The Real History of Jews | யூதர்களின் உண்மை வரலாறு | Part 1 | Big Bang Bogan
HTML-код
- Опубликовано: 12 ноя 2023
- 3000 ஆண்டுகளுக்கும் மேல் படர்ந்து இருக்கும் யூதர்களின் வரலாறுக்குள் புதைந்திருக்கும் மர்மம் என்ன? ஒவ்வொரு முறையும் ஓடவிடப்படும் யூத இணம் மீண்டும் கிளர்ந்து எழும் ரகசியம் என்ன? யூதர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? என்பதை அலசும் உண்மை தொடரின் முதல் பாகம் இது.
This is the Introduction to the fascinating history of Jews.
Sources will be added on the Final part video
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan Развлечения
ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன் இந்த அளவுக்கு நான் எந்த ஒரு சேனலுக்கும் அடிமையாக இருந்ததில்லை சில நாட்களாக உங்கள் உங்களுடைய சேனலுக்கு மிகவும் அடிமையாகிவிட்டேன் நன்றி நண்பா மென்மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்
Naanumthaan bro
Thank you for video brother
I am also fan for your speech
Same pinch ❤❤
நான் நினைத்தை நீங்கள் எழுத்து சொற்கள் வழி சொல்லி விட்டீர்கள் நன்றி தோழர் வாழ்க வளமுடன்.
1:21 Jewish 1:45 Jewish population 2:08 Nobel prize 🏆 winner 21% 2:36 Science & Many fields 3:01 Cinema 🎥 Production 3:26 Marvel & DC comics 4:30 Judaism 4:48 Christianity & Islam 6:16 Abraham & Yakob & 12 sons 7:26 12 sons 9:34 Judaism origin 10:12 2 Kingdoms 11:20 Jew name word The History of Jews By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️
Jews were blessed people and Hindus copied their stories and added some fantasy to those stories
Moses story is copied to Krishna.
ஆகமொத்தம் யாகோப்பு வேலையாட்களையெல்லாம் வேலைசெஞ்சுருக்கார்.... மனுசனுக்கு பெண்டுகளை கர்ப்பம் பண்றதேதான் வேலையா இருந்திருக்காரு. யாகோப்புக்கு அப்பவே கு*ச வெட்டியிருந்தா ஒருவேலை இந்நேரம் அதிகப்படியான மக்கள் இஸ்லாமியர்களாவோ, கிருத்துவர்களாவோ அல்லது யூதர்களாகவோ இல்லாம மனிதர்களா இருந்திப்பார்களோ என்னவோ...
@@shafi.jlike quran copied bible? And a guy claimed himself is prophet?
@@HawtNancy
Yes , well said
Judaism is just 3.5k yrs old mam...dont get tense...@@shafi.j
We hindus are having atleast 5k yrs ..sorry more than 10k❤❤❤😊😊😊
Islam is just 1.4k has nothing to call themselves as religion 😂😂..dressed up as religion❤
யூதர்களின் நாடான இஸ்ரேலில் கல்வி முறை மிக மிகச் சரியானதாக அவர்களை சுயம்பு அறிவுஜீவிகளாக உருவாக்குகிறது. ஆதி தமிழ்நாட்டு விஷயங்கள் கூட பொறுக்கி எடுத்து பாட நூல்களில் பதிவிட்டு இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். தாங்கள் அவர்களின் கல்வி முறை பற்றி அறிந்து ஒரு காணொளி பதிவிடுங்கள். மிகுந்த நன்றியுடையவர்கள் ஆவோம்.
Yes 💯 brother ❤️
இவர்களைப் பற்றி யாரும் ஏன் பேச மாட்டேங்கிறாங்க எனக்கு உங்களுடைய வரி எனக்கு ரொம்ப
ஆகமொத்தம் யாகோப்பு வேலையாட்களையெல்லாம் வேலைசெஞ்சுருக்கார்.... மனுசனுக்கு பெண்டுகளை கர்ப்பம் பண்றதேதான் வேலையா இருந்திருக்காரு. யாகோப்புக்கு அப்பவே கு*ச வெட்டியிருந்தா ஒருவேலை இந்நேரம் அதிகப்படியான மக்கள் இஸ்லாமியர்களாவோ, கிருத்துவர்களாவோ அல்லது யூதர்களாகவோ இல்லாம மனிதர்களா இருந்திப்பார்களோ என்னவோ...
யூதர்கள் ஆதி தமிழ் குடியரிடமிருந்து நிறைய திருடி கொண்டார்கள் முருகனின் அறுமுகன் அருமுனை நட்சத்திரம் தான் இஸ்ரேலின் கொடியில் உள்ளது. இந்தியாவில் உள்ள பிராமணர்களில் நிறைய பேர் யூதர்கள் வம்சாவளியினர் தேர்தலில் போட்டியிடாமலேயே அமைச்சர்கள் ஆகியுள்ள ஜெய்சங்கர் நிர்மலா சீதாராமன் போன்றோர் யூத வம்சாவளியினர்
இந்த அளவுக்கு யூத வரலாறு ஐ எளிமையா யாரும் சொன்னது இல்லை,,, சூப்பர்,,,
உங்களுக்கு உலக வரலாறு தெரிகிறது. அதேவேளையில் தமிழ் மொழி அழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் தமிழ்ப் பற்றை வாழ்த்துகிறேன். இதுதான் ஒரு வரலாற்று ஆசிரியரின்,மாணவனின் சிறந்த பண்பு. நீவிர் வாழ்க வளமுடன் !
தெளிவாக ஆனால் ரத்தினச் சுருக்கமாக இருந்தது இந்த பதிவு. பாராட்டுக்கள்! 🎉
ஆனால் இது பத்தாது. இதை யூதர்களைப் பற்றிய அறிமுக உரையாக எடுத்துக் கொள்கிறேன். அடுத்த பாகங்களில் விரிவான விளக்கமான உரையை எதிர்பார்க்கிறேன்.
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
மார்க்கு 13:32
உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
“அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:22,23
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
மத்தேயு 7:21
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
@@user-ui9tp3gg7r இயேசு சொன்னதில் தங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்து இங்கே பதிவிட்டால் எப்படி ? ஆனால் அவர் சொன்ன வேறு அநேக வசனங்களை இங்கே குறிப்பிடாமல் விட்டால் எப்படி?
அவர் நான் தான் கடவுள் என்று சொல்ல வில்லை , என் பிதா என்னை அனுப்பினார் , நான் அவரின் குமரன் என்று தான் சொல்கிறார். அவர் எப்போதும் பிதாவைத்தான் முன்னிலைப்படுத்தினார் . இயேசு கடவுள் இல்லை என்றால் அவர் எப்படி கீழே உள்ள வார்த்தைகளை சொல்லி இருக்க முடியும்
John 10:30
30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்
John 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
John 8:58
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
John 10:37-28
37. என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
38. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
@@user-ui9tp3gg7r நீ ஏன் இவ்வளவு முட்டு கொடுக்கிற 🤔 யூதர்கள் சொல்லும் கடவுளும் கிறிஸ்தவர்கள் சொல்லும் கடவுள் ஒன்று. இஸ்லாம் அதாவது (முகமது நபி) கூறும் கடவுள் வேறு, நான் ஒரு கேள்வி கேட்கிறேன், திருக்குர்ஆனில் அல்லாஹ்வை பிதானு சொல்ல முடியுமா? அப்படி இருந்தால் நீ சொல்வது 100% உண்மை என்று நான் ஒத்துக் கொள்கிறேன் நான் மட்டுமல்ல யூதர்களும் கிறிஸ்தவர்களும் இதை ஏற்றுக் கொள்வார்கள்
வாழ்த்துக்கள் நீங்களாவது ஆரம்பம் முதல் இன்று வரை யூதர்களின் வரலாறு தெளிவாக அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்
Finally seen,what I'm searching for years is now in Tamil❤Thanks bro😊
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Yes... Many people don't know about true Christian missionaries who sacrificed their life for the community. Colonialism and western loot has hidden them. So, everyone thinks that all missionaries were looters and frauds. Those missionaries who were really sent by God like mother Theresa still exist. Please talk about these genuine people who left their country and people with only intention to serve others. These are true Christian missionaries. Many of them are not known like Dr Ida Scudder, Amy Carmichael, Jesse man Brand, Dr David Livingstone, Mary Slessor and the list goes on. They Sacrificed the lives and children and lived a very poor and simple lives.
Namma oorula Walters scudder school and ida scudder ladies hostel irukku ooru tindivanam ❤
Bro.. Excellent explanation👌.. Eagerly waiting for PART-2
Super, Arumaiyana vilakkam. Iamwaiting for the next part.
Bro unga videos ellam nalla irukku please put as parts as 1 & 2 if its long it will give you time space without loosing your content
Xcellent superb...u have a very unique way of articulating....Keep it up...Gud show....thanks toooo🙏😊
அறிவாற்றல் மிக்க பதிவுகள் வாழ்த்துக்கள் தம்பி.... தொடர்ந்து பயணியுங்கள்
Great and clear explanations..I love this channel forever..👌👌👌
இந்த கதைகள் எல்லாம் பைபிள் பழைய ஏற்பாட்டு கதைகளில் வரும்.. சிறுவயதில் கேட்டு இருக்கிறேன்
2:04 : 1992 - 2022 Nobel Prize (214) : 2:19 22 Percentage 2:31 Einstein 2:32 Psychological Sigmund Freud. 2:37 Atomic Energy Niels Bohr. 2:40 Atomic Bomb Oppenheimer. 3:05 Cinema Goldwyn Mayer. Luis , Samuel. 3:07 warner Brothers. 3:13 20th Century Mr. Fix. 3:18 Steven Spielberg. 3:25 Marvel Comics Stan Lee, Jack. 3:32 DC Comics Bob Kane, Bill Finger. 3:35 Super Man Creation Joe Schuster, Jerry Siegel.
Excellent commentary. waiting for part 2.
மிக எளிய விளக்கம், தொடந்து பார்த்து கொண்டுள்ளேன், என் குழந்தைகளையும் உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்க்க சொல்கிறேன், அட்லீஸ்ட் ஒரு பதிவு ஓர் நாள் என்று... சிறப்பான பணி உங்களுடையது...!!
நீங்கள் நம் வரலாறு கற்று கொள்ளுங்கள்
நல்ல தேடல் அருமையான விரிவுரை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Wonderful collection of facts. Narration is fine. Great efforts.
Great and crisp explanation brother. Hats off to your research and hard work.
யூதர்களைப் பற்றி தெரிந்து கொள்வது நம் எதிர்கால சந்ததிகள் கற்றுக் கொள்ளக்கூடிய மிகப்பெரிய பாடம் அந்தப் பாடத்தின் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது தீமையை விட்டு நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம் ஒரு மனிதன் மனிதனாக மாறுவது மனிதம் என்கிற குணம் தான், மனிதன் தனக்கு துணை வேண்டும் என்று கடவுளை உருவாக்கினான் கடவுளை நேசிக்கும் முதல் படியே கடவுளுக்கு முன் அனைவரும் சமம் அமைதி சகோதரத்துவம் இவை மூன்றும் தான் முதல் படி கடவுளை அடைய, முதல் படியில் அடி எடுத்துவைக்காதவன் உண்மையான கடவுளை பார்க்கவே முடியாது, வேண்டும்என்றால் அவன் தன் மனதில் பொய்யாக கடவுளை பார்ப்பதாக தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளலாம் மற்றபடி கடவுளை உண்மையாக காண முடியாது
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
மார்க்கு 13:32
உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
“அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:22,23
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
மத்தேயு 7:21
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
அல்லாஹ்வை மட்டுமே வணங்க சொன்ன இயேசு
இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
(Deuteronomy 6:4)
பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
[மத்தேயு 23:9]
அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
[மாற்கு 10:18]
இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
[மாற்கு 12:29]
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
[மாற்கு 13:32]
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, *அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக* என்று எழுதியிருக்கிறதே என்றார்.
[லூக்கா 4:8]
இயேசு அவளை நோக்கி: நான் என் பிதாவினிடத்திற்கும் *உங்கள் பிதாவினிடத்திற்கும்,* *என் தேவனிடத்திற்கும்* உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
[யோவான் 20:17]
*நம்முடைய* தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
Deuteronomy 6:4
எப்படியாம் *நம்முடைய, நம்முடைய, நம்முடைய*
கர்த்தர்/இறைவன் ஒருவர் தான் அது இயேசுவுக்கும் சேர்த்துத்தான் இறைவன் அல்லாஹ்.
அல்லாஹ் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டால் இயேசு அப்படித்தான் அவரது அராமிக் மொழியில் அழைத்துள்ளார்
சந்தேம் என்றால் God into Aramic என்று Google யில் தட்டி பாருங்கள்.
பிறகு வரும் பதிலை பார்த்து வாயை மட்டும் பிளந்து விடாதீர்கள்😲 👈இப்படி
لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ
‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ *‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்''* என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
(அல்குர்ஆன்: 5:72)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன்: 112:1)
கடவுள் ஒன்று இல்லை மனிதனே கடவுளை உருவாக்கினான் அவன் அரசனாகவும் மக்களை அடிமையாக்கும் அவனுக்கு கீழே வேலை செய்யும் கடவுள் என்ற பெயரில் அவன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கடவுளை உருவாக்கினான்
@@relaxmind8838
Simple; கடவுள் இல்லை என்பதற்கான ஆதாரத்தை கொடுங்கள்.
@@user-ui9tp3gg7r கடவுள் இருக்கிறார் நீ ஆதாரம் கொடு கடவுள் இல்லை வரலாற்றில் எத்தனை உயிர் போயிருக்கு ஹிட்லர் எத்தனை பேர கொன்னாரு அதெல்லாம் தடுக்க வேண்டியது தான் உன்னுடைய கடவுளே மனிதன் மண்ணுக்கு ஆசைப்பட்டு எத்தனை உயிரை கொன்று இருக்கா
Expected topic ❤
Waiting for your next video/ part 2
அழகு அருமை அற்புதமான விளக்கம்.....!நன்றி அண்ணா❤❤❤❤சூப்பர்😊👌
Brother udambu seri ayducha are u fine brother udambu patthukonga........ Ur videos all nice brother ....my favourite channel ☮️peace / happy
Bogan, geo politics pathi oru video library create pannunga...nalla reach kedaikum
Next part sekarama poduga Bro we are waiting
Am Awaited for this concept 🎉
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
மார்க்கு 13:32
உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
“அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:22,23
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
மத்தேயு 7:21
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
Part 1 super waiting for part 2
Soooper work bro Keep Going what about your website. ????
Super ma semaya erukku next episode eppa Varun
Bro first part had clarity…but second half has only partially said. But we’ll done! Keep going.
Part 2 la clear history solluven nu sonnare last la
அப்படி இல்லை பாராட்டும் போது உண்மை அவர்களது திருட்டுத்தனத்தை கூறும் போது பொய்யாகிறது
❤❤❤....yoove...pokan...seekiram Aduttha video poduyya...En mandaye vedichirum Pola irukku..
Eagerly waiting for part 2 bro.....
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
மார்க்கு 13:32
உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
“அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:22,23
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
மத்தேயு 7:21
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
Good info brother. Appreciated 🙏
யூதர்கள் மற்றும் பிராமணர்களின் வரலாறு ஏறக்குறைய 80 சதவிகிதம் ஒத்துப் போகிறது.
பிராமணர்கள் யூதர்களின் ஒரு பிரிவாக இருக்க வாய்ப்புள்ளதா?
ஆமாம்
மாமேதை மார்க்ஸ் யூதர்
Semma video man... Keep going ... Thanks
Bro please tell about online job authentic and reputed companies and how to apply the job please explain it is very useful for job searching people.
Waiting for your next video.sir
Wow! What a clear explanation! You are rocking bro!
🔹நீங்க சொல்லுற மாறி அந்த Yahweh கடவுளின் வரலாறு பார்த்தால் மட்டும் போதாது இது ஒரு மரம் மாறி நம்ம இப்ப ஒரு கிளையை தான் பிடிச்சு இருக்கோம் அது அப்படியே மரத்தின் நடுவே போகும் நடுவிலிருந்து அப்படியே மரத்தின் வேர்களுக்கு போகும் அது தனி தனியா பிரியும்
🔹இதை நீங்கள் ஒரு series ஆக உருவாக்கி எல்லா மதங்களும் எப்படி உருவானது என்று சொல்ல வேண்டும்
🔹நீங்க மதங்களுக்கு ஒரு series வச்சு வெளிவிட வேண்டும் ஏனென்றால் ஒரு சில நபர்களுக்கு புரியும்
புரியாதவர்களுக்கு மதம் திணிக்க பட்டது அவர்களுக்கு அது பொய் என்று ஏற்றுக்கொள்ள முடியாது உண்மையான ஆதாரம் கிடைத்தாலும் அது போலி என்று சொல்லுவார்கள்
🔷அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்
சிறப்பு... மகிழ்ச்சி தோழர்.. வாழ்த்துகள்..
All these informations are shocking. , I’m AM not aware of these. . Thanks for sharing❤
அடுத்த வீடியோவுக்காக அதிக நாட்கள் காத்திருக்க வைத்திராதிங்கள் அண்ணா
Super anna yaaryaaro ethetho sonnalum nenga unmaiya sotringa athuvum therllivaa 👍God blues u brother
Super bro very simple & clear lecture.
Jean bidel Bokkaasaa pathi video podunga (10 times) I have been asking you
நிறைய புதிய தகவல்கள் 🌹
மிக்க நன்றி ங்க 🙏
Fainly i understood.........nice clarification......
Bro vera level explanation.. Hatsoff...
Thank you brother for a very informative video
Vera level bro thank you so much for this initiative 🎉
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
16:49
Abraham son Issac was born through holy spirit at old age of 99 yrs. Yahweh promised Abraham to multiply and bless his generation. This is the truth we see a Generation of Jews.
Palestine was the Rome province, not the time of Moses
Curiously Waiting for your next video... As I know Yahweh, Karthar(Lord), Allah are the same..
Try to know about quaran then u will know who is lovely Jehovah and Jesus, u will know who is allah, try to read quaran from Google itself
Please make video quickly. I'm waiting
You are knowledgeable !🎉
Bro black rock and vanguard Patri pesunga bro... now we need to know about them Sam...
மிக சிறந்த பதிவு
வாழ்க வளர்க
நன்றி சகோதரம்❤👍
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
மார்க்கு 13:32
உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
“அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:22,23
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
மத்தேயு 7:21
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
யூதார்களின் உண்மை வரலாறை அறிய தமிழ் சிண்தானையலர் பேரவை (chenal) கணேவும் 🙏🏾
Good please continue ❤
Bro, North sentinel Island pathi video podunga
வள்ளலாரின் வரலாறு போடுங்க 🙏
Aam
அற்புதமான பதிவு ஐயா 👍
Super information thala
Awesome Bro !
இன்னும் விரிவான கட்டுரைகள் உள்ளன போல... காத்துக் கொண்டு இருக்கிறோம்.. ஆவலுடன்
நல்ல முயற்சி....
Bro sivagasi epadi uruvachu varalaru podunga details kuku FM radio irrukku
Bro sivagasi epadi uruvachu ngra varalaru podunga details kuku FM la irrukku
Dear camera man , you nailed in the frame from 5.40 to 5.50
Bro Atlantis pathi video poduga bro I already seen many video about it but neega podura video far better than them pls bro video poduga
Any way everybody is now speaking about bible. Now the whole world came to know that bible is 100% true.
Good information anna ❤❤❤❤❤
Create a video about greek & Norse religion any kind of old century religion
If possible could you explain about Babilona with Pictures
Well done , being a Xian ,I can't explain like your way.
Amazing 👍👍👍
Bro, Yacob the grand children vazhi than Judaism create aachunu solreenga, Apo issac patri explain koduthingana than islam root ungalku understand aagum. Try to get back the issac into the topic as well in your upcoming videos. Thanks and super excited about videos
As well as about Ismail (Note. Allah teach us the lesson from jews and their ignorant characters)
Lol 😂 unga ismail pathi sollama yen Jacob oda pasanga pathi pesanum wt reason appo unga ismail enna thn pannaru tell the history Man U can’t bcz their is no history about ismail in thorah only little bit, islam is copy paste religions 😂😂
@@ziongaming6435 Lol Half baked 🤣🤣.
@@IRONMAN123- athu unnoda appan 🤭🤭🤭🤭
@@ziongaming6435 Unnoda appan than da😂😂 tharkuri.
Very clear history!
தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு
பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (אלהים)” என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இது அராமிக்யிலும், அரபியிலும் “அல்லாஹ் (الله)” என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
இயேசுவின் தாய் மொழி என்னவென்று கூகுலில் டைப் செய்து பார்த்தால் அராமிக் என்று வருது.
அவருடைய மொழியில் அவர் கடவுளை என்னவென்று அழைத்தார் என்று பார்க்க நாம் God என்ற வார்த்தையை English to Aramic Translator இல் இட்டு பார்த்த போது (ܐܵܠܿܗܿܐ) அல்லாஹ் என்றே வரும்
சந்தேகம் என்றால் இந்த வசனத்தை கொப்பி பண்ணியோ அல்லது God என்று ஆங்கிலத்திலோ எந்தவித Authentic Translatorல் வேண்டுமானாலும் இயேசு கடவுளை எவ்வாறு அழைத்தார் என்பதனை பார்க்கலாம். பிறகு ஆச்சரியப்பட்டு போவீர்கள்.
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
மார்க்கு 13:32
உண்மையில் ஓரிறை கோட்பாட்டைத்தான் இயேசு(ஈஸா) நபி போதிக்க வந்தார் ஆனால் கிறிஸ்தவர்கள் இவரை கடவுள் ஆக்கிவிட்டார்கள்.
“நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. யோவான் 5:30
“அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் சொன்னதை கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
“உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:22,23
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
மத்தேயு 7:21
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
“தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
அவர் ஒரு இறைத்தூதர்தான்.
*இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெறவும் இல்லை அவனை யாரும் பெற்றெடுக்கவும் இல்லை. அன்றியும் அவனைப்போல் எவரும், எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
bro anthropology subject எடுங்க Homo Sapiens reference blackriderflims channel
torah explanation super.histoircal and genetical background podunga.
Thora வா பற்றி full லா வே சொல்லலியே
Assalamalaikum. Bro are you sure??
@@rizvee8692 ama bro genetically current jews middle eastern illa .
@@mohamedyasin7577They mixed with europeans a lot but they are jews only
Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾
Well narrated 👋
Few questions. Yudhargal nu Tamil la solra ku edhachu specific reasons iruka? Namma literaturesla edhachu reference iruka?
Also ivalo scattering nadandhu iruku but Indian Subcontinent ku avanga varalaiya!
இது ஒரு நல்ல கேள்வி
Tamil chinthanaiyalar peravai la ithukku answers irukku
அவர்கள்
Jews ah hebrew language la yudhim nu solluvanga. Athuve apdi eh tamil la yudhargal nu vandhuchu@@aerovelu4677
Quran patriyum athil yusuf endera oru page irukku athil thelicaga solli irukku yaru yusuf avar yeppadi Egypt ku mathiri aanar nu.. Pls.. Athaiyum konjam padi hi sollunga
Superb 🎉❤
யாவே தான் அல்லாஹ்... கிறிஸ்தவ பிதா...
இல்லை
@@ATOM-FILMS இல்லை அப்டினா நோ Problem.... இருக்குனா அது தான் உண்மை...
@@solomonsalu1745 tntj vs ydm விவாதம் பாருங்க எது உண்மை என்று புரியும்
All this remind me about history of Sinhalese people with their book "Mahavamsam", nice one Bogan
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..
Dear Bogan bro, kindly speak about Feild Marshal Sam Manashaw
Yes
Hello Dark wep, anonymous Hacker, Lazarus Hacker serie தகவல் பத்தி ரொம்ப சொல்லுங்க
tq sir for the amazing explanation
mrs mohan usa
Real Madrid CF info video podunga bro ❤
Thank you for your information
Whatever be the color every one should be weighted equally- Barathi, Don't see them with different eye as Barathi said.
Anna try to put some vedios about Abraham history