கமல் அவர்களே இந்தியன் .2. வாழ்த்துக்கள்.அய்யா காந்தியின் திறமை உங்களிடம் இல்லை.மிகவும் வெளிப்படையாக உள்ளீர்கள் அதனால் நீங்கள் காந்தி ஆக முடியாது.தேவி... கெட்ட வார்த்தை இல்லை என்று கூறி உள்ளீர்கள்.ஒரு குடும்பம் என்னை இப்பெயர் சூட்டிதான் அழைப்பார்கள்.இவர்களை விட என் கணவர் இந்த வார்த்தையை குறைவாக தான் பயன்படுத்துவர் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மது விலக்கு என்பது எக்காலத்திலும் முடியாத காரியம். உண்மையாக நேர்மையாக அரசியல் நடத்துவது கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.சங்கர் சொல்கிறார் நான் சர்டிபிகேட் வாங்கும் போது லஞ்சம் இருந்தது என்று இப்போது உங்கள் படத்தை பார்த்து ஒழிந்து விட்டதா? என்ன?இது எல்லாம் நடப்பது நடந்து கொண்டே தான் இருக்கும்.சினிமா துறையில் இருப்பவர்கள் இதை பழித்து காட்டி கொண்டே சம்பாதிக்க வேண்டியது தான் இது தான் இந்தியாவின் தலை எழுத்து.
மய்யத்து நாயகன் ஆ(பே) ண்டவர் புலவர் மாதிரி பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று எண்ணலாம். தப்பில்லை ஏன்னா நம்ம மக்கள் பலர் அப்படித்தானே.. வார்த்தைகளில் 'கெட்ட' வார்த்தை என்று எதுவும் இல்லை. இளவயதினரை, சிறு பிள்ளைகளை 'கெடுக்கும்' வார்த்தைகள் தான் நீங்கள் உள்பட பலரும் பேசுவது.
Andavar solvathu sariye
Rama...at this age and stage he is fit only acting..not more
Adhimedhavithanam oru kattathula kirukkuthanama maridum .adha kamalkitta pakkurom
கமல் அவர்களே இந்தியன் .2. வாழ்த்துக்கள்.அய்யா காந்தியின் திறமை உங்களிடம் இல்லை.மிகவும் வெளிப்படையாக உள்ளீர்கள் அதனால் நீங்கள் காந்தி ஆக முடியாது.தேவி... கெட்ட வார்த்தை இல்லை என்று கூறி உள்ளீர்கள்.ஒரு குடும்பம் என்னை இப்பெயர் சூட்டிதான் அழைப்பார்கள்.இவர்களை விட என் கணவர் இந்த வார்த்தையை குறைவாக தான் பயன்படுத்துவர் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மது விலக்கு என்பது எக்காலத்திலும் முடியாத காரியம். உண்மையாக நேர்மையாக அரசியல் நடத்துவது கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.சங்கர் சொல்கிறார் நான் சர்டிபிகேட் வாங்கும் போது லஞ்சம் இருந்தது என்று இப்போது உங்கள் படத்தை பார்த்து ஒழிந்து விட்டதா? என்ன?இது எல்லாம் நடப்பது நடந்து கொண்டே தான் இருக்கும்.சினிமா துறையில் இருப்பவர்கள் இதை பழித்து காட்டி கொண்டே சம்பாதிக்க வேண்டியது தான் இது தான் இந்தியாவின் தலை எழுத்து.
மய்யத்து நாயகன் ஆ(பே) ண்டவர் புலவர் மாதிரி பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று எண்ணலாம். தப்பில்லை ஏன்னா நம்ம மக்கள் பலர் அப்படித்தானே.. வார்த்தைகளில் 'கெட்ட' வார்த்தை என்று எதுவும் இல்லை. இளவயதினரை, சிறு பிள்ளைகளை 'கெடுக்கும்' வார்த்தைகள் தான் நீங்கள் உள்பட பலரும் பேசுவது.
OKKAALI காந்தியின் பேரன் என்று சொல்லிக் கொள்பவன் இந்த ஆள். தூ.......