Refer Acts 17:26 (From one man he made every nation of men, that they should inhabit the whole earth. ) Which implies marrying his own sis. The law was not given to them at that time . Later God gives law and rules through Moses.
இதற்க்கு நீங்கள் பதில் சரியா அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் சொல்லுறீங்க இதல வேற மற்றசந்தேகங்கள் இருந்தால் மீண்டும் எங்களை தொடர்புகொள்ளுங்க. என்று தயவுசெய்து தெறியாத விசியத்தை சொல்லாதிங்க இதுமாதரியான செய்திகளைபோடவேதான் கண்டவெல்லாம் கேள்வி கேட்கிறான் தயவுசெய்து சொல்லுகிறேன் வீட்டுல. உட்கார்ந்து ஜெபம் பன்னுங்க
Dear brothers......andha gen:5:4.........uh nalla padinga brother.....adam sethai pettra pin dha sons nd daughters porakkuranga .....brother...so ...bible la ipadi irukalam apadi irukalam nu namba sondha imagination la pessa kooda dhu brother....ipadi dhana ipadi dha nu bible proof oda dha pessanum ..ipadi apadi nu la pessakooda dhu brother....sondhama pessadhinga ...god bless u brothers unga visuvathai na parattura ana ena kjm bible la irukuradhu pessuna inum nalla irukum brothers...thappa pessi irundha manichikonga..
ஆதாம் தனது மனைவியை அறிந்தார். அவள் முதல் மகனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தாள். அவர்கள் கெய்ன் மற்றும் லுலுவா என்று பெயரிட்டனர். மீண்டும் ஈவா ஒரு மகனையும் மகளையும் பெற்றெடுத்தார். அவர்கள் ஆபெல் மற்றும் அக்லெமியா என்று பெயரிட்டனர். கெய்ன் தனது சொந்த சகோதரியான லுலுவாவை மணந்தார். பின்னர் ஈவா ஒரு மகனைப் பெற்றார். அவர்கள் அவருக்கு சேத் என்று பெயரிட்டனர். சேத் அக்லெமியாவை மணந்தார் - ஆதாரம் - ஆதாம் மற்றும் ஏவாளின் முதல் மற்றும் இரண்டாவது புத்தகம் - தொலைந்து போன பைபிளின் தொகுப்பிலிருந்து
@@j.m.paulnathan7591 நான் தவறாகச் சொல்லவில்லை. பைபிளின் இழந்த புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், ஆதாம் மற்றும் ஏவாளின் முதல் மற்றும் இரண்டாவது புத்தகத்தை நீங்கள் காணலாம். நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஆனால் இந்த புத்தகங்கள் கிறிஸ்தவ சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.
சகோதர சகோதரிகளே | குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சில நாய்கள் சொல்லுகிறது, இப்பொழுது ஏன் வரவில்லை. என்று யாராவது கேட்கிறீர்களா மட்டும் அல்ல ஒரு சில ஆண் பெண்கள் இருந்த நேரத்தில் சகோதரியை கல்யாணம் காயீன் செய்திருப்பான் என்று இப்படி கொச்சையாக கேலி செய்கிற நாய்களுக்கு நான் சொல்லுகிறேன்
கிறிஸ்தவ பிள்ளைகள் பாவம்ய்யா...ஆதியாகமம் 4 ஆம் அதிகாரம் தாண்டரகுள்ள அப்பப்பா .. தத்திதோம் தரிகிடதோம் போட்டு ... கஷ்டபடறத பார்த்தா.கஷ்டமா இருக்கு.... உங்க கிட்ட ஒண்ணு சொல்லிக்க ஆசைபடறேன்... தெரிலேன்னா தெரிலேன்னு சொல்லிட்டு போயிடுங்க யாரும் உங்கள மேனிய புடிக்கமாட்டாங்க... பவுல் ஒரு இடத்துல " கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். (2 கொரிந்தியர் 12:2) தெரியாதத தெரிலேன்னு சொல்லிட்டாரு. பைபிள் எழுதினவரே அறியாதத அறியேன் னுட்டார். இதே போல.. தானியேல் கிட்ட கடவுள் " நீ இந்த வார்த்தைகள முடிவு காலம் மட்டும் முத்திரை போடுன்னுட்டார்(தானி-12:4)... 2600 வருடங்களுக்கு அப்புறம் நடக்கிற காரியம் தானியேலுக்கு புரியாதுன்னு கடவுளுக்கு தெரியும் முத்திரை போடட்டுட்டு போடான்னுட்டார். அவங்கெல்லாம் எங்களுக்கு எல்லாம் தெரியும்னு எதையும் சுயமா சொல்லல. இப்படி பைபிள்ள ஊருபட்ட மர்மங்கள் இருக்கு... அது யாருக்கு வெளிபடுத்த சித்தமாயிருக்காரோ அவங்களுக்கு தெளிவா டவுட்டில்லாம வெளிபடுத்துவாரு. அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் கதை எல்லாம் தயவு செய்து வேண்டாம். "காயின் தன் தங்கச்சிய எல்லாம் கல்யாணம் பண்ணல. ஏவாள் இன்னொரு பொண்ண பெத்துக்கறது வரை காயின் வெயிட் பண்ணல ஆபேலை கொலை பண்ண அடுத்த நிமிஷமே கிரேட் எஸ்கேப். ஆதாம் கையில கிடைச்சாலே அவன் காலி. நோத் தேசத்துல போய் கல்யாணம் பண்ணிகிட்டதுதான் உண்மை. இதுக்கு மேலே பின்னோக்கி போய் பல மர்ம முடிச்சுகள அவிழ்க்கணும் இப்போதைக்கு இத்தோட நிறுத்தறேன். அன்று நடந்த தெளிவான விடையங்கள் இருக்கறனால தயவு செஞ்சு இனிமே படைத்தல் விபரங்களை இந்த மாதிரி அம்புலிமாமா கதை ரேஞ்சுல சொல்லாதீங்க ... இது கதை புக் அல்ல
The story of Adam n Eve and their sons Cain n Abel are to be understood within the context of the creation story to tell the truth that God created the universe n that he ultimately created the humans to prove our own human existence. Upto the beginning of the story of Abram (Abraham) we need not take the narration literally.
உபாகமம் 27 22: தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that lieth with his sister, the daughter of his father, or the daughter of his mother. And all the people shall say, Amen. (KJV)
வேதாகமத்தின் காலங்கள் முதல் அறிந்துகொள்ளவும் . 1 : தூதர்களின் காலம் ( முந்தின நித்தியம். சங்கீதம் 90:2 , யோபு 38:4-7 இதில் அடக்கம் ) 2 : அறியாமையின் காலம் ஆதாம் முதல் -மோசே பிரமாணம் வாங்கும் வர அறியாமையின் காலம் இவர்கள் மனசாட்சி முலம் நடத்தப்பட்டார்கள். 3 :மோசே முதல் -இயேசுவின் காலம் வரை நியாபிமாண காலம் இதில்(இடைக்காலம் மோசே முலம் கொடுக்கப்பட்ட நியாபிமாணம் யோவான் ஸ்ஞானகன் . இயேசு முலம் கிருபை பிரமாணம் ஊழியம் நடந்தது இதைத்தான் இடைக்காலம் என்கின்றனர் ) 4: கிருபையின் காலம் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட காலம் முதல் சபை (அல்லது) இயேசுவின் வருகை வரை உல்ல காலம் கிருபையின் காலம் . 5: உபத்திரவ காலம் இயேசு வருகையின் பின்பு நடப்பது ( இரண்டு பகுதி உண்டு 1 கைவிடப்பட்டது சபை, அபிஷேகம் பெற்று கிருபை பெற்று சரியான கிறிஸ்தவ வாழ்கை வாழதவர்கள் முதல் உபத்திரவம் உண்டாகும். 2 யூத ஜனங்களுடைய உபத்திரவம் ஏன் ? இயேசுவை மேசியாவக ஏற்கவில்லை இது தான் 1 உபத்திரவம் 2 மகா உபத்திரவம் அந்தி கிறிஸ்தவ காலம் இரண்டாக பார்தோம். ஏழு வருஷம் நடக்கும் . 6: ஆயிரவருட அரசாட்சியின் காலம் உபத்திரவம் மகா உபத்திரவம் முடிந்த பின்புதான் இது துவங்கும் 1000 வருஷமாக இந்த பூமியில் இயேசுவோடு வாழ்வு உண்டாகும். 7: பின்பு நித்தியம் காலம் அழிவே இல்லை ... உங்களுடைய கேள்விக்கு பதில் ஆதாம் முதல் மோசே காலங்களிளும். கவனிக்கவும் யாக்கோபு 12 பிள்ளைகள் 12 கோத்திரத்தார் ஆகும் இது தவிர வேறு கோத்திரத்தில் பெண் , ஆண்கள் எடுக்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது இது உங்களுக்கு தெரியாத( எஸ்றா 9:1--15 ,அதிகாரம் 10:1 முதல் வாசிக்கவும் நெகேமியா 13:26-29 . 1 இராஜாக்கள் 11:1-9, விலைவு என்ன? கர்த்தர் கோபம் அவன்மேல் வந்தது 14,23,26,11,34-37 ??? யாக்கோபு 12 கோத்திரத்தார் அனைவரும் அண்ணன் தம்பிகள் தான் பெண் ஆண் எடுப்பது கொப்பது இவர்களுக்குள் தான் விளங்கினத சகோ. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் .! FS
எனக்கு நீங்க சொன்னதுல ஒரு சந்தேகம்? என்ன நடக்கும் நடக்க போகும் என்று எல்லாவற்றையும் அறிந்திருக்கும் கடவுளுக்கு ஆதாம் தவறு செய்ய போறது ஆண்டவருக்கு தெரியாதா?
மனுஷகுமாரி அதிக சவுதியில் உள்ளவர்கள் என்று தேவ தூதர்கள் திருமணம் செய்தார்கள் என்று வேதத்தில் இருக்கிறது வேதத்தில் பெண் தேவ தூதர்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது ஆரம்பத்தில் தேவ தூதராக குழந்தை பிறந்தது அது ராட்சதவர்களாக இருந்தது ஆண்டவர் திட்டம் சகோதரியை திருமணம் பண்ணுவது இல்லை இதற்கு வேதத்தின் ஆதாரம் இருக்கிறது இதோ அந்த ஆதாரம் சகரியா 5:9 அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள். ஆதியாகமம் 6:2 (TAM) தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
Hello Brothers .. The Holy Bible We Can't Understand 100% . And We Don't Want Try To Understand Bcaz ❓ We Don't Have That's Much Knowledge . Our's Knowledge Is Very Very Poor . This Is Not Mechanism This Not Physics Or Chemistry To Explain . This Is Word Of GOD . First We Want Understand . And This Tamil Bible Translated From Other Language .. Original Wordssess Different After Translation Word's Difference . First We Want Stop Questions And Explains . This Is My Humbly Requested .. Thank You ..
என்ன பேசுதிய மனிதர்கள் அனைவரும் படைக்கப்பட்டது ஒரு ஆண் ஒரு பெண்ணிடத்தில் இருந்துதான் என்றால் நாளைபிறக்கும் மனிதர்கலும் அண்ணண் தங்கைதான் என்பதைநாம்அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் அந்தகருத்துபிரகாரம் நாம்அனைவரும் நாம்அனைவரும் அண்ணண்தங்கையைதான் திருமணம் செய்கிறோம் இதுமுறபாடாக தோன்றலாம் ஆனால் இதுதான் உண்மை இதைமறுத்தால் ஆதாம்ஏவாளை மருக்கவேண்டும் ஆதாம்ஏவாளைமருத்தால் இறைவனையும் மறுக்கவேண்டும் செய்வீர்களா???? நன்றி .கர்த்தர் உங்களையூம் ஆசீர்வதிக்கட்டும்
சகோதரர்களே தயவுசெய்து இதுபோல் மக்களை குழப்பத்தில் ஆழ்ந்த வேண்டாம். சத்தியத்தை சத்தியமாக சொல்லுங்கள். அநேகர் சத்தியத்தை* தெரிந்து கொள்ள** பார்க்கும் போது ஒரு தெளிவு இருக்காது🙏pls
விளக்க முயல்கிறார்கள். ஆனால் முடியவில்லை. ஆராய்ந்து அறிய முடியாதய்யா.அது முடியவும் முடியாது.நம்மை முதலில் சுத்திகரிப்போம். அடுத்தவர்களுக்கு விளக்க முயலாதீர்கள். வேறு வேலைகளுக்கு செல்லுங்கள்.
ஐய்யா எபிரேயர் 6-1, லேயும் போட்ட அஸ்திபாரமான இன்றைக்கு பேசப்படுகிற மனந்திரும்புதல், கைகளை வைக்குதல், விசுவாசம், உயிர்தெழதல், நித்திய நியாய்தீர்ப்பாகிய போட்ட அஸ்திபாரத்தையே போட்டுக்கிட்டு இருக்க வேண்டாம் என்று ஏறக்குறைய 1900 வருடங்களுக்கு முன்னமே சொல்லி எபிரேயர் 6-3லே பூரனமாகும்படிக்கு கடந்து போகச்சொல்லியும் அதுதான் தேவனுடைய சித்தம் என்று எழுதியிருக்க, காயீனுடைய மனைவி யார் என்று அறிந்துக்கொள்ளும்படிக்கான சரித்திரம் தேவையா அது இரட்சிப்புக்கு பயன்தருமா? கடைசி காலத்திலிருக்கிறோம் ஐய்யா! ஆயத்ததுக்கான நடவடிக்கைக்காக துரிதபடுவோமாக.
Does it really matter if Cain married someone or not....Don't waste time on this. There are so many serious and burning issues in our lives. Wasting time on this useless topic.
@@jsministrytuticorin6035 காயீன் மனைவி யார்???. எல்லா சந்ததிகளும் பெயருடன் பைபிளில் இருக்கிறது என்று சொல்லும் கிருஸ்தவர்கள், காயீன் மனைவி யாருடைய மகள் என்பதை சொல்ல முடியவில்லையே. ஆபேலுக்கு பிறகு சேத் தான் பிறந்தான் என்று பைபிள் சொல்கிறது. இடையில் எந்த குழந்தை பிறந்ததாக பைபிள் சொல்லவில்லை.
தெறியலைன்னா தெறியலைன்னு சொல்லிட்டு போங்கய்யா.... ஏதோ ஒன்னு சொல்றதா..... ஆதியிலே மண்ணுலக மங்கையர்கள் அழகா இருக்க கண்டு வானவர்கள் அவர்களை மணந்து அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் இராட்சதர்களாகவும் அரக்கர்களாகவும் இருந்தார்கள் என உள்ளதே.....அது என்ன.
Sperm having many eggs... On that day can possible to have many childrens... Without pain... God curses later by sin of Eve.... Dai pedi stop talking your own talk...
ஆதாம் 930 வருடம் வாழ்ந்தார் ..அந்த காலத்துல கட்டுப்பாடு எதுவும் இல்லை அதனால் நிறைய பிள்ளைகளை பெற்றனர்..அவரோட சகோதரியா தான் திருமணம் செய்து கொண்டார்..அது தப்பில்லை ...தேவன் நியாயபிரமானம் கொடுத்தது மோசே மூலமாய் இஸ்ரவேல் ஜனங்களுக்கு
Kainin Manaivi Kathai Oru puram irukattum. Kain @6000 Years ku mun Vaalnthavar. Avan Ivan Endru Ega Vasanathai thanirkavum. Protestand groups Vivathai ketta Banari Kumbal. Mothathil Muttal Gosty.
விளக்கம் தெளிவாக இல்லை... பொய்யான் கருத்தை சொல்ல வேண்டாம்... தெரிரியவில்லை என்றால் பேசாம இருங்கள்... உங்களால் தான் மத்தவங்க நம்ம கிட்ட கேள்வி கேட்க வேண்டியதாக இருக்கு...
Refer Acts 17:26 (From one man he made every nation of men, that they should inhabit the whole earth. ) Which implies marrying his own sis. The law was not given to them at that time . Later God gives law and rules through Moses.
மிக சரியான பதில்
சந்தேகமே வேண்டாம்.
இதற்க்கு நீங்கள் பதில் சரியா அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் சொல்லுறீங்க இதல வேற மற்றசந்தேகங்கள் இருந்தால் மீண்டும் எங்களை தொடர்புகொள்ளுங்க. என்று தயவுசெய்து தெறியாத விசியத்தை சொல்லாதிங்க இதுமாதரியான செய்திகளைபோடவேதான் கண்டவெல்லாம் கேள்வி கேட்கிறான் தயவுசெய்து சொல்லுகிறேன் வீட்டுல. உட்கார்ந்து ஜெபம் பன்னுங்க
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Dear brothers......andha gen:5:4.........uh nalla padinga brother.....adam sethai pettra pin dha sons nd daughters porakkuranga .....brother...so ...bible la ipadi irukalam apadi irukalam nu namba sondha imagination la pessa kooda dhu brother....ipadi dhana ipadi dha nu bible proof oda dha pessanum ..ipadi apadi nu la pessakooda dhu brother....sondhama pessadhinga ...god bless u brothers unga visuvathai na parattura ana ena kjm bible la irukuradhu pessuna inum nalla irukum brothers...thappa pessi irundha manichikonga..
ஆதாம் தனது மனைவியை அறிந்தார். அவள் முதல் மகனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தாள். அவர்கள் கெய்ன் மற்றும் லுலுவா என்று பெயரிட்டனர். மீண்டும் ஈவா ஒரு மகனையும் மகளையும் பெற்றெடுத்தார். அவர்கள் ஆபெல் மற்றும் அக்லெமியா என்று பெயரிட்டனர். கெய்ன் தனது சொந்த சகோதரியான லுலுவாவை மணந்தார். பின்னர் ஈவா ஒரு மகனைப் பெற்றார். அவர்கள் அவருக்கு சேத் என்று பெயரிட்டனர். சேத் அக்லெமியாவை மணந்தார் - ஆதாரம் - ஆதாம் மற்றும் ஏவாளின் முதல் மற்றும் இரண்டாவது புத்தகம் - தொலைந்து போன பைபிளின் தொகுப்பிலிருந்து
சரி... தான் ... காயின்... பிசாசு க்கு பிறந்தான்... சர்ப்பம்...ஏவாளை வஞ்சித்தது.... காயின் சர்பத்தின் வித்து... ஆபேல்... ஆதாமின் வித்து 🙏🙏🙏
Neengal solluvadhu thavaru.....
@@j.m.paulnathan7591 உண்மைகள்.. கசக்கும் ... Brother
@@j.m.paulnathan7591 நான் தவறாகச் சொல்லவில்லை. பைபிளின் இழந்த புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், ஆதாம் மற்றும் ஏவாளின் முதல் மற்றும் இரண்டாவது புத்தகத்தை நீங்கள் காணலாம். நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஆனால் இந்த புத்தகங்கள் கிறிஸ்தவ சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.
நல்ல விளக்கம் நன்றி
சகோதர சகோதரிகளே | குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சில நாய்கள் சொல்லுகிறது, இப்பொழுது ஏன் வரவில்லை. என்று யாராவது கேட்கிறீர்களா மட்டும் அல்ல ஒரு சில ஆண் பெண்கள் இருந்த நேரத்தில் சகோதரியை கல்யாணம் காயீன் செய்திருப்பான் என்று இப்படி கொச்சையாக கேலி செய்கிற நாய்களுக்கு நான் சொல்லுகிறேன்
ஐயா உங்களுடைய விளக்கம் தெளிவாக இருக்கிறது எமக்கு என்ன தேவையோ அதை மாத்திரமே எழுதப்பட்டிருக்கிறது
ruclips.net/video/3NJw4x-Qqtw/видео.html
ஆதாமின் காலத்தில் சொந்த சகோதரியை மணந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக உபாகமம் 27ம் அதிகாரத்தை வாசிக்கவும்
Good
Yes
Like .
து
கிறிஸ்தவ பிள்ளைகள் பாவம்ய்யா...ஆதியாகமம் 4 ஆம் அதிகாரம் தாண்டரகுள்ள அப்பப்பா .. தத்திதோம் தரிகிடதோம் போட்டு ... கஷ்டபடறத பார்த்தா.கஷ்டமா இருக்கு.... உங்க கிட்ட ஒண்ணு சொல்லிக்க ஆசைபடறேன்... தெரிலேன்னா தெரிலேன்னு சொல்லிட்டு போயிடுங்க யாரும் உங்கள மேனிய புடிக்கமாட்டாங்க... பவுல் ஒரு இடத்துல
" கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
(2 கொரிந்தியர் 12:2)
தெரியாதத தெரிலேன்னு சொல்லிட்டாரு. பைபிள் எழுதினவரே அறியாதத அறியேன் னுட்டார்.
இதே போல.. தானியேல் கிட்ட கடவுள் " நீ இந்த வார்த்தைகள முடிவு காலம் மட்டும் முத்திரை போடுன்னுட்டார்(தானி-12:4)... 2600 வருடங்களுக்கு அப்புறம் நடக்கிற காரியம் தானியேலுக்கு புரியாதுன்னு கடவுளுக்கு தெரியும் முத்திரை போடட்டுட்டு போடான்னுட்டார்.
அவங்கெல்லாம் எங்களுக்கு எல்லாம் தெரியும்னு எதையும் சுயமா சொல்லல.
இப்படி பைபிள்ள
ஊருபட்ட மர்மங்கள் இருக்கு... அது யாருக்கு வெளிபடுத்த சித்தமாயிருக்காரோ அவங்களுக்கு தெளிவா டவுட்டில்லாம வெளிபடுத்துவாரு. அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் கதை எல்லாம் தயவு செய்து வேண்டாம்.
"காயின் தன் தங்கச்சிய எல்லாம் கல்யாணம் பண்ணல. ஏவாள் இன்னொரு பொண்ண பெத்துக்கறது வரை காயின் வெயிட் பண்ணல ஆபேலை கொலை பண்ண அடுத்த நிமிஷமே கிரேட் எஸ்கேப். ஆதாம் கையில கிடைச்சாலே அவன் காலி. நோத் தேசத்துல போய் கல்யாணம் பண்ணிகிட்டதுதான் உண்மை. இதுக்கு மேலே பின்னோக்கி போய் பல மர்ம முடிச்சுகள அவிழ்க்கணும் இப்போதைக்கு இத்தோட நிறுத்தறேன். அன்று நடந்த தெளிவான விடையங்கள் இருக்கறனால தயவு செஞ்சு இனிமே படைத்தல் விபரங்களை இந்த மாதிரி அம்புலிமாமா கதை ரேஞ்சுல சொல்லாதீங்க ... இது கதை புக் அல்ல
In this regards sin started in edan garden itself also there was a third sathan also there in edan garden also god worried _rajalaxmi believer
Excellent
Very nice
அவர் பூமியை பலுகி பெருகி ஆண்டு கொள்ளளுங்கள் என்றார்
Useful message
The story of Adam n Eve and their sons Cain n Abel are to be understood within the context of the creation story to tell the truth that God created the universe n that he ultimately created the humans to prove our own human existence. Upto the beginning of the story of Abram (Abraham) we need not take the narration literally.
உபாகமம் 27
22: தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Cursed be he that lieth with his sister, the daughter of his father, or the daughter of his mother. And all the people shall say, Amen. (KJV)
இது நியாயப்பிரமாணம் பிறகு கொடுக்கப்பட்டது
வேதத்தை சரியாபடிக்கலனா இப்டிதா பேச தோனும்
வேதாகமத்தின் காலங்கள் முதல் அறிந்துகொள்ளவும் . 1 : தூதர்களின் காலம் ( முந்தின நித்தியம். சங்கீதம் 90:2 , யோபு 38:4-7 இதில் அடக்கம் ) 2 : அறியாமையின் காலம் ஆதாம் முதல் -மோசே பிரமாணம் வாங்கும் வர அறியாமையின் காலம் இவர்கள் மனசாட்சி முலம் நடத்தப்பட்டார்கள். 3 :மோசே முதல் -இயேசுவின் காலம் வரை நியாபிமாண காலம் இதில்(இடைக்காலம் மோசே முலம் கொடுக்கப்பட்ட நியாபிமாணம் யோவான் ஸ்ஞானகன் . இயேசு முலம் கிருபை பிரமாணம் ஊழியம் நடந்தது இதைத்தான் இடைக்காலம் என்கின்றனர் ) 4: கிருபையின் காலம் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட காலம் முதல் சபை (அல்லது) இயேசுவின் வருகை வரை உல்ல காலம் கிருபையின் காலம் . 5: உபத்திரவ காலம் இயேசு வருகையின் பின்பு நடப்பது ( இரண்டு பகுதி உண்டு 1 கைவிடப்பட்டது சபை, அபிஷேகம் பெற்று கிருபை பெற்று சரியான கிறிஸ்தவ வாழ்கை வாழதவர்கள் முதல் உபத்திரவம் உண்டாகும். 2 யூத ஜனங்களுடைய உபத்திரவம் ஏன் ? இயேசுவை மேசியாவக ஏற்கவில்லை இது தான் 1 உபத்திரவம் 2 மகா உபத்திரவம் அந்தி கிறிஸ்தவ காலம் இரண்டாக பார்தோம். ஏழு வருஷம் நடக்கும் . 6: ஆயிரவருட அரசாட்சியின் காலம் உபத்திரவம் மகா உபத்திரவம் முடிந்த பின்புதான் இது துவங்கும் 1000 வருஷமாக இந்த பூமியில் இயேசுவோடு வாழ்வு உண்டாகும். 7: பின்பு நித்தியம் காலம் அழிவே இல்லை ... உங்களுடைய கேள்விக்கு பதில் ஆதாம் முதல் மோசே காலங்களிளும். கவனிக்கவும் யாக்கோபு 12 பிள்ளைகள் 12 கோத்திரத்தார் ஆகும் இது தவிர வேறு கோத்திரத்தில் பெண் , ஆண்கள் எடுக்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது இது உங்களுக்கு தெரியாத( எஸ்றா 9:1--15 ,அதிகாரம் 10:1 முதல் வாசிக்கவும் நெகேமியா 13:26-29 . 1 இராஜாக்கள் 11:1-9, விலைவு என்ன? கர்த்தர் கோபம் அவன்மேல் வந்தது 14,23,26,11,34-37 ??? யாக்கோபு 12 கோத்திரத்தார் அனைவரும் அண்ணன் தம்பிகள் தான் பெண் ஆண் எடுப்பது கொப்பது இவர்களுக்குள் தான் விளங்கினத சகோ. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் .! FS
Weldon explains iya
Ancient days no husband and wife relationship people lived in groups children can certainty about their mother not father
Fun panriye thalaivaaaa
எனக்கு நீங்க சொன்னதுல ஒரு சந்தேகம்? என்ன நடக்கும் நடக்க போகும் என்று எல்லாவற்றையும் அறிந்திருக்கும் கடவுளுக்கு ஆதாம் தவறு செய்ய போறது ஆண்டவருக்கு தெரியாதா?
Good question
ஆண்டவர் ஆதாம் மேல சின்ன சந்தேகம் கூட வைக்கல.... அவர் ஆதாம் முழுவதும் நம்புனார்...
மனுஷகுமாரி அதிக சவுதியில் உள்ளவர்கள் என்று தேவ தூதர்கள் திருமணம் செய்தார்கள் என்று வேதத்தில் இருக்கிறது வேதத்தில் பெண் தேவ தூதர்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது ஆரம்பத்தில் தேவ தூதராக குழந்தை பிறந்தது அது ராட்சதவர்களாக இருந்தது ஆண்டவர் திட்டம் சகோதரியை திருமணம் பண்ணுவது இல்லை இதற்கு வேதத்தின் ஆதாரம் இருக்கிறது இதோ அந்த ஆதாரம்
சகரியா 5:9
அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.
ஆதியாகமம் 6:2 (TAM) தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
இது ஒரு தவறான கருத்து வேதல்த்தில் இதற்கு ஆதாரம் என்ன
Is there any indian prohpet in bible??
ஆண்டவர் வெளிப்படுத்தாமல் எதையும் தயவுசெய்து தவறாக வெளியிடாதீர்கள் பிதாவாகிய தேவனுடைய நாமம் தூசிக்க விடாதீர்கள்.
உண்மையைச் சொன்னீர்கள் ஐயா
எல்லாருடைய மனதில் இந்த சந்தேகம்
இருக்க தான் செய்கிறது இருந்தாலும்
இது இப்போதைய சூழ் நிலையில் இது முக்கியமாகக் தோனவில்லை
ruclips.net/video/Eq9sb_5tTbQ/видео.html
Devan.ore.penai.padethe.kodete.erkalam.pookai.pedeka.kudatha.pokai.pedekalama.devan.orru.penai.kodetherukerar.devan.morai.kedaver.ala..god.areve.olsvar.
Hello Brothers .. The Holy Bible We Can't Understand 100% . And We Don't Want Try To Understand Bcaz ❓ We Don't Have That's Much Knowledge . Our's Knowledge Is Very Very Poor . This Is Not Mechanism This Not Physics Or Chemistry To Explain . This Is Word Of GOD . First We Want Understand . And This Tamil Bible Translated From Other Language .. Original Wordssess Different After Translation Word's Difference . First We Want Stop Questions And Explains . This Is My Humbly Requested .. Thank You ..
ruclips.net/video/Eq9sb_5tTbQ/видео.html
ruclips.net/video/1Babtn1J7RY/видео.html
காயீன் ஆதாமின் மகளை திருமணம் செய்தானா?
என்ன பேசுதிய மனிதர்கள் அனைவரும் படைக்கப்பட்டது ஒரு ஆண் ஒரு பெண்ணிடத்தில் இருந்துதான் என்றால் நாளைபிறக்கும் மனிதர்கலும் அண்ணண் தங்கைதான் என்பதைநாம்அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் அந்தகருத்துபிரகாரம் நாம்அனைவரும் நாம்அனைவரும் அண்ணண்தங்கையைதான் திருமணம் செய்கிறோம் இதுமுறபாடாக தோன்றலாம் ஆனால் இதுதான் உண்மை இதைமறுத்தால் ஆதாம்ஏவாளை மருக்கவேண்டும் ஆதாம்ஏவாளைமருத்தால் இறைவனையும் மறுக்கவேண்டும் செய்வீர்களா???? நன்றி .கர்த்தர் உங்களையூம் ஆசீர்வதிக்கட்டும்
Correct
சகோ.இந்திய பிராமணர்கள் யார்?.யார் காலத்தில இந்தியாவிற்கு வந்தார்கள். ஆரியர்கள் யார்.பிராமணர்கள் யார்?.
Tamilar samayam apdindra RUclips channel indha questions ku answer iruku bro....Sadhu chellapa and Baskara Doss ivanga name pottu RUclips la search panni paarunga ivangalum neenga ketta questions ku answer panni irukaanga...
தாண்,லேவி கோத்திரத்தில் மோசேக்கு எதிர்த்து நின்று ஒருகூட்டாமாக பிரிந்தவர்கள்.(முழு கூட்டம் அல்ல).
kaltheyargal
சகோதரர்களே தயவுசெய்து இதுபோல் மக்களை குழப்பத்தில் ஆழ்ந்த வேண்டாம். சத்தியத்தை சத்தியமாக சொல்லுங்கள். அநேகர் சத்தியத்தை* தெரிந்து கொள்ள** பார்க்கும் போது ஒரு தெளிவு இருக்காது🙏pls
Suyamai pesa vendam bro God bless you
கரெக்ட்
நீங்கள் இருக்லாம் என்று விசுவாசிக்கிரீர்கள்.
விளக்க முயல்கிறார்கள். ஆனால் முடியவில்லை. ஆராய்ந்து அறிய முடியாதய்யா.அது முடியவும் முடியாது.நம்மை முதலில் சுத்திகரிப்போம். அடுத்தவர்களுக்கு விளக்க முயலாதீர்கள். வேறு வேலைகளுக்கு செல்லுங்கள்.
Ungalal mudiyala sago
அருமையான பதிவு.
ruclips.net/video/Eq9sb_5tTbQ/видео.html
ஐய்யா எபிரேயர் 6-1, லேயும் போட்ட அஸ்திபாரமான இன்றைக்கு பேசப்படுகிற மனந்திரும்புதல், கைகளை வைக்குதல், விசுவாசம், உயிர்தெழதல், நித்திய நியாய்தீர்ப்பாகிய போட்ட அஸ்திபாரத்தையே போட்டுக்கிட்டு இருக்க வேண்டாம் என்று ஏறக்குறைய 1900 வருடங்களுக்கு முன்னமே சொல்லி எபிரேயர் 6-3லே பூரனமாகும்படிக்கு கடந்து போகச்சொல்லியும் அதுதான் தேவனுடைய சித்தம் என்று எழுதியிருக்க, காயீனுடைய மனைவி யார் என்று அறிந்துக்கொள்ளும்படிக்கான சரித்திரம் தேவையா அது இரட்சிப்புக்கு பயன்தருமா? கடைசி காலத்திலிருக்கிறோம் ஐய்யா! ஆயத்ததுக்கான நடவடிக்கைக்காக துரிதபடுவோமாக.
ராட்சதர்கள் இருந்தார்களே அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் எப்படி வந்தார்கள்?
ruclips.net/video/oSNBoPj8lQI/видео.html
ruclips.net/video/Fo5hBRp-PP0/видео.html
Pl.kozhapathinga bro.pl.
1 மனுஷர் பூமியில் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது,
ஆதியாகமம் 6:1
2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 6:2
3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
ஆதியாகமம் 6:3
4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
ஆதியாகமம் 6:4
இதுல பிறந்த குழந்தை தான் இராட்சதர்...அதனால் தான் முதல் உலகத்தை அழித்தார்
Does it really matter if Cain married someone or not....Don't waste time on this. There are so many serious and burning issues in our lives. Wasting time on this useless topic.
பதில் தெரியவில்லை.
சுயவிளக்கம் தான் தெரிகிறது.
Ungaluku la kadavuley vandhalum puriyathu sago
@@ronniesamdesantos
Ok. 👍
ruclips.net/video/Fo5hBRp-PP0/видео.html
@@user-st6lk1kn4e
உங்களுக்கு புரிந்தால் சரி!👍.
வசன ஆதாரம் காட்டவும்
Quite not convince about the explanations. Regarding about bible verses don't explain on ur assumption. Thank you
Therinja solluranga summa kattu kathai venam...
Not me.
உங்க நம்பர் கிடைத்தால் நாம் விளக்கம் கொடுப்போம்...
98999837
Singapore number wts la solluinga
Number link le irukku sago.9486174676
Unga number solluga sago
Please go thru Hebrew 6:1
Cain is first born 6th child is abel in between girls child, please refer from dead sea scrolls, Thank u.
Adutha pathivil negal parkkalam sago
சரியான சமாளிப்பு???.
பின்பு என்றால் பிறகு அல்லது அடுத்து என்று அர்த்தம்.
ruclips.net/video/3NJw4x-Qqtw/видео.html
@@jsministrytuticorin6035
இரட்சகர் என்றால் இறைதூதர் என்று அர்த்தம்.
@@jsministrytuticorin6035
காயீன் மனைவி யார்???.
எல்லா சந்ததிகளும் பெயருடன் பைபிளில் இருக்கிறது என்று சொல்லும் கிருஸ்தவர்கள், காயீன் மனைவி யாருடைய மகள் என்பதை சொல்ல முடியவில்லையே.
ஆபேலுக்கு பிறகு சேத் தான் பிறந்தான் என்று பைபிள் சொல்கிறது.
இடையில் எந்த குழந்தை பிறந்ததாக பைபிள் சொல்லவில்லை.
4 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதியாகமம் 5:4
இரட்சகர் என்றால் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கிறவர் என்று அர்த்தம். இயேசு இறை தூதரல்ல. அவரே மெய்யான தெய்வம்
ruclips.net/video/UhI-P5o1Kp0/видео.html
தெறியலைன்னா தெறியலைன்னு சொல்லிட்டு போங்கய்யா....
ஏதோ ஒன்னு சொல்றதா.....
ஆதியிலே மண்ணுலக மங்கையர்கள் அழகா இருக்க கண்டு வானவர்கள் அவர்களை மணந்து அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் இராட்சதர்களாகவும் அரக்கர்களாகவும் இருந்தார்கள் என உள்ளதே.....அது என்ன.
Iyya solliruvom,unga number kudunga iyya
Sperm having many eggs... On that day can possible to have many childrens... Without pain... God curses later by sin of Eve....
Dai pedi stop talking your own talk...
தங்கள் வசதிக்கேற்ப பைபிள் மாற்றிங்க இதெல்லாம் ஒரு பொழப்பு இவர்களுக்கு ஒன்றும் தெரியல
உங்களின் கருத்தில் உன்மை இல்லை
Epdi vilakkam solluga.illa vasanam solluga
ஆதாம் 930 வருடம் வாழ்ந்தார் ..அந்த காலத்துல கட்டுப்பாடு எதுவும் இல்லை அதனால் நிறைய பிள்ளைகளை பெற்றனர்..அவரோட சகோதரியா தான் திருமணம் செய்து கொண்டார்..அது தப்பில்லை ...தேவன் நியாயபிரமானம் கொடுத்தது மோசே மூலமாய் இஸ்ரவேல் ஜனங்களுக்கு
@@bibinthankaraj7221 .yes true
இது சரியான விளக்கமாக இல்லையே..
Bible sollukirathu ore rekthathaal thaan inapperukkam nadanthirukkirathu apposthalar nadapadikal pusthakathil undu
ruclips.net/video/HKi5BmiYWDc/видео.html
ruclips.net/video/o4V_oP0YzzY/видео.html
Neenga ipudi oru oru group a aarambichi eduthavan vandhavan yellam Bible thuukitu suthura dhal than varravan poravanlam kelvi kekuran pongaya.
இந்த ஜென்மத்தில் கூற முடியாது
Kainin Manaivi Kathai Oru puram irukattum. Kain @6000 Years ku mun Vaalnthavar. Avan Ivan Endru Ega Vasanathai thanirkavum.
Protestand groups Vivathai ketta Banari Kumbal. Mothathil Muttal Gosty.
Enna solla varega brother vanga nerla pesalam contact number pl
It is not a correct answer to that question Brothers, God is created by human being
We could not create a god
Only God (Yahweh)created me and all the people in the world
Neengal solluvadhu thavaru naan vilakkam sollukirein en cell no. 9380022117 thodarbu kolga.
Vilakam sariyillai
Sir no clear explanation don't confuse others....
விளக்கம் தெளிவாக இல்லை... பொய்யான் கருத்தை சொல்ல வேண்டாம்... தெரிரியவில்லை என்றால் பேசாம இருங்கள்... உங்களால் தான் மத்தவங்க நம்ம கிட்ட கேள்வி கேட்க வேண்டியதாக இருக்கு...
Nee pathil sollatha muuthevi
Thapps villa la vendam!
மண்டகலணட போதனை
Poya
டேய் உங்களுக்கு பெண் கிடைக்கனா தங்கையை பன்னுவிங்க அதுக்கு விளக்கம் வேற சாத்தான் வேதம்
Ippa,ulagathil ,appa magalajum ,Annan thangayaium ,thavaraga varum seithigalai partum amaithiyaga than irukkirom bro,,(inthu puranam ,appappa slave na kusukirathu,pamma than manaiviya thirupthi padutha mudiyamal vishunuvidam vittaram ,avan padaitha pennin alagil mayanki avalai kedukka ponaram ,iyyappan pirantha kathai nadarium,ithaivida thirumana mathirangal,?(samaskirutham)highlight,innum sonnal unakku thalai surrum ,,,,,ext bro
தவறுகளை செய்பவர்கள் கடவுளா இருக்க முடியாது சாத்தான்
நீங்க இரண்டு பேரும் சுயத்தல பேசுரீங்க ஆனால் பிசாசினுடைய பிள்ளைகள்.Amen
Ur contact no pl
நல்லா சமாளிக்கிறீர்களப்பா😝
Veru enna vilakkam vendum sago
தேவனாகிய கர்த்தர் மனிதனை இரண்டு சிருஷ்டிப்பில் உருவாக்கியவர் அல்ல அப்படி அவர் உருவாக்கினால் அவர் தேவன் அல்லவே உங்கள் கருத்து சரியானது அல்ல
ruclips.net/video/3NJw4x-Qqtw/видео.html
ruclips.net/video/HKi5BmiYWDc/видео.html
ruclips.net/video/RnSwC9YeeOM/видео.html