வீட்ல யாருமே இல்லையா? | பிரியாத வரம் வேண்டும் part :44

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024
  • #piriyadhavaramvendum
    #soniamahi
    #galattakalyanam
    #RaghuAnu
    #StellaMuthumari
    #AkkaThangaiAlaparaigal
    #SathyaSonia
    #subinsobi
    பிரியாத வரம் வேண்டும் part :44
    இளவரசி அம்மா வெளியே சென்றதால் பால் வாங்க செல்கிறாள் அனு. அங்கு ரகுவை பார்த்த அனு அதிர்ச்சியில் பால் வாலியை கீழே போட்டுவிட்டு வீட்டிற்கு செல்கிறாள் ரகுவும் அனு வீட்டிற்கு செல்கிறான்.
    ரகுவை பார்த்த அனு வெட்கப்பட்டு ரகுவை வெளியே அனுப்பி கதவை மூடுகிறாள்.
    ரகு அம்மா முருகன் அண்ணன் போனில் இருந்து அனுவுக்கு பேசுகிறார் அணுவும் ரகு என்று நினைத்து பேசுகிறாள்.
    இளவரசி ஒவ்வொரு வீடுவீடாக
    சென்று தன் மகளின் நிச்சயதார்த்ததிற்கு அலைக்கிறார்.
    ரகுவிடம் பேசாமல் இருக்குமாறு ரகு அம்மா அனுவிடம் சொல்கிறாள் இதனை கேட்ட அனு அழுகிறாள். இனி என்ன நடக்கும் என்பதை அடுத்த வீடியோவில் பார்க்கலாம்.
    ‪@soniamahi‬

Комментарии •