'வள்ளலார்' எனும் "வாழ்ந்த கடவுள்" | அருட்பெருஞ்ஜோதி உருவானது ஏன்? | Vallalar | Arutperunjothi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    'வள்ளலார்' எனும் "வாழ்ந்த கடவுள்" | அருட்பெருஞ்ஜோதி உருவானது ஏன்? | Vallalar | Arutperunjothi | Mega Mystery
    #vallalar #mystery #murugan
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 222

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Месяц назад +6

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @adhithiyaaaa3939
      @adhithiyaaaa3939 Месяц назад

      @@MaayaM_Studios bro tdy parliament session podunga broo....

    • @kudilsathish
      @kudilsathish Месяц назад

      அண்ணா வணக்கம் ! திருச்சிமாவட்டம் துறையூர் நகரத்தில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடிலில் முருகப்பெருமானையும் அகத்தீசரையும் வள்ளலாரையும் சித்தர்களையும் வணங்கி ஓங்காரக்குடில் ஆசான் குருநாதர் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் அவர்கள் 1988 ம் வருடம் அன்னதானம் ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வரும் அன்னதானம் தற்பொழுது உச்சமாக நாள்தோறும் 10000 நபர்களுக்கும் மேலாக தலைமையிடம் துறையூரிலும் மேலும் கிளைசங்கங்கள் மூலம் சென்னை , திருச்சி மண்ணச்சநல்லூர் , வேலூர் , தஞ்சை , மதுரை , கோவை, விருதுநகர், திருநெல்வேலி , மார்த்தாண்டம் , சேலம் தூத்துக்குடி முதலான நகரங்களில் உள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் கிளை சங்கங்கள் மூலம் தினம்தோறும் சுமார் 20000 நபர்களுக்கும் மேலாக , மொத்தமாக தினம்தோறும் சுமார் 30000 நபர்களுக்கு அன்னதானம் தற்பொழுதும் நடந்துவருகிறது
      அவசியம் நீங்கள் ஒருமுறை வாருங்கள் , வள்ளலார் ஓலைச்சுவடி உபதேசப்படி இங்கே வள்ளலார் ஏற்றிய ஜோதியும் ஜோதி வழிபாடும் தினமும் நடைபெறுகிறது , மிக உயர்ந்த தருமமும் தவமும் இங்கே இருக்கிறது
      அவசியம் ஓருமுறை வாருங்கள் உங்களுக்கே புரியும் ! நன்றி அண்ணா
      நான் சதீஷ் , உங்கள் follower - ஓங்காரக்குடில் துறையூர்
      என்னுடைய மொபைல் - 98430 22684

    • @dhudhith
      @dhudhith Месяц назад +1

      அவர் வாழ்ந்த கடவுள் இல்லை.
      வாழும் கடவுள்.

    • @perfectmasterpiece7917
      @perfectmasterpiece7917 Месяц назад

      Vallalara konnutanganu andha oorla ullavangaley soldranga bro unmaya?

    • @thalapathiprem5839
      @thalapathiprem5839 Месяц назад

      porkaipandian history video poduga

  • @user-ls6sp2rm1x
    @user-ls6sp2rm1x Месяц назад +55

    இன்றைய காலகட்டத்தில் இந்த‌பதிவு மிகவும் அவசியம் மற்ற‌உயிர்களும் தம் உயிரைபோல் எண்ணி ‌வாழ கற்றால் நமது அறியாமை அகன்று இன்பமான வாழ்க்கை கிடைக்கும்

  • @Tamilsalute
    @Tamilsalute Месяц назад +30

    ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான மனிதர் நம் வள்ளலார் நன்றி மாயம் ஸ்டுடியோஸ்

  • @parthibanvijayan2784
    @parthibanvijayan2784 Месяц назад +16

    இங்கு பலர் அவரை பற்றி தெரிந்தவர்கள். ஆனால்அவர் கூறிய சன்மார்க்க கொள்கையை ஏற்று வாழ்பவர்கள் சிலர். ஏனோ தமிழத்தில் பிறந்தால் உலகம் இன்னும் அவரின் கொள்கையை உள்வாங்கி கொள்ளவில்லை. உலகிலேயே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று கூறியதோடு மட்டுமே இல்லாமல் வாழ்ந்து காட்டிய மகான்கள் வாழ்ந்த மண் இது. இறையியல் பற்றிய விளக்கம் நமது மகான்கள் அளவுக்கு உலகில் வேறு யாரும் அறியவில்லை. ஏனெனில் மரணமில்லா பெருவாழ்வு பெற்ற மகான்கள் வாழ்ந்த மண் இது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. நான் 2015 முதல் சன்மார்க்க கொள்கையை பின்பற்றி வாழ்கிறேன் தற்போது 35 வயது ஆகிறது. இப்போது இளைஞர் பருவத்தில் தெரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... தனிபெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி வாழ்க... உலகிலேயே இதை விட நல்ல விடயங்களை யாராவது கூறுங்கள் பார்க்கலாம்...

  • @naganega9952
    @naganega9952 Месяц назад +13

    மிகவும் நன்றி வள்ளலார் பற்றி தாங்கள் குறிப்பிட்டது சன்மார்க்கம் இவ்வுலகில் வாழும் 🙏🙏🙏🙏🙏

  • @pavankumarvs2645
    @pavankumarvs2645 Месяц назад +21

    நான் வள்ளலார் பிறந்த மருதூர் கிராமம்...

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Месяц назад +21

    அருட்ப் பெரும் ஜோதி.அருட்ப் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை. அருட் பெரும் ஜோதி.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌹🥀🌺🌷🌸💮🏵️🌼🍁🍁

  • @SangiBahi786
    @SangiBahi786 Месяц назад +16

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    ௐ நமசிவாய ❤

  • @AnviAish
    @AnviAish Месяц назад +10

    தெய்வ ஒளியின் பிரதிபிம்பம் திரு.வள்ளலார் அவர்கள்! ❤💐💐
    அவர் கூறிய வார்த்தைகள் பலிதமாகும்.🕯️🙏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Месяц назад +8

    தங்களிடமிருந்து நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த இருந்த பதிவு.நன்றி.வள்ளலாரைப்பற்றி ஒரு சதவிகிதம் கூட சொல்லவில்லை. இன்னும் எதிர்ப் பார்கிறேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

    • @cudpathi1128
      @cudpathi1128 Месяц назад +1

      தங்களின் கூற்று சரியானது. மாயன்ஸ் நண்பர்கள் பலவற்றை தவற விட்டு விட்டார்கள்..
      அவர்களின் முயற்சிக்கு நன்றி... மேலும் ஆய்வு செய்து தக்க விளக்கத்துடன் ... மற்றும் ஓர் பதிவு வெளியிடுவர் என நம்புகிறேன்.

  • @user-mj1cu9wk4j
    @user-mj1cu9wk4j Месяц назад +7

    மிக்க நன்றி வள்ளலார் பற்றி கூறியதற்கு 🙏 kandippaga makalidam vallalaar patriya vilipunarvu avar kooriya உண்மைகள் sendradaiya vendum 🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.. அனைவரும் பெருவழி இரகசியம் channelum paarka vendum avar vallaar kooriya anaithu unmaigaliyum soli irukirar 🤍

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Месяц назад +12

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு

  • @ChandraChandra-ti7py
    @ChandraChandra-ti7py Месяц назад +9

    வள்ளலார் எனும் என்றும் அழியாமல் மனிதனுள் வாழும் கடவுள்

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Месяц назад +16

    சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி🧡

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Месяц назад +8

    😍வள்ளலார்🔥அழிவில்லா ஆட்சியாளர்😍😍😍அருட்பெருஞ்ஜோதி💚

  • @suryar6677
    @suryar6677 Месяц назад +2

    என் குரு வள்ளலார் பின்பற்றிகிறேன், அவர் சொன்ன வழியில் பின்பற்றிகிறேன், ஜீவகாருண்யம், அன்பு, தயவு, கருணை, இறைவன் அருட் பெரும் ஜோதியை இருக்கிறன் 🧘🏻‍♂️🪔🙏🏻❤️💯

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Месяц назад +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
    பசித்தவருக்கு உணவளியுங்கள்
    இறை ஞானம் போதியுங்கள்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @Arimelayu
    @Arimelayu Месяц назад +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை
    அருட்பெருஞ்ஜோதி

  • @ponnusamic2293
    @ponnusamic2293 Месяц назад +11

    கார்த்திக்மாயக்குமார்.நல்ல.பதிவு..ஒன்ரிரண்டு.....போடுரீங்க.நல்ல..மணிதர்.பணி.தொடர.வாழ்த்து

  • @balu_pandu_03
    @balu_pandu_03 21 день назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வள்ளல் பெருமானே ❤️❤️❤️

  • @visukorgify
    @visukorgify 18 дней назад +1

    அற்புதம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤.

  • @dhavaraman6624
    @dhavaraman6624 Месяц назад +7

    வள்ளலார் :
    பிறந்த ஊர்: மருதூர்
    வாழ்ந்த ஊர்: வடலூர்
    தண்ணீரில் விளக்கு ஏற்றி ஊர்: கருங்குழி
    அவர் ஜோதி வடிவில் ஆன ஊர்: மேட்டுக்குப்பம்
    நீங்கள் தவறாக இடங்களை சொல்லி இருக்கிறார்கள்.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Месяц назад +4

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏. உங்களின் சிறப்பான சிறந்த அனைத்து காணொளி தொகுப்புகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏🎉

  • @samjose98
    @samjose98 Месяц назад +4

    இவர் சொல்லாததை யா பாலைவன மார்கங்களான அப்ரஹ்மிய மதங்கள் சொல்லிவிட்டன...
    அருட்பெரும் ஜோதி ❤.

  • @muralisankar2376
    @muralisankar2376 Месяц назад +5

    வள்ளலார் பற்றிய பதிவை வெண்டுகொல்கினங்க பதிவேற்றம் செய்ததற்கு நன்றி❤🔥🔥👃👃 அருட்பெருஞ் ஜோதி தனிபெறும் கருணை மேலும் நீண் ட பதிவுகளை பதிவிடவும் மக்களுக்கு நிறைய விசயங்களை தெரிய படுத்தவும்

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf Месяц назад +1

    நான் தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் தங்கி காவல் உதவி ஆய்வாளருக்கு படித்துக் கொண்டு வருகிறேன்.... தினந்தோறும் மதிய உணவு கடலூர் வள்ளலார் கோவிலில் உண்ணுகின்றேன்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....
    இந்த உணவை வழங்கி வரும் வள்ளலார் .. உமது பாதத்தை தொட்டு வணங்குகிறேன்.... அரும்பெரும் ஜோதி, அரும்பெரும் ஜோதி, தனிப்பெருங்கருணை அரும்பெரும் ஜோதி.. 🙏🙏🙏
    வள்ளலாரை போற்றி போற்றி. 🙏

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Месяц назад +3

    இறைவன் எந்த உயிர்களையும் பலி இட கேட்பதில்லை. நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்ப்பதால் வரும் நல்லதை திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். இன்றைய காலத்தில் மனிதனுக்கே பல நோய்கள் வருகின்றது. மிருகங்களுக்கு எத்தனை நோய்கள் வந்தாலும் யாரும் மிருகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து உண்பதில்லை , ரத்த பரிசோதனை செய்யாமல் தான் வெட்டி உணவாக உண்கிறார்கள்.தன்‌ உடம்பையும்‌ கெடுத்துவிடுகிறார்கள்.
    நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது.
    காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
    நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.எல்லா உயிருக்கும் அன்பு பாசம் உள்ளது.
    தன் குழந்தைக்கு பிறந்தநாள், காதுகுத்துதல் என்று சொல்லி குலதெய்வதுக்கு பலி இடுதலின் பாவம் உங்கள் குழந்தைக்கே வந்து சேரும்.
    ஓம்நமசிவாய❤️

  • @Pasupathi-jb7xr
    @Pasupathi-jb7xr Месяц назад

    பல மாசம் கழிச்சு இன்னைக்கு உன் சேனல் பாக்குறேன்... காரணம் இந்த வீடியோ 😍🤝.... அருட்பெஞ்சோதி ❤

  • @MarmaYogi
    @MarmaYogi Месяц назад +2

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 Месяц назад +1

    அருமை ஐயா❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤❤❤வள்ளல் மலரடி வாழ்க வாழ்க❤❤❤

  • @teslathamizh1480
    @teslathamizh1480 5 дней назад +1

    அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் சோதி 🌄🙏

  • @mastergaming5186
    @mastergaming5186 Месяц назад +12

    நா வடலூர் எங்க ஊர்லதான் வள்ளலார் சபை இருக்கு

    • @raj-re9xx
      @raj-re9xx Месяц назад +1

      Mandu niya idhu?

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px Месяц назад +1

      Poi sollathinga yenga irukku

    • @mastergaming5186
      @mastergaming5186 Месяц назад +1

      @@rajkumar-py7px enna bro poi

    • @raj-re9xx
      @raj-re9xx Месяц назад +1

      @@mastergaming5186 vallima niya

    • @cudpathi1128
      @cudpathi1128 Месяц назад +2

      அது சன்னதி அல்ல...
      சபை ...

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Месяц назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙

  • @vijayalakshmi.1964
    @vijayalakshmi.1964 Месяц назад +3

    வாழ்ந்த கடவுள் இல்லை எல்லாவுமாய் இருக்கின்ற
    கடவுள்

  • @mukilanseetharaman996
    @mukilanseetharaman996 Месяц назад +3

    அருமையான பதிவு

  • @MuthuKumar-s5r
    @MuthuKumar-s5r Месяц назад +4

    🎉நன்றி நண்பா! ஓரிரு மாதம்கள் முன் வள்ளலார் பற்றி பேசுங்கனு Comment பண்ணிருந்தேன், மிக்க மகிழ்ச்சி . இன்புற்று வாழ்க.❤

  • @g3speaks
    @g3speaks Месяц назад +1

    The Light Is Already Here For A Very Special Reason

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Месяц назад +5

    கார்த்திக் ஐயா வணக்கம்
    கிரிக்கெட் போன்ற காணொளிக்கு கொடுக்கும் முக்கியத்துவம்
    இந்த காணொளி க்கு இல்லை ஐயா உங்கள் ஆன்மா பெற்ற லாபம் அவ்வளவு தான் ஐயா

    • @user-mj1cu9wk4j
      @user-mj1cu9wk4j Месяц назад

      Yarukalam sendradaiya vendumo avargalai matumae sendradaiyum🤍avarai patri therinthu kolla vendum endru virumbiyavargal paarthu balan peruvaargal😌nanum anaivarukum sendru sera vendum endru prarthithukolgiren🙏

  • @umashankar4008
    @umashankar4008 Месяц назад +1

    மிக்க நன்றி சகோதரா, அய்யாவின் அற்புதங்களை பற்றி கூறியதற்கு, இதற்கு முன்னர் நடிகர் விவேக் அய்யாவை பற்றி அவ்வபோது பேசிக்கொண்டிருந்தார் அவரும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன், இப்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது 🙏🙏🙏

  • @KARTHIKSSKARTHIKSS
    @KARTHIKSSKARTHIKSS Месяц назад +3

    வாழ்த்துக்கள் நண்பரே உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ananthakumarpanneerselvam3366
    @ananthakumarpanneerselvam3366 15 дней назад +1

    Thanks . Keep it up for exploring more hidden Tamil holistic approach..

  • @kumaric3396
    @kumaric3396 Месяц назад +3

    அருள்பெருள் ஜோதி,அருள்பெருள் ஜோதி, தனி பெரும் கருணை.

  • @srikumarb1508
    @srikumarb1508 Месяц назад +1

    கருணையை கடந்த ஒரு சிறப்பு இவுலகிலும் இல்லை.

  • @manis9360
    @manis9360 Месяц назад +2

    ஆயிரம் கடவுள்கள் வந்தனர்/ போயினர் /நெறி மொழி கூறினர்..ஆயிரம் சித்தர்கள் வந்தனர்/ போயினர் /நெறி மொழி கூறினர்,ஆயிரம் ஞானிகள் வந்தனர்/ போயினர் /நெறி மொழி கூறினர்..இன்னும் ஆயிரம் பேர் வந்தாலும்,சென்றாலும், சொன்னாலும்.... யுத்தம் மற்றும் நீதி எந்த காலத்திலும் சமரசமடைவதில்லை...இயற்கையி/இறைவனின் சமநிலை ஆதி முதல் இன்றுவரை யுத்தத்தில் மட்டுமே சட்டமாக்கபட்டு உள்ளது .. ..

  • @visukorgify
    @visukorgify 18 дней назад +1

    Thanks!

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 23 дня назад

    நன்றி

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Месяц назад +1

    தமிழர்கள் நம் வேத நூல் வள்ளலார் இறைஅருளால் எழுதிய"திருவருட்பா"

  • @arulprakash2534
    @arulprakash2534 Месяц назад

    எல்லாம் சிவமயம் 🔱 அன்பே சிவம் ❤

  • @devi9202
    @devi9202 Месяц назад +4

    Vallar is not so famous, because he is a tamilan!

  • @anbukumarp8475
    @anbukumarp8475 Месяц назад

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq Месяц назад

    Inraiya kalakatthil idhuponta padhivu amazing vaazhga valmudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo Месяц назад +3

    மரணத்தை வென்று காட்டிய மகன் திருஅருட்பிரகாச வள்ளலார் 🔥

  • @Amaithee
    @Amaithee Месяц назад +2

    ஐயா சிதம்பரம் ராமலிங்கம் ஐயா குறித்து பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @karikalancholan3246
    @karikalancholan3246 Месяц назад

    வாழ்க வள்ளலார் புகழ். 🙏

  • @sundaresanr5590
    @sundaresanr5590 Месяц назад +1

    நவீன காலத்தில் அன்பின் மூலம் கடவுளை காட்டிய. ஒரே மனிதர்

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 Месяц назад +1

    கார்த்திக் வரலாறு மாற்றிஉள்ளிர்

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Месяц назад +1

    Arut Perum Jothi
    Arut Perum Jothi
    Thani Perum Karunai
    Arut Perum Jothi
    🌹🥀🌹🌺🌲🌷

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Месяц назад +1

    Vallalar patri video pottatharku mikka nandri karthik

  • @ATHANGAMANI-o3z
    @ATHANGAMANI-o3z Месяц назад +1

    அருட் பேரும் ஜோதி அருட் பேரும் ஜோதி தணிப்பேரும் கருணைனை அருட் பேரும் ஜோதி

  • @kesavan.gkesavan.g2098
    @kesavan.gkesavan.g2098 Месяц назад

    thank you so much this video❤❤❤

  • @user-go9kk1hd5n
    @user-go9kk1hd5n Месяц назад +2

    Om muruga❤om murugaa

  • @KARUnaiEZHIlan
    @KARUnaiEZHIlan Месяц назад +1

    ❤❤❤

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Месяц назад +1

    வள்ளலார் வழிபட வேண்டாம். வள்ளலார் கற்றுத்தந்த வழிமுறை தான் முக்கியம். அதை புரிந்தவர் நுறில் ஒருவர் இருவர் தான்.

  • @sureshtailor5471
    @sureshtailor5471 Месяц назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வள்ளலார்

  • @gopinathe10
    @gopinathe10 Месяц назад +1

    எங்கள் மாவட்டம் நான் சிதம்பரம் ❤

  • @user-yr4ow7ib6v
    @user-yr4ow7ib6v Месяц назад +1

    Nala padivu brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethkumar5131
    @sangeethkumar5131 Месяц назад +1

    வள்ளலாரின் ஆன்மீக இசை நன்றாக இருந்திருக்கலாம்

  • @omsivayanama3886
    @omsivayanama3886 Месяц назад

    Thank you very much for posting this good video about vallalar jeevakarunyam

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 Месяц назад

    Thanks for information good 👍 brother 😊

  • @arjun0829.
    @arjun0829. Месяц назад +1

    Bro Deadpool and Wolverine movie review podunga plzzzzzzzzzzzz. Bro plzzzzzzzzzz.

  • @devi9202
    @devi9202 Месяц назад +2

    Always be vegetarian, be a saivaist, saivam is always great.

  • @arunak8164
    @arunak8164 Месяц назад

    I am so lucky to hear

  • @worldview5996
    @worldview5996 Месяц назад

    ஓம் நமசிவாய ❤

  • @rathish2386
    @rathish2386 9 дней назад +1

    @Maayam pls do video about Pamban swamigal….

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Месяц назад

    வள்ளற்பெருமான் திருவடி சரணம்
    மிக்க நன்றி ஐயா🙏💕

  • @oshonirmala7904
    @oshonirmala7904 Месяц назад +1

    🙏

  • @coxro524
    @coxro524 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sundaresanr5590
    @sundaresanr5590 Месяц назад +1

    இன்று நடக்கும் நாடாளுமன்ற பதிவு போடுங்கள் உங்கள் பதிவுக்காக அனைவரும் காத்திருக்கிறோம்

  • @VivekVijay-l5p
    @VivekVijay-l5p Месяц назад

    Love you nanpa thank you

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Месяц назад

    அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி, தணிபெரும் கருணை அருட்பெரும்ஜோதி🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @VishnuVishnu-jp7gg
    @VishnuVishnu-jp7gg Месяц назад

    Vallalarin jothi irukum vadaluruku arugil piranthathai nenaithu perumai kolgiren❤❤❤😊

  • @sowjayavolgs6088
    @sowjayavolgs6088 Месяц назад +1

    Naa vadalur than. Anna
    Elarum enga vittuku vanga.

  • @thiruvenkadapathithiruvenk1322
    @thiruvenkadapathithiruvenk1322 Месяц назад +2

    மரணத்தை வென்ற மகான்.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Месяц назад

    Nandri

  • @iyyappandduraik8567
    @iyyappandduraik8567 Месяц назад +1

    Guruve pottri om namasivaya

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 Месяц назад +1

    மேலும் தகவல்களுக்கு பக்த விஜயம், தெய்வத்தின் குரல், ஸ்ரீ ஸ்ரீ அண்ணா ( கிரு ஷ்ண பிரேமி) அவர்களின் கிர ந்தங்களை த் துணைக்கு கைக்கொள்ளுங்கள்.

  • @nagarajanmani2162
    @nagarajanmani2162 Месяц назад

    வணக்கம் கார்த்திக்
    உங்கள் கவனத்திற்கு...
    1) சித்தி வளாகம் மேட்டு குப்பத்தில் உள்ளது
    2) ஒரு வருடத்திற்கு முன்பே வள்ளலார் அறை திறக்கப்பட்டது

  • @saravanankumarsaravanan916
    @saravanankumarsaravanan916 Месяц назад

    Arutperumjothi Arutperumjothi thani perumkarunai Arutperumjothi.. Nandri.. Nandri

  • @pandim8761
    @pandim8761 Месяц назад +1

    வள்ளலாரை பற்றி அறிய முற்படுகிறேன் நேரம் இல்லாத காரணத்தினால் வேலைப்பளு அதிகமாக இருக்கும் காரணத்தினால் காலம் தாமதம் ஆகிறது

    • @MrValourguy
      @MrValourguy Месяц назад +1

      @@pandim8761 நீங்கள் எல்லா உயிரினங்களையும் ஒன்று போல் பாவித்து அனைத்தையும் அன்புடன் நேசித்து ஜீவகாருண்யமாய் இருந்தாலே போதும். அவரைத் தேடி நீங்கள் செல்ல வேண்டியதில்லை அவரே உங்களை தேடி வருவார்.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад

    Thank you for sharing Karthik. Manika vasagar, nayanmargal valkai varalaru thariya. Pathividugal. Yellorum tharigikalam.

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Месяц назад +1

    🎉மனிதன் போகிறார்🎉
    🎉தோபா/நிர்வாண சுவாமிகள்🎉
    இன்றைய நிலையில் ஆரம்ப பள்ளியில்
    🎉 வள்ளலார் பற்றிய நிகழ்வு களை❤ பாடமாக சொல்லித் தரவேண்டும் 🎉

  • @Sai-co7vg
    @Sai-co7vg Месяц назад

    Anathanam❤

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Месяц назад +1

    _Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR teaching's_
    🙏👳⚖️❤
    Same as the second coming of Lord Jesus Christ kingdom Sathiyam yugam. TQ Boss. GOD bless you 👼.

  • @nazaran1787
    @nazaran1787 Месяц назад

    "I am the light of the world" meaningWe can't see our future, direction, or destination, but Jesus can. Like the lighthouse guided the ship, Jesus directs us toward God's light. The light of Christ guides us through the darkness of sin, life, and struggle both spiritually and literally.

  • @vrgunasekaran4936
    @vrgunasekaran4936 19 часов назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @iamYTRambo
    @iamYTRambo Месяц назад

    Intha Video kaga dhan wait Pannitu irunthen

  • @sivasticker6546
    @sivasticker6546 Месяц назад

    🙏🙏அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை 🙏சிதம்பரம் இராமலிங்க ஐயவால் தான் 🙏🙏நான் பெரும் முக்தி பெற்றேன் 🙏விரைவில் இந்த உலகம் சுத்த சத்திய உலகமாக மாறும் 🙏

  • @sudhanarayanan2198
    @sudhanarayanan2198 Месяц назад

    Please make video on Meivazhi Salai Andavargal

  • @Segar-i7f
    @Segar-i7f Месяц назад

    வணக்கம் ப்ரோ...
    🌹. ஞானம் என்பது வெளியே தேட கூடிய ஒன்று அல்ல ( ஏன் என்றால் அது எல்லா இடத்திலெயும் பரந்து ஆதி அந்தம் இல்லாமல் இருக்கிறது ) முருகப்பெருமான் மட்டுமே இந்த ஞானத்தை குறுகிய நேரத்தில் 3 முறை சுற்றி கண்டவர். .... .
    🌹 அதே நேரம் ஞானம் எமக்குள்ளே ஒடுங்கி இருக்கிறது.( இது .விநாயகர் மாம்பழதை இலகுவாக பென்றது போல் ..... அனைவராலும் முயன்றால் கிடைக்கும்
    🌹 அனைத்து ஜீவராசிகளும் ஏதோ ஒரு வழியில் எமக்கு நன்மையே செய்கிறது..... ஆகவே எந்த ஜீவனுக்கும் எந்த வகையிலும் தீமை செய்யாமல் அந்த ஜீவன் ஆனந்த நிலைக்கு போக பாதை முழுக்க ஒளி , ஒலி யாக இருப்பவர்களே ஞானிகள் அல்லத கடவுளின் குழந்தை கள் எனப்படுவார்கள்
    🌹 ஞான நிலைக்கு போகும் போது அனைத்து தெய்வங்களும் உதவும். ஆகவே எந்த ஞானியும் சைவ புராணங்களை பொய் என்று கூற முடியாது....
    🌹 ஆனால் வள்ளலார் சைவ தெய்வங்களை வழிப்பட் வேண்டாம் என்று ஏன் கூறினார் தெரியவில்லை ஒருவேளை
    🌹ஒரு வேளை மேலுலகில் ஏதோ அசம்பாவவீதம் நடந்து இருக்க வேண்டும்
    🌹 சைவ தெய்வங்களை வழிப்படுவதால் கிடைக்கும் நன்மைகள் தனக்கே கிடைக்கும் படி யானா வரத்தை ஏதேனும் ஒருவர் பெற்று விட்டாரா அவர் நல்லவரா கெட்டவரா 🌹🌹🌹🌹

  • @gunabhagya
    @gunabhagya Месяц назад

    Proud to say our native is vadalur mettukuppam😊