வீரப்பன் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? | Untold Secrets of Veerappan | Ravi IPS
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Koose Munisamy Veerappan was an Indian poacher, smuggler, and bandit who was active for 36 years, and kidnapped major politicians for ransom. He was charged with sandalwood smuggling and poaching of elephants in the scrub lands and forests in the states of Tamil Nadu, Karnataka and Kerala. Watch the full video to know more.
#veerappan #koosemunisamyveerappan #raviips
******************************************
Click here to watch more videos :
வெங்கடேஷ் மனைவி குடுத்த ஒரே தகவல் - அது நடந்து முடிந்தது! : • வெங்கடேஷ் மனைவி குடுத்...
தாவுத் இப்ராஹிம் இறந்தது உண்மையா ? : • தாவுத் இப்ராஹிம் இறந்த...
தலைமை செயலாளர், CM செயலாளர்கள் சம்பளம், பணி இதான்!! : • தலைமை செயலாளர், CM செய...
இவரால் தான் நாடாளுமன்ற தாக்குதல் நடந்தது..!! : • இவரால் தான் நாடாளுமன்ற...
உலகின் பயங்கரமான 8 அதிரடி படைகள் 😱- கற்பனைக்கு அப்பாற்பட்டவர்கள் : • 🥷🏻உலகின் பயங்கரமான 8 அ...
உலகின் பாதுக்காப்பான Beast Car-ன் ரகசியங்கள் : • உலகின் பாதுக்காப்பான B...
உலக நாடுகளின் அதிநவீன போலீஸ் வாகனத்தின் தரவரிசை..!! : • 🌍🚔 உலக நாடுகளின் அதிநவ...
கற்பனைக்கு அப்பாற்பட்ட வெள்ளை மாளிகை ஒரு பார்வை!! : • கற்பனைக்கு அப்பாற்பட்ட...
இந்திய ராணுவத்தின் அக்கினி தீரன் ரபேல் ஒரு பார்வை!! : • ☄️✈️ இந்திய ராணுவத்தின...
“குவைத்தில் அந்த சாலை மட்டும்.." : • “குவைத்தில் அந்த சாலை ...
"அமெரிக்கா இறங்கினால்.." ரஷ்யா, சீனா-வின் Master திட்டம் இதான்!! : • "அமெரிக்கா இறங்கினால்....
கத்தாரில் இந்திய கடற்படையினர்களுக்கு தூக்கு தண்டனை ஏன்?: • கத்தாரில் இந்திய கடற்ப...
பாகிஸ்தான்ல அஜித் தோவல் இதை தான் செஞ்சுட்டு இருந்தாரு - உளவு ராஜா சம்பவம் : • பாகிஸ்தான்ல அஜித் தோவல...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
******************************************
மாவீரர் வீரப்பனார் அவர்களை அவன் இவன் என்று வார்த்தைகளை பயன்படுத்தாமல் பதிவிட்ட இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை மனிதனை மனிதனாக மதிக்கக் கூடியவர் நீங்கள் உங்களை மதிக்கிறேன் வணங்குகிறேன். தமிழ்நாட்டு காவல்துறையின் மிக உயரிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றும் இன்னும் அதே நல்ல பண்புகளை கொண்டுள்ளீர்கள் அய்யா 🙏
True💯💯❣️❣️
நீங்கள் சொல்வது உண்மை சகோ இவரை போன்ற நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பது தான் மிக குறைவு மேலும் உண்மையான ஊடகங்கள் பத்திரிக்கைகள் இதைவிட குறைவு
இதனால தான் தமிழகத்தில் வீரப்பனும்
சுலோனில் அதாவது இலங்கையில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் குடும்பம் மற்றும் ஈழ தமிழர்களும் கொன்று குவித்தனர்
இதற்கு காரணம் தமிழக அரசியல்வாதிகளை வீரப்பனும் பிரபாகரன் அவர்களும் நம்பியதால் கிடைத்த பரிசு மரணம் மற்றும் இன படுகொலை கற்பழிப்பு நடந்தது மேலும் குடும்பங்களும் சேர்ந்து அழிந்தது
இதற்கு எல்லாம் காரணம் தமிழரன்களுக்கு தமிழ் இனத்திற்கு உண்மையான தலைவன் ஒரு தமிழன் இல்லாதது தான் இந்த நிலை மேலும் தமிழர்கள் இடையே ஒற்றுமை இல்லாது தான் இனியாவது நேர்மையான தலைவர்கள் நாம் காணவேண்டும் திரையில் இல்லை கலத்தில் எனது அருமை உறவுகளே நன்றி
Respect you sir
Ivan lam avlo wroth ila ravi oru fraud
@@apoimani1 போலிஸாரின் அட்டுழியங்கள் பற்றி ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இவர் delete செய்கிறார்😅😅😅
குற்றவாளி உருவாகவில்லை
உருவாக்க படுகிறார்கள்
நேர்மையான பேச்சு, வாழ்த்துக்கள்
உன்னை போன்ற வக்கீல் தான் அதை செய்வது
Stright forward story ❤
ஐய்யா சில பொய்யர்களின் பத்திரிகை என்ற முகமூடி. அணிந்து உண்மைக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவரும் நிலையில்.உங்களின் இந்த பதிவுவால் மக்கள் உண்மை நிலை. புரிந்துகொள்ள.செய்தத்திர்க்காக. நன்றி ஐய்யா.
ஒரு காவல்துறை அதிகாரியே வீரப்பனை அவர் என்று கூறும்போது வீரப்பன் மேல் மேலும் மரியாதை கூடுகிறது...
காவல் துறையின் அட்டுழியங்கள் குறித்த comment box ல் உள்ள கேள்விகள் delete செய்யபடுகிறது.
Avar nalla Adhikari ,avar sathijari alla
Nalla athikari, sathikari alla
💯💯💯
அய்யா நான் பார்த்த வரைக்கும் நீங்கள் மட்டுமே நம்ப தகுந்த ஒரு அதிகாரி...🔥⭐ But வீரப்பன் king🔥
தேடுதல் வேட்டையில் போலிஸாரின் அட்டுழியங்கள் குறித்த கேள்விகள் பதில்களுக்கு சொல் முடியால் அழிக்க படுகிறது
அவர் நல்ல அதிகாரி என்றால் காவலர்கள் மக்களை துன்புறுத்தல் பற்றி பேசட்டும் பார்ப்போம். இல்லை என்றால் இவர்கள் அனைவரும் ஒன்று தான்.
SUPER SIR
மிக அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் அண்ணா
🎉
திரு ரவி ஐபிஎஸ் சார் அவர்களுக்கு ராயல் சல்யூட் ஒரு காவல்துறை அதிகாரி இப்புடி நடுநிலையாக பேசி பார்த்தது இல்லை இதுவே முதல் முறை
ஒரு காவல்துறை அதிகாரி இப்புடி நடுநிலையாக பேசி பார்த்தது இல்லை இதுவே முதல் முறை .......
💯 உண்மை ❤
மனசாட்சிக்கு துரோகம் இலைக்காமல் பேசி இருக்கீர்கள் மகிழ்ச்சி sir......
ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்த நீங்கள் வீரப்பனாரை அவர் இவர் என்று மரியாதையாக பேசுவது அருமை வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா
அரசு பார்வையில் விராப்பன் ஒரு குற்றவாளி மக்கள் பார்வையில் ஒரு நல்ல மாமனிதர்( விரப்பான்🙏🙏🙏🙏🙏🙏)
வீரப்பன்
Unmai brother ❤❤❤
நல்ல அருமையான விளக்கம். நீங்கள் சொல்வது போல வீரப்பன் அவர்களை ராணுவத்தில் பயன்படுத்தி இருந்தால் மிகப்பெரிய ஆளுமையாக இருந்திருப்பார். அவருடன் பழகியவர்கள் அவன் இவன் என்று கூறும்போது நீங்கள் ஒரு வீரனுக்கு உரிய மரியாதையை தந்து அவர் என்று அழைப்பது மகிழ்ச்சி.
போலீஸ்கு பெருமை அது நீங்க மட்டும்தான், உண்மையை பேசுறீங்க 👍🏻👍🏻👍🏻👍🏻 love u Sir
அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் உங்கள் பண்பு❤
Veerappan king 🔥🔥🔥👑👑👑 தமிழ்நாட்டு காட்டு சிங்கம் தமிழ்நாட்டு காவல் தெய்வம் எங்கள் வீரப்பனார் அவர்கள்
மரியாதை தெரிந்த ஒரு நேர்மையான அதிகாரி .நன்றி ஐயா 🙏
திரு ரவி ஐபிஎஸ் அவர்கள் விருப்பு வெறுப்பு இன்றி நடு நிலைமையுடன் திரு வீரப்பன் உடைய உண்மை கதையை மக்களுக்கு மிக எளிதாக புரிய வைத்துவிட்டார் 🎉 வரலாறுகளை மிக எளிமையாக புரியவைக்கின்ற திறமை அனைவருக்கும் வராது திரு ரவி ஐபிஎஸ் அவர்களுக்கு அது உள்ளது 👏👏👏
Sir உண்மையில் நீங்கள் ஒரு HONOURABLE PERSON. கட்டுக்கதைகள் மற்றும் அரசுக்கு சாதகமான விசயங்களை பற்றி மட்டும் சொல்லாமல் நிதர்சன உண்மை தகவல்களை எடுத்துரைத்து . அந்த மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேசிய உங்கள் புலமை வியக்க வைக்கிறது. நீங்கள் பணியில் இருக்கும் காலம் முதலே உங்களை நான் கவனித்து வருகிறேன். நீங்கள் நேர்மையான அலுவலர் ❤
🙏
வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் தமிழ் / தமிழர் பற்று நன்றாக தெரிகிறது. வீரப்பனை அவர்/ இவர் என பேசுவது. அவர் தரப்பு நியாயத்தை கூறியது அருமை 👌
நன்றி சார். மாவீரன்...மரணிப்பதில்லை. என்றும் நம்மோடு வாழ்க வீர அப்பன் புகழ்
அதே பகுதியில் அப்பாவி மக்களிடம் வீரம் காட்ட தெரிந்த காவல்துறைக்கு வீரத்தால் வீரப்பன் அவர்களை வீழ்த்த முடியவில்லை 💯💯💯இதுவே உண்மை
திரு ரவி ஐபிஎஸ் சார் அவர்களுக்கு ராயல் சல்யூட்...
மிகவும் நேர்த்தியான அதே சமயம் பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் குடும்பம் நலனுக்காக பரிந்துரைத்து பேசியது சிறப்பு 🎉
நான் ஒரு இலங்கை தமிழன்; ஆனால், வீரப்பனார், கோவிந்தன், அண்ணன் சீமான் இவர்களை மிகவும் நேசிக்கின்றேன். அற்புதமான மனிதர்கள்
Semaan enna seithu vittar...verum vai savudal manithar...(eanakku therinthavarai)
Neengal unmayaga vaiko vargaluku visuvasama irukanum
Seeman oru pulla poochi avana lam veerapan kooda compare pannatha bro
36 இலட்சம் ஓட்டு சீமானை நம்பி மக்கள் போட்டு இருக்கின்றார்கள்.அரசியலில் வீரப்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும்,வீரப்பனின் நேர்மையும் மக்களுக்கு புரிய வைத்தவர் செந்தமிழன் சீமான்.@@user-qg7cu1oo9p
சீமான் ஒரு ஏமாற்றுக்காரர். அதை ஒரு நாள் தமிழர்கள் தெரிந்து கொள்வார்கள்.
Mr. Ravi Sir you have taken good concept about veerapan and gave respect speech about him. Royal salute to you Sir. ❤❤❤
அருமையான பதிவு சார் மாவீரர் வீரப்பனார் புகழ் என்றும் தமிழ் நாடு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உங்களின் காணொளி அனைத்தும் நல்ல தகவல்கள். உங்களின் குரல் சொல்லும் விதம் அருமை.
Not even single word about police cruelty against innocent people. Superb.
Police always police
Yes once a police always police....they support themselves
Atha police 😂😂
Exactly
Inspite of you being the chief for this two years, haven’t you hear any kind of news what police did to those people? Why haven’t you uttered a word about it? I know you’re giving tribute or giving a speech about him today. But were you that blind to not see what kind of torcher this human demons was doing to them? We all have very much respect on you personally by the way you project themselves. So if you want to be that true to us we request you to atleast acknowledge and put a shorts video about how cruel, how in human the police treated them. Kind request as a common man and as viewer of your channel. Thanks Sir hope this isn’t offending you. We really want you to speak up on the police and their cruelty as this is not the first story that is being put out to public.
My view is also same as the above.
வீரப்பனை விட காவல்துறை தான் பெரிய்ய கொள்ளயன்.
Fact fact
@@user-lp4ny7it1z
1.காவல்துறையினர் நடத்திய கற்பழிப்பு பற்றி நீங்கள் ஏன் கூறவில்லை?
2.கூசன் முனிசாமி வீரப்பனின் தந்தை பெயர்.
3.பாலற்றில் நடந்த குண்டு வெடிப்பில் 22ல் நபர்களில் 9போஸிஸ் மட்டுமே இறந்தனர் மீதி உள்ள நபர்கள் போலீஸாரின் உளவாளிகள் இவர்களுக்கு அரசு எத்தனை கோடி கொடுத்தது?
4 மேலும் போலிஸாரின் உளவாளிகளுக்கு அதாவது அரசு உளவாளிகளின் வாரிசுகளுக்கு அரசு என்ன வேலை கொடுத்தது ?
5. அதிரடிப்படை போலீஸாரின் மனைவி மற்றும் மகள்கள் வெளியே மக்களின் முன்னாள் எப்படி பெருமைபட முடியும்?
6.@8.50 கதை நம்பும்படி இல்லை வீரப்பன் ஒரு போதும் மீசையை எடுக்க மாட்டார்
7.திராவிட அரசு செய்ய முடியாத பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறப்பு எப்படி மாவீரன் வீரப்பனால் திறந்த வைக்கப்பட்டது என்று ஏன் சொல்லவில்லை?
8. போலிஸார் வீரப்பனை நம்பிக்கை துரோகம் செய்து கொன்றார்கள் என்று சொல்ல வெக்கமாக இல்லையா?
உண்மை
வீரப்பனை பற்றி நிறைய சந்தேகங்கள் இருந்தது நல்ல விரிவான தெளிவான விளக்கங்களை பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏 ஐயா
அருமையான நடுநிலையான speech sir, உங்கள் உரையில் வீரப்பனார் மன்னிக்க உகந்தவர் என்று தெரிகிறது.
Well said, ‘குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள், In Veerappan Life he was forced to be Bandit’. Thanks for being Honest Mr.Ravi
I really loved your presentation, you handled your words very carefully without affecting the sentiments of Veerapan followers and without losing the spirit of cops. ❤
சார் வாச்சாத்தி வன்கொடுமை பற்றி கொஞ்சம் பேசுங்க... அவன் என்று சொல்லாமல் அவர் என்று சொல்லி நீங்கள் மேலும் உயர் இடத்தில் இருக்கிறீங்க சார் ❤❤❤
😂
நேர்மையாக, பல உண்மைகளை தெறியப்படுத்தியதற்க்கு நன்றி சார். வீரப்பனால் செல்வச்செழிப்பானவர்கள் பலபேர்னு, முக்கிய தகவலை சொன்னீங்க பாருங்க. அங்க நீங்க உயர்ந்துட்டீங்க. உங்க மனசுல வீரப்பனை பற்றி, கொஞ்சம் நல்ல என்னம் இருக்கும்னு நினைக்கிறேன்.
படிச்சவங்க,, படிச்சவங்க,,,,
அந்த மரியாதை, 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Last word of ur speach is 💎 sir absolutely correct✅ 100%😢😢😢😢
வாழ்த்துக்கள் ரவி சார். உண்மைக்கு என்றும் தலை வணங்கிறேன். 🙏🙏🙏
உண்மை தான் sir குற்றவாளி உருவாகுவதில்லை உருவாக்க படுகிறார்கள் அரசியல்தான் &அதிகாரிகள்தான் காரணம்
நீங்க ஒரு நேர்மையான போலீஸ் எனது salute உங்களுக்கு
உண்மையை உலகிற்கு அளித்த உங்களின் வெளிப்படையான நேர்மைக்கு பாராட்டுகள்.....எதிர் வரும் சந்ததிகளுக்கு இதுவே இராமாயணம் (வீரப்பன் )....நன்றி🙏🙂
மிகவும் பண்புள்ள நல்ல மனிதர்! வீரப்பனார் அவர்களை அவர், இவர் என்று பேசியது தங்கள் தரத்தை தெளிவாக புரிய வைத்தது ஐயா !!!🙏❤️🙏
Thiru . Ravi IPS officer interview about Mr . Veerappan ... Real ... fantastic .... I am a sociologist , I have visited for a tribal study in karnataka & Tamil Nadu border forest areas .... Many tribal people told me Mr. Veerappan a very decent person ... Not a harmful for tribal people etc .. Great 👏👏👏👏👏
வீரப்பன் ஐயா யானை. சந்தன மரம் வேட்டையாடிதாக சொல்லுறாங்க ஆனால் அதை வாங்கிய பெரிய முதலைகள் பெயர் வருவதில்லை ஏன்.
vangunathe antha CM amma thane.
@@nishanthanr605😅😂😂😂
@@nishanthanr605😂😂
அந்த அம்மா செத்த கதிதான் ஊருக்கே தெரியுமே . கர்மா சும்மா விடுமா.
போலீஸ் மீது துளியும் நம்பிக்கை இல்லை சார். இதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.
Correct💯
அண்ணா உங்களுடைய இந்த பதிவை நான் சத்தியத்தின் தர்மத்தின் பதிவாக நான் பார்க்கிறேன் எனவே உங்களுடைய Subscriber ஆக இருக்கிறான் இன்று முதல் 🙏 உங்களுடைய
நேர்மையான பார்வை.....ரவி ஐயா
துரோகத்தால் இங்கு வீழ்த்தவர்கள் அதிகம் 💔💔💔
ஆடு திருடி கோபால கிருஷ்ணன்
கூசன் முனுசாமி வீரப்பன் ❤🔥
Verappan. Is god
Hi Mr. ரவி சார். நீங்கள் பேசும் வார்த்தைகள் மிகவும் ஒழுக்கம் சார்ந்து உள்ளது. நன்றி சார் 🙏🙏🙏
வனகாவலன் வீரப்பன் புகழ் ஓங்குக
இனத்திற்கும் காவலன்
யாரையும் மரியாதையோடு பேசும் போது
தங்களின் மரியாதை பண்மடங்காக
உயர்கிறது
நன்றி சார்
எதிரியே பாராட்டுற அளவுக்கு படிக்காத காட்டுவாசி வீரப்பன் சுய ஒழுக்கத்துடனும் வீரத்துடனும் இருந்திருக்கிறார் 😮
படித்த காவல்துறையினர் அப்படி இல்லை😅
வீரப்பன் மனசாட்சிக்கு பதில் சொல்லவேண்டும்.போலீஸ் "மேலிடத்துக்கு" பதில் சொல்லவேண்டும்.
உண்மையில் அருமை . எவன் பிலக்கா பசங்க எல்லாம் வீரப்பனாரை அவன் இவன் என்று பேசினார்கள் . ஆனால் நீங்கள் மதிப்புடன் பேசும் பேச்சு அருமை
நேர்மையோடு உண்மையை மட்டும் கூறியது நாங்கள் உங்கள் மீது வைத்துள்ள மரியாதை கூடுகிறது ஐயா நீங்கள் இன்னும் காவல்துறையில் இருந்து இருந்தால் பல குடும்பம் வாழும் நன்றி
திரு ரவி ஐபிஎஸ் சார் அவர்களுக்கு ராயல் சல்யூட் நான் பார்த்த வரைக்கும் நீங்கள் மட்டுமே தகுந்த ஒரு காவல்துறை அதிகாரி இப்புடி நடுநிலையாக பேசி பார்த்தது இல்லை இதுவே முதல் முறை நீங்கள் சொல்வது போல வீரப்பன் அவர்களை ராணுவத்தில் பயன்படுத்தி இருந்தால் மிகப்பெரிய ஆளுமையாக இருந்திருப்பார். அவருடன் பழகியவர்கள் அவன் இவன் என்று கூறும்போது நீங்கள் ஒரு வீரனுக்கு உரிய மரியாதையை தந்து அவர் என்று அழைப்பது மகிழ்ச்சி Sir உண்மையில் நீங்கள் ஒரு HONOURABLE PERSON. கட்டுக்கதைகள் மற்றும் அரசுக்கு சாதகமான விசயங்களை பற்றி மட்டும் சொல்லாமல் நிதர்சன உண்மை தகவல்களை எடுத்துரைத்து . அந்த மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேசிய உங்கள் புலமை வியக்க வைக்கிறது
Ravi Sir is a 💎 Gem in the Police Department,we are missing you sir these days.Royal solute for you Sir.
ஒவ்வொரு வார்த்தைகளும் மிக தெளிவாக அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள்.
குற்றவாளிகள் உருவாவது இல்லை உருவாக்க படுகிறார்கள் அது தான் உண்மை
👌💪👍🌹❤️வீரப்பன் பற்றி நிறைய தெரியாத தகவல் நன்றி அய்யா இனிய இரவாகட்டும்🙏
Really happy about the hight court's conviction of nearly 150 government officials(police and forest officers) for vachaathi incident. Though it's a delayed justice, It gives a glimmer of hope that justice still prevails. Thanks for all the ppl who worked hard for getting victims their win.
உண்மையை சொன்ன முதல் காவல் துறை அதிகாரி❤❤
நன்றி திரு, ரவி IPS
அவர்களே 🙏🏻🙏🏻🙏🏻
Hi sir... super... i dont know what to say..it had come from ur heart..i completely understand what u r trying to say..Kudos sir.. great fan of u sir..All the best. God bless you..
எங்கள் குலசாமி ❤
நீங்க திறமையை அதிகாரி ஐயா உங்களால் இன்னும் பல தகவல் மக்களை சென்றடையட்டும 💐💐💐💐
துரோகதால் சில பேரின் சொந்த லாபத்திற்காக வீழ்த்த பட்டார் எங்கள் தலைவர் வீரப்பன்...
காவல்துறையில் உயர் பதவியில் இருந்திருந்தாலும் மனிதாபிமானம் உண்மையை உலகிற்கு உரக்க சொல்லி சொல்லி இருக்கிறீர்கள்
அருமையான பதிவு. வீரப்பன் தமிழ் பற்று உள்ள மனிதன்.
Siva media நண்பர்கள் யாராவது இருகிங்களா
Mee tooo
Yes sir
Giving respect to veerappan is great ... Even you to know the truth and being in a balanced state is quite interesting 🎉🎉🎉🎉 congratulations
மிகவும் அழகான பதிவு உங்கள் நேர்மைக்கு நன்றி ,🙏
Very genuine speech sir, hats off and proud of you...
🙏குற்றவாளி உறுவாவதில்லை குற்றவாளி உருவாக்கப்படுகின்றார்..✍🏽
கடைசியாக நீங்கள் சொல்லியது மிக சிறப்பானது. குற்றம் உருவாக்கபடுகிறது.
Thank you Ravi sir,for addressing this topic
அருமை சார் அனைவரையும் மதிக்கதெரிந்த நாகரிகமான மனிதர் சார் நீங்க.நீங்கள் பொருப்பிள் இருந்த போது குற்றசெயல்களே இல்லை சார்
very inresting information's sir hats off u sir
நேர்மையாக பதிவிட்டதர்க்கு நன்றிகள் சார்
நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கு உன்மை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது
தமிழகம் போற்றும் நேதாஜி அய்யா வீரப்பன் அவர்கள் ❤🙏
எனக்கு மிகவும் பிடித்த ஒருவர் வீரப்பனார் .i like your speech sir🤝🏻
KOOSE MUNUSWAMY , MOZHUKU MOZHUKU , VEERAPPAN THE GREAT 👍 A REAL HERO , VERY GOOD DICIPLINED PERSON , SAVIOR , LORD SIVAN DEVOTE , BRAVE HEART , BOLD PERSONALITY ETC ETC ❤
வனத்தை காத்தவன் வீரப்பன்❤❤❤இனத்தை காத்தவன் பிரபாகரன்.
அருமையான வரலாற்று விளக்கம் அய்யா, நன்றி.
ஐயா உண்மையை வெளிப்படையாக வெளிப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி
Unmaiyana officer...Open speech...super sir....
Sir en father um veerpan special team la irundharu avaru naraya solluvaru sir verrapana pathi and avaru ungala pathi enkitta solli irukaru neenga duty la evlo strict nu so why I love u sir ❤
நீங்கள் ஒரு நேர்மையான நல்ல அதிகாரி என்பது இந்த பதிவில் இருந்து தெரிகிறது
Genuine video from genuine person 👏👏😊
பிரபாகரன் என்ற மாசற்ற மாவீரன் பெயரை சொல்ல முடியவில்லை mute பண்ணி போடுறீங்க அந்த அளவுக்கு உலக நாடுகளை நடுங்க வைத்தவர் அன்பு தலைவர் பிபாகரன்❤❤❤❤❤
நன்றி ரவி ஐயா...வீரப்பன் வனகாவலன்..
நேர்மையான நடுநிலையான விளக்கம்.. மாவீரர் வீரப்பனாரை பற்றி நடுநிலையான தகவல் தந்தமைக்கு நன்றிகள் சார்
சார் கடைசியாக சொன்ன வார்த்தை முற்றிலும் வீரப்பன் அவர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருக்கிறது.
ஐயா சிறப்பானா பதிவு🙏🙏🙏🙏 ஒரு உண்மையானா பதிவு ஒரு அதிகாரியாகவும் நல்ல மனிதர்ராகவும் பதிவு செய்தது மகிழ்ச்சி கடவுள் உங்களை ஆசீவதிபார்🙏🙏🙏
Ungal thelivana peachu veerappan kuritha thagaval migavum arumai sir
Excellent Ravi sir. Big salute to you. Those days only one Veerappan and a few black sheeps. Now they are many in the organised sector and could not carry our work for the welfare of the people.
மிகவும் நடுநிலையுடன் விடியோ வெளியிட்டுள்ளீர்கள் சார்
தங்களின் நாகரிகமான பேச்சு வியப்பாக உள்ளது ஐயா வாழ்த்துக்கள்.
உலகில் உள்ள போராளி இயக்கங்களை பற்றியும் அவர்களின் நோக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள் அய்யா.நன்றி.
உலகில் ஆயுதம் ஏந்திய போராளி இயக்கங்களை பற்றியும் அவர்களின் நோக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள் அய்யா . நன்றி.
நேர்மையான காவல்அதிகாரி ரவிசார் பேச்சில்நேர்மையும் கடமையுணர்வும் தெளிவும் போற்றப்படவேண்டியவை
மிக அருமையான விளக்கம் ஐயா
ஆனால் இப்போது உள்ள கவர்மெண்ட் க்கு அவர்களுக்கு சுருட்டுவதற்கே நேரம் சரியாக இருக்குதுங்க அப்புறம் எங்கே அடுத்தவரை பார்ப்பது😊