@@thasapparaj197 சரி மற்ற கட்சிகள் யாரும் ஊழல் செய்வதில்லை பணம் பெறுவதில்லை.சீமான் இதுவரை ஒரு கவுன்சிலர் பதவிக்கூட பெற்றதில்லை.ஆனால் பல கோடிகள் சொத்து எங்கிருந்து வந்தது.உங்களுக்கெல்லாம் பாமக மீது மட்டும் தான் வன்மம்.
பாட்டாளி மக்கள் கட்சி கட்சி தொடங்கிய நாள் முதல் எங்கெங்கு வன்னியர்களை தேர்தல் களத்தில் நிற்க வைக்கிறார்கள் அந்தந்த இடங்களில் திமுகவும் அதிமுகவும் இணையான வன்னியர் ஒருவரை களத்தில் நிற்பார்கள் நிற்க வைப்பார்கள் இதற்கு காரணம் மருத்துவர் அய்யா அவர்கள் மட்டுமே மருத்துவர் அய்யா அவர்கள் தான் வன்னியர் சமுதாய தற்போது கூட 2024 பாராளுமன்றத் தேர்தல் திமுகவில் கூட்டணியில் ஏழு வன்னியர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் எப்படியாவது வன்னியர்கள் பதவிக்கு வரட்டும் என்ற ஒரு ராஜதந்திர செயல் மருத்துவர் அய்யாவுக்கு மட்டுமே தெரியும் ஆனாலும் வெற்றி பெற்றாலும் வன்னியர்கள் திமுகவில் பொம்மையாக தான் இருக்க வேண்டும் அதுவும் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டும்
கட்சி தனித்தும் வன்னியர் சங்கம் தனித்தும் செயல் பட்டால் நம் சமுதாயம் விறைவில் முன்னேறும். இரண்டும் ஒரு தலைமையின் கீழ் இருப்பது கூட இந்த தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
VCK leadership aim is for the upliftment of its community not money in the name of alliance. So PMK should not compare them with dedicated and determined VCK.
பா.ம.க யாருடன் கூட்டணி வச்சலும் நமக்கு வாக்கு வராது என நம்மல ஜாதி கட்ச பாக்குறாங்க ஆனால் நம்ம கூட்டணி வச்சலும் அந்த கட்சி ஒட்டு நமக்கு வருவது இல்ல ஆனால் நம்ம நம்ம கூட்டணிக்கு உண்மையா இருக்கோம் ஆனால் அவங்க நமக்கு உண்மையா இல்ல
ராமதாஸ் ஐயா 30வருடம் முன்பு சின்ன கிராமத்துக்கு சென்று மரத்தின் அடியில் அமர்ந்து மக்களோடு பேசி விழிப்புணர்வு செய்து வந்தார் மக்களிடம் பனம் இருக்காது சாதாரண குண்டு கலர் சோடாகுடிப்பார்.(முக்கியமாக நம் சமுதாய ஏழை மாணவர்களுக்கு பட்டய படிப்புக்கு உதவி செய்ய வேண்டும் ஊருக்கு ஒரு வன்னியர் சமுதாய கல்யாண மண்டபம் கட்டவேண்டும் நம் கட்ச்சி வளர்க்க முடியும் எனக்கு தெறிந்து சொளம்மியா அன்பு மணிக்கு தலைவர் பதவி கொடுக்கலாம் அவர்கள் பக்குவமாக பன்போடும் பேசும் திறமை உள்ளது பாட்டாளி மக்கள் கட்சி அப்போதுதான் வளரும் இது 100/100 உன்மை
கிராம ஓட்டு வங்கி குறைவதற்கு அ.தி.மு.கட்சி கிராமங்களில் பணம் கொடுக்கவில்லை. தி.மு.க.பணம் கொடுத்து. இதனால் அ.தி.மு.கட்சியை சார்ந்தவர்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். இரு கட்சியினரும் பணம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக நாம் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்
விடிய விடிய கூட்டணி பேரம் பேசிட்டு.சென்னையில் உயர் பொருப்பில் பேசியதை கேட்டுட்டு. மதிக்காமல் அய்யா 1கட்சியோடு பேசியது.மகன் பேசிட்டு விடிந்தவுடன் பேரம்படிஞ்சாக்கா 10-6டெபாசிட்போச்சி. தோழ்விக்கான முலுபொருப்பும் அன்புமணிதான் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே. ?
என்ன நண்பரே உங்கள் அன்புமணி சிதம்பரத்தில் பானைய உடைக்க நானே வந்திருக்கேன் என்று கொந்தளித்தார் அப்புறம் எப்படி சார் தருமபுரியில் அவர்கள் உங்களுக்கு ஓட்டு போடுவார்கள் சிந்தித்து பேசுங்கள்
😊தம்பி கள்ளிப்பாடி சேதுபதி அவர்களுக்கு வணக்கம். பாமகவின் தோல்விக்கு பணம் மட்டுமே காரணம். மக்கள் பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிப்பது என்கின்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த நிலையை மாற்றுவது மிகக் கடினம். காரணம் உலக இயக்கத்திற்கு மூலமே பணம் என்றாகிவிட்டது. மகுடிக்கு மயங்கும் பாம்பை போல் மக்கள் பணத்திற்கு மயங்குகிறார்கள் நான் ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நான் புவனகிரி தொகுதியைச் சேர்ந்தவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் அரியலூரைச் சேர்ந்த அறிவுச் செல்வன் என்பவரை சட்டமன்ற வேட்பாளரை நிறுத்தியது. அவர் பாமக தலைமையின் வாக்கிற்கு பணம் கொடுப்பதில்லை என்கின்ற கொள்கைக்கு மாறாக தொகுதி முழுவதும் மாவட்ட ஒன்றிய கிளைம் பொறுப்பாளர்கள் மூலம் பணம் விநியோகம் செய்தார். பெரும்பால ஊர்களில் பொறுப்பாளர்கள் பணத்தை சுருட்டிக் கொண்டார்கள். ஆனால் எங்கள் ஊரில் இரண்டு பொறுப்பாளர்கள் தவிர்த்து கொடுத்த பணத்தை ஊர் முழுவதும் அதாவது பறையர் வாரியர் உள்ளிட்ட அனைத்து சாதியினருக்கும் முழுவதும் விநியோகிக்கப் பட்டது. அந்த தேர்தலில் புவனகிரி தொகுதியில் எனது ஊரில் மட்டுமே 900 வாக்குகள் விழுந்தது. மற்ற அனைத்து ஊர்களிலும் பொறுப்பாளர்களால் பணம் சுருட்டப் பட்டதால் சரியாக பணம் விநியோகம் செய்த அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் அறிவுச் செல்வன் 12,000/ வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பாமகவின் தோல்விக்கு பெரும்பாலும் பொறுப்பாளர்களே காரணமாக இருக்கிறார்கள். இந்த தேர்தலில் கூட எனது ப ஊரில் ஒன்றிய பொறுப்பாளர் ஒருவர் ரூபாய் 10,000/ல் சில ஆயிரங்களை இளைஞர்களுக்கு செலவு செய்துவிட்டு மீதியை சுருட்டிக் கொண்டார். 10,000/ ரூபாயையும் நமது கட்சிக்கிரர்கள் வீடுகளைக் பார்த்து கொடுக்கவும் என்று கூறினேன். அப்படி கொடுத்திருந்தால் எனது ஊரில் தாமரைக்கு 300 வாக்குகள் கிடதாதிருக்கும். நமது வாக்குகளை திமுக அதிமுக காரர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். இதுதான் நாடு முழுவதுமான நிலை.
வணக்கம் திரு சேதுபதி அவர்களே கூறுவது நன்றாக தான் இருக்கிறது ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியை அதிமுக அழைத்தது என்று கூறுகிறது அவர்கள் ஏன் போகவில்லை தனது கட்சி வளர வேண்டும் யார் கூட இருந்தால் நமது கட்சி வளரும் என்று எண்ணி அவர்கள் இருக்கிறார்கள் நாம் அந்த இரவு வரை அதிமுக கூட்டணி தான் நினைத்துக் கொண்டிருக்கும் சில நிமிடங்களில் பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டோம் நான் முதலில் நமது கட்சியை வளர்க்க வேண்டும் அனைவரும் கூறுவது இப்பொழுது ஒன்றுதான் பெட்டியை வாங்கிக் கொண்டு கட்சி மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்று நான் ஒரு உண்மையை சொல்கிறேன் அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தால் கண்டிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி ஐந்து இடத்தில் வந்திருக்கும் ஆணித்தரமாக கூறுகிறேன் உறுதியாக கூறுகிறேன் நாம் கடைசி வரை இப்படியே தான் போக வேண்டுமா கட்சி மாறி மாறி இப்பொழுது எதுவுமே இல்லாமல் இருக்கிறோம் இனியாவது ஒரு நல்ல கட்சியுடன் சேர்ந்து நமது கட்சியை வளர்க்க வேண்டும் இப்படியே போயிட்டு இருந்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை என் உயிர் உள்ளவரை வன்னியருக்கு தான் என்னோட ஆதரவு
இப்படியே Imposition எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். படை(யாட்சி) பலத்துடன் பண பலம், தொலைநோக்கு திட்டமிடல் இல்லையேல் தோல்விகள் நிரந்தரம். மாற்றம் செயல்பாடுகளில் உள்ளது.
பா ம க நின்ற 10 தொகுதியில் 18 லட்ச்சத்துக்கும் மேலான வாக்கு என்றால் பா ம க அல்லாத தொகுதி எத்தனை நான் திருள்ளுர் தொகுதி எங்கள் வீட்டில் 3 ஓட்டு தாமரைக்கு அளித்தோம் இது கூட்டனி என்பதால்தான் அப்படி பார்த்தால் இன்னும் எவ்வலவு வாக்குகல் தாமரைக்கு போய்யிருக்கும் என்பது தெரியாது முக்கியமாக பணம்தான் பிரதாணம் 🇦🇩🔥🌹🙏🌹🔥🇦🇩
Sir.. Ntk is getting more than 8 percent.. But we are struglling for the welfare of tn people just got 4 percent something.. Pmk head should focus of these vote bank of their own why drastically coming down...not to be blame on alliance... Even we are missed to get vote bank of our own even fighting for their reservation...
I have lots of ideas to generate more money. Without money we can't participate in the election do you know that. AIDMK DMK made this way. This election lots of people waited for money
N.T.K வால் தொகுதி வெல்ல முடியாது. 8% வாங்கி புண்ணியமில்ல. 20% வாங்கிய அ.தி.மு.க என்ன ஆச்சு?.😅, அரசியல் புரிந்து பழகுங்கள்..சீட் வெற்றி என்பது தொகுதி நிலவரம். பரவலான வாக்காள் புண்ணியமில்லை.
Only one sign Ambedkar British government working Ambedkar ❤🎉 Jai Bharat constitution 292 leaders❤🎉 samvidhana Shilpi❤🎉 BN Rao❤🎉 other Babu Rajendra Prasad❤❤❤ Jai Bharat❤❤❤
நான் தருமபுரி மாவட்டம் குரு ஐயா மற்றும் அவருடைய மகன் கனலரசன் பின்பு அய்யா வீரப்பனார் மகள் இவர்களை ஏன் அய்யா கண்டுகொள்ளவில்லை இதை பற்றி ஏன் நீங்களும் வீடியோ போடவில்லை நீங்கள் போட வேண்டும்
பணமும் கொடுக்க வேண்டும்.நம்மிடம் ஒற்றுமை இல்லை.
புதுச்சேரியில் பாஜக-500 காங்கிரஸ் -200 ஜெய்ச்சது காங்கிரஸ்
இந்த தேர்தலில் பாமக தனித்து நின்று தான் இந்த வாக்குகளை பெற்று உள்ளது.பாமக நின்ற தொகுதிகளில் கூட்டணி பலமில்லை
இந்தக் கருத்தை பற்றி ஒரு வீடியோ போட சொன்னா என்ன? ???
பளம் இல்லாத கூட்டணியை ஏன் ஒப்புக் கொண்டீர்கள். படித்தவர்களுக்கு இது தெரியாதா. அனைத்தும் பெட்டிக்காக தான் இந்தக் கூட்டணி.
@@thasapparaj197 சரி மற்ற கட்சிகள் யாரும் ஊழல் செய்வதில்லை பணம் பெறுவதில்லை.சீமான் இதுவரை ஒரு கவுன்சிலர் பதவிக்கூட பெற்றதில்லை.ஆனால் பல கோடிகள் சொத்து எங்கிருந்து வந்தது.உங்களுக்கெல்லாம் பாமக மீது மட்டும் தான் வன்மம்.
அதிமுக கூட்டணிக்கு போயிருந்தால் வடக்கே அதிமுக- 6 தொகுதியும் பாமக -5 தொகுதியும் ஜெய்த்திருக்கலாம் பாஜகவும் சேர்ந்திருந்தால் அதிமுக- 10 தொகுதியும் பாஜக- 5 தொகுதியும் மொத்தம் 20 தொகுதியும் ஜெய்த்திருக்கலாம் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட கதையானது
Pona vaati ADMK kootani la ninnagya aprm ye thothangya....
வேதனை
கூட்டணி+பணம்+பூத் செலவுக்கு கூட சில இடங்களில் தரவில்லை பாமக
மற்ற கட்சிகள் 500 ரூபாய் தருகிறார்கள் பாமக பணம் கொடுக்காமல் இருந்தால் எப்படி
தலைமை தான் காரணம்
Marakanam onriyam super
Money is always ultimate
👌
😢😭😭😭 என் உயிர் உள்ளவரை போராடுவேன் என்றும் எங்கள் அய்யாவின் வழியில் மட்டுமே நான் 🇦🇩💙💛❤️🇦🇩
பொட்ட ஆடு மாம்பழத்தை மேஞ்சி விட்டது🤣🤣🤣
பாமகவின் தொண்டர்கள் உண்மையான விசுவாசிகள்
❤
அன்புமணி அவர்கள் இன்னும் பிரசாரத்தை கிராமம் கிராமமாக தொடங்கி அதிக நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டும்
அண்ணியார் மட்டுமே அனைத்து மக்களுக்கும் உதவுதல் குணங்கள் நிறைந்த பெண்மணி அவர்கள் தலைமையில் கட்சி வளரவேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி கட்சி தொடங்கிய நாள் முதல் எங்கெங்கு வன்னியர்களை தேர்தல் களத்தில் நிற்க வைக்கிறார்கள் அந்தந்த இடங்களில் திமுகவும் அதிமுகவும் இணையான வன்னியர் ஒருவரை களத்தில் நிற்பார்கள் நிற்க வைப்பார்கள் இதற்கு காரணம் மருத்துவர் அய்யா அவர்கள் மட்டுமே மருத்துவர் அய்யா அவர்கள் தான் வன்னியர் சமுதாய தற்போது கூட 2024 பாராளுமன்றத் தேர்தல் திமுகவில் கூட்டணியில் ஏழு வன்னியர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் எப்படியாவது வன்னியர்கள் பதவிக்கு வரட்டும் என்ற ஒரு ராஜதந்திர செயல் மருத்துவர் அய்யாவுக்கு மட்டுமே தெரியும் ஆனாலும் வெற்றி பெற்றாலும் வன்னியர்கள் திமுகவில் பொம்மையாக தான் இருக்க வேண்டும் அதுவும் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டும்
pmk பணம் கொடுக்க வில்லை
உண்மை
கிளைகள் மூலம் கட்சியை பலப்படுத்த வேண்டும் என் வேண்டுகோள் இதனை தலைமை நல்ல கிளை நிர்வாகிகள தேர்ந்தெடுக்கவும்
💙💙💛❤❤🇲🇩🇦🇩🇲🇩👍👍👍
😔😁😂😔💫👍
சார் நம்முடைய இலக்கு2026 பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி அமையும்
கட்சி தனித்தும் வன்னியர் சங்கம் தனித்தும் செயல் பட்டால் நம் சமுதாயம் விறைவில் முன்னேறும். இரண்டும் ஒரு தலைமையின் கீழ் இருப்பது கூட இந்த தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
👌👌👌
ஆளூம் ஆண்ட கட்சிகளின் யுக்தியை கையாள வேண்டும்
Pmk
எனக்கு தெரிந்த வரையில் குடும்ப அட்டைக்கு ரூ.1000 மற்றும் இலவச பஸ்
வி சி க வை நம்பி அ தி மு க வீண் போனது.
2026 therthalil 237 thoguthikalilum jeipom endrum aaya vazhiyil 🎉🎉🎉
VCK leadership aim is for the upliftment of its community not money in the name of alliance. So PMK should not compare them with dedicated and determined VCK.
நான் கட்சி தொடங்கியதிலிருந்துஇதுவரை பா.ம.க.வுக்குத்தான் ஓட்டு போட்டேன்..
தலைமையின் தவறான முடிவுகள்..
தொடர்ந்துதலைமையின் தவறான முடிவு....
பா.ம.க யாருடன் கூட்டணி வச்சலும் நமக்கு வாக்கு வராது என நம்மல ஜாதி கட்ச பாக்குறாங்க ஆனால் நம்ம கூட்டணி வச்சலும் அந்த கட்சி ஒட்டு நமக்கு வருவது இல்ல ஆனால் நம்ம நம்ம கூட்டணிக்கு உண்மையா இருக்கோம் ஆனால் அவங்க நமக்கு உண்மையா இல்ல
Local village more developed
ராமதாஸ் ஐயா 30வருடம் முன்பு சின்ன கிராமத்துக்கு சென்று மரத்தின் அடியில் அமர்ந்து மக்களோடு பேசி விழிப்புணர்வு செய்து வந்தார் மக்களிடம் பனம் இருக்காது சாதாரண குண்டு கலர் சோடாகுடிப்பார்.(முக்கியமாக நம் சமுதாய ஏழை மாணவர்களுக்கு பட்டய படிப்புக்கு உதவி செய்ய வேண்டும் ஊருக்கு ஒரு வன்னியர் சமுதாய கல்யாண மண்டபம் கட்டவேண்டும் நம் கட்ச்சி வளர்க்க முடியும் எனக்கு தெறிந்து சொளம்மியா அன்பு மணிக்கு தலைவர் பதவி கொடுக்கலாம் அவர்கள் பக்குவமாக பன்போடும் பேசும் திறமை உள்ளது பாட்டாளி மக்கள் கட்சி அப்போதுதான் வளரும் இது 100/100 உன்மை
பாமக பொறுப்பாளர்கள் மக்களிடம் சென்று ஓட்டு கூட கேக்கவில்லை. எப்படி மக்கள் ஓட்டு போடுவார்கள்.
இனிமேல் பணம் பத்தும் செய்யும்
பணம் கொடுத்தால் தேர்தலில் நிற்க வேண்டும் இல்லை என்றால் நிற்க வேண்டாம்
Gvtgyg
Maambazham pithukappatathu 😂😂😂
Vanniyargalidam otrumai illai intha nilai maravendum apothudan 2026 il atchi amaikka mudiyum pmk +bjp good
கிராம ஓட்டு வங்கி குறைவதற்கு அ.தி.மு.கட்சி கிராமங்களில் பணம் கொடுக்கவில்லை. தி.மு.க.பணம் கொடுத்து. இதனால் அ.தி.மு.கட்சியை சார்ந்தவர்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். இரு கட்சியினரும் பணம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக நாம் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்
பாமகவுக்கு அன்புமணி வந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியடைந்து, இப்போது முழுமையாக தோல்வி அடைந்தது.
அதிமுக கூட கூட்டணி வைக்காததே நமக்கு நன்மை நம்மால் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் பாமகவுக்கு அதிமுக ஓட்டு வராது வெற்றி வாய்ப்பு குறைவு தான்
கட்சியை வளர்க்க இப்போதே பிரசாரத்தை தொடங்க வேண்டும்
😂😂 election time la aarambicha thaa petti mani ku petti kadaikum.ne venumna paru 2026 election time la mango doss velila varuvapla
விடிய விடிய கூட்டணி பேரம் பேசிட்டு.சென்னையில் உயர் பொருப்பில் பேசியதை கேட்டுட்டு. மதிக்காமல் அய்யா 1கட்சியோடு பேசியது.மகன் பேசிட்டு விடிந்தவுடன் பேரம்படிஞ்சாக்கா 10-6டெபாசிட்போச்சி.
தோழ்விக்கான முலுபொருப்பும் அன்புமணிதான் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே. ?
BJP+PMK Good Alliance...
கூட்டணினன.
என்ன நண்பரே உங்கள் அன்புமணி சிதம்பரத்தில் பானைய உடைக்க நானே வந்திருக்கேன் என்று கொந்தளித்தார் அப்புறம் எப்படி சார் தருமபுரியில் அவர்கள் உங்களுக்கு ஓட்டு போடுவார்கள்
சிந்தித்து பேசுங்கள்
😊தம்பி கள்ளிப்பாடி சேதுபதி அவர்களுக்கு வணக்கம்.
பாமகவின் தோல்விக்கு பணம் மட்டுமே காரணம்.
மக்கள் பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிப்பது என்கின்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
இந்த நிலையை மாற்றுவது மிகக் கடினம்.
காரணம் உலக இயக்கத்திற்கு மூலமே பணம் என்றாகிவிட்டது.
மகுடிக்கு மயங்கும் பாம்பை போல்
மக்கள் பணத்திற்கு மயங்குகிறார்கள்
நான் ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.
நான் புவனகிரி தொகுதியைச் சேர்ந்தவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் அரியலூரைச் சேர்ந்த அறிவுச் செல்வன் என்பவரை சட்டமன்ற வேட்பாளரை நிறுத்தியது.
அவர் பாமக தலைமையின் வாக்கிற்கு பணம் கொடுப்பதில்லை என்கின்ற கொள்கைக்கு மாறாக தொகுதி முழுவதும்
மாவட்ட
ஒன்றிய
கிளைம் பொறுப்பாளர்கள் மூலம் பணம் விநியோகம் செய்தார்.
பெரும்பால ஊர்களில் பொறுப்பாளர்கள் பணத்தை சுருட்டிக் கொண்டார்கள்.
ஆனால் எங்கள் ஊரில் இரண்டு பொறுப்பாளர்கள் தவிர்த்து கொடுத்த பணத்தை ஊர் முழுவதும்
அதாவது பறையர் வாரியர் உள்ளிட்ட அனைத்து சாதியினருக்கும் முழுவதும் விநியோகிக்கப் பட்டது.
அந்த தேர்தலில் புவனகிரி தொகுதியில் எனது ஊரில் மட்டுமே 900 வாக்குகள் விழுந்தது.
மற்ற அனைத்து ஊர்களிலும் பொறுப்பாளர்களால் பணம் சுருட்டப் பட்டதால் சரியாக பணம் விநியோகம் செய்த அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
பாமக வேட்பாளர் அறிவுச் செல்வன் 12,000/ வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பாமகவின் தோல்விக்கு பெரும்பாலும் பொறுப்பாளர்களே காரணமாக இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் கூட எனது ப
ஊரில் ஒன்றிய பொறுப்பாளர் ஒருவர் ரூபாய் 10,000/ல் சில ஆயிரங்களை இளைஞர்களுக்கு செலவு செய்துவிட்டு மீதியை சுருட்டிக் கொண்டார்.
10,000/ ரூபாயையும் நமது கட்சிக்கிரர்கள் வீடுகளைக் பார்த்து கொடுக்கவும் என்று கூறினேன்.
அப்படி கொடுத்திருந்தால் எனது ஊரில் தாமரைக்கு 300 வாக்குகள் கிடதாதிருக்கும்.
நமது வாக்குகளை திமுக அதிமுக காரர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.
இதுதான் நாடு முழுவதுமான நிலை.
வணக்கம் திரு சேதுபதி அவர்களே கூறுவது நன்றாக தான் இருக்கிறது ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியை அதிமுக அழைத்தது என்று கூறுகிறது அவர்கள் ஏன் போகவில்லை தனது கட்சி வளர வேண்டும் யார் கூட இருந்தால் நமது கட்சி வளரும் என்று எண்ணி அவர்கள் இருக்கிறார்கள் நாம் அந்த இரவு வரை அதிமுக கூட்டணி தான் நினைத்துக் கொண்டிருக்கும் சில நிமிடங்களில் பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டோம் நான் முதலில் நமது கட்சியை வளர்க்க வேண்டும் அனைவரும் கூறுவது இப்பொழுது ஒன்றுதான் பெட்டியை வாங்கிக் கொண்டு கட்சி மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்று நான் ஒரு உண்மையை சொல்கிறேன் அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தால் கண்டிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி ஐந்து இடத்தில் வந்திருக்கும் ஆணித்தரமாக கூறுகிறேன் உறுதியாக கூறுகிறேன் நாம் கடைசி வரை இப்படியே தான் போக வேண்டுமா கட்சி மாறி மாறி இப்பொழுது எதுவுமே இல்லாமல் இருக்கிறோம் இனியாவது ஒரு நல்ல கட்சியுடன் சேர்ந்து நமது கட்சியை வளர்க்க வேண்டும் இப்படியே போயிட்டு இருந்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை என் உயிர் உள்ளவரை வன்னியருக்கு தான் என்னோட ஆதரவு
இப்படியே Imposition எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
படை(யாட்சி) பலத்துடன் பண பலம், தொலைநோக்கு திட்டமிடல் இல்லையேல் தோல்விகள் நிரந்தரம்.
மாற்றம் செயல்பாடுகளில் உள்ளது.
100 % உண்மை அரசியலில் பணம் மற்றும் ரொளடிசம் முக்கியம் அதை மனதில் வைத்து அரசியல் செய்ய வேண்டும்
😭😭😭😭😭😭😭😭😭 கவாலை
C v sanmugam will meet iyya Two times.Anbu mani not convincing.Arul anna meet Eddapadi. Deceding factor money transfer and vote transfer Anna
ஒருத்தர்கூடதப்பாபேசகுடதுநன்பா
பா ம க நின்ற 10 தொகுதியில்
18 லட்ச்சத்துக்கும் மேலான வாக்கு
என்றால் பா ம க அல்லாத தொகுதி
எத்தனை நான் திருள்ளுர் தொகுதி
எங்கள் வீட்டில் 3 ஓட்டு தாமரைக்கு அளித்தோம்
இது கூட்டனி என்பதால்தான்
அப்படி பார்த்தால் இன்னும்
எவ்வலவு வாக்குகல் தாமரைக்கு
போய்யிருக்கும் என்பது தெரியாது
முக்கியமாக பணம்தான் பிரதாணம்
🇦🇩🔥🌹🙏🌹🔥🇦🇩
Makkal tv worst in media
இந்த மாதிரி விளக்கம் தேவையற்றது. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலாம்.
Sir.. Ntk is getting more than 8 percent.. But we are struglling for the welfare of tn people just got 4 percent something.. Pmk head should focus of these vote bank of their own why drastically coming down...not to be blame on alliance... Even we are missed to get vote bank of our own even fighting for their reservation...
அருரில் திமுக ஒரு ஓட்டுக்கு 1000 சப்ளை செய்தனர்
Avargalukku eathu PanAm?
Aidmk.. Dmk. Ottu. Potathu
Ji kootani ilama jeika mudiyaathu atha first purinjiko.ila mla election ila oru maavatathla oru thoguthi ninnu jeika....nenga ena sonalum makkal manadhil admk kuda kootani vachrunthaal pmk ku mp seat,admk um jeichrkum...anbumani thavaravitaar,anbumani beram pesvadhilum adhigam seat vaangidanum endra ennathil matume kuriyaa irukiraar,10 seat vangi ena projanam?? 5 seat vaangi admk la kooda irutnthrndhaa 3 aavdhu kidachrkum
நம்ப முதல்ல மாநாடு போடணும்
Ottuku,panam,koodathu,sattamvendum
நள்ளிரவில் கூட்டணியை மாற்றினால் எந்த நிர்வாகி வேலை செய்வான்?
😂😂😂😂😂
Correct answer
Don't try to blame
பொட்ட ஆடு மாம்பழத்தை மேஞ்சி விட்டது🤣🤣🤣
I have lots of ideas to generate more money.
Without money we can't participate in the election do you know that.
AIDMK DMK made this way.
This election lots of people waited for money
அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் பாமக 5 தொகுதி அதிமுக 6 தொகுதியும் ஜெய்த்திருக்கலாம் பாஜக வும் சேர்ந்திருந்தால் பாஜக 5 தொகுதியும் அதிமுக 10 தொகுதியும் ஜெய்த்திருக்கலாம் உன்னால நான் கெட்டேன் என்னால் நீ கெட்ட கதையாகிவிட்டது அண்ணாவை சாடியது அண்ணாமலையின் மடத்தனம் அதை திமுக கண்டுக்கொள்ளாதபோது அதிமுக எதிர்வினையாற்றி கூட்டணியை முறித்தது எடப்பாடியின் மடத்தனம் அதிமுக அழைத்தும் போகாமல் பாஜக கூட்டணிக்கு சென்றது அன்புமணியின் மடத்தனம் இதை பயன்படுத்தி பலமான கூட்டணியமைத்து கடும் அதிருப்தியிருந்தும் தமிழக மக்களை முட்டாளாக்கியது ஸ்டாலினின் புத்திசாலித்தனம்.
Anna neththu vantha ntk 8% vaangueaanga anna
போட்டியிட்டது 40 தொகுதிகள்
Ntk பிரசாரம் அதிக நாட்கள் செய்யறாங்க.
N.T.K வால் தொகுதி வெல்ல முடியாது. 8% வாங்கி புண்ணியமில்ல. 20% வாங்கிய அ.தி.மு.க என்ன ஆச்சு?.😅, அரசியல் புரிந்து பழகுங்கள்..சீட் வெற்றி என்பது தொகுதி நிலவரம். பரவலான வாக்காள் புண்ணியமில்லை.
பாமக மீண்டும் அங்கீகாரத்தை இழந்தது.நாதக,விசிக மாநில கட்சி என்ற அங்கீகாரம் பெற்றது.@@VOICEOFSETHUPATHI
பாமகவை காப்பாற்ற வேண்டும் எனில் அம்மையார் சொளமியா அன்புமணியை பாமக தலைவராக நியமிக்க வேண்டும்.
சரியான கூட்டணி இல்லை
பேசாதே அடுத்தவரை பற்றி நமக்குள் ஒரு கருத்தோடு கட்சி உணர்வோடு பாடுபட்டா தொண்டர்நிலைமோசாகவுள்ளது
பாமக தலைவர் அன்புமணியை நீக்கி விட்டு, அம்மையார் சொளமியா அன்புமணியை நியமிக்க வேண்டும்.
நண்பா என்ன பேசுறீங்க அடுத்த கட்சி மேல விமர்சனம் பண்ணாதீங்க 5% ஓட்டு நம்ம கட்சி வாங்க முடியல கட்சிய பல படுத்துங்க கட்டமைப்பு இல்ல
Only one sign Ambedkar British government working Ambedkar ❤🎉 Jai Bharat constitution 292 leaders❤🎉 samvidhana Shilpi❤🎉 BN Rao❤🎉 other Babu Rajendra Prasad❤❤❤ Jai Bharat❤❤❤
மிகச் சரியான பதில் உண்மை அதுதான்
Admk vanthu pmk kita vanthu pesanum nu nenga soldrathlaam yethukamudila ji,admk periya katchi ,pmk thaaan anbumani thaan edapadi kuda sumugama pesi kootaniyil irunthrkanum..
6y 6gvyvgvgy
ஒற்றுமைஇல்லை🎉🎉🎉🎉
காலம் மாறும் காட்சி மாறும். எ.கா.மாண்புமிகு சந்திரபாபுநாய்டு
சந்திரபாபு நாயுடு ஓட இந்த நாய கூட ஒப்பிடுற
CV shanmugam to meet pmk leader u know?
yes He meet P.M.K leader but not with full interest...
கூட்டணி என்றால் அதிமுக ஓட்டை சேர்த்து கணக்குப் போட்டு பாரு தம்பி.
கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டத்தில் நீங்கள் தனியாக நின்றிருந்தாள் தெரியும் 😂😂😂😂அதிமுக விற்கு சரியான அடியா...😂😂😂😂
விட்டுட்டு அடுத்த வேலையை பாருங்க.இந்த ஆராய்சியெல்லாம் வேஸ்ட்.
Be practical bro. ground work is need.dont think work in you tube only. All you tube party never develop party
நான் ஒருவன் மட்டும்தான் யூடியூப் ல் வேலை செய்கிறேன் நீங்கள் தாராளமாக க்ரவுண்டில் வேலை செய்யுங்கள்
Pmk vanniyan mass Dmk Admk vanniyan waste 2026 election confirm All vanniyan pmk sapport AyyA GUru Gk Mani mass win🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
Daiiii😂
த்தூ ஓட்றா
@@VOICEOFSETHUPATHIதேர்தலுக்கு முன்பு நீ பேசுன பேச்சுக்கு த்தா நீ ஓட்ரா 😂😂😂😂
Last minute alliance form pmk + bjp ... before six month alliance should be formed ready ground work for election to win
Poda thampi comedy pies
பிஜேபி க்கு வாக்கு வலிமை என்று தனியாக இல்லை என்று உங்கள் ஓனர் அண்ணாமலை க்கு தெரியுமா...😢😢😢 இந்த முட்டு பேச்சு அவ்வளவாக சரியில்லை சகோ...
எவண்டா எனக்கு ஓனர்
நான் தருமபுரி மாவட்டம் குரு ஐயா மற்றும் அவருடைய மகன் கனலரசன் பின்பு அய்யா வீரப்பனார் மகள் இவர்களை ஏன் அய்யா கண்டுகொள்ளவில்லை இதை பற்றி ஏன் நீங்களும் வீடியோ போடவில்லை நீங்கள் போட வேண்டும்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பணம் கொடுத்து இருந்தால் மட்டுமே வெற்றி
கூட்டணி என்றால் அதிமுக ஓட்டையும் சேர்த்து கூட்டணியை கணக்கு போடுங்க தம்பி
கூட்டணியில் இல்லாதவர்களை எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ள இயலும்
கூட்டணி விஷயத்தில் தொண்டர்கள் அதிருப்தியே காரணம்
தேர்தலுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் மாதிரி பேசிட்டு இப்போ எப்படி சமாளிக்குது பாரு 😂😂😂😂😂உருட்டு உருட்டு 😂😂😂😂
Aidmk. Than. Dmk. Ootuu. Marichathu
நீங்களும் தான் திமுகா கூட பேசினீர்கள்.பிஜேபி கூட பேசினீர்கள்.அதிமுகா கூட பேசினீர்கள்.இதெல்லாம் தேவையில்லாத பேச்சு.
பேசுனத நீங்க தான் பார்த்தீர்கள
@@VOICEOFSETHUPATHI நான் பார்க்கவில்லை.எதுக்கு டைம் வேஸ்ட்.நானும் கேட்கலாம்.அது நல்லா இல்லை.
@@VOICEOFSETHUPATHIஉலகத்துக்கே தெரியும் உனக்கு தெரியாத பெட்டி எங்க நிறைய இருக்கோ அங்கதான் pmk போகும்டா
அரசியல் அனுபவம் இல்லாத ஆட்டூடன் ராமதாஸ் அரசியல் பேச எப்படி ஆமோதித்தார்