திராவிடம் ஒரு பண்பாட்டு அழிப்பு | கொந்தளித்த மன்னர் மன்னன் எழுத்தாளர் | Mannar Mannan Interview
HTML-код
- Опубликовано: 26 мар 2022
- திராவிடம் ஒரு பண்பாட்டு அழிப்பு | கொந்தளித்த மன்னர் மன்னன் எழுத்தாளர் | Mannar Mannan Interview
Get our Updates On
Telegram: t.me/dotsmediaofficial
Twitter: / dotsmediaoff
Facebook: / dotsmediaofficial
Instagram: / dotsmediaoffl
Koo: www.kooapp.com/profile/dotsme...
Sharechat: sharechat.com/dotsmedia
To subscribe: bit.ly/3BgnJTI
Credits:
Host & Producer : Arulmozhivarman
Camera : Ajay & Pradap
Editing : Manoj Kumar
Progarm Head : Arulmozhivarman
Production Head : Raghuraman
Watch other videos of சரித்திர தேர்ச்சிகொள்: • சரித்திர தேர்ச்சிகொள்
Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for More latest Tamil News and Interviews.
Subscribe Now: bit.ly/3I5HHm9
மன்னர் மன்னா நிம் தொண்டு தொடர்க வாழ்த்துக்கள்
இந்தியாவில் பழமையான மரபணு தமிழர்களுக்கு உரியது
தமிழ்நாட்டில் தமிழர் குடியில் தான் கிடைத்தது இதில் கன்னட தெலுங்கு சாதிகளைச் சேர்ந்த எந்த மரபணுவும் ் அடங்க வில்லை அப்படியிருக்கும்போது தமிழர்களைப் பார்த்து எப்படி திராவிடர் என்று சொல்வார்கள்
@@rajaramkanagammaal832 The Tamil inscriptions in the Tirupathi Temple wall has been intentionally removing by some Telugu peoples in local and Brahmins who working in Tirupathi temple and Temple management.
Their intentions are,
They are trying to create a wrong history favour to theirs and make them with history to Tirupathi.
To highlights, the history of temples and Everything depends on Sanskrit and Telugu in front of others.
As this type of activities of that peoples is actually “Crime”. Because of destroying others history. This is Unfair
Temple management and Even Andhra govt didn't take a step to stop these activities doing by locals and some temple management. They take care of temple very hygienic ,neat and perfect in all ways but they never care on that when comes to the wall writings.
Inscription in Telugu and Kannada in tirupathi temple made by Native peoples …Tamil is the original inscription in Tirupathi temple …
Wen I visited to tirupathi temple on dec12 , 2018, I saw a lot of old Tamil inscriptions on the wall of Tirupathi temple at a time I can see some Telugu inscriptions was wrote on the Tamil script .
Tirupati temple was built by “Thondaiman" Tamil king from kancheepuram.
He is also bjp sympathiser !
Zaharm காமாட்சி நாயுடு... பாருங்க
திராவிடத்தால் தமிழன் இழந்தது அதிகம்...🤧
தமிழகத்தை பிடித்த சனி திராவிடம்...
உண்மை! வாழ்த்துக்கள்!
டமிழா வணக்கம்
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்...
தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்...
"கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
Lusu
ஆமாம் சாராய கடவாசல் நிக்கவே டயம் போரல. அப்பரம் பிரியாணி வாங்க கூட்டம் கூட்டமாக போவனும். இதில் தமிழ்,தமிழின் பெருமைகளை கவுரவத்தை பற்றிய கவலை இல்லாமல் போனதேனொ. திராவிடர்கள் இங்க என்ன உபதேசம் செய்து இப்படி இருக்க சொன்னாங்களா. தமிழர்களை , தமிழை கொச்ச படுத்திநார்களா, இன்று தமிழை சரிவர பேசாமல் கோச்சையாக , லோக்கலாக பேசி அதன் சிறப்பை அழிப்பது தமிழர்களே.
இதில் தங்கிலீசு வேரலேவல். மாற்றங்கள் வரனும் !! இன்றய சமுதாயத்தினர் ,இளைஞர்கள் சையும் மட்டமான ,மரியாதையற்ற செயல்கள் மாறனும். உங்கள் வாழ்வியலை சரிசைது தமிழனாக வாழ முயர்ச்சி சையவும்.
திராவிடக்கட்சிகள் இல்லையென்றால் இன்னும் அதிகமாக இழந்திருப்போம்
இவர் தமிழ் நாட்டின் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம்.
He is every Tamils precious,
ஆமாம்
உலகத் தமிழர்களின் ஆதரவு இவருக்கு எப்போதும் உண்டு.
100 %
இவர் பாரதிதாசனின் மகன் என்று கேள்வி?!?!
‘மன்னர் மன்னன்’ தமிழ்நாட்டுற்கு கிடைத்த அரிய ஆய்வாளர்! நாம் தமிழர்! 💪⚔️🔥
இவருக்கு பாதுகாப்பு வேண்டும் திராவிடதால் ஆபத்து வரலாம்... நாம் தமிழர் 👌👌👌👌🤩🌹🌹🌹🌹
திராவிடத்தின் வேலையே தமிழை அளிப்பது தான்.
நம்முடைய தமிழக மக்களுக்கு தமிழ்மொழி பற்றின புரிதல் இல்லாமல் போன காரணத்தினால்தான்
ராஜராஜ சோழப்பரம்பறையை சேர்ந்த வம்சாவளி கருணாநிதியும் அவருடைய வழித்தோன்றல்களிடம்
பணம் வாங்கிக்கொண்டு தேர்தலில் ஓட்டுபோட நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் மிகவும் ஆர்வமுடன் தேர்தலை எதிர்பார்க்கின்றனர்.
இதைதான் திராவிடம்
எதிர்பார்ப்பது.
திரு மன்னர் மன்னன் அவர்களின் பேச்சில் உள்ள தெளிவு வேறு எந்த தமிழ் தேசியவாதிகளிடத்திலும் கிடைக்கப்பெறவில்லை...
Seeman annaku ottu podunga maana thamizha va 🌴🐆🕺🌴🐓
உடுறுவி கைப்பற்றுவது உங்கள் தந்திரம் , மகாபாரதம் உதாரணம்
@@tester8422 அதில் என்ன நாங்கள் கைபற்றினோம்?
உண்மை
Athil Enna santhegam 🎉👍🙏
திராவிடத்தால் வீழ்ந்தோம்.
நாம் திராவிடர் இல்லை, மானமுள்ள தமிழர்.
மிகவும் சரி நாம் தமிழர்கள் திராவிடர்கள் அல்ல
தஞ்சை வணக்கம்
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்...
தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்...
"கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
@@mohanasundaram4200 வணக்கம்
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்...
தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்...
"கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
Thiruvidam enbadhuthaan Thraavidam endru maariyadhu.
Refer Saathur Chandrasekarans books
Tamilanai mentu yeluvom
எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆனாலும் தமிழன் தமிழன் தான் மாற்றவே முடியாது
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு
இதை அழகாக விளக்கிய மன்னர்மன்னன் தமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
திராவிடம் என்ற சொல்லுக்கு சரியான செருப்படி மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி
உங்களுக்கு அடிக்கிறதுக்கு செருப்பைவிட்டா வேறுபொருள் தெரியாதா?
தம்பி மன்னர் மன்னன், அருள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். மன்னர் மன்னன் உடல்நிலை கவனிக்கவும். நன்றி.
மன்னர் மன்னன் வருங்கால தனுஷ்
உங்களுடைய மன்னர் மன்னன் மேல் உள்ள பார்வை அன்பின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவர் மெலிவாக இருப்பதனால் அவர் பரிதாபமாக நிலையில் இருக்கிறார் என்ற பார்வை தவறு. சதை பிடிப்புடன் இருப்பவர்கள் எப்படி அவதிப்பட்டு மருத்துவரிடம் மாத்திரை வாங்கி தின்று வருகிறார்கள் என்றால் நீங்கள் இது போல சொல்ல மாட்டிர்கள். ஒருவர் சீக்கிரம் சாகவேண்டும் என்றால் 3 வேளை சாப்பிட்டால் சீக்கிரம் இறந்து விடுவார். வள்ளலார் இவரை விட மெலிவாக தான் இருப்பர் ஆனால் அவர் அளவுக்கு யாராலும் உழைக்க முடியாது. குறிப்பாக அவர் பல நாட்களுக்கு ஒரு முறை ஒரு Tea spoon sugar தான் சாப்பிடுவார்.
#கல்தோன்றிமண்தோன்றியகாலத்தேமுன்தோன்றியமூத்தமொழிதமிழகமுதல்வர்கலைஞர்கருணாநிதியால்செம்மொழிஅந்தஸ்துபெற்றநம்தமிழ்மொழி
@@murugaperumalarumugasubbu7055 செம்மொழிய் இருந்த மொழிக்கு செம்மொழி என்று ஒரு நாடகமாடி பல கோடிகளை அபகரித்தவன் வப்பாட்டியுடன் வாழ்ந்த கருணாநீதி. அவன் காலத்தில் தான் (தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா ) தெருவில், கடைகளில் கூட தமிழை அழித்தவன் கருணா.
@@murugaperumalarumugasubbu7055 when Karunaneethi was a CM he helped to kill 1.75 lakhs of tamil people because he was a தெலுங்கன். When tamil people died he doesn't have any pain because he was a தெலுங்கன்.
நான் வரலாறு படிக்கவில்லை என்ற ஏக்கத்தை போக்கியவர் நண்பர் மன்னர் மன்னன் அவர்கள். வாழ்க பல்லாண்டு.
மன்னர் மன்னன் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் நம்மளுடைய தமிழ் வரலாறு கேட்கும் போது என்னுடைய உடம்பே சிலிற்கிறது... நாம் நம்ம தமிழ் மொழியை எந்த அளவுக்கு துளைத்து விட்டோம் என்று புரிகிறது அண்ணா... என்னுடைய முதல் தெய்வம் என்னுடைய தமிழ் அன்னையே...
ரொம்பசரிடா,துளைத்துவிட்டோம் என்கிறாய்.
தொலைத்துவிட்டோம் என்பதுதான் சரியான தமிழ்
அவன் யாருடா எங்களை திராவிடன் என்று சொல்ல .நாங்கள் தமிழன்டா .
Mannar mannan avarkalum thamilum kodaana kodi andukalam valka
திராவிட தெலுங்கநுக்கு நல்ல பதிலடி வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அய்யா அவர்களுக்கு
அருமையான பதிவு.... மன்னர் மன்னன் அவர்கள் மிகவும் மதிக்கத் தக்க மனிதர்களில் ஒருவர். நல்ல விளக்கங்கள். சிறந்த ஆய்வுகள்.
திரு மன்னர் மன்னன் அவர்களின் பதிவு என்னை எப்போதும் போலவே பிரமிக்க வைக்கிறது. அவருக்கு என் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
திராவிடம் கருவருக்க வேண்டிய ஒன்று.. அருமையான விரிவுரை மன்னர்மன்னன்
Dei sangie.. Evan peesiratu tamil desiyam.. Poonool mama nee en enga vara
சாியான, தைாியமான கமெண்ட்.
Unmai 🔥⚔️
@@kumarmariakumar கிறிஸ்தவ கும்பல் எல்லாம் தமிழ் பேசும் போது மற்றவர்கள் பேசுவதில் என்ன தவறு
@@ArunKumar-tr5zl adei comedy.. Naa tamilan da.. Nee yaaru da poonol mama payaley.. Unakum tamilukum ennada sambantham..
திராவிடர்கள் என்றால் தெலுங்கர்கள் தெலுங்கர்கள் என்றால் திராவிடர்கள் அவ்வளவுதான்
Telugu travadattai Vaaddi adippom🔥🔥🔥🔥🇲🇾
மன்னர் மன்னன் அவர்களே, திராவிடர் கழகம். அவர்களின் தலைவர் தமிழின தலைவர் என்று அழைக்கப்படுவது தவறு அல்ல. நீங்கள் சொல்வதுபோல்திராவிடம்என்பதுதமிழ் அல்ல என்றால், தமிழினத்துக்குசெய்த நன்மைகள் அனைத்தும் இல்லை என ஆகிவிடுமா? தமிழன் அனைவரும் பெயரை தமிழில் அல்லவா வைத்திருக்க வேண்டும். பெயரை தமிழில் வைக்காதவன் எல்லாம் தமிழன் அல்லாதவனா? தமிழ் என்ற சொல்பவன்எல்லாம் தமிழனா?
@@valanteenas6742 ஏன்டா இல்லாத பேருக்கு எதுக்கு அந்த அருவருப்பு திராவிடம் என்றால் யூதர்கள் என்று உனக்கு தெரியாதா மிசேல் அங்கு நின்றால் தெலுங்கு எனக்கு அடையாளம் கொடுத்தது ஏன் பயப்படுகிறாய் உன்னை தமிழன் என்று சொல்லிக்கொண்டு திராவிட ஏதுடா தமிழர்களுக்கு நல்லது செய்தது நிறைய பள்ளிக்கூடங்களை மூடி சாராயக் கடைகளை திறந்து மட்டத்திலும் திராவிடர் நிலை தமிழர்களின் இந்த நிலைக்கு இருப்பதும் தெலுங்கர்கள் இந்த நிலைக்கு இருப்பது காரணம் திராவிடம் மட்டும்தான்
Unmai
உண்மை
நல்ல காணொளி. தாங்கள் தெளிவான அறிவுடன் பேசுகிறீர்கள். நான் கேரளா, ஆந்திரா கர்நாடகா சென்றுள்ளேன். அவர்கள் தங்களை திராவிடர் என்று கூறிக்கொள்வதில்லை. தங்கள் மொழி தமிழில் இருந்து பிறந்ததில்லை என்கின்றனர்.
ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையான தெளிந்த கருத்துக்கள்.நன்றி தம்பி மன்னர் மன்னன்.
அறிவுத் தெளிவுக் கொண்ட பேச்சு.இவர் போல் நிறையப் பேர் வரவேண்டும்.வாழ்க மன்னர் மன்னன்.
அருமை அருமை மன்னர் மன்னர் இன்று தான் திராவிட தமிழனின அழிப்பை முழுமையாக தோல் உரித்து காட்டியுள்ளார்கள். 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
மன்னர் மன்னன், பாரி இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல் வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி
சிறப்பு மன்னர் மன்னன் . . . சிறப்பு . . வாழ்த்துகள் . .
🔥தமிழர் களின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் 🔥மன்னர் மன்னன் 🔥 அண்ணனுக்கு தம்பியின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ❤ அருள் மொழி வர்மனுக்கு பாராட்டுக்கள் 😄சிறப்பான நேர்காணல் 👍
ஆனந்த் வணக்கம்
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்...
தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்...
"கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
Tvmp
சொல்ல வார்த்தை இல்லை, அருமையான விவாதம், என் வாழ்நாளில் ஒரு மணிநேரம் ஏனும் மன்னர் மன்னன் அவரிடம் உரையாட வேண்டும் , தமிழ் தாயின் ஒரு மகத்தான மகன் , இறைவனிடம் நான் வேண்டுவது எல்லாம் அவர் வாழ்வு சிரக்க வேண்டும்
அருள் மொழி வர்மன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மன்னர் மன்னன் பதில்கள் அருமை. கேள்வி கேட்பவர் தன் கருத்தை திணிக்க முயல்கிறார். இங்கு திராவிடம் என்பது ஒரு மாயை. மக்களை ஏமாற்ற பயன்படும் மாயை. மக்களை பிரித்து அதிகாரம் ஒரு இடத்தில் குவிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. உண்மையான தமிழன் தமிழ் எங்கும் பரவ முயலவேண்டும். தமிழ் எங்கிருந்தாலும் அதை கண்டெடுத்து அங்கீகரித்து அதற்கான முக்கியததுவத்தை உணர்த்த முன்வரவேண்டும்.
மன்னர் மன்னன் மற்றும் ஊடக சகோதரர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் கேள்வி பதில் நிகழ்ச்சி மிக பயனுள்ள தகவல்களாக இருந்தன..! மிக மிக அருமை..! தமிழர் தமிழராக வாழ வளர சிறந்தோங்க நாமும் நாளும் வாழ்த்துகிறோம் 💐🙏
இதைவிட அற்புதமாக
தமிழை தமிழ் இனத்தை தமிழருக்கான உரிமையை விளக்கிட இயலாது.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் நீங்கள். மன்னர் மன்னன் நீடோடி வாழ வாழ்த்துக்கள்.....💪💪💪💪
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எதிர்வினையாற்ற முடியாத பதில்கள். பொட்டில் அடித்தால் போல வரும் வார்த்தைகள். செறிவான சிந்தனை! வாழ்துக்கள் தோழர் 🙏
True
மன்னர் மன்னன் அண்ணா அவர்கள் இன்னும் நிறைய தமிழ், தமிழர் குறித்த தகவல்களை எங்களை போன்ற வெளிநாட்டு தமிழ் மக்களுக்கு பகிர வேண்டும். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. ஒரு சில நாட்களாகத்தான் இந்த மாதிரி காணொளிகளை பார்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க எம்பெருமானை வேண்டுகிறேன்.
மக்களே இவர் சொல்வதை முற்றிலும் உண்மை. நம்முடைய தமிழ் மொழியை காப்பாற்றுங்கள்.
பதட்டப்படாமல் தெளிவாக பேசுவதற்கு நம்மிடம் உண்மை இருக்க வேண்டும் அது உங்களிடம் ஆழமாக உள்ளது உண்மைகளைத் தெளிவாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள்
மன்னர் மன்னன் அருமை
நிதானம், பொறுமை , வார்த்தை செரிவு, வாத திறமை 👌👍
ஆனால் இன்னும் பயணிக்க தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்க நீண்ட பயணம் வேண்டும்
நன்றி அருண்மொழி 👌👍
ஆதிசங்கரர்ஒரு இடத்தில், ஸம்பந்தர் பெருமானை, த்ராவிட சிசு என்கிறார். ஸ்ரீ வைணவர்கள்., தங்கள் இல்லங்களில், த்ராவிட வேதம் என்கிற ஆழ்வார்களின் தமிழ் ப்ரபந்த த்தை அநுஸந்திக்கிறார்கள்.
வடமொழி வேதம் என்பது ரிக், யஜு ஸாம அதர்வணம் என்கிறோம். அதுபோல் த்ராவிட வேதம் என்பது, பன்னிரு ஆழ்வார்களின் அருளிச் செயல்களே.
@@mythilivenugopal5643 திராவிடம் என்று ஒண்று இல்லை. அதே போன்று இந்து என்றும் இல்லை. அவை தமிழ் சமயங்கள் முறையே சைவம் வைணவம்
@@mythilivenugopal5643 அது ஸம்பந்தர் இல்லை சம்பந்தர்…உண்மை தான் த்ராவிட என்பது வடமொழியான ப்ராக்கிருதம் வரிவடிவம். ஆழ்வார்கள் நாயன்மார்கள் தமிழர்கள். அவர்களுக்கு த்ராவிடத்தை பற்றியோ அல்லது இந்துவை பற்றியோ தெரியாது. இங்கேயும் சமஸ்கிருதமயமாக்குதலோ…தமிழிடம் இருந்து திருடுவதே வாடிக்கயா???😂
@@BG_23281 வணக்கம்
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்...
தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்...
"கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
அற்புதமான பேச்சு அண்ணன் வாழ்க வளமுடன் ♥️💖♥️
யாரு pa nee. Perfect clarification he has given. Mass kaatinga தம்பி.👍👍
மிக அருமையான விளக்கம் திரு. மன்னர் மன்னன் அவர்களே.... அனைவரும் பார்க்க வேண்டிய சிறப்பான காணோளி.... வாழ்க வளமுடன் நலமுடன்...
Keresthuvanum ,muslemum ,tamil moliyai perethaaga solvathelaye?erandaavathaagathaan paarkkeraargal ,tamil peyarai sumakkaathavan yeppade tamilan aanan ?veyappaaga ullathu ,ungal karutthu ,tamil matham ,moli sare ellaiyenruthaane ,maatru mathatthukku poraan ,peragu yeppade tamilan aavaan,
@@karunanidhiv3311 உங்க தங்லீஸ் புரியல. தமிழில் பதிவிடவும்...
@Chinnapillai Prabhakaran அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஐயா பிரபாகரன் இலங்கைத் தமிழர்கள் உரிமைக்காக போராடியவர். அவர் ஏன் இந்திய தமிழர்கள் உதவியை நாடவேண்டும்? ஏன் இந்திய தமிழகத்தின் தலைவர்களுக்கு மாலை மறியாதை செய்யவேண்டும்? இதற்கு பதில்தான் உங்கள் கேள்விக்கும் பதில்
திரு. சுபவீ அவர்களே தவறாமல் இதை பார்க்கவும்... பார்த்த பின்னர் திராவிடம் என்ற பெயருக்கு முட்டு கொடுக்க வேண்டாம்....
நம் தமிழர்...
நான் இது போன்ற நேர்காணல் உணர்வு பூர்வமான உண்மையான நேர்காணல் பார்த்ததே இல்லை, மன்னர் அண்ணா நீங்கள் இன்னும் பல நேர்காணலில் பங்கு பெற வேண்டும், டாட்ஸ் மீடயாவிற்கு நண்றி,
உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் மிக்க நன்றி அண்ணா
திராவிடத்தை நம்பி என் அறிவு..வாழ்வியல் முறை. நேரம்.நாள் வருடம்..ஏச்சுக்கள். அவச்சொல்.. அனைத்துமிழந்தேன்.. சீமானால் தெளிவுபெற்றேன்...
சிறப்பு...
Naam thamilar 💯💖
இவன் குழப்புக்கிறான்
Seman is a fraud
நாம் தமிழர் 🔥🔥💪
காலம் பெற்றெடுத்த பிள்ளை
மன்னர் மன்னன்.. அவருக்கு நீண்ட ஆயுள் கொடுத்து தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் காலம் கொண்டு செல்ல வேண்டும்.
செல்லும்.வாழ்த்துக்களும் நன்றிகளும்.
சிறந்த அரங்க வாசிப்பு தமிழர்கள்மட்டுமல்ல, தமிழ்தெரிந்தவர்களும் கேட்கவேண்டியசெய்திகள், நன்றி
திரு. மன்னர் மன்னன் அவர்களே, வாழ்க வளமுடன் நலமுடன். நாம் திராவிடர் இல்லை, மானமுள்ள தமிழர். நாம் தமிழர்.
மிகவும் சிறப்பான, ஆழமான வரலாற்றுரை. அனைத்து தமிழரும் கேட்க வேண்டிய காணொளி. தமிழினம் விழித்தெழ மன்னன் அவர்கள் ஒரு பேராயுதம்.
திராவிடம் என்பதை மற்ற மூன்று மொழிக் காரர்கள் ஏற்றுக்கொவதில்லை. நாம் தமிழர் கள் தான் எளறு வரலாற்று சான்று களுடன் தம்பி மன்னர் மன்னன் துல்லியமாக நிறுவுகிறார் வாழ்த்துக்கள் மேலும் ஆய்க வெல்க
திராவிட, ஆரியர்களை ஒழிக்கும் ஒரே வழி.
எந்த துறையாக இருந்தாலும் தமிழனை முன் மொழிவோம்
Yes correct sir
திராவிடம் ஏன்பதே ஆரியன் உருவாக்குனது தாண்டா.
அரசியல் & சினிமா விலிருந்து நீங்கள் சொல்வதை கடைபிடித்தால் தமிழ் & தமிழர்கள் வாழ்வார்கள்
தமிழின் ஆதாரங்களையும் பெருமைகளையும் இனி யாராலும் மறைக்க முடியாது .விழித்துக் கொண்டான் தமிழன் அழிப்பான் ஆழ்வான் தமிழன்.
தமிழ் இராணுவத்தின் தளபதி.
வாழ்த்துக்கள் பல,
தமிழ்நாட்டில் உள்ள தமிழன் நான் ஒரு தமிழன் என்று நிரூபிக்க போராடும் நிலையை உருவாக்கு பவன் யார்?
இந்திய வடக்கு பிராமணர்கள் தெலுங்கு பிராமணர்கள் தெலுங்கர்கள் அப்புறம் ஒரு சில மலையாளிகள் கன்னடர்கள் இனிமேல் தமிழர்கள் இனவெறி கொள்ளவேண்டும் வேற்று இனத்தை அடிப்பதற்கு இல்லை தமிழ் இனத்தை தமிழ் மொழியை காப்பாற்ற
@@Lucifer-eh9lt North means, people like prasanth kishore, ANDRA means sudala and co, Malayalam maximum Christians...
@@lbalaji8137 illa North bhramins including modi, amithsha, su Samy , rangaraj panday,H cha Raja, ygp, anilpulla Ruth, cho , Rahul Gandhi ,....ect...😂😂😂😂😂
@@jaganathanb4852 super observation
சொரியான்
மன்னர்மன்னனை, என் உயிர் உள்ளவரை பாதுகாப்பேன் ,, ,,
Kapathunga brother, avar ezthuna books ellam vangitingala
முதலில் அவரது உடல்நிலையைக் கவனித்துப் பலப்படுத்துங்கள்!
தமிழர்ப் பொக்கிஷங்களைப்பாதுகாக்கத் தெரியாத இளிச்சவாயர்களாகவே வாழ்கிறோம்!!
தம்பி நீ தமிழுக்கு
பொக்கிஷம் தம்பி
நீ எங்களின் பெருமை
திராவிடம் என்னவென்றால்
இன்றைக்கு தான் தெரிந்தது நன்றி தம்பி
மன்னர் மன்னர் தமிழர்களின் பொக்கிசம். பெருமை அடைகிறேன்
மன்னர் மன்னர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது போன்ற சொற்பொழிவுகள் வரவேற்கப்படுகின்றன இதுபோன்ற வரலாற்று பதிவுகளை கல்வி வழியாக தமிழக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் ...
அருள் மொழி வர்மன் அண்ணனே வியந்து விட்டார் மன்னர் அண்ணன் பேச்சை கேட்டு 🤝 சில உண்மைகள் வெளிப்படும் போது அங்கே ஒரு பிரமிப்பு 😍
ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை. வாழ்க தமிழ் தேசியம்.
மிகவும் அருமையான பதிவு நன்றி !
திரு மன்னர் மன்னன் போன்ற அறிஞர்கள்தான் தமிழர்களின் விடிவுக்கு தேவை
மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களின் சொத்து, வாழ்த்துக்கள் 👍
Please upload all your research details in the internet mannar mannan sir
தெளிவான கேள்விகள் கேட்டுஅதற்கான பதில் மூலம் எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
நீண்ட நாளாக இதுபோன்ற ஒரு தெளிவுரை.. இதை மட்டும் தேடினேன்... நன்றிகள்..
தமிழ்தேசிய விடுதலை வானில் மலர்ந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரம் மன்னார் மன்னன்.
திராவிடத்தால் தமிழர்கள் என்ன இழந்து விட்டார்கள் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு சரியான பதிவு. குறிப்பாக அதர்மம் மனோஜ் அவர்களுக்கு.
தம்பி மனோஜூக்கு நம்மை விட நன்றாக தெரியும் , ஆனால் சொல்ல மாட்டான். திராவிடத்தை தூக்கி பேசும் அனைத்து தெலுங்கருக்கும் தெரியும் தமிழர் வரலாறு.
வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்
தமிழர்கள் திராவிடம் என்ற வார்த்தையை மறப்பது மிகவும் சிறந்தது நாம் தமிழர் இதை செய்து கொண்டிருக்கிறது
மிகத் தெளிவான பார்வை. தமிழர்கள் பார்த்து, தெளிவு பெற வேண்டிய காணொளி. நன்றி திரு மன்னர் மன்னன்! 🙏👍
👍kandippa
அருமையான பதிவு திரு மன்னர் மன்னன் அவர்கள். கேட்கிற கேள்விகளுக்கு அருமையாக பதில் சொல்கிறார். மேலும் மேலும் திரு மன்னர் மன்னன் அவர்கள் தொல்லியல் துறையில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன். நிறைய தகவல்கள் உங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறோம். 👍👍👍👍👌👌👌👌
மன்னர் மன்னனால் திராவிடம் பேதி கொண்ட நேரம்
💗தமிழ்💗
மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் மூலமாக நிறைய தமிழ் வரலாற்றை நான் அறிந்து கொண்டேன்.உங்கள் பணி இன்னும் தொடர வேண்டும் என்று ஆண்டவனை
பிரார்த்திக்கிறேன்.
மன்னர் மன்னன் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.மிகவும் மேன்மை தங்கிய விளக்கங்கள். நன்றி.
இன்னும் மன்னர் மன்னன் (கள்) நிறைய தேவை.....
வாழ்க இரா.மன்னர் மன்னன்.
தமிழர் வரலாற்றில் வாழும் அவர் செயலும்
பெயரும்
புகழும்
மிகவும் பயனுள்ளதாக அமைந்த அற்புதமான பதிவு.நன்றி.🌹🌹🌹🌹🌹🌹
Sir, you're a great inspiration, please continue your service and reveal more historical facts, and thanks for educating us with your information.
நெத்தியடி பதில்கள்... மறுப்பு கூற முடியாத வழக்கறிஞர் போன்ற வாதங்கள்...
இருவருக்கும் கோடி நன்றிகள்.
மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம். எனக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பது இது வரை தெரியவில்லை. You open up a new direction. நன்கு ஆராய்ந்து தெளிவாக பேசினீர்கள். வாழ்த்துக்கள்.
நான் தமிழன் தான் திராவிடன் அல்ல. நான் தமிழன் தான். திராவிடன் அல்ல. நான் தமிழனே நான் தமிழனே. மன்னர் மன்னனுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் உரித்தாகுக. நம் தமிழ்நாட்டிற்கு ஆயிரம் மன்னர் மன்னன் கள் தேவைப்படுகிறார்கள்.
மிக நுட்பமான,ஆழமான வார்த்தைகளைக் கையாண்டு தமிழ் மொழி மற்றும் தமிழ் இனம் குறித்து ஆதாரப்பூர்வமாக விளக்கியுள்ளார் மன்னர்மன்னன் அவர்கள். அவர் தொண்டு தொடர வாழ்த்துகிறேன்.
சிவா வணக்கம்
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்...
தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்...
"கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
ரொம்ப தெளிவான பேச்சு. தமிழர்கள் தங்களுடைய அடையாளங்களை நிறையவே இழந்துவிட்டார்கள்
தம்பி நான் சொன்னதையே தான் திரும்பத் திரும்ப சொல்லுகின்றேன்..
உங்களைப் எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை
யார் மீதும் எந்தவித வெறுப்போ விருப்போ காழ்புணர்ச்சியோ இல்லாமல் மற்றவர்களைப்போள் எந்தவித கர்வமும் ஆணவமும் கொள்ளாமல் மிகவும் சாதரனமாகவும் உண்மையாக உள்ளது உங்கள் பதில்.
மென் மேலும் வளர்க உங்கள் அறிவும் திறமையும் .வாழ்த்துக்கள்
அருமை அண்ணா எங்கள் இனத்துக்குக்கு கிடைத்த வரம் அண்ணா நீங்கள் உங்கள் அறிவைக்கண்டு வியக்கிறேன் அண்ணா.நீங்கள் வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
உண்மை நண்பரே
தரவுகளுடன் என்ன ஒரு தெளிவான விளக்கம்.. மன்னர் மன்னன் தமிழ் தேசியத்தின் சொத்து.. தமிழர்களால் போற்ற பட வேண்டியவர்.. அவர் எழுதிய அனைத்து நூல்களையும் நாம் முதலில் படிக்க வேண்டும்..
சாதி என்று ஒன்று இல்லை குடிகள் இருந்துள்ளன இவை வெறும் வேலை சுட்டும் குடி பெயர்களே
நாக குலம், சோழ குலம், மீனவர் குலம், பறையர் குலம் இவை வெறும் தொழில் சுட்டுப் பெயர்களே
நாம் எல்லாரும் தமிழ் குடி இனம்.
வாழ்க தமிழ்
மிக அருமையான மிக தெளிவான விளக்கம். மறுக்க முடியாத பேச்சு.
உணர்வு மாறலாம் உண்மை ஒருநாளும் மாறாது என்பதை வரலாற்று தரவு கொண்டு கருத்துரை வழங்கிய இரு நேர்மை உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.
"உண்மை வாழும் உண்மை வளரும்"
நன்றி
திராவிட அரசியல் சிந்தனை அடிமைகளாக வாழும் தமிழர்களுக்கு குறிப்பாக தங்களை “மெத்தப் படித்தவர்கள்” என்று திராவிட அரசியலில் பயணிக்கும் சுயநல தமிழர்களுக்கு, தெளிவு எற்படும் வகையில் அமைந்த பதிவுக்கு மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். 👏🏿🙏🏽
ஒவ்வொரு தமிழரும் தெரிந்து புரிந்து கொள்ளவேண்டிய விவரஙகள். நன்றி மன்னர் மன்னன்.
இவர் மாதிரி ஆட்கள் நன்றாக உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்.ஓம் நம சிவாய
மிக முக்கியமான கருத்து..இதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.🙏🙏🙏
ஜெபி வணக்கம்
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்...
தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்...
"கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
மிக அருமை மன்னார் மன்னா உங்களின் போராட்டம் நம் தமிழர் க் கு
தேவை
Mannar Mannan a man who upholds Tamil and Tamil people pride while he is the entire Tamil peoples pride. His research work is one of the best Tamil research work I have come across. Especially people who make their living in Tamil writing go out of their way to discredit our history and our oldest history in this soil.
தரமான உரையாடல், மன்னர்மன்னன் தமிழர்க்கு கிடைத்த பொக்கிசம், உணர்ச்சிவசப் படாமல் ஆணித்தரமான தெளிவான பதில்கள்! கேள்வி கேட்பவரும் நாகரிகமாக கேட்கின்றார், சிறப்பான பேட்டி!
பாராட்டுகள் மன்னர்மன்னன்!
மிகச் சிறப்பான காணொளி மன்னர் மன்னன் அவர்கள் மிகத் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் வழங்கியுள்ளார் தொடர்ச்சியாக மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் எடுங்கள் தெளிவில்லாமல் இருக்கும் நம் தமிழ் உறவுகளை தெளிவு பெற செய்ய பயனுள்ளதாக இருக்கும் கடந்த 100 ஆண்டுகளாக திராவிடர் என்ற போர்வையில் தமிழர்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் இனியாவது தமிழர் புத்தி தெளிந்து வீறுகொண்டு எழட்டும்
தமிழ் மொழியின் ஆளுமையும் சிறப்பையும் பண்பையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக் கூறிய மன்னன் மன்னனுக்கு பல்லாண்டு வாழ்த்துக்கள் தமிழின் அடையாளங்களை எவனாலும் மூடி வைக்க முடியாது
He’s knows the facts about Tamilians and we want this info to be spread across the South Indians. Our govt need to take a step to take it forward.
He is 100 percent right about destroying Tamil identity through fake Dravidianism. Fellow Tamizhians of Tamil Nadu, we need to stay together and protect our antiquity as many destructive forces have already ruined a lot. Please learn and educate as much as you can so we can protect our identity not for pride but for the respect of the soul of Tamil and its contribution to civilization.
I would like to add a few points here.
The 3 non-Tamilians (AnnadurI, Karunanidhi both Telugu and EVR Naicker (Kannadiga)), used the word Dravidar to ensure that their identity is not questioned. Please see the interview with Writer Prabhakaran in Pesu Thamizha Pesu RUclips channel.
சிறப்பு......
Naam tamilar!!
மன்னர் மன்னர் அவர்கள் தமிழினத்தின் அறிவு பெட்டகம் அதிக தமிழர் வரலாற்று ஆய்வாளர்களை உருவாக்க வேண்டும்
தமிழன் வரலாற்று செழுமை கேட்க கேட்க இனிக்கிறது ❤🎉😊
மிக மிக அருமையான முக்கியமான பதிவு. மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.