நன்றி ஐயா நானும் தெய்வ சக்தியை உணர்ந்து பாக்யம் பெற்றேன் . சிலர் சொன்னார்கள் உனக்கு சாமி வருது நீ ரொம்ப அழுகிறது. 'கண்ணீர் மட்டும் தான் வரும். உடம்பெல்லாம் சிலிர்த்தது..... அந்த ஒரு உணர்வு அதீத சந்தோஷம் எனக்கு. நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை தான் ஐயா.
நீங்க சொல்வது 100% உண்மை. எனக்கு எங்கள் குல தெய்வம், மாரியம்மன் மற்றும் அய்யனார் கோயிகளில் கடந்த 5 வருடங்களாக நான் இந்த கோயில் எல்லையில் கால் வைத்த உடன் எனக்கு அமுகையும் பயங்கர சத்தமும் போடுவேன். ஆனால் என்னிடம் எதுவும் பேச்சு வராது. நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் சென்ற ஆண்டு Jul ல் எங்கள் குல தெய்வ கோயிலுக்கு சென்ற போது பேசவில்லை ஆனால் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு செய்கை மூலம் பதில் சொன்னேனன் இந்த வருடம் மார்ச் ல் சென்ற போது ஆக்ரோஷமாக அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். ஆனால் மாரியம்மன் மற்றும் அய்யானார் கோயிலில் எனக்கு இன்னும் வாய் திறக்கவில்லை. நீங்கள் சொல்வது போல் இன்னும் நேரம் வரவில்லை. காத்திருக்கிறேன்.
நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு முதலில் சாமியை கண்டு பிடிக்க முடியவில்லை வாய்திறந்து பேசவில்லை பிறகு சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவில் போன பிறகு அன்று தான் முதலில் பேச ஆரம்பித்து ஆனாலும் கொஞ்சம் தான் பேசியது சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் அழும் கொஞ்ச நாள் முன்னாடி திருப்பதி சென்று வந்தேன் வேண்டினேன் எனக்குள் நீங்கள் பரிபூரணமாக வர வேண்டும் நான் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று வேண்டினேன் இப்பொழுது நன்றாக அருள் வருகிறது மிக்க நன்றி சார் முழுமையாக நம்ப வேண்டும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏
வணக்கம் அண்ணா எனக்கும் சாமி வருகிறது ஆனால் வாய்த்திறந்து பேசரதில்லை என் உடன் இருப்பவர்கள் பேய் அப்படி செல்கிறார்கள் சாமியாடியிடம் கேட்டதற்கு ஓம்சக்தி அம்மன் உன் மேல் வருகிறாள் என்றார் அதையும் நம்பமாட்டங்கிறார்கள் எனக்கு கவலையாக உள்ளது என் மேல் வரும் தெய்வத்தை அவமதிப்பது போல் உள்ளது நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா உங்கள் பதில் என் மனதை தெளிவுபடுத்தும்
நன்றி நன்றி நன்றி அண்ணா. இன்று பதிவில் கூறியது எனக்கு கூறியதுபோலவே இருந்தது அண்ணா. எனக்கு ஒரு தெளிவு தந்தமைக்கு நன்றி. என் மேல் என் பெரியப்பா கன்னி தெய்வமாக வருகிறார். இப்போது கொஞ்ச நாட்களாக வேறு ஒரு தெய்வமும் வருகிறார். வரும் போது இரண்டிற்கும் வித்யாசம் ரொம்பவே தெரியும். ஆனால் பயங்கர சிரிப்பு சத்தம் போட்டு சிரிக்கிறார். அவர் பெண் தெய்வம்தான் என்று உணரவும் வைத்தார்கள். ஆனால் எனக்கு அது தெரிகிறது. அந்த ஆக்ரோஷ சிரிப்பை என்னால் கண்ட்ரோல் பண்ணமுடியவில்லை. முழுமையாக இறங்கவில்லை என்றும் தெரிகிறது. சிரிப்பின் காரணம் என்ன அண்ணா. விளக்கம் தருவீர்களா. நன்றி
40 வருடங்களுக்கு பிறகு ஐயா மதுரை வீரன் அவரை பார்க்க அவளோட இருக்கேன் சமயபுரத்தில் செல்ல இருக்கிறோம் 14 ஜூலை 2024 இல்... நன்றி ஐயா வந்து உன் குலத்தையும் குடும்பத்தையுயும் காப்பாத்து ஐயா நம்பி வருகிறோம் வெள்ளையமா பொம்மியமா கூட வந்து மீசையை முறுக்கி அருவாள் மேல் ஏறி நான் தன் வந்திருக்கேன் ன்னு நெஞ்ச நிமித்தி வந்து கண்ணு முன்னாடி நில்லு ஐயா ♥️🔥♥️🔥♥️🔥🔥
என் மேலையும் வரும் ஆனா பேசல எனக்கு 18 படி கருப்பாசாமி உணர்கிறேன் எனக்கு சாமி தான் எல்லாமே நினைக்குறேன் 🙏🏻எல்லாம் சாமியும் புடிக்கும் அத விட பதினெட்டம் படி கருப்பசாமி ரொம்ப ரொம்ப புடிக்கும் என் குல சாமி என் மேல 1டைம் காளியம்மன் கோவில்ல வந்துச்சு நெஸ்ட் முருகன் கோவில்ல நெஸ்ட் மாரியம்மன் கோவில்ல வந்துச்சு ஒரு கோவில்ல கூட பேசல உறுதியா இருக்கேன் பொறுமையா வரும் நின்னு பேசும்னு 💯இருக்கேன்
ஐயா இந்த பதிவு பாக்குற அப்போ கண்ணீர் வந்தது.எனக்கு சாமி வந்து இந்த வருசத்தோட 16 வருஷம் ஆகிருச்சுங்காய எனக்கு இன்னும் வாய் திறந்து பேச முடியலையா. எனக்கு ரொம்ப அசிங்கம்மா இருக்கு யா ஆளுங்க எல்லாரும் ரொம்ப ஒரு மாரி பேசுறாங்கய்யா ஆனால் நா அந்த தெய்வத நம்புறேன் இன்னும் காத்து இருக்கேன் ஆனால் இந்த ஆடி மாசம் வந்தாலே பயமா இருக்கு யா இந்த வருசமும் அசிங்க பட போறேன் னு
தெய்வத்தை பேச விடாமல் கட்ட முடியுமா? என் மேல் வரும் சாமி என்ன சாமி என்று தெரியும் ஆனால் கட்டு இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது அதனை எவ்வாறு சரி செய்வது ஐயா?
Vanakkam ma, Enaku karuppasamy varuvaru ma, Sami anga mulusa erangi varala ma, appadi vara mudiyama dha kalangi alugura en aatha unga mela, kavalapadathinga ma unga mela en amma va nan mulusa erangi nikka vachu kodukuran ma, sariya ma 🙏 en karuppan kudutha utharavu idhu, nan nikka vachi kudukuran ma 🙏 adhigarama avala unga mela
எனக்கு சாமி வரும் ஐயா இப்போ 2 வருடுமா தான் எனக்கு என்ன சாமி வருது உணர முடியுது ஆனால் எனக்கு என்ன குழப்பம் என்னனா இப்போ எல்லாம் எனக்கு சின்ன தா கோவம் வந்தாலும் ரொம்ப ஆக்கோரசாம வருது எனக்கு ஏன் இவுளோ கோவம் யோசிச்ச நான் காளி வம்சம் எனக்குல இருக்கு அப்படி தான் வரும் னு ஒரு உணரு வருது இது உண்மையா இருக்குமா E
ஐயா வணக்கம் சாமி வருவது உன்மையா சாமி வந்தால் மனநோய் மன பிரமை அப்படி சொல்லறாங்க என் மேல் வரும் சாமி பொறையாத்தம்மன் ஆனால் அதை கின்டல் செய்யறாங்க அவங்களுக்கு தண்டனை சாமி குடுக்குமா ஐயா
நாலு வருடம் சாமி என்மேல் வருகிறது. ஆனா என்னால் வாய் திறந்து பேச முடியல. கடைசியா என்மேல் வந்தபோது செய்கையால் சொன்னேன்.ஆனாலும் என்னால என்மேல் வருவது யாருனு அடையாலாம் காண முடியல ஐயா. கோவில்ல ஆடும் போது எல்லாரும் யார் யார்னு கேக்கறாங்க. என்னால் உறுதியாக எந்த பதிலும் சொல்ல முடியல ஐயா.
@@user-fr9fc9sk8f கவலை வேண்டாம் கடவுள் எல்லோர் மேலும் வர மாட்டார் அப்படி வந்தால் அவர்கள் உண்மையில் பாக்கியசாலி கேலி செய்பவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்
பேசினா வா இல்லனா போபோனு சொல்றாங்க....இது பேசாது ஆடிட்டே இருக்கும்னு.... சிரிக்கிறாங்க....அந்த சாமி அப்படி வந்து ஏன் கஷ்ட படுத்துது.... பதில் சொல்லுங்க அண்ணா...
நான் முதல் தடவை பால்குடம் காளி சாமிக்கு எடுக்கும்போது என்னை அறியாமை எனக்கு அழுகை வந்துச்சு ஏன் எனக்கு தெரியல எப்போ நான் வீட்ல சாமி கும்பிட்டாலும் எனக்கு உடம்பெல்லாம் சிலருக்கு ஏன் ஐயா ஏன் ஐயா
சாமி நான் கோயிலுக்கு போனா வே மணி அடிச்சு பூசை பண்ற நேரத்துல சாமி வருது சாமி ஆனா மத்த ஒரு பதிவில் வேற ஒருத்தர் என்ன சொல்றாங்கன்னா மணி அடிக்கிற நேரத்துல சாமி வருது சாமி அல்ல அப்படிங்கிறது அதுக்கு என்ன காரணம் சார் நீ கொஞ்சம் சொல்லுங்க சாமி
சாமி நான் கோயிலுக்கு போகும்போது பூசை நடக்கிற நேரத்தில் மணி அடிக்கிற போய் சாமி வருது சாமி ஆனா மத்த ஒரு பதிவுல வேற ஒருத்தர் சொல்றாங்க மணி அடிக்கிற நேரத்துல சாமி வருவது வந்து அது சாமி அல்ல
நன்றி ஐயா நானும் தெய்வ சக்தியை உணர்ந்து பாக்யம் பெற்றேன் . சிலர் சொன்னார்கள் உனக்கு சாமி வருது நீ ரொம்ப அழுகிறது. 'கண்ணீர் மட்டும் தான் வரும். உடம்பெல்லாம் சிலிர்த்தது..... அந்த ஒரு உணர்வு அதீத சந்தோஷம் எனக்கு. நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை தான் ஐயா.
நீங்க சொல்வது 100% உண்மை. எனக்கு எங்கள் குல தெய்வம், மாரியம்மன் மற்றும் அய்யனார் கோயிகளில் கடந்த 5 வருடங்களாக நான் இந்த கோயில் எல்லையில் கால் வைத்த உடன் எனக்கு அமுகையும் பயங்கர சத்தமும் போடுவேன். ஆனால் என்னிடம் எதுவும் பேச்சு வராது. நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் சென்ற ஆண்டு Jul ல் எங்கள் குல தெய்வ கோயிலுக்கு சென்ற போது பேசவில்லை ஆனால் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு செய்கை மூலம் பதில் சொன்னேனன் இந்த வருடம் மார்ச் ல் சென்ற போது ஆக்ரோஷமாக அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். ஆனால் மாரியம்மன் மற்றும் அய்யானார் கோயிலில் எனக்கு இன்னும் வாய் திறக்கவில்லை. நீங்கள் சொல்வது போல் இன்னும் நேரம் வரவில்லை. காத்திருக்கிறேன்.
நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு முதலில் சாமியை கண்டு பிடிக்க முடியவில்லை வாய்திறந்து பேசவில்லை பிறகு சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவில் போன பிறகு அன்று தான் முதலில் பேச ஆரம்பித்து ஆனாலும் கொஞ்சம் தான் பேசியது சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் அழும் கொஞ்ச நாள் முன்னாடி திருப்பதி சென்று வந்தேன் வேண்டினேன் எனக்குள் நீங்கள் பரிபூரணமாக வர வேண்டும் நான் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று வேண்டினேன் இப்பொழுது நன்றாக அருள் வருகிறது மிக்க நன்றி சார் முழுமையாக நம்ப வேண்டும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏
Thank u sir ❤yen mela vanthanga pesavillai Nan nambugiren antha sami Nagathamman yendru ❤❤❤❤porumaiyaga pesattum yen amma nagamma
நீங்கள் சொல்வது போல் எனக்கும் இன்னும் வாய் திறக்க வில்லை அய்யா 10வருஷம் ஆகுது ஆனாலும் நான் காத்து இருக்குறேன் 🙏🏼
Viraivil velicham pirakkum. nambikkaiyudan vanagi varvavum
வணக்கம் அண்ணா எனக்கும் சாமி வருகிறது ஆனால் வாய்த்திறந்து பேசரதில்லை என் உடன் இருப்பவர்கள் பேய் அப்படி செல்கிறார்கள் சாமியாடியிடம் கேட்டதற்கு ஓம்சக்தி அம்மன் உன் மேல் வருகிறாள் என்றார் அதையும் நம்பமாட்டங்கிறார்கள் எனக்கு கவலையாக உள்ளது என் மேல் வரும் தெய்வத்தை அவமதிப்பது போல் உள்ளது நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா உங்கள் பதில் என் மனதை தெளிவுபடுத்தும்
Kavalai Vendaam. Unkalukku therinthaal pothum
நன்றி ஐயா ❤❤❤
நீங்கள் சொல்லுறதுஉண்மைதான்
நன்றி நன்றி நன்றி அண்ணா. இன்று பதிவில் கூறியது எனக்கு கூறியதுபோலவே இருந்தது அண்ணா. எனக்கு ஒரு தெளிவு தந்தமைக்கு நன்றி. என் மேல் என் பெரியப்பா கன்னி தெய்வமாக வருகிறார். இப்போது கொஞ்ச நாட்களாக வேறு ஒரு தெய்வமும் வருகிறார். வரும் போது இரண்டிற்கும் வித்யாசம் ரொம்பவே தெரியும். ஆனால் பயங்கர சிரிப்பு சத்தம் போட்டு சிரிக்கிறார். அவர் பெண் தெய்வம்தான் என்று உணரவும் வைத்தார்கள். ஆனால் எனக்கு அது தெரிகிறது. அந்த ஆக்ரோஷ சிரிப்பை என்னால் கண்ட்ரோல் பண்ணமுடியவில்லை. முழுமையாக இறங்கவில்லை என்றும் தெரிகிறது. சிரிப்பின் காரணம் என்ன அண்ணா. விளக்கம் தருவீர்களா. நன்றி
Viraivil thelivu pirakkum. Idaividaamal vanangi varavum
நன்றி அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி
நன்றிப்பா தெளிவான விளக்கம்.
40 வருடங்களுக்கு பிறகு ஐயா மதுரை வீரன் அவரை பார்க்க அவளோட இருக்கேன் சமயபுரத்தில் செல்ல இருக்கிறோம் 14 ஜூலை 2024 இல்... நன்றி ஐயா வந்து உன் குலத்தையும் குடும்பத்தையுயும் காப்பாத்து ஐயா நம்பி வருகிறோம் வெள்ளையமா பொம்மியமா கூட வந்து மீசையை முறுக்கி அருவாள் மேல் ஏறி நான் தன் வந்திருக்கேன் ன்னு நெஞ்ச நிமித்தி வந்து கண்ணு முன்னாடி நில்லு ஐயா ♥️🔥♥️🔥♥️🔥🔥
என் மேலையும் வரும் ஆனா பேசல எனக்கு 18 படி கருப்பாசாமி உணர்கிறேன் எனக்கு சாமி தான் எல்லாமே நினைக்குறேன் 🙏🏻எல்லாம் சாமியும் புடிக்கும் அத விட பதினெட்டம் படி கருப்பசாமி ரொம்ப ரொம்ப புடிக்கும் என் குல சாமி என் மேல 1டைம் காளியம்மன் கோவில்ல வந்துச்சு நெஸ்ட் முருகன் கோவில்ல நெஸ்ட் மாரியம்மன் கோவில்ல வந்துச்சு ஒரு கோவில்ல கூட பேசல உறுதியா இருக்கேன் பொறுமையா வரும் நின்னு பேசும்னு 💯இருக்கேன்
Qqq😮😮😮 10:25
Romba nandri saami.🙏🙏
எனக்கு சாமி வரும்போது அழுகை வருகிறது நெஞ்சு பட பட னு வருது என்ன என்று சொல்லுங்கள் ஐயா
🎉🎉🎉
Anna. Nan chinna vayasula irunthu yentha oru kovilukku ponalum enakku alukai varum first apparam mayanki vilunthuruven anna athai peiyunu solli yethsnaiyo kotanki kurinu kalichanga. Kalyanam agi kincha naal appatithan irunthuchu apparam enga ooru ammanukku paal kudam yetukka kaapu katti three time yetuthathukku apparam than enakku arul vanthuchu athuku apparam yenga kottu sound kettalum arul varuthu aana nintu aata matranga yentha sami varuthunu theriyala enakku aana veetul yellarum nan pei aaturenu solluranga. Anna enakku varuvathu peiya saamiyanu yeppati therinchukurathu patjil pls anna
Thank you Anna it's true 🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு சாமி அருள் வந்தவுடனே நாக்கு மந்தம் ஆயிடுது எதுவுமே பேச முடிய மாட்டேங்குது ஐயா
🙋🙋🙋🙋😔🙏
எனக்கு சாமி வந்துச்சு எல்லாரும் பேய் ஆடு நான் சொல்லிட்டாங்க😂
En nilaimaiyum appatithan
ஐயா இந்த பதிவு பாக்குற அப்போ கண்ணீர் வந்தது.எனக்கு சாமி வந்து இந்த வருசத்தோட 16 வருஷம் ஆகிருச்சுங்காய எனக்கு இன்னும் வாய் திறந்து பேச முடியலையா. எனக்கு ரொம்ப அசிங்கம்மா இருக்கு யா ஆளுங்க எல்லாரும் ரொம்ப ஒரு மாரி பேசுறாங்கய்யா ஆனால் நா அந்த தெய்வத நம்புறேன் இன்னும் காத்து இருக்கேன் ஆனால் இந்த ஆடி மாசம் வந்தாலே பயமா இருக்கு யா இந்த வருசமும் அசிங்க பட போறேன் னு
நீ எப்பொழுது உண்மையா பதிவு எனக்குமே நடந்திருக்கு
🙏🙏🙏
❤❤❤❤
ஐயா நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் என் மேலயும் சாமி வருது ஆனா
ஐயா எங்க குலதெய்வம் பால முனீஸ்வரர்❤❤❤ அவரைப் பற்றி சொல்லுங்க🙏🏻🙏🏻🙏🏻
Namasiva
Yenakum epditha aguthu ana yenaku azhuga varuthu bro yennanu theriyala bro pls explain panuga😢
Its true
எல்லா தெய்வ பெயர்களும் சொல்லுகின்றனர் ஆனால் ஐய்யனார் பெயர் சொல்ங்க❤
தெய்வத்தை பேச விடாமல் கட்ட முடியுமா? என் மேல் வரும் சாமி என்ன சாமி என்று தெரியும் ஆனால் கட்டு இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது அதனை எவ்வாறு சரி செய்வது ஐயா?
Samy vanthu arul sonapuramo solumpotho kanneer vara karanam eana aiyya solunga pls🙏
Vanakkam ma, Enaku karuppasamy varuvaru ma, Sami anga mulusa erangi varala ma, appadi vara mudiyama dha kalangi alugura en aatha unga mela, kavalapadathinga ma unga mela en amma va nan mulusa erangi nikka vachu kodukuran ma, sariya ma 🙏 en karuppan kudutha utharavu idhu, nan nikka vachi kudukuran ma 🙏 adhigarama avala unga mela
நன்றி சாமி கிறிஸ்டின் சாமி வந்து பேசுமா ஐயா சொல்லுங்க ப்ளீஸ்
ஒருவருக்கு சங்கு, உடுக்கை சத்தமிட்டு பூஜை இடும் எல்லா கோவில்களிலும் சாமி வருமா ஐயா
கண்டிப்பா வரும்
Ronba nandriga
Sami vanthu peyar kuduthum samikki thevayanatha kettum eathukka maattengkurangka ayya neengka solra mari intha varusam seiyuren ayya nanri 😭😭😭😭😭
😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு சாமி வரும் ஐயா
இப்போ 2 வருடுமா தான் எனக்கு என்ன சாமி வருது உணர முடியுது
ஆனால் எனக்கு என்ன குழப்பம் என்னனா இப்போ எல்லாம் எனக்கு சின்ன தா கோவம் வந்தாலும்
ரொம்ப ஆக்கோரசாம வருது எனக்கு ஏன் இவுளோ கோவம் யோசிச்ச
நான் காளி வம்சம் எனக்குல இருக்கு அப்படி தான் வரும் னு ஒரு உணரு வருது
இது உண்மையா இருக்குமா
E
ஐயா வணக்கம் சாமி வருவது உன்மையா சாமி வந்தால் மனநோய் மன பிரமை அப்படி சொல்லறாங்க என் மேல் வரும் சாமி பொறையாத்தம்மன் ஆனால் அதை கின்டல் செய்யறாங்க அவங்களுக்கு தண்டனை சாமி குடுக்குமா ஐயா
Theivam atharkuriya mudivu edukkum. Kavalai vendaam
ஐயா நன்றி வணக்கம் ஐயா எனக்கும் 12 வருஷமா நாகம்மா சாமி வருது ஆனா இதுவரைக்கும் வாயைத் திறந்து பேச மாட்டேங்குது ஐயா
எனக்கு கனவில் சமிசிலையுன் கனவில் வருகிறது .நான்.சாமி.ஆடுகிறேன்.அதற்க்கு பூசாரி தலையை ஆ அசைக்கிறாங்க
Thanks
அண்ணா ஒருவர் மீது இரண்டு சாமி வருமா
Athela saritha
நாலு வருடம் சாமி என்மேல் வருகிறது. ஆனா என்னால் வாய் திறந்து பேச முடியல. கடைசியா என்மேல் வந்தபோது செய்கையால் சொன்னேன்.ஆனாலும் என்னால என்மேல் வருவது யாருனு அடையாலாம் காண முடியல ஐயா. கோவில்ல ஆடும் போது எல்லாரும் யார் யார்னு கேக்கறாங்க. என்னால் உறுதியாக எந்த பதிலும் சொல்ல முடியல ஐயா.
😢
கடைசியாக எந்த கோவிலில் சாமி வந்தது?
எனக்கும் இதே சூழல். என்னை கேலி செய்றாங்க 😢😢கஷ்டமா இருக்கு 🔥
@@user-fr9fc9sk8f கவலை வேண்டாம் கடவுள் எல்லோர் மேலும் வர மாட்டார் அப்படி வந்தால் அவர்கள் உண்மையில் பாக்கியசாலி கேலி செய்பவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்
பேசினா வா இல்லனா போபோனு சொல்றாங்க....இது பேசாது ஆடிட்டே இருக்கும்னு....
சிரிக்கிறாங்க....அந்த சாமி அப்படி வந்து ஏன் கஷ்ட படுத்துது.... பதில் சொல்லுங்க அண்ணா...
நான் முதல் தடவை பால்குடம் காளி சாமிக்கு எடுக்கும்போது என்னை அறியாமை எனக்கு அழுகை வந்துச்சு ஏன் எனக்கு தெரியல எப்போ நான் வீட்ல சாமி கும்பிட்டாலும் எனக்கு உடம்பெல்லாம் சிலருக்கு ஏன் ஐயா ஏன் ஐயா
EnnAkulla kaali irukka mari oru unaravu varuthu
சாமி நாகம்மாள் வந்தா பேசுமா
Viraivil Pakirkiren
எனக்கு சாமி கும்டும் போது கொட்டாவி வந்து கிட்டே கண்ணீர் வருகிறது இதற்க்கு காரணம்
சாமி நான் கோயிலுக்கு போனா மணி அடிச்சா சாமி வருது சாமி அதுக்கு என்ன காரணம் சாமி
சாமி நான் கோயிலுக்கு போனா வே மணி அடிச்சு பூசை பண்ற நேரத்துல சாமி வருது சாமி ஆனா மத்த ஒரு பதிவில் வேற ஒருத்தர் என்ன சொல்றாங்கன்னா மணி அடிக்கிற நேரத்துல சாமி வருது சாமி அல்ல அப்படிங்கிறது அதுக்கு என்ன காரணம் சார் நீ கொஞ்சம் சொல்லுங்க சாமி
பெண்கள் மேல் ஆண் தெய்வம் வருமா
சாமி நான் கோயிலுக்கு போகும்போது பூசை நடக்கிற நேரத்தில் மணி அடிக்கிற போய் சாமி வருது சாமி ஆனா மத்த ஒரு பதிவுல வேற ஒருத்தர் சொல்றாங்க மணி அடிக்கிற நேரத்துல சாமி வருவது வந்து அது சாமி அல்ல
பங்காளி குல தெய்வம் கோவில் வாசலில், பதினெட்டாம் படி கருப்பு சாமி ஆடுபவர் கிடா வெட்டலாமா? எந்த சாமி கிடா வெட்ட வேண்டும்?
🙏🙏🙏