இந்த உலகம் அதிசய உலகம் தான் .. நன்றாக உடல் குணம் அடைந்து நீண்ட நெடுங்காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள் ... முடிந்தவர்கள் இவருக்கு உதவி செய்யவும்
இன்று வந்த இந்தமயக்கம் பாடலில் சூப்பர் டான்ஸ் மறக்கமுடியாத கலைஞர். வாழ்க வளமுடன்.
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடலுக்கு நடனம் ஆடியவர் விஜயலளிதா, இவங்க இல்ல, ஜெயகுமாரி அம்மா நலம் பெற பிரார்த்திக்கிரே ன்
பணம் இருக்கும் போது சொந்தங்கள் சுத்தி வரும். பணம் கரைந்ததும் நீரற்ற குளத்தினை விட்டு பறவைகள் விலகிச் செல்வது போல சொந்தங்கள் விலகிச் சென்று விடும். என் வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவப் பாடம் தான் ஜெயக்குமாரி அவர்கள் தற்போது பெற்றிருப்பதும். எல்லாம் காலத்தின் கணக்கு.
மன உறுதி உள்ள நல்ல அம்மா.... என் அம்மாவை போலவே உள்ளார்.... கடவுள் அருள் இவருக்கு கிடைக்கட்டும்
ஜெயகுமாரியின் தன்னம்பிக்கை நமக்கோர் முன்னுதாரணம் பாராட்டுகிறேன்
உங்களின் மன உறுதி பிரமிக்க வைக்கிறது ! 👍 இறைவன் உங்களுக்கு பூரண ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ! 🙏
அழகி எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் உடல் வாகு எனக்கு வேண்டுமே என்று ஏங்கியிருக்கேன் அது ஒரு கணா காலம் ,,,ஐ லவ் யூ மேம் 🥰🥰🥰🥰🥰 நலமுடன் வாழ வாழ்த்தைகள் 🙏