The Real History of Jews | யூதர்களின் உண்மை வரலாறு | Part 1 | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 927

  • @GOLDBRONAN
    @GOLDBRONAN Год назад +450

    ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் இந்த அளவுக்கு நான் எந்த ஒரு சேனலுக்கும் அடிமையாக இருந்ததில்லை சில நாட்களாக உங்கள் உங்களுடைய சேனலுக்கு மிகவும் அடிமையாகிவிட்டேன் நன்றி நண்பா மென்மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்

    • @santhanthampaiyah1316
      @santhanthampaiyah1316 Год назад +7

      Naanumthaan bro

    • @karthikyan8128
      @karthikyan8128 Год назад +2

      Thank you for video brother

    • @vanboll
      @vanboll Год назад +2

      I am also fan for your speech

    • @MohammedAbdullah-mm5gg
      @MohammedAbdullah-mm5gg Год назад

      Same pinch ❤❤

    • @annavinavi-li5lw
      @annavinavi-li5lw Год назад

      நான் நினைத்தை நீங்கள் எழுத்து சொற்கள் வழி சொல்லி விட்டீர்கள் நன்றி தோழர் வாழ்க வளமுடன்.

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu3872 Год назад +39

    இந்த அளவுக்கு யூத வரலாறு ஐ எளிமையா யாரும் சொன்னது இல்லை,,, சூப்பர்,,,

    • @AroDoss
      @AroDoss 4 месяца назад

      உலகத்தின் வரலாறுதான் இஸ்ரேல். ராமாயண கதை இல்லை.

  • @riselvi6273
    @riselvi6273 Год назад +21

    உங்களுக்கு உலக வரலாறு தெரிகிறது. அதேவேளையில் தமிழ் மொழி அழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் தமிழ்ப் பற்றை வாழ்த்துகிறேன். இதுதான் ஒரு வரலாற்று ஆசிரியரின்,மாணவனின் சிறந்த பண்பு. நீவிர் வாழ்க வளமுடன் !

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +85

    1:21 Jewish 1:45 Jewish population 2:08 Nobel prize 🏆 winner 21% 2:36 Science & Many fields 3:01 Cinema 🎥 Production 3:26 Marvel & DC comics 4:30 Judaism 4:48 Christianity & Islam 6:16 Abraham & Yakob & 12 sons 7:26 12 sons 9:34 Judaism origin 10:12 2 Kingdoms 11:20 Jew name word The History of Jews By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️

    • @shafi.j
      @shafi.j Год назад +6

      Jews were blessed people and Hindus copied their stories and added some fantasy to those stories
      Moses story is copied to Krishna.

    • @rooster1692
      @rooster1692 Год назад

      ஆகமொத்தம் யாகோப்பு வேலையாட்களையெல்லாம் வேலைசெஞ்சுருக்கார்.... மனுசனுக்கு பெண்டுகளை கர்ப்பம் பண்றதேதான் வேலையா இருந்திருக்காரு. யாகோப்புக்கு அப்பவே கு*ச வெட்டியிருந்தா ஒருவேலை இந்நேரம் அதிகப்படியான மக்கள் இஸ்லாமியர்களாவோ, கிருத்துவர்களாவோ அல்லது யூதர்களாகவோ இல்லாம மனிதர்களா இருந்திப்பார்களோ என்னவோ...

    • @HawtNancy
      @HawtNancy 11 месяцев назад +5

      ​@@shafi.jlike quran copied bible? And a guy claimed himself is prophet?

    • @shafi.j
      @shafi.j 11 месяцев назад

      @@HawtNancy
      Yes , well said

    • @googlegurusai7005
      @googlegurusai7005 7 месяцев назад +2

      Judaism is just 3.5k yrs old mam...dont get tense...​@@shafi.j
      We hindus are having atleast 5k yrs ..sorry more than 10k❤❤❤😊😊😊
      Islam is just 1.4k has nothing to call themselves as religion 😂😂..dressed up as religion❤

  • @krsm1906
    @krsm1906 Год назад +73

    தெளிவாக ஆனால் ரத்தினச் சுருக்கமாக இருந்தது இந்த பதிவு. பாராட்டுக்கள்! 🎉
    ஆனால் இது பத்தாது. இதை யூதர்களைப் பற்றிய அறிமுக உரையாக எடுத்துக் கொள்கிறேன். அடுத்த பாகங்களில் விரிவான விளக்கமான உரையை எதிர்பார்க்கிறேன்.

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад +8

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

    • @GurujothiD
      @GurujothiD Год назад

      @@ஆய்வின்முடிவு இயேசு சொன்னதில் தங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்து இங்கே பதிவிட்டால் எப்படி ? ஆனால் அவர் சொன்ன வேறு அநேக வசனங்களை இங்கே குறிப்பிடாமல் விட்டால் எப்படி?
      அவர் நான் தான் கடவுள் என்று சொல்ல வில்லை , என் பிதா என்னை அனுப்பினார் , நான் அவரின் குமரன் என்று தான் சொல்கிறார். அவர் எப்போதும் பிதாவைத்தான் முன்னிலைப்படுத்தினார் . இயேசு கடவுள் இல்லை என்றால் அவர் எப்படி கீழே உள்ள வார்த்தைகளை சொல்லி இருக்க முடியும்

      John 10:30
      30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்

      John 14:6
      அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

      John 8:58
      அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

      John 10:37-28
      37. என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
      38. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

    • @allauddeenm158
      @allauddeenm158 Год назад

      @@ஆய்வின்முடிவு நீ ஏன் இவ்வளவு முட்டு கொடுக்கிற 🤔 யூதர்கள் சொல்லும் கடவுளும் கிறிஸ்தவர்கள் சொல்லும் கடவுள் ஒன்று. இஸ்லாம் அதாவது (முகமது நபி) கூறும் கடவுள் வேறு, நான் ஒரு கேள்வி கேட்கிறேன், திருக்குர்ஆனில் அல்லாஹ்வை பிதானு சொல்ல முடியுமா? அப்படி இருந்தால் நீ சொல்வது 100% உண்மை என்று நான் ஒத்துக் கொள்கிறேன் நான் மட்டுமல்ல யூதர்களும் கிறிஸ்தவர்களும் இதை ஏற்றுக் கொள்வார்கள்

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee Год назад +21

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

    • @drsathyameonahst1309
      @drsathyameonahst1309 Год назад

      Yes... Many people don't know about true Christian missionaries who sacrificed their life for the community. Colonialism and western loot has hidden them. So, everyone thinks that all missionaries were looters and frauds. Those missionaries who were really sent by God like mother Theresa still exist. Please talk about these genuine people who left their country and people with only intention to serve others. These are true Christian missionaries. Many of them are not known like Dr Ida Scudder, Amy Carmichael, Jesse man Brand, Dr David Livingstone, Mary Slessor and the list goes on. They Sacrificed the lives and children and lived a very poor and simple lives.

    • @_riyas_uzhumaki_
      @_riyas_uzhumaki_ 9 месяцев назад +1

      Namma oorula Walters scudder school and ida scudder ladies hostel irukku ooru tindivanam ❤

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Год назад +80

    யூதர்களின் நாடான இஸ்ரேலில் கல்வி முறை மிக மிகச் சரியானதாக அவர்களை சுயம்பு அறிவுஜீவிகளாக உருவாக்குகிறது. ஆதி தமிழ்நாட்டு விஷயங்கள் கூட பொறுக்கி எடுத்து பாட நூல்களில் பதிவிட்டு இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். தாங்கள் அவர்களின் கல்வி முறை பற்றி அறிந்து ஒரு காணொளி பதிவிடுங்கள். மிகுந்த நன்றியுடையவர்கள் ஆவோம்.

    • @kakamurali1645
      @kakamurali1645 Год назад +3

      Yes 💯 brother ❤️

    • @kakamurali1645
      @kakamurali1645 Год назад +6

      இவர்களைப் பற்றி யாரும் ஏன் பேச மாட்டேங்கிறாங்க எனக்கு உங்களுடைய வரி எனக்கு ரொம்ப

    • @rooster1692
      @rooster1692 Год назад

      ஆகமொத்தம் யாகோப்பு வேலையாட்களையெல்லாம் வேலைசெஞ்சுருக்கார்.... மனுசனுக்கு பெண்டுகளை கர்ப்பம் பண்றதேதான் வேலையா இருந்திருக்காரு. யாகோப்புக்கு அப்பவே கு*ச வெட்டியிருந்தா ஒருவேலை இந்நேரம் அதிகப்படியான மக்கள் இஸ்லாமியர்களாவோ, கிருத்துவர்களாவோ அல்லது யூதர்களாகவோ இல்லாம மனிதர்களா இருந்திப்பார்களோ என்னவோ...

    • @vaithilingamsivasankaran8428
      @vaithilingamsivasankaran8428 7 месяцев назад +7

      யூதர்கள் ஆதி தமிழ் குடியரிடமிருந்து நிறைய திருடி கொண்டார்கள் முருகனின் அறுமுகன் அருமுனை நட்சத்திரம் தான் இஸ்ரேலின் கொடியில் உள்ளது. இந்தியாவில் உள்ள பிராமணர்களில் நிறைய பேர் யூதர்கள் வம்சாவளியினர் தேர்தலில் போட்டியிடாமலேயே அமைச்சர்கள் ஆகியுள்ள ஜெய்சங்கர் நிர்மலா சீதாராமன் போன்றோர் யூத வம்சாவளியினர்

    • @lightson1808
      @lightson1808 3 месяца назад

      ​@@vaithilingamsivasankaran8428 Yov yutharkalukum bramanargalukum ennaya sambantham ? Yuthargal pala kadupidupugalai intha ulagiku vaari valange ullanar intha bramanargal ennatha kandu pidechaan 😂😂😂😂😂

  • @jeevanandhamv9532
    @jeevanandhamv9532 Год назад +26

    Finally seen,what I'm searching for years is now in Tamil❤Thanks bro😊

  • @masmedia7684
    @masmedia7684 Год назад +20

    வாழ்த்துக்கள் நீங்களாவது ஆரம்பம் முதல் இன்று வரை யூதர்களின் வரலாறு தெளிவாக அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +10

    அறிவாற்றல் மிக்க பதிவுகள் வாழ்த்துக்கள் தம்பி.... தொடர்ந்து பயணியுங்கள்

  • @mohamedlafir6638
    @mohamedlafir6638 Год назад +15

    Bro.. Excellent explanation👌.. Eagerly waiting for PART-2

  • @sivasooriyanm.r.8985
    @sivasooriyanm.r.8985 Год назад +2

    மிக எளிய விளக்கம், தொடந்து பார்த்து கொண்டுள்ளேன், என் குழந்தைகளையும் உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்க்க சொல்கிறேன், அட்லீஸ்ட் ஒரு பதிவு ஓர் நாள் என்று... சிறப்பான பணி உங்களுடையது...!!

    • @ANU-INFO
      @ANU-INFO Год назад

      நீங்கள் நம் வரலாறு கற்று கொள்ளுங்கள்

  • @avudaiyappans2461
    @avudaiyappans2461 Год назад +3

    நல்ல தேடல் அருமையான விரிவுரை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @shalom-bright
    @shalom-bright Год назад +3

    Bro unga videos ellam nalla irukku please put as parts as 1 & 2 if its long it will give you time space without loosing your content

  • @kishor5464
    @kishor5464 Год назад +6

    இந்த கதைகள் எல்லாம் பைபிள் பழைய ஏற்பாட்டு கதைகளில் வரும்.. சிறுவயதில் கேட்டு இருக்கிறேன்

    • @rameshasok1172
      @rameshasok1172 3 месяца назад

      பழைய பைபிள் என்பதே யூதர்களின் விவிலியம் தான்.

  • @jeshinterestS
    @jeshinterestS Год назад +2

    Xcellent superb...u have a very unique way of articulating....Keep it up...Gud show....thanks toooo🙏😊

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Год назад +7

    Great and clear explanations..I love this channel forever..👌👌👌

  • @rifanpmm
    @rifanpmm Год назад +6

    2:04 : 1992 - 2022 Nobel Prize (214) : 2:19 22 Percentage 2:31 Einstein 2:32 Psychological Sigmund Freud. 2:37 Atomic Energy Niels Bohr. 2:40 Atomic Bomb Oppenheimer. 3:05 Cinema Goldwyn Mayer. Luis , Samuel. 3:07 warner Brothers. 3:13 20th Century Mr. Fix. 3:18 Steven Spielberg. 3:25 Marvel Comics Stan Lee, Jack. 3:32 DC Comics Bob Kane, Bill Finger. 3:35 Super Man Creation Joe Schuster, Jerry Siegel.

  • @Aplus205
    @Aplus205 Год назад +4

    Excellent commentary. waiting for part 2.

  • @indiraramraj1847
    @indiraramraj1847 3 месяца назад

    Very nicely elaborately explained in an easily understandable way well done keep it up

  • @richardjoseph2269
    @richardjoseph2269 Год назад +3

    Bro first part had clarity…but second half has only partially said. But we’ll done! Keep going.

    • @alanjebarson1231
      @alanjebarson1231 Год назад

      Part 2 la clear history solluven nu sonnare last la

    • @mahiramvevo
      @mahiramvevo Год назад

      அப்படி இல்லை பாராட்டும் போது உண்மை அவர்களது திருட்டுத்தனத்தை கூறும் போது பொய்யாகிறது

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Год назад +1

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @Tamilsf3
    @Tamilsf3 Год назад +4

    அழகு அருமை அற்புதமான விளக்கம்.....!நன்றி அண்ணா❤❤❤❤சூப்பர்😊👌

  • @sat143ss
    @sat143ss Год назад

    Soooper work bro Keep Going what about your website. ????

  • @elango.velango.v
    @elango.velango.v Год назад +23

    யூதர்களைப் பற்றி தெரிந்து கொள்வது நம் எதிர்கால சந்ததிகள் கற்றுக் கொள்ளக்கூடிய மிகப்பெரிய பாடம் அந்தப் பாடத்தின் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது தீமையை விட்டு நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம் ஒரு மனிதன் மனிதனாக மாறுவது மனிதம் என்கிற குணம் தான், மனிதன் தனக்கு துணை வேண்டும் என்று கடவுளை உருவாக்கினான் கடவுளை நேசிக்கும் முதல் படியே கடவுளுக்கு முன் அனைவரும் சமம் அமைதி சகோதரத்துவம் இவை மூன்றும் தான் முதல் படி கடவுளை அடைய, முதல் படியில் அடி எடுத்துவைக்காதவன் உண்மையான கடவுளை பார்க்கவே முடியாது, வேண்டும்என்றால் அவன் தன் மனதில் பொய்யாக கடவுளை பார்ப்பதாக தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளலாம் மற்றபடி கடவுளை உண்மையாக காண முடியாது

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад +5

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад

      அல்லாஹ்வை மட்டுமே வணங்க சொன்ன இயேசு
      இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      (Deuteronomy 6:4)
      பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
      [மத்தேயு 23:9]
      அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
      [மாற்கு 10:18]
      இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      [மாற்கு 12:29]
      அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
      [மாற்கு 13:32]
      இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, *அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக* என்று எழுதியிருக்கிறதே என்றார்.
      [லூக்கா 4:8]
      இயேசு அவளை நோக்கி: நான் என் பிதாவினிடத்திற்கும் *உங்கள் பிதாவினிடத்திற்கும்,* *என் தேவனிடத்திற்கும்* உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
      [யோவான் 20:17]
      *நம்முடைய* தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
      Deuteronomy 6:4
      எப்படியாம் *நம்முடைய, நம்முடைய, நம்முடைய*
      கர்த்தர்/இறைவன் ஒருவர் தான் அது இயேசுவுக்கும் சேர்த்துத்தான் இறைவன் அல்லாஹ்.
      அல்லாஹ் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டால் இயேசு அப்படித்தான் அவரது அராமிக் மொழியில் அழைத்துள்ளார்
      சந்தேம் என்றால் God into Aramic என்று Google யில் தட்டி பாருங்கள்.
      பிறகு வரும் பதிலை பார்த்து வாயை மட்டும் பிளந்து விடாதீர்கள்😲 👈இப்படி
      لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ‌ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ‌ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏
      ‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ *‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்''* என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
      (அல்குர்ஆன்: 5:72)
      قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏
      (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
      (அல்குர்ஆன்: 112:1)

    • @relaxmind8838
      @relaxmind8838 Год назад +1

      கடவுள் ஒன்று இல்லை மனிதனே கடவுளை உருவாக்கினான் அவன் அரசனாகவும் மக்களை அடிமையாக்கும் அவனுக்கு கீழே வேலை செய்யும் கடவுள் என்ற பெயரில் அவன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கடவுளை உருவாக்கினான்

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад

      @@relaxmind8838
      Simple; கடவுள் இல்லை என்பதற்கான ஆதாரத்தை கொடுங்கள்.

    • @relaxmind8838
      @relaxmind8838 Год назад

      @@ஆய்வின்முடிவு கடவுள் இருக்கிறார் நீ ஆதாரம் கொடு கடவுள் இல்லை வரலாற்றில் எத்தனை உயிர் போயிருக்கு ஹிட்லர் எத்தனை பேர கொன்னாரு அதெல்லாம் தடுக்க வேண்டியது தான் உன்னுடைய கடவுளே மனிதன் மண்ணுக்கு ஆசைப்பட்டு எத்தனை உயிரை கொன்று இருக்கா

  • @kalaiehilarasu3883
    @kalaiehilarasu3883 Год назад +1

    Super, Arumaiyana vilakkam. Iamwaiting for the next part.

  • @johnmathew2120
    @johnmathew2120 Год назад +9

    Great and crisp explanation brother. Hats off to your research and hard work.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Год назад

    Wonderful collection of facts. Narration is fine. Great efforts.

  • @regi1948
    @regi1948 5 месяцев назад

    Mikka Nandri Ayya . Compliments 🎉 Let OUR eyes 👀 be opened farther on the issues of arguments and relevance in these last days of political imperfections and the great Fall . The chosen ones cannot be numbered . Thank you .

  • @sathamhussian4448
    @sathamhussian4448 Год назад +3

    Next part sekarama poduga Bro we are waiting

  • @jayaprakashanthony478
    @jayaprakashanthony478 Год назад +1

    Thanks

  • @mohamedragheb5404
    @mohamedragheb5404 Год назад +6

    Bro, Yacob the grand children vazhi than Judaism create aachunu solreenga, Apo issac patri explain koduthingana than islam root ungalku understand aagum. Try to get back the issac into the topic as well in your upcoming videos. Thanks and super excited about videos

    • @abdulkaleem2291
      @abdulkaleem2291 Год назад

      As well as about Ismail (Note. Allah teach us the lesson from jews and their ignorant characters)

    • @ziongaming6435
      @ziongaming6435 Год назад +2

      Lol 😂 unga ismail pathi sollama yen Jacob oda pasanga pathi pesanum wt reason appo unga ismail enna thn pannaru tell the history Man U can’t bcz their is no history about ismail in thorah only little bit, islam is copy paste religions 😂😂

    • @IRONMAN123-
      @IRONMAN123- Год назад +1

      @@ziongaming6435 Lol Half baked 🤣🤣.

    • @ziongaming6435
      @ziongaming6435 Год назад

      @@IRONMAN123- athu unnoda appan 🤭🤭🤭🤭

    • @IRONMAN123-
      @IRONMAN123- Год назад

      @@ziongaming6435 Unnoda appan than da😂😂 tharkuri.

  • @meganathanm5066
    @meganathanm5066 Год назад

    ❤❤❤....yoove...pokan...seekiram Aduttha video poduyya...En mandaye vedichirum Pola irukku..

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 Год назад +4

    Expected topic ❤

  • @muralipandian6124
    @muralipandian6124 Год назад +2

    Tamilar history evlo detail ah sonna nalla irrukum

  • @rokithraja832
    @rokithraja832 Год назад +7

    அடுத்த வீடியோவுக்காக அதிக நாட்கள் காத்திருக்க வைத்திராதிங்கள் அண்ணா

  • @ilmud649
    @ilmud649 Год назад +1

    Part 1 super waiting for part 2

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Год назад +8

    மிக சிறந்த பதிவு
    வாழ்க வளர்க
    நன்றி சகோதரம்❤👍

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

  • @kailaash.k8690
    @kailaash.k8690 Год назад

    Bogan, geo politics pathi oru video library create pannunga...nalla reach kedaikum

  • @ArunPrasathSubramanian
    @ArunPrasathSubramanian Год назад +3

    Am Awaited for this concept 🎉

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

  • @james_raj71
    @james_raj71 Год назад +1

    16:49
    Abraham son Issac was born through holy spirit at old age of 99 yrs. Yahweh promised Abraham to multiply and bless his generation. This is the truth we see a Generation of Jews.

  • @sabarigirish8175
    @sabarigirish8175 Год назад +4

    Jean bidel Bokkaasaa pathi video podunga (10 times) I have been asking you

  • @greatlady4997
    @greatlady4997 6 месяцев назад +1

    Fainly i understood.........nice clarification......

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 Год назад +4

    torah explanation super.histoircal and genetical background podunga.

    • @rizvee8692
      @rizvee8692 Год назад +1

      Assalamalaikum. Bro are you sure??

    • @mohamedyasin7577
      @mohamedyasin7577 Год назад

      @@rizvee8692 ama bro genetically current jews middle eastern illa .

    • @MuhammadKareem-i5h
      @MuhammadKareem-i5h 7 месяцев назад

      ​@@mohamedyasin7577They mixed with europeans a lot but they are jews only

  • @jhensonaj
    @jhensonaj Год назад +2

    Waiting for your next video/ part 2

  • @vivekkuppusamy5013
    @vivekkuppusamy5013 Год назад +3

    Well narrated 👋
    Few questions. Yudhargal nu Tamil la solra ku edhachu specific reasons iruka? Namma literaturesla edhachu reference iruka?
    Also ivalo scattering nadandhu iruku but Indian Subcontinent ku avanga varalaiya!

    • @rextrex3022
      @rextrex3022 Год назад

      இது ஒரு நல்ல கேள்வி

    • @AbdulRahman-wc3ii
      @AbdulRahman-wc3ii Год назад +3

      Tamil chinthanaiyalar peravai la ithukku answers irukku

    • @aerovelu4677
      @aerovelu4677 Год назад

      அவர்கள்

    • @manikandan_ip
      @manikandan_ip 7 месяцев назад

      Jews ah hebrew language la yudhim nu solluvanga. Athuve apdi eh tamil la yudhargal nu vandhuchu​@@aerovelu4677

  • @ljayabalan
    @ljayabalan Год назад +2

    Eagerly waiting for part 2 bro.....

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад +1

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

  • @palanikanchi75ptc
    @palanikanchi75ptc Год назад +6

    இன்னும் விரிவான கட்டுரைகள் உள்ளன போல... காத்துக் கொண்டு இருக்கிறோம்.. ஆவலுடன்

  • @tech-german1806
    @tech-german1806 Год назад

    Thanks!

  • @saravanakumar2152
    @saravanakumar2152 Год назад +15

    வள்ளலாரின் வரலாறு போடுங்க 🙏

  • @anithaarumugam5817
    @anithaarumugam5817 Год назад +1

    If possible could you explain about Babilona with Pictures

  • @rameshleninn2455
    @rameshleninn2455 Год назад +3

    சிறப்பு... மகிழ்ச்சி தோழர்.. வாழ்த்துகள்..

  • @amateuramvs4538
    @amateuramvs4538 Год назад +1

    Create a video about greek & Norse religion any kind of old century religion

  • @sethuramanprabhu-xt3hf
    @sethuramanprabhu-xt3hf Год назад +3

    Waiting for your next video.sir

  • @VishvaNathan-yx3ft
    @VishvaNathan-yx3ft Год назад

    Brother udambu seri ayducha are u fine brother udambu patthukonga........ Ur videos all nice brother ....my favourite channel ☮️peace / happy

  • @ajithkumar2523
    @ajithkumar2523 Год назад +5

    Dajjal pathi sollunga bro

  • @sathiyalakshmanan3514
    @sathiyalakshmanan3514 Год назад

    Super ma semaya erukku next episode eppa Varun

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj Год назад +16

    இயேசுவே யூதர்தான்...ஆனால் இயேசுவை கொன்றவர்களும் யூதர்கள்தான்....

    • @asiqmohammed532
      @asiqmohammed532 8 месяцев назад +2

      Avaru oru Muslim ishaa

    • @MuhammadKareem-i5h
      @MuhammadKareem-i5h 7 месяцев назад +5

      ​@@asiqmohammed532Adagopatha apo islam eh illa 😂😂

    • @asiqmohammed532
      @asiqmohammed532 6 месяцев назад +1

      @@MuhammadKareem-i5h Ada tharkurii 😂

    • @MuhammadKareem-i5h
      @MuhammadKareem-i5h 6 месяцев назад +3

      @@asiqmohammed532 Nee than da tharkuri padi da parama. Jesus was a jew.

    • @NNN-de9jg
      @NNN-de9jg 4 месяца назад +1

      Adei Islam came after 635 years of Jesus who was a Jew

  • @ghayathriarasumani3754
    @ghayathriarasumani3754 Год назад +4

    ple explain origin Hinduism like this

    • @prakash_pov
      @prakash_pov Год назад

      There's no such thing as Hinduism.

  • @senthilnathan6325
    @senthilnathan6325 Год назад +1

    நிறைய புதிய தகவல்கள் 🌹
    மிக்க நன்றி ங்க 🙏

  • @rextrex3022
    @rextrex3022 Год назад +4

    🔹நீங்க சொல்லுற மாறி அந்த Yahweh கடவுளின் வரலாறு பார்த்தால் மட்டும் போதாது இது ஒரு மரம் மாறி நம்ம இப்ப ஒரு கிளையை தான் பிடிச்சு இருக்கோம் அது அப்படியே மரத்தின் நடுவே போகும் நடுவிலிருந்து அப்படியே மரத்தின் வேர்களுக்கு போகும் அது தனி தனியா பிரியும்
    🔹இதை நீங்கள் ஒரு series ஆக உருவாக்கி எல்லா மதங்களும் எப்படி உருவானது என்று சொல்ல வேண்டும்
    🔹நீங்க மதங்களுக்கு ஒரு series வச்சு வெளிவிட வேண்டும் ஏனென்றால் ஒரு சில நபர்களுக்கு புரியும்
    புரியாதவர்களுக்கு மதம் திணிக்க பட்டது அவர்களுக்கு அது பொய் என்று ஏற்றுக்கொள்ள முடியாது உண்மையான ஆதாரம் கிடைத்தாலும் அது போலி என்று சொல்லுவார்கள்
    🔷அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்

  • @shiyammosies5975
    @shiyammosies5975 2 месяца назад

    Please make a video on GD Naidu and His pioneer in making the bus industry in Coimbatore.

  • @mohomadmadil6901
    @mohomadmadil6901 Год назад +4

    💯 correct
    Waiting for the next episode👌

  • @jaffercnr
    @jaffercnr Год назад +6

    Dear Bogan bro, kindly speak about Feild Marshal Sam Manashaw

  • @carewell2009
    @carewell2009 Год назад +2

    Bro black rock and vanguard Patri pesunga bro... now we need to know about them Sam...

  • @ashrafameer5459
    @ashrafameer5459 Год назад +20

    bro, we need more complete and accurate details about this topics

  • @சாத்தானின்அடிமை-த9ழ

    பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..

  • @vishalsubburaman8487
    @vishalsubburaman8487 Год назад +5

    Vera level bro thank you so much for this initiative 🎉

  • @whitewalker7761
    @whitewalker7761 Год назад +1

    Real Madrid CF info video podunga bro ❤

  • @saravanakumar2152
    @saravanakumar2152 Год назад +3

    அருமையானா தலைப்பு வாழ்த்துகள் போகன் 👏

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

  • @prasantha8048
    @prasantha8048 Год назад +2

    அற்புதமான பதிவு ஐயா 👍

  • @srinivasann1304
    @srinivasann1304 Год назад +5

    Reynolds pen history speek pls😊😊

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh Год назад

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

  • @ahamadhmeeran2815
    @ahamadhmeeran2815 Год назад +8

    Simple... இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்களை அணுபிணான் அதில் முதல் நபி ஆதம் ‌(அலை) இறுதி நபி முஹம்மது (ஸல்) .இடையே பல நபிமார்கள் வருகை தந்தார்கள். இவர்கள் அனைவரும் ஒரே இறைவனை வழிபட வேண்டும் என்றார்கள்.இறைவன் ஒருவனே

    • @Manjula-j5l5o
      @Manjula-j5l5o Год назад

      ஈசா நபி தான் கருதி நபி. முகமது நபி நபியே இல்லை.கர்ந்தர் அவரை அழைக்கவில்லை. அவரே அல்லா தன்னிடம் பேசியதாக கற்பனை செய்து கொண்டார். முகமது விடம் பேசினது தஜ்ஜால் ஆவி. இந்த ஆவி தான் அரேபியர்கள் யூதர்கலிடமும் கிறிஸ்தவர்கலிடமும் சேராமல் பிரிப்பதற்கான திட்டம்தான் முகமது நபி திட்டம்.

  • @rsivakumar75
    @rsivakumar75 Год назад

    Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @SelvaKumar-be3ob
    @SelvaKumar-be3ob 9 месяцев назад +5

    0.2% selfish ஆ இருந்தாலும் அவர்களின் கண்டுபிடிப்பு ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன்படுகிறது. ஆனால் அந்த 3%

    • @JebaKumar-e3n
      @JebaKumar-e3n 4 месяца назад

      3%நாட்டை கெடுக்குறாங்க இந்தியா வை பொய்யா சொல்லிட்டு இருகாங்க

  • @prasanththangavelu
    @prasanththangavelu Год назад

    Semma video man... Keep going ... Thanks

  • @HasanHasan-hp6wl
    @HasanHasan-hp6wl 5 месяцев назад +8

    த்ரோகிகள் வரலாறு முக்கியம் அதுவே யூத யுனம்

  • @mouleeshvarirajendran1673
    @mouleeshvarirajendran1673 Год назад

    திருப்பதி கோவில் வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க தலைவரே

  • @riderlogi
    @riderlogi Год назад +34

    திராவிடர்களுக்கும் யூதர்களுக்கும் சொம்படிபோர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

    • @SureshKumar-hb8op
      @SureshKumar-hb8op Год назад

      தமிழர்களும் திராவிடர்களே

    • @riderlogi
      @riderlogi Год назад

      @@SureshKumar-hb8op அட கூமுட்டை பயலே திராவிடம் என்ற சொல் சமஸ்கிருத சொல்... திராவிடம் என்ற சொல்லை ஏதேனும் ஒரு கல்வெட்டிலோ அல்லது வரலாற்றுக் குறிப்பிலோ காட்டை விட்டு திராவிடத்திற்கு முட்டு கொடுக்கவும். இதுவரை நமக்கு முதலமைச்சராக இருந்தவரின் பூர்வீகத்தை ஆராய்ந்தால் உங்களுக்கு இந்த உண்மை புரியும்! தெலுங்கனும் மலையாளியும் கன்னடனும் தமிழனை ஆள நாம் அனைவரும் திராவிடர்கள் என்று ஒரே போர்வையில் தன்னை மறைத்துக் கொண்டனர். முதலில் திராவிடம் என்பதன் பொருள் என்ன என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள் அதற்கு ஒரு பொருளும் இல்லை அதற்கு ஒரு கருத்தியலும் இல்லை ஒரு சித்தாந்தமும் இல்லை ஒன்றும் இல்லை

    • @legendcreator6854
      @legendcreator6854 Год назад +4

      ​@@SureshKumar-hb8opmfff,🤬🤬🤬

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 Год назад

      வெறி தொடரட்டும்☠️💀💀🦿.🦴🦍🐒

  • @EstherGowsi
    @EstherGowsi Год назад

    Super anna yaaryaaro ethetho sonnalum nenga unmaiya sotringa athuvum therllivaa 👍God blues u brother

  • @BwkazimSaab-zr9tn
    @BwkazimSaab-zr9tn Год назад +5

    முதல் முறையாக உங்களுடைய விடியோ பார்த்தது வேஸ்ட்னு தோன்றியது புனித நூலான குர்ஆனில் கூறப்பட்டுள்ளது
    யூதர்கள் இந்த பூமியில் எங்கு இருந்தாலும் மற்றவர்களை தொந்தரவு செய்வார்கள்

    • @ykuo3303
      @ykuo3303 Год назад +1

      Bible la ismavel than ellarukkum ethira iruppanu eluthi irukutha antha ismavel yaru

    • @tamilpakoda4235
      @tamilpakoda4235 Год назад +3

      கொஞ்சம் கசப்பாதான் இருக்கும்.

    • @Haq05
      @Haq05 Год назад

      video fulla paathutu sollunga bro... innum part 2 varala

    • @BwkazimSaab-zr9tn
      @BwkazimSaab-zr9tn Год назад

      @@Haq05intha video ku than sollure waste maybe second part Vida bettera irrukum

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

  • @RenaldStark
    @RenaldStark Год назад

    Dear camera man , you nailed in the frame from 5.40 to 5.50

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 Год назад +3

    Very clear history!

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

  • @MahammadAshraf-nc9tj
    @MahammadAshraf-nc9tj Год назад

    Please correct Miss leading video 4.39

  • @agileshalkansan7642
    @agileshalkansan7642 Год назад +5

    யூதார்களின் உண்மை வரலாறை அறிய தமிழ் சிண்தானையலர் பேரவை (chenal) கணேவும் 🙏🏾

    • @JebaKumar-e3n
      @JebaKumar-e3n 4 месяца назад

      பைபிள் படிக்கவும்

  • @ManiGSE68
    @ManiGSE68 Год назад

    Wow! What a clear explanation! You are rocking bro!

  • @kamaleshs4345
    @kamaleshs4345 Год назад +5

    எவனோ எங்கயோ கண்டுபுடிச்ச மதத்தை தங்கள் வீட்ல கண்டுபுடிச்ச மதம் மாதிரி கொண்டாடும் கிறிஸ்தவ இஸ்லாமிய சகோதர்களுக்கு அன்பு வணக்கங்கள்

    • @bloodysweet672
      @bloodysweet672 Год назад +1

      Thanks daa puluthi😊

    • @kamaleshs4345
      @kamaleshs4345 Год назад

      @@bloodysweet672 Nee alugatha pa alugama brain iruntha yosichi paaru

    • @bloodysweet672
      @bloodysweet672 Год назад

      @@kamaleshs4345 adha tha yosichu parunga... Islam epdi start aachu adhoda history kooda theriyathy ungaluku therinchadhu ellam 1400 varusthoda history..... Aana idhu enga start aachu ungaluku theriyathu adhu tha unga arivu

    • @kamaleshs4345
      @kamaleshs4345 Год назад

      @@bloodysweet672 Flat earth theory, Geocentric theory ah nambura ungalavida engaluku arivu konjam commi than(You guys are just following a book which is too loosely based on history) Ulagam uruvaagiye 6000 varusham tha aaguthunu nambura ungakitta moola irukkum ni yethirpaatha na tha moola illatha muttal

  • @DevaRam-cv8ks
    @DevaRam-cv8ks Год назад

    Good info brother. Appreciated 🙏

  • @amwithonegod
    @amwithonegod Год назад +10

    12குலத்தில் ஒன்று தான் பிராமின் -ஆப்ராம் இருந்து பிராமின்னும் ராம் மும் பிரம்மா என்ற வார்த்தையும் வந்தது சமஸ்கிருதம் பிரஸ்யா மொழியில் இருந்து வந்தது.தன்னை உயர்த குலம் கடவுலின் செல்ல பிள்ளை வேறு யாரும் அந்த குலத்திற்கு மாறமுடியாது என்பது அவர்களின் சட்டம்

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад +1

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

    • @rextrex3022
      @rextrex3022 Год назад +6

      Bro Jews varuvadharku munnadiye Hindu religion vandhuruchu

    • @AbdulRahman-wc3ii
      @AbdulRahman-wc3ii Год назад

      ​@@rextrex3022illa. apo irunthathu aaseevagam, athula brahmins kalanthu caste hierarchy uruvakkunathu thaan hinduism

    • @Sonofponvel
      @Sonofponvel Год назад

      ​@@ஆய்வின்முடிவு❤❤❤❤❤

    • @Sonofponvel
      @Sonofponvel Год назад

      Salam அலைகும், Inga what's app number குடுங்க please நெறய douts iruku please

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад

    Hello Dark wep, anonymous Hacker, Lazarus Hacker serie தகவல் பத்தி ரொம்ப சொல்லுங்க

  • @MuhammadYunus-fl4ss
    @MuhammadYunus-fl4ss Год назад +7

    Bro, Quran ல இருக்கும் details உடன் re check பண்ணுங்க

  • @kingchozha8482
    @kingchozha8482 Год назад

    எப்பா போகன், உங்களுக்கு ஒரு வேண்டுகோள் சிறந்த top 10 வரலாற்று புத்தகங்களை நம்ம Bcubers க்கு நீங்கள் பரிந்துரைத்து அதனை விளக்கி ஒரு காணொளி பதிவிடலாமே. அல்லது the book show என்ற பெயரில் வாரம் ஒரு முறை ஒரு சிறந்த வரலாற்று புத்தகத்தை பரிந்துரைத்து அதை பற்றி விளக்கி காணொளிகளை பதிவு செய்தால் நன்றாக இருக்கும். உலக வரலாற்றை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள என்னை‌ போன்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இதைச் செய்வீர்கள் என நம்புகிறேன் ❤🙏🏻

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு Год назад

      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
      அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
      சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
      அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
      மார்க்கு 13:32
      உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
      “அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      மத்தேயு 7:22,23
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
      மத்தேயு 7:21
      இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 11 месяцев назад +19

    ஆனால் இதில் காமெடி என்னவென்றால் மிக பின் தோன்றலாக உருவான இஸ்லாம்தான் உலகின் முதல் தோன்றிய மதம் என பிதற்றுவதும் வேடிக்கையே..

    • @HasanHasan-hp6wl
      @HasanHasan-hp6wl 5 месяцев назад +5

      ம்ம்ம் அதை நீங்கள் நரகத்தில் நுழையும் போது தெரிந்து கொள்வீர்கள்

    • @JebaKumar-e3n
      @JebaKumar-e3n 4 месяца назад

      நரகமே உங்களமாதிரி தீவிரவாதிகளுக்கு நீங்க முகம்மதுவை பின்பற்றுவடினால் Conform

    • @rameshasok1172
      @rameshasok1172 3 месяца назад +3

      ​@@HasanHasan-hp6wlசரி பரவாயில்லை😂 நீங்கள் சொர்க்கத்தில்
      பெரிய முளை கொண்ட பெண்களுடன் ஜாலியாக இருக்க😊

    • @sureshkumarkumarsuresh3629
      @sureshkumarkumarsuresh3629 4 дня назад

      ❤​@@rameshasok1172

  • @UNIOM
    @UNIOM 9 месяцев назад +1

    please dont add that deep bass bgm drum kick. its irritating

  • @MrPrabhur66
    @MrPrabhur66 Год назад +1

    நல்ல முயற்சி....

  • @tamilmission7406
    @tamilmission7406 Год назад +3

    3,000 ஆண்டுகளுக்கு முன்பு யூத மத அரசன் தாவீது இஸ்ரேல் தேசத்தை ஆண்டான்
    2,950 ஆண்டுகளுக்கு முன்பு யூத மத அரசன் சாலமன் யூத மத தேவாலயத்தை ஜெருசலேமில் கட்டினான்
    2,023 ஆண்டுகளுக்கு முன்பு யூத மதத்தில் இயேசு கிருஸ்து இஸ்ரேல் தேசத்தில் பிறந்தார்
    1,400 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் மதத்தின் முகமது நபி அரேபியாவில் பிறந்தார்
    சாலமன் கட்டிய யூத தேவாலயத்தை இடித்துவிட்டு முஸ்லீம் மசூதி அங்கு கட்டப்பட்டது
    இதை வைத்து பார்த்தாலே தெரியும் யார் இந்த இஸ்ரேல் தேசத்தின் பூர்விக குடிகள் என்று

    • @AbdulRahman-wc3ii
      @AbdulRahman-wc3ii Год назад

      even according to their(jews) own scripts : மோசஸ் அங்க போகும்போது, ஏற்கனவே அங்க வேற மக்கள் வாழ்ந்துட்டு இருந்தாங்க. அந்த காலத்துல இஸ்லாம் என்ற மதமே இல்ல. அவங்க பேகன் worshippers (just like hindus in India ). பிற்காலத்தில் அவர்கள் இஸ்லாத்திற்கு மாறினார்கள். பாலஸ்தீனியர்கள் தாம் அம் மண்ணின் பூர்வகுடிகள்.
      (உங்களுக்கு உண்மையை தெரிந்து கொள்ள எல்லாம் மனம் இல்லை. முஸ்லிம்கள் மீது வன்மம். அதற்கு ஏதாவது சாக்கு ! )

  • @natesanbalaji007
    @natesanbalaji007 Год назад

    Please make video quickly. I'm waiting

  • @Soviet08
    @Soviet08 Год назад +15

    மாமேதை மார்க்ஸ் யூதர்

  • @prasadrs100
    @prasadrs100 Год назад +3

    Whatever be the color every one should be weighted equally- Barathi, Don't see them with different eye as Barathi said.