பீஷ்மரை விட சகுனியே சிறந்தவர். கிருஷ்ணரின் விளக்கம் | Mahabharatham in Tamil | Bioscope
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- மகாபாரதம் பற்றி அறிந்த பலருக்கும் பீஷ்மர் மீது ஒரு மிக பெரிய நல்ல அபிப்பிராயம் உண்டு. அதே போல சகுனி மேல் ஒரு கெட்ட அபிப்பிராயமும் உண்டு. ஆனால் இதற்கு மாறாய் கிருஷ்ணர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அது பற்றிய வீடியோ இதோ.
Here we have Mahabharatham in Tamil related to Beeshmar, Sakhuni and Krishnar. Magabaratham story in Tamil about Saguni and Beeshamr - Развлечения
அருமையான விளக்கம் முழுவதும் கேட்ட பின்பு என்னை அறியாமலே என் கண்களில் நீர் கசிந்தது
இவ்வளவு கஷ்டம் உள்ளதா சகுனியின் வாழ்வில். தெரியாத விஷயத்தை தெரியவைத்ததற்கு நன்றி சகோதரரே
5
நீங்கள் இக்கதையை சொல்லும் விதம் அந்நிகழ்வுகள் கானொலி போல் கண்முன் வந்து போகின்றன.
சிறந்த கதைசொல்லி தாங்கள்.
வாழ்த்துகள்
7
True
🙏🙏🙏
Ààmk...àààààa
⁸
அய்யா உங்கள் தமிழ் இனிமை, நீங்கள் கூறிய கருத்து மெய்சிலிர்க்க வைக்கிறது,நன்றி
தெளிவான குரல் உரை
மற்றும் மெல்லிய
பின்னணி இசை
கேட்க
அருமையாக இருந்தது.
அ௫மையான உச்சரிப்பு சகுனி தந்தைக்கு தான் கொடுத்த வாக்கிற்கு வாழ்நாள் முழுவதும் போராடி. ஜெயித்து உள்ளார் 👍
அருமை...அருமை...தெளிவான குரல்வளம்...சொல்ல வேண்டிய கருத்து முழுமையாக வந்தடைகிறது.
Mm
Hiiiiiiiiiiiii
அருமையான பதிவு 👌👌👌அழகாய் புரிய வைத்ததற்கு நன்றி
அவரவர் பக்கம் மட்முமே சிந்தித்தார்கள். இது கலியுக வாழ் மக்கள் நல்வாழ்வு வாழ கற்றவேண்டிய பாடம்.
அன்று மனிதன் கடவுளுக்கு மனசாட்சிக்கு பயந்தான் ஆனால் இன்றைய நிலையோ மனிதர்களின் எண்ணங்கள் மிக மிக மட்டுமே மிருகத்தை விட மிக மிக கேவலமே
அனைவரும் கர்ணன் துரியோதனன் பீஷ்மர் அர்ஜூனன் சகுனி என்று மகாபாரத்தில் தங்களுக்கு பிடித்த உள்ளவர்களை புகழ்ந்து கொண்டுள்ளார்கள்..
அது அவர் அவர் விருப்பம்....
ஆனால் நாம் அனைவரும் ஒன்று சிந்திக்க வேண்டும்...
பகவான் கிருஷ்ண அவதாரம் இல்லையென்றால் #மாகபாரதமும் கிடையாது #பகவத்கீதையும் கிடையாது...
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் Real Hero...❤❤
Nenga krishnar thuthi padukerikala?
@@user-me3qv3xi3f கிருஷ்ணரின் தூதி பாடினால் தவறோ??
கிருஷ்ண அவதாரம் இல்லையென்றால் மேற் கூறியதில் எதுமே இல்லை...புரிந்துக்கொண்டு பேசுங்கள்
@@user-me3qv3xi3f😂😂
@@jaitours8
ஆக அனைத்து பாவங்களை செய்தது கிருஷ்ணன் ரே.
@@sivas1669 மகாபாரத போர் உண்மையில் கிருஷ்ணர் vs கர்ணனுக்கு தான்...
முற்பிறவில் கர்ணன் அசுரனாக இருந்து சாபம்பெற்றவன்
தனி ஒ௫வனால் அழிக்க முடியாது கெளரவர்களை என்று அறிந்து சூழ்ச்சியால் வென்ற சகுனியின் திறமை யாருக்கும் வராது.
நானும் சிறுவயதில் எங்கள் வீட்டு அருகில் இருந்த மாமா ஒருவர் சொல்லி அறிந்திருக்கிறேன்...
அதுபோல தெருக்கூத்து நிகழ்ச்சியிலும் பார்த்து கேட்டுள்ளேன்...
ஒருவர் செய்யும் தவறும் பாவமும் ஒரு குலத்தையே அழிக்கும் என்பதற்கு மகாபாரதக் கதையே ஒரு சாட்சி..
நிறைய குடும்பங்களிலும் நான் கேள்விப்பட்டவரை நடந்துள்ளது..
அருமையான பதிவு..
நன்றிகள் பல....
கிருஷ்ண பகவான் கூறியது எதிலும் சரியே 🙏🙏🙏
மகாபாரதத்தில் உண்மையில் வெற்றி பெற்றது சகுனியே
ஒரு வகையில் உண்மையே. அவர் எடுத்த சபதம் நிறைவேறியது.
Unmai thaan. Finally he destroyed entire family.
@@SasiKumar-fe7tb z
உண்மையே
சகுனி அல்ல கிருஷ்ணர்
Great , marvellous. The Supreme reality , which is many a time Beyond human comprehension. Supreme Nature of God and mysteries of Prapancham , Life
Very good explanation. We are also clear now and appreciate Lord Krishna's activities.
சிறப்பாக வாழ்வதை விட உத்தமமாக வாழ்வதே சிறந்தது என்பதை புரிந்துகொண்டால், உலகம் அமைதிபெரும்.
Hi bro 👋
Correct bro
அன்பு மருமகனே !!!
அற்புதமான ஆத்மார்த்தமான விளக்கம் ஐயா.....வாழ்க உங்கள் பணி.வாழ்க மகாபாரதம்.
Super
Semma hiding story ithuvaraiku theriyama iruntha story 😊ana Mahabharatham la itha pathi yen sollala sollirukalame 🤔🤔oru velai natha gavanikalaiyo itunthalu good story👌👌
மகாபாரதத்தை பகுத்தறிவோடு நோக்கினால் மட்டுமே அதன் வழி சொல்லப்படும் வாழ்வியல் உண்மை புரியும். அடிபட்ட புலியா பாம்பா என்பது நாம் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்பதில் உள்ளது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
நன்றி
PARTHA SARATHY suppar
Yessssssss!!!!!!!!!!!
Vara Laval bro super fantastic very good job thanks 💯 💯💯💯💯💯💯💯💯💯😃🥰😍
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நிலையில் பம்மை வைத்துப்பிர்த்தால் அவர்களின் நியாயம் புரியும். ஆனால் அதற்கும் மேலாக பொதுவான தர்மத்தை உலகத்தோர்க்கு உணர்த்துவதுதான் மகாபாரதத்தின் மிகப் பெரிய நோக்கம்.
உண்மைதான்... இது இடைச்செருகல் கதை இல்லை. மகாபாரதத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே ஒரு கதை உண்டு. அதனால் மகாபாரதத்தை யாரும் முழுமையாக அறிய முடியாது. இக்கதை எனது சிறுவயதில் தாத்தா கூறி கேட்டிருக்கிறேன். அடுத்தவர்க்கு செய்யும் தீங்கு நம் குலத்தையே அழிக்கும் என்பதற்கு உதாரணமாக இதை கூறினார். அதுமட்டுமின்றி பகையில் மிச்சம் வைக்காதே என்ற வசனத்திற்கு உதாரணமாகவும் சகுனியின் கதை கிராமத்தில் கூறுவார்கள். இதில் ஒரு சிறு திருத்தம் சகுனியை ஊனமாக்கியதற்கான காரணம் என்னவென்றால் யார் இறுதியில் உயிரோடு இருக்கிறாரோ அவனை மட்டும் சிறைச்சேதம் செய்யச்சொல்வார் பீஷ்மர். காரணம் ராஜ்யத்திற்கு துரோகம் செய்த குற்றமாக கருதப்பட்டது அவர்கள் செய்த செயல். ஊனமானால் கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லை சிறைவாசம் மட்டுமே விதிக்கப்படும். சகுனி சிறுவனாகவும் ஊனமாகவும் இருந்ததால் அவனால் தீங்கு நேராது என நினைத்து பீஷ்மர் காந்தாரியின் கோரிக்கையை ஏற்று விடுதலை செய்து காந்தாரத்தை திருப்பி அளிதத்தார். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் எதிராளியின் வயதையும் அவன் நிலையையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது . இவ்வாறு பல உதாரணத்திற்கு இக்கதை பொருந்தும்.
ரஜினியின் பேட்டை படத்தின் முக்கிய கரு இதுதான்.
பீஷ்மர் எல்லோரையும் விட்டுவிட்டு சகுனியை மட்டும் கொன்று இருந்தால் பிரச்சினை இல்லை..
@@raguvrs பீஷ்மரின் கர்வமே அவ்வாறு செய்யயாததற்கு காரணம்.
Sri Devi v.
@@sridevi109 ,பீஷ்மரின் குலப் பெருமை மற்றும் கர்வமே காரணம்.
Superb explanation.🙏🙏🙏🙏sir keep adding more information like this👌👌👌👌👌👌💞
Sure
Superb explanation!
சகுனி இல்லை என்றால் மகாபாரதம் என்ற இதிகாசம் இல்லை
iraivan illayel ethuvum illai.......
அது எல்லா முக்கிய கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும்
திரு ஆர் எஸ் மனோகர் நடித்த சகுனியின் சபதம் நாடகம் யாரிடமாவது இருந்தால் தெரிவிக்கவும்
மாயக்கண்ணன் அவதாரம் இல்லையென்றால் மகாபாதாரமும் & பகவத்கீதையும் கிடையாது....
கர்ணன்
கம்சன் இவர்களை அழிக்க வந்த அவதாரம் தான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா...❤❤
ruclips.net/video/HCfH3l0XXUw/видео.html
எனக்கு சகுனி மாமா பிடிக்கும் .
சகுனி திட்டம் அரூமை வாழ்க சகுனீ🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐯🐯🐯🐯🐯🐯🦁🦁🦁🦁🦁🦁🦁🌻🙏😂🙏🙏🙏🙏
Anna your voice very powerful voice very nice story thank you brother
தென்னாட்டுடைய சிவனே போற்றி.என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
Lord krishna always did good things for humans so that i accept his decision. Jai Mahavaa Jai Krishna jaya jaya.
தயவுசெய்து, கிருஷ்ணரின் திருவிளையாடல்களை பற்றி கூறுங்கள். இதனை தமது வேண்டுகோளாக ஏற்றுக் கொள்ளுங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சகுனியை பற்றின உண்மையை தெரிவித்ததற்கு நன்றி.. மிக அருமையான பதிவு..
Thank you So much Sir, very Good Information👍
அருமை அண்ணா
Thank you for reminding Mahabharata and unknown facts.
மகாபாரதம் பற்றிய மேலும் பல தகவல்களை கூறுங்கள்
In my younger age I heard this story. Thank you for reminded story again. As you said many of the people didn't know this. Sakuni nallavan.
Thank u for ur information .iam big fan for saguni.but I didn't have information to support him.i got this information it will be able to support my hero saguni in mahabharatam
Super
You are absolutely correct
உங்கள் கருத்தும் குரலும் சொல்லும் முறையும் ஈர்ப்பு மிக்கன.
Arumaiyana,palarukkum theriyatha villakam,arumai
Really good message
🙏
Superb very interesting thankyou so much bro
Sema story.....wow
Very interesting sir,tq
Excellent, lucid,crystal clear exposer
Thanks a lot for the positive feedback.
Every person has a seperate thought and separate mind please think in yourself and get a true idea don't believe in other person words 😇
சகுனியின் தந்தை பெயர் சுலபன் அல்ல ஐயா. மன்னர் சுபாலர்..
O
Apdiya
ஆஹா...தெரியாதவிஷயம்..ஆனால்..தெரியவேண்டியவவிஷயம்
Nandri
Nice explanations. EXCELLENT.
Thanks
இதே போன்ற கருத்தை சிலர் எங்கள் ஊரில் சொல்லி இருக்கிறார்கள்
Yes krishna
Naraunaya namaha
ruclips.net/video/WouB6g3t7Ok/видео.html
krishnan showed his viswaroopa dharshan to Bhismar on his deathbed on one side and on another side he did not endorse his reputation. His justification some how complicated . Ramachandran,
Excellent excellent please continue your work
Thanks
மகாபாரதம்....வேற லெவல் story.....
Very interesting God,s thoughts are different.man think in different way still I need to understand I am a Christian.
Shri satheeshraj sir you have excent voice and are naratting the story excelently with tone of ups and downs expression.
Pray bhagavan to give you all goodness.
நன்றி...தெளிவான குரலில் ,சகுனியின் பெருமையைதெளிவுற வைத்தமைக்கு.
மிக்க நன்றி
Great explanation. Very well done. Please do more videos like this
Very good explanation.thank you
கதையோ கற்பனையோ பாவம் சகுனி. அவன் மீது பரிதாபமே ஏற்படுகிறது.
பழிவாங்கல் ஒரு தீர்வாகாது அன்பு, தயாள குணம், பிறர் செய்த துரோகம் நாம் எவறுக்கோ செய்தது நம்மை வந்து சேர்கிறது இதுவே கர்மா ஆகவே மன்னிக்க பழக வேண்டும்
முட்டாள்
@@kavinkumarr6289 உங்கள் பதிலிலே தெரிகிறது நீங்கள் யாரென்று
@@visalakshikaruppiah9918 சரிதான்...உங்கள் பதில் ஒருநாள் மாறும்..
@@kavinkumarr6289 என்றும் மாறாது பழிவாங்கல் என்றும் மன சாந்தியை தராது
@@kavinkumarr6289 தீதும் நன்றும் பிறர் தர வாரா
இவை அனைத்தும் மாயக்கண்ணனின் மாய லீலைகள்
Wow realy a gud one...supb speech
Thank you very informative enaku theriyadha pala nigalvugal unga video parthu than therinjikiten Thank you so much sir
I feel sorry for the life saguni led...he was smiling out but crying inside....
🙏🙏🙏
என்றும் இறை நாமே நம்மை காக்கும்....
ஓம் நமோ நாராயண... 🙏🙏🙏
மிக அருமையான பதிவு... நன்றி .....
Nanba avanga sollurathu thappu
Explanation with clarity .Eagerly awaiting many such stories.
Execution of hidden story by a clear voice...
நல்ல விளக்கம்
I love saguni sir
தர்ம சேத்திரத்தின் நிகழ்வுகளை தரணியெங்ககும் ஒலித்திட அந்த பரந்தாமன் தங்களை பணித்திட்டானோ..என மனம் மகிழ்ந்தேன்..ஐய்யா..வாழ்க பல்லாண்டு..என வாழ்தும் எனது அன்பு நெஞ்சம்.....!
நன்றிகள் பல
This is awesomeèeeeeeeeee.... I just love it 👌👌👌👌
அடுத்து கெடுப்பவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதற்கான கதா பாத்திரமே சகுனி.
விளக்கத்திற்கு நன்றி,... இதுபோல் இன்னும் சில காணொளிகள் எதிர்பார்க்கிறேன்!!!!!!!!
Thank you very much for this info.
Wonderful voice tq
Bheeshmar did wrong. Sagnuni is a circumstantial victim.
மகாபாரதம் இந்த புவியில்
வாழும் அனைத்து மக்களுக்கும் மிகப்பெரும்
படிப்பினை உள்ளது
என்க்கு பிடித்த காவியங்களில் இதுவும் ஒன்று
Bestbppp
Thanks for the information, these are unknown message for me..
Satish Raj, you explained very well about Sakuni. Yes,Sakuni moved his coins cleverly to eradicate Kauravas and Pandavas. You did a good research on him.
Thanks
Fight between kuravar and pandya mannar changed story's
@@Bioscopeofficial 😍😍
@@dhanyasanjai ஃொஒ
@@dhanyasanjai அஅ💝`~ஈ☺
Super this is true about saguni.
Saguni's action is the duty of a good son of his father and full fils his father' s wish.
Super Sir rompa theliva soniga, arumai
Oru unmai yithikasatai yiwlo alaga yenaku puriyum padi sonnatukum
Yepdiyellam Naanum pirarai unaravendum yendru kadavulpol ninggal puriya vaitirgal nandri aiyaa
தமிழ் தவிர்ந்த உலகின் வேறு எந்த மொழியினரையும் நாம் பார்ப்போமேயானால், அவர்கள் தம் தாய்மொழியை அவசியமின்றி பயன்படுத்த தவறுவதில்லை. ஆனால் நம் தமிழர்களளோ, இங்கே இந்தப் பதிவுக்கு கருத்து தெரிவித்திருக்கும் அன்பர்களில் 90% விழுக்காடுக்கு மேலானோர் ஆங்கிலத்தில் தம் கருத்துக்களைக் கூறியுள்ளனர். இப்போதுள்ள உலகின் எந்த மொழிகளுக்குள்ளும் மிகவும் பழமையானதும், எண்ணற்ற இதிகாசங்கள், ஆன்மீகச் சிந்தனைகள் என, அனைத்தையும் கொண்டிருப்பது எமது தமிழ். ஆனாலும் அதுக்கென்று ஒரு நாடும் இல்லை, அதனை மற்றவர்கள் மதிப்பதுமில்லை. இதற்குக் காரணம், தமிழர்களே. தமிழின் அருமை தெரியாதவர்கள் அதிகமாகிவிட்டனர்.
Correct. Sakuni brothers and appava kondathu bishmar.this is the revenve of sakuni.and also sister life.sakuni sollama seivaru.avan ullana mahabharatam oru kaaviyam vandurukadhu🔥
பீஷ்மரை விமர்சிப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று..... எவராலும் செய்ய முடியாத தியாகத்தை பீஷ்மர் செய்துள்ளார்.....அவர் தவறு செய்திருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை...அவர் மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்...... நான் இந்த பதிவை பார்த்திருக்கவே கூடாது.... இதை பார்த்த பின் என் மனம் சஞ்சலம் அடைகிறது........ மன்னியுங்கள் என் நாயகனை குறை கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது
Me all so same feeling
Olden periods la thavarum seidal thandanaikal kadumaiyaka erundirukku. Beesmar meedhu thavaredum illai.
Arumai..nala karuthu
raj kumar ruclips.net/video/WouB6g3t7Ok/видео.html
மஹாபாரதம் 👌💐
Fentastic speech and thanks..
Mikka nandri
உங்கள் குரல் அருமை.கதையும் அருமை.
Senthil Kumar raja
கருத்து நன்றாக இருந்தது.
Wonderful. Jai krishna
புதிய கோணம். தெரியாத உண்மைகள். கிருஷ்ணரின் நீதி. நல்ல பதிவு.
krishna is great ..and all of the peoples is very good acting in the mahabarat . soo the any one of the person is not good or bad .. all of good...
Thank you
Thanks for watching it
Miha miha arumaiya puthiya ariya thagaval.... Inimel saguniyai paarkkumbothu nalla apiprayamay than yerpadum... Mikka nandri 👏👏👏👍👍👍👌👌👌🙏🙏🙏
Excellent narration.clear pronounsation.great collection of information.good job brother👌👍GREAT SOURCE FOR HUMAN LIFE TO LIVE IS-"MAHABHARATHAM"Not only geethacharam, everyone should know full story of this GREAT INDIAN EPIC💐
Sahuni is a legend.
Neenga soldra vidham romba nalla eruku. Vazthukal nanba 😊