பசுமடம் வைத்திருக்கும் முதியோர் காப்பகம்
HTML-код
- Опубликовано: 11 окт 2024
- இலவசமாக முதியோர்களை அரவணைக்கிறது தில்லையம்பூர் முதியோர் காப்பகம்
25 வருடங்களாக தொடர்ந்து நடத்தி வருகிறார் சேவை செம்மல் நடராஜன் 9443019996
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
#பசுமைசாரல்#பசுகாப்பகம்#முதியோர்காப்பகம்#
வாழ்த்துக்கள், திரு. நடராஜன். கும்பகோணம், முத்துப் பிள்ளை மண்டபத்தில் உள்ள வள்ளலார் குணமுற்ற தொழு நோயாளிகள் இல்லத்தின் நிர்வாகியாகவும், தலைவராகவும் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றேன். தங்களுடைய இந்த நல்ல பணிகளை பார்வையிட வருகின்றேன்.D.Jayapal, advocate, Kumbakonam
👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள் !
💐💐💐💐. வணங்குகிறேன். காலமோ , வயதோ தடையில்லை. மனம் என்பது மகா சக்தி என்பதை பெரியவர் நிரூபித்திருக்கிறார். நாட்டு மாட்டு பால் தர விழைந்து பசுவினம் காத்த பேறு கிடைத்துள்ளது. பசுமை சாரலின் அற்புதமான காணொலி. 👏👏👏👏
நன்றி !!
வாழ்த்துக்கள்
👌
வாழ்த்துக்கள் தாத்தா
👍 உங்கள் தாத்தா வீடியோவை பகிருங்கள் (share)
வாழ்த்துகள்
👍🙏👌
ஐயா உதவி செய்யுகள் கீர்கன்று ஒன்று இலவசமாக தரமுடிவுமா மிகவும் கனிவுடன்
🙏
வாழ்த்துக்கள்