காணொளியை கடந்து போகிடலாம்னு தப்பா நினைச்சிட்டேன்., சரி பாக்கலாம்னு தொடர்ந்து பார்த்தேன்.,பரவால்ல தலைவா நீ இவ்ளோ நல்ல மனுசனா இருக்கியே..! "ஒன்னுமே இல்லாம வந்தேன் இப்போ கார்,வீடு எல்லாம் இருக்கு அப்புறம் என்ன சார் னு சொன்னீங்க பாத்தீங்களா.. அருமை👌🏽👌🏽 மென்மேலும் உங்கள் உண்மையான வியாபாரம் வளரட்டும் 💐
Ada yenga pa neeinga vera. Avaroda nagai kadaila tha stone ku adila metal vachi 7 povun ku 3 povun tha iruku nu complaint register airukku oru time illa neraya time . So plz check pannitu vainguinva enga vangunalum
நாங்களும் ஆசாரி பரம்பரை தான் இவர் சொல்வது முற்றிலும் உண்மை தான் தங்கத்தை எப்படி உருக்கினாலும் ஒரு கிராம் கூட சேதாரம் ஆகாது.....நானே மோதிரம் செய்யும் போது எந்த சேதாரமும் இல்லாமல் செய்தேன்
பின்ன எதுக்கு 2%அல்லது3%extra பில் வாங்குகிறார் கிறுக்கு பயலா போடு ரேட்டு போடவேண்டியது தானே எவனை ஏமாற்ற பிறகு எதுக்கு விளம்பரம் முக்கிய விழாவுக்காக தள்ளுபடி பேட்டிக்கு மரியாதைக்குரிய திரு ராஜா அவர் பேரை கெடுக்கறே ?😂😮😢
லலிதா ஜுவல்லரீஸ் வந்த பிறகுதான் 916 ஹால்மார்க் அவசியமானது,( பழைய நகைகளை மாற்றும் போது இன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றலாம் ) மற்ற கடைகளில் சேதாரம் அதிகம் வாங்கும் அளவு குறைந்தது, அதற்காக இவரை பாராட்டலாம்
Sir Lalitha jewellery only problems design is not finish it properly stones felling down and design or less not finish it properly that is only the reason of Lalitha otherwise fine
I bought a set of ear drops. After wearing for sometime, gold colour changed. When I went and complained they immediately dipped it in gold and gave it. But the ear drops were never good quality.I never went back to that shop.
@@viswak3642 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll B
கிரன்குமாரின் பேட்டி மிகவும் எதார்த்தமான ஒளிவு மறைவில்லாத பேச்சாக உள்ளது. பழைய வாழ்க்கையை மிகவும் இயல்பாக கூறுகிறார். நல்ல பண்பாடு தெரிந்த நல்ல மனிதராக வாழ்கிறார். வாழ்த்துக்கள் சார்.
உங்களுடைய நேர்காணல் எங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கின்றது உங்கள் வளர்ச்சி எங்களுக்கு, எங்கள் வாழ்வில் ஒரு புது முயற்சியை தோற்றுவிக்கின்றது, உங்கள் விளம்பரங்களிலும் சரி உங்கள் வளர்ச்சியும் எங்களுக்கு புத்துணர்வு அளிக்கின்றது , உங்களை போல நல்லுள்ளங்கள் இருக்கும் வரை பல கஷ்ட்டப்பட்ட மக்கள் இன்னும் பயன் பெறுவார்கள், அதிக வேலைவாய்ப்பு தருகிண்றீர்கள் இன்னும் பல கடைகளை திறந்து வேலைவாய்ப்புகளை தாருங்கள் படித்த இளைஞர்களுக்கு. உங்கள் வளர்ச்சிக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்
ஒருமுறை 2 நண்பர்களுடன் சென்று கும்பகோணத்தில் இவர் கடையில் 2 கிராம் கம்மல் எடுத்தோம் பில் கட்டும்போது இரண்டு ரூபாய் குறைவாக இருந்தது - வாங்க மறுத்துவிட்டார்கள்..எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை! வாங்கியது சிறிய கம்மலானாலும் அதிலும் லாபம் வைத்துதானே விற்கிறீர்கள் 2 ரூபாயை கட்டாயமாக கேட்கிறீர்களே என்றேன்..பிறகு தேடி கொடுத்தபிறகு கம்மலில் ஒரு சிறு நூலில் கம்மலின் எடை எழுதி தொங்கியதை கட் பன்னி கொடுத்தார்கள் .சிறு சந்தேகம் வந்தது . எடை எழுதிய பேப்பரை நீக்கிய பிறகு எடை வைத்து பார்த்தபோது 0.01 மிலி குறைவாக எடை காண்பித்தது..இது ஏன் என கேட்டேன் காத்தடிக்கிறதால இப்படி காட்டும் என்றார்கள் . ஏன்யா ஏசி தானே ஓடுது னு கேட்டேன்.. பிறகு 1 கிராம் ஆயிரக்கணக்கில் விற்கும் போது இந்த 0.01 மிலி எவ்வளவு ரூபாய் வரும் என்றேன் .ரொம்ப பெருசா ஒன்னும் வராதுனு சொல்லிட்டு கால்குலேட்டர் போட்டார் 27 ரூபாய் வரும் என்றார் விற்பனையாளர் ..2 ரூபாய்க்கு என்னை கட்டாய படுத்துனியே இப்ப யாரு யார ஏமாத்துரா சொல்லுங்க என்றேன் 27 ரூபாயை கையில் கொடுத்து டீ சாப்பிடுங்கனு அவர்கள் டீ டைம் க்கு வந்த டீயை எங்கள் மூவர்க்கும் கொடுத்தார்கள் ..2 ரூபாய்க்கு இப்போ 27 ரூபாய் + 21 - (3 டீ 3x7 21)கிடைத்தது !.. ஆனால் இன்றளவும் நம்மை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்!!! .
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
தன்னம்பிக்கையோடு விடா முயற்சியுடன் உழைத்தால் யார் வேணாலும் உயர்வு பெறலாம் சிறந்த உதாரணம்... அருமை அருமை மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்....👍👍👍
22 வருஷங்களுக்கு முன் நாங்க லலிதாவில் நெக்லஸ் வாங்கிய போது உள்ளே ஓனர் இருக்காரு. பொண்ணு கல்யாணம்னு சொல்லுங்க என்றார் சேல்ஸ்மேன். அம்மாவும் போய் கேட்டாங்க. இவர் குறைச்ச பணத்தில் வேறொரு நல்ல நகை நாங்க வாங்கினோம். I really impressed.
kiran sir மிகவும் தன்மையாகவும் உண்மையாகவும் பேசுகிறார். Sir உங்க Shop-ல் ஒரு வேலை போட்டு தாங்க Sir. நான் உண்மை விரும்பி Sir. உண்மையாக தான் கேட்கிறேன் .
நான் ஒரு தங்க நகை செய்யும் தொழிலாளி.எந்த ஒரு நகை செய்தாலும் நிச்சயமாக சேதாரம் ஆகும்.ஆனால் அதன் அளவு குறைவாக இருக்கும்.எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு மிக குறைந்த சேதாரம் தந்து விட்டு பெரிய நகை கடைகள் அதிக அளவு சேதாரம் போட்டு வாங்குவதால் மக்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவர் சொல்வது உண்மை இல்லை.லலிதா jewelri சென்று சேதாரம் இல்லாமல் கேட்டு பாருங்கள் அப்போது உண்மை புரியும்.எதை வேண்டுமானாலும் சொல்லி மக்களை கடைக்கு வர வைக்க வேண்டும் என்று இவர்கள் செய்யும் தந்திரம் தான் இது.நகை தொழிலாளிக்கு கொடுக்கும் சேதாரத் தில் இருந்து நியாயமான லாபத்தை வைத்து வியாபாரம் செய்தாலே போதும்.இவர் அதிக லாபம் பார்க்காமல் எப்படி 40 கடைகள் நடத்த முடியும் எல்லாம் கலிகாலம். ஏமாற்று காரர்களின் பேச்சைதான் இந்த உலகம் நம்பும்.
தவறாமல பொய் பேசும் முதலாளி நீ ஏழை என சொல்லி இருக்காங்க சார் எப்படி கோடிஸ்வரன் ஆனாய் சேதம் இல்லை என்றால் நீங்கள் எப்படி முதலாளி உள்ளீர்கள் பிற தொழிலாளி வயற்றில் ஆடிக்க இப்படி எல்லாம் பேசி இருந்தா தவரு
மிகவும் "வருமையான "நிலை (ஆரம்பவாழ்க்கை) உடன் பிறந்தவர்கள் 8 பேர் இவர் மட்டும் அம்மாவின் நகையை எடுத்துவந்து வியாபாரம் செய்து (லாபமே இல்லாமல்?) மக்களின் மகிழ்ச்சிக்காக!! பல நகைதொழிளாளிகளின்குடும்பங்களை வாழவழியில்லாமல் வருமையில்தள்ளிய (பலர் குடும்பத்துடன் மரணமடைய) காரணமான "பெருமைமிகு"மணிதர்களில் இன்று "40"கடைகளின் அதிபரான இவரும் ஒருவர் (சேதாரம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் உருவாக்க முடியாது) இவர்களுக்கு நகைசெய்து கொடுக்கும் தொழிலாளிகள் இன்று வரை அடிமைகள் தான்
இந்த நேர்காணல் கூட ஒரு விளம்பர உத்தி தான்...நம்மில் ஒருவராகவும் தனக்கிருக்கும் மிகப் பெரிய புகழ் வெளிச்சத்தையும் கூட வெளிக் காட்டாமல் ஒரு சாமானியனாக கடந்து போகும் நமது திரு. ராஜா சாரை வைத்து "நேர்காணல் கண்ட" விதம்தான், திரு. கிரண் சார் அவர்களின் வெற்றியின் சூட்சுமம். மற்றபடி "ஆடித்தள்ளுபடி" கதைதான்.
இந்த காலத்தில் - உலகெங்கும் , எந்த வியாபாரம் ஆக இருந்தாலும் - பொய் , பித்தலாட்டம் , உள் அடி இல்லாமல் இல்லை -- ஏன். ? * ஏன் என்றால் , உலகம் எங்கேயும் , ஆரம்ப பள்ளியிலேயே - மனித நேயம் படிப்பை மனித சமுதாயம் , கற்பிக்க தவரியதால் தான். * மனிதன் - 10க் குல் , வலையாதது - 150 வயது ஆனாலும் வலையாது *. விலைவாசி ஏற்று தாக்ழ்வுக்கு , அந்த அந்த நாட்டு - வரி கொள்கைகள் தான் முக்கிய காரணம். * இந்தியாவில் தான் , உலகில் எங்கும் இல்லாத - அதிகபச்ச உச்ச வரி = 18 %+ * ) பற்றாக்குறைக்கு ஒரே போருலுக்கு , பல தடவை , ஆங் ஆங்கே வரி வசுல் இப்படி இருந்தால் எந்த வியாபாரமோ / தொழிலொ - பொய் பேசாம , உள் அடி இல்லாமல் செய்ய முடியும். ? * அதனால் தான் - ஏற்றுமதி என்ற பெயரில் கொள்ளை போக விட்டு கொண்டு இருக்கிரது அரசாங்கம்.* ( பற்றா குரைக்கு - இருக்குமதி அதிகம் , ஏற்றுமதி குறைவு - என்ற , பொய் சமாதானம் வேறு. * வெள்ளைகாரன் உலகெங்கும்- நயவஞ்சகம் சுதந்திரம் கொடுத்த- காமன்வெல்த் என்ற பெயரில் - உலகையே சூதாடிகொண்டிருக்கிரான் வெள்ளைகாரன். சம உரிமை உள்ள மனிதர்களுக்கு - ஏன் இந்த நிலைமை. ? *) EVERYTHING IS SIMPLE IF YOU KNOW - INTERNATIONAL PUBLIC ADMINISTRATION AND INTERNATIONAL STANDARD ORGANISATION ALONG with - MORAL SCIENCE .* CHEERS. *
லலிதா ஜுவல்லரி துவங்கும் பொழுதில் இருந்தே அங்கேதான் நகைகள் வாங்குகிறோம் நாங்கள் வாங்கும் நகைகள் இன்னும் புதுப்பொலிவுடன் அப்படியே இருக்கின்றன ❤️❤️❤️❤️ நகையை மாற்றுவதிலும் நல்ல விலையில் மாற்றி தருகிறார்கள் ❤️❤️❤️ லலிதா ஜுவல்லரி தவிர வேறு எங்கும் நகைகள் நான் இனி வரை எடுத்ததில்லை ❤️❤️❤️
இவர் கடையில் விலை விசாரித்து மற்ற கடைகளிலும் விசாரித்தோம், பெரிய வித்தியாசம் இல்லை, இன்னும் சொல்லப்போனால் 100 ரூபாய் அதிகம் தான் இவர் கடையில். இதை அவர் கடையில் இருக்கும் மேனேஜரிடம் விவரங்களை சொல்லி நகைகளை இவர்களிடம் வாங்காமல் வேறு கடையில் வாங்கினோம்.
I admire Kiran Kumar's Simplicity and business practises. Pare all the drama and glitz to the bone and give the best value to his customers. Over the years people have realised the value offered by him.. Accordingly his stores have flourished. Thru his journey as a supplier and retailer he has a much better understanding of the business than his competitors.
அந்த காலத்தில் இருந்த மனிதர்கள் போல இந்த காலகட்டத்தில் இருந்தால் நாம் அனைவரும் முதலாளிகள் தான் இன்று இருக்கும் மக்களின் குணம் பொறாமை அரசியல்வாதிகள் ரவுடிகள் என்று இவர்களின் வளர்ச்சிதான் இருக்கு 😔😔😔
எனக்கு வயது 85. 1980களில் நான் பஹ்ரெயினில் வேலை செய்தபோது 1 பஹ்ரெய்ன் தினார் = 2 யுஎஸ் டாலர் = ₹ 20. இப்போது எங்கேயோ போய்விட்டது. உலகளவில் ஏற்பட்ட பல நிகழ்வுகளால். எப்போதுமே ஹார்ட் கரென்சி மத்திய கிழக்கு நாடுகளுடையது மற்றும் இங்கிலிஷ் பௌன்டும் £, யுஎஸ் டாலரும் $. இவைதான் மற்ற கரென்சிகளை ஆளுகிறது. மற்ற சாப்ட் கரென்சிகள் இவைகளுக்கு அடிமைதான். இந்த நிலை மாறினால் தான் நம் பொருளாதாரம் உயரும். இது காலத்தின் கட்டாயத்தில் நடக்கும் ஒரு நாள். காத்திருப்போம், பொறுத்திருப்போம். இப்படித்தான் யூரோ கரென்சி உருவானது.
இவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். என் வீட்டு கல்யாணத்திற்கு நகை வாங்கும் முன் இவரின் கடையிலும் எஸ்டிமேட் வாங்கினேன். அன்று 8% முதல் 13% வரை சேதாரம் என்று சொன்னார். அப்படியானால் விளம்பரத்தில் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன், அதற்கு அது குறிப்பிட்ட நகைகளுக்கு மட்டும் என்றார். எனக்கு சரியாகப் படவில்லை வேறு கடையில் நகை வாங்கினோம். அவ்வளவுதான்.
நல்ல செயலை செய்துள்ளீர்கள் குறிப்பிட்ட நகைக்கு மட்டுமே சேதாரம் இல்லை என்று சொன்னால் அப்ப மற்ற நகைகளுக்கும் இந்த குறிப்பிட்ட நகைகளுக்கும் என்ன வித்தியாசம் இது மட்டமான நகை என்பது நீங்கள் புரிந்து கொண்டீர்கள் சந்தோஷம்
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உண்மை ,உறுதியான நிலைப்பாடு ,தன்னம்பிக்கை மேலும் சமூக அக்கறை இவை யாவும் உங்களை மேலும் மேலும் உயர்த்தி கொண்டிருக்கும்! வாழ்த்துக்கள் மேலும் வளர்வதற்கு உங்களின் இந்த தொடர் சமூக அக்கறை கலந்த வியாபாரம் உங்களை இந்தியாவின் சிறந்த உயர் விருதினை விரைவில் பெற்று தரும் வாழ்த்துக்கள் 👏💐
நம்பிக்கை தான் வாழ்க்கை வரலாறு என வாழ்ந்த மனிதர் மக்களின் மனசு புரின்சு நகையை விக்குர ஒரு நபர் நீங்கதான் வாழ்த்துக்கள் மேன்மேலும் வாழ்க வளர்க வளர்ந்து கொண்டை இருங்கள் மக்களுக்காக .🙏
சேதாரம் காட்டி காசு பறிக்காமல் எவரும் நகைக்கடை நடத்தமுடியாது.சேதாரம் குறைவாகக் காட்டினால் தரம் குறைந்த தங்கமாகவே இருக்கும்.இதுதான் தங்க நகை வியாபார தர்மம்.
சொல்லும் போது 2 அல்லது 3 சதவீதம் என்பார்கள். 3 சதவீத சேதாரத்தில் மட்டமான டிசைன் ஒன்றை காட்டுவார்கள். அது நமக்கு பிடிக்காது குறைந்தபட்சம் ஏழு எட்டு சதவீதம் சேதாரம் நகைகள்தான் பிடிக்கும். விளம்பர தந்திரம், பேச்சு திறமை. மற்றபடி மிகப் பெரிய விலை வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. விலை கொடேஷன் தருகிறார்கள். மற்ற கடையில் தருவதில்லை. நாம் மனதிற்குள் அல்லது பேப்பரில் குறித்து கொள்ள வேண்டும்
அவையும் ஒரு உலோகம்.நாணயம் உருவாகும் முன் பயன்பட்டது தற்போது தேவையற்றது.தங்கம் எதற்கு என மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவை பயனற்றது.ஆனால் விவசாய நிலம் எதற்கு என கேட்கவே முடியாது.
ஒரு டிவியில் ஒரு நாளைக்கு 150 தடவை லலிதா ஜுவல்லரி விளம்பரம் வருகிறது தென்னிந்தியாவில் உள்ள அனைத்து டிவியிலும் உங்களது விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது எல்லாம் மக்கள் பணம் நீங்கள் கொள்ளையடித்த பணம் பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள் மக்களை அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது
சரியா சொன்னீங்க.மேலும் கடை ஆட்கள் நம்மை ஏதோ கடன் வாங்க வந்தது போல் ட்ரீட் பண்ணுவார்கள் நம்மை கவனிக்காமல் ரொம்ப அலட்சியமாக இருப்பார்கள்.இதெல்லாம் பார்த்துவிட்டு நாங்கள் வேறே கடைக்கு போய்விட்டோம்.
very nice .,ripping the competition's strategy openly lots of nuances includes tea,coffee gifts offering only from customer's money..,great wishes to Lalithaa Jewellery Team
One simple thing everyone have to know is.. Daily gold rate is for 22k carat 91.6 % gold only not 24 carat... Without knowing the basic thing.. So many commenting we r paying for gold rate for copper lob lob lob... Neenga kudukura 91.6 % gold rate ku 91.6% gold ungaluku kudukuranga.. The wastage is depends upon the design.. example for gold coin it's just 1 to 2% but for other items it's differs upon the work..
Tirelessly striving hard day after day ,everyday ....hats off . Where there is a will there is a way . He works with full determination dedication and devotion 🤙🤙🤙🤙🤙👌👌👌Highly inspiring.
சிந்திக்க வைத வைத்தவர் வைத்தவர் லலிதா ஜுவல்லரி நிறுவனர் அவர்கள் அவரின் வியாபார உத்திகள் உழைப்பு நம்பகதன்மை பேச்சு திறமை உயர்வான மனிதநேயம் மட்டற்ற சிரிக்கும் சிரிக்க வைக்கும் நயம் உயர்வுக்கு படிகள்/நன்றி மிக்க மகிழ்ச்சி மனதிற்கு நெகிழ்சி உங்கள் வாழ்வின் வளர்ச்சி எங்களுக்கு ஒரு பயிற்சி
ஒரு நகைக் கடைக்காரரின் நேர்காணலை வெளியிட்ட தந்தி டிவிக்கு நன்றி இதற்கு மேல் நகை என்று நான் வாங்கினால் லலிதாவில் மட்டுமே வாங்குவேன் எல்லோரும் பேசுவது போல் விளம்பரத்தில் இவரும் காசுக்காக பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன் உண்மையை பேசி இருக்கிறார் நன்றி
சூப்பர் நானும் பொருள் வாங்கி உள்ளேன் நம் கடையில் சேதாரம் கம்மியாக உள்ளது இப்பொழுது பேசும்போது சேதாரமே இல்லை என்று கூறுகிறீர்கள் எது சாத்தியம் நீங்கள் பேசியதில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உண்மை பேசியதற்கு நன்றி உன்கூட
ஐயா நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் நான் கொரோனாவுக்கு முன்னாடி உங்கள் கடையில் மாதச் சீட்டாக கவனியுங்கள் தவணைகள் 2000 என்றும் அதன் எடை கிராமமாகவும் வரவு வைக்கப்பட்டது அது கொரோனா காரணமாக நான்கு மாதங்கள் கட்டாமல் நீங்கள் கடை அடைத்து அதன் காரணமாக பணம் வரவு வைக்கப்படவில்லை அந்த நான்கு மாதங்கள் முடிந்து நான் உங்கள் கடைக்கு வந்து மொத்தமாக பணத்தை கட்ட இயன்ற போது அந்த ஸ்கீம் நிறுத்தப்பட்டு விட்டது ஆதரால் நீங்கள் கட்டிய பணத்திற்கு தங்கத்தை இன்றைய விலை தங்கத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று அடாவடியாக கூறிவிட்டு கூறிவிட்டார்கள் அதன்படி நான் கட்டிய பணத்திற்கு நீங்கள் முதல் தவணை கட்டுவதாக கூறிய பணமும் சேர்க்கவில்லை பின்னர் நான் கட்டிய பணத்திற்கு நீங்கள் சேதாரம் செய்ய முடியும் நீக்கவில்லை நான் அன்றைய தினத்தில் என்ன விலையோ அதை கொடுத்தே நகையை பெற்று வந்தேன் நான் முன்பே கட்டிய பணத்திற்கு நீங்கள் வட்டியும் தரவில்லை தங்கமாகவும் கொடுக்கவில்லை இது உங்கள் நிறுவனத்தில் ஏமாற்று ஏமாற்றுச் செயல் தானே நீங்கள் உங்கள் நிறுவனம் மிகவும் தூய்மையான தூய்மையானது போன்று அடுத்த அதே கொரோனா கொரோனா காலத்தில் உங்களைப் போன்ற மற்ற மாற்று நிறுவனத்தில் இதே மாத தவணையில் பணம் கட்டியதற்கு தான் அவர்கள் கூறிய அனைத்தையும் முறையாக தந்தார்கள் அவர்களிடம் ஏமாற்று என்று ஒருபோதும் இல்லை நான் உங்கள் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவன் வணக்கம்
தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற உண்மையை மேலும் உண்மையாக்கி கடும் உழைப்பாளி கிரண் குமார் அவர்கள் வாழ்க்கையே உண்மையை முதலீடாக வைத்தது என்றும் வெற்றியே. திரு. கிரண் குமார் அவர்களின் கடுமையான உண்மையான நேர்மையான உழைப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி.
கிரண் குமார் சார் நீங்கள் படிக்க வில்லை என்றாலும் அனுபவ அறிவு உங்களுக்கு மிகுந்து உள்ளது. லலிதா ஜுவல்லரியில் மற்ற நகை கடைகளுடன் ஒப்பிடும்பொழுது மக்களுக்கு மிகுந்த லாபகரமாகத்தான் உள்ளது.வாழ்க வளமுடன்.
If they concentrate on designs making charge will be more, substantially your buying cost will be more..whatever the design you chose someother will chose better than you..so what type of the profit you made? Just buy more quantity than designs..
முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு இவர் வார்த்தைகள் ஒரு பொக்கிசம் Excellent person in the planet 🌎
காணொளியை கடந்து போகிடலாம்னு தப்பா நினைச்சிட்டேன்., சரி பாக்கலாம்னு தொடர்ந்து பார்த்தேன்.,பரவால்ல தலைவா நீ இவ்ளோ நல்ல மனுசனா இருக்கியே..! "ஒன்னுமே இல்லாம வந்தேன் இப்போ கார்,வீடு எல்லாம் இருக்கு அப்புறம் என்ன சார் னு சொன்னீங்க பாத்தீங்களா.. அருமை👌🏽👌🏽 மென்மேலும் உங்கள் உண்மையான வியாபாரம் வளரட்டும் 💐
V f
மச்சிதி அய்யா
Fraud
பேசும் திறன் உள்ளவர் மட்டுமே இவ்வுலகில் நன்றாக வாழ்வார் . திறன் இல்லாதவர் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்
தங்கம் வியாபாரி என்பதையும் தாண்டி ஒரு வியாபாரிக்கான நேர்மை, தொழில் நுட்பம்,கடின உழைப்பு என பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி
Ada yenga pa neeinga vera. Avaroda nagai kadaila tha stone ku adila metal vachi 7 povun ku 3 povun tha iruku nu complaint register airukku oru time illa neraya time . So plz check pannitu vainguinva enga vangunalum
Unmainga
@@Abc22 l
100 % உருட்டு...
Ennaium schemela emathunaangha...kuduthadhu one Yr before 54 grms...kidathadhu..34 ...full fraud
எங்களுக்கு கிப்ட் வேண்டாம் எதுவுமே கொடுக்க வேண்டாம். நியாயமான விலை யில் தரமான தங்கம் கொடுங்க போதும்..
தங்கம் நகை செய்யும் போது சேதாரம் ஆகாது என்றால் நகை கடை உரிமையாளர்கள் சேதாரம் போடுவதை அரசாங்கம் ஏன் தடை செய்வதில்லை
செதுக்கும்போதும் வேலைபாடுகள் செய்யும்போதும் தங்கதுகள்கள் தெறிக்கும். டிசைனுக்கு ஏற்றார்போல சேதாரம் வேறுபடும். நகை தொழிலாளிகளுக்கு கூலி குடுக்காமல் சேதாரமாகும் தங்கத்தை பொறுக்கி கூலியாக வைத்துக்கொள்ளுங்கள் என்றுகூட நகை கடை உரிமையாளர்கள் சொல்வதுண்டு.
நெசவாளர்கள் போல தங்க நகை செய்பவர்களின் நிலைமையும் மோசம் தான். நகை கடை உரிமையாளர்கள்தான் லாபத்தில் பெரும் பங்கை அனுபவிக்கிறார்கள்.
அரசுக்கு பக்கா கமிஷன் போனால் அது எதையும் கேட்க்காது.
Neenga atharkku coin vankikollungal
அரசாங்க மந்திரி களுகு அதில் பங்கு இருக்கும்
நாங்களும் ஆசாரி பரம்பரை தான் இவர் சொல்வது முற்றிலும் உண்மை தான் தங்கத்தை எப்படி உருக்கினாலும் ஒரு கிராம் கூட சேதாரம் ஆகாது.....நானே மோதிரம் செய்யும் போது எந்த சேதாரமும் இல்லாமல் செய்தேன்
Hi
😅
அப்போ தங்க மண் ஏன் அலசுறாங்க. சேதாரம் ஆகும், ஆனா இவங்க சொல்ற மாதிரி 10%,15% லாம் ஆகாது.
1 கிலோ தங்கத்துல அதிகபட்சமாக 1 ,2 கிராம் மாதிரி ஆகலாம்
பின்ன எதுக்கு 2%அல்லது3%extra பில் வாங்குகிறார் கிறுக்கு பயலா போடு ரேட்டு போடவேண்டியது தானே எவனை ஏமாற்ற பிறகு எதுக்கு விளம்பரம் முக்கிய விழாவுக்காக தள்ளுபடி பேட்டிக்கு மரியாதைக்குரிய திரு ராஜா அவர் பேரை கெடுக்கறே ?😂😮😢
Kalithala wastage podrangale
லலிதா ஜுவல்லரீஸ் வந்த பிறகுதான் 916 ஹால்மார்க் அவசியமானது,( பழைய நகைகளை மாற்றும் போது இன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றலாம் ) மற்ற கடைகளில் சேதாரம் அதிகம் வாங்கும் அளவு குறைந்தது, அதற்காக இவரை பாராட்டலாம்
Why for charging gold Rate paste weight ?
4.166×22=916
Hall mark is not Lalitha jewellery's invention. There is no limit for telling lies.
நகை வாங்கும் போது அந்த பேஸ்ட் க்கும் சேர்த்து தான் நீங்கள்(நாம்) பணம் குடுக்கிறோம் (அவர்கள் வாங்குகிறார்கள்)
கல் வைத்த நகை எடுக்காமல் இருந்தாலே ஏமாறாமல் இருக்கலாம்
நாம் கஷ்டப்படும் போது கடவுள் நம்மை பார்ப்பார் நமது நேர்மையைக் கொண்டு அவர் நம்மை உயர்த்துவார் ஆமென்
ஐயய்யோ ஆரம்பிச்சிட்டாங்கய்யா
உழைப்பே உயர்வுக்கு வழி என்ற தாரக மந்திரத்தோடு வாழ்ந்தவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றார் 👍🏿
Good
100% உண்மை.
Congratulations
5 தான் உங்கள் படிப்பு என்பதை கேட்டு வியந்துட்டேன்..... அனுபவமே சிறந்த ஆசான் என்பதை உங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன்.... வாழ்க வளர்க
Nalla kollai yenna oru savarunuku 10000/ yennum urughu oru kadayaa podalam doi yethu rotee theinuparuku kai vantha kalai
O
Sir Lalitha jewellery only problems design is not finish it properly stones felling down and design or less not finish it properly that is only the reason of Lalitha otherwise fine
I bought a set of ear drops. After wearing for sometime, gold colour changed. When I went and complained they immediately dipped it in gold and gave it. But the ear drops were never good quality.I never went back to that shop.
உங்க ஆரம்ப வாழ்க்கை பற்றி உண்மையான வார்த்தை நளினம் கண்களில் கண்ணீரை இருக்கி பிடித்து பேசும் விதம் அருமை வாழ்க வளமுடன்.
இந்த பேட்டி பார்த்த பிறகு வாழ்க்கையில் முயற்சி மட்டும் ரொம்ப முக்கியம்.
இவர் அழகாக ஏமாற்றுவதில் வல்லவர். நம்பிவிடாதீர்....
@@viswak3642 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
B
@@viswak3642 true. A video clearly came how these people used gum in the gold weight for stone jewellery
How u saying
@@viswak3642 how u saying
உங்க வளர்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிது, முயற்ச்சி திருவினை ஆக்கும்,என்பதுக்கும் நீங்க உதாரணம்
லாபம் அதிகம் இல்லாமல் கோடீஸ்வரராகமுடியுமா?
கிரன்குமாரின் பேட்டி மிகவும் எதார்த்தமான ஒளிவு மறைவில்லாத பேச்சாக உள்ளது. பழைய வாழ்க்கையை மிகவும் இயல்பாக கூறுகிறார். நல்ல பண்பாடு தெரிந்த நல்ல மனிதராக வாழ்கிறார். வாழ்த்துக்கள் சார்.
Because of lalita jewlers every common man is affordable to collect gold by investing just rs.500. Really great sir. 👍
உங்களுடைய நேர்காணல் எங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கின்றது உங்கள் வளர்ச்சி எங்களுக்கு, எங்கள் வாழ்வில் ஒரு புது முயற்சியை தோற்றுவிக்கின்றது, உங்கள் விளம்பரங்களிலும் சரி உங்கள் வளர்ச்சியும் எங்களுக்கு புத்துணர்வு அளிக்கின்றது , உங்களை போல நல்லுள்ளங்கள் இருக்கும் வரை பல கஷ்ட்டப்பட்ட மக்கள் இன்னும் பயன் பெறுவார்கள், அதிக வேலைவாய்ப்பு தருகிண்றீர்கள் இன்னும் பல கடைகளை திறந்து வேலைவாய்ப்புகளை தாருங்கள் படித்த இளைஞர்களுக்கு. உங்கள் வளர்ச்சிக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்
ஒருமுறை 2 நண்பர்களுடன் சென்று கும்பகோணத்தில் இவர் கடையில் 2 கிராம் கம்மல் எடுத்தோம் பில் கட்டும்போது இரண்டு ரூபாய் குறைவாக இருந்தது - வாங்க மறுத்துவிட்டார்கள்..எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை! வாங்கியது சிறிய கம்மலானாலும் அதிலும் லாபம் வைத்துதானே விற்கிறீர்கள் 2 ரூபாயை கட்டாயமாக கேட்கிறீர்களே என்றேன்..பிறகு தேடி கொடுத்தபிறகு கம்மலில் ஒரு சிறு நூலில் கம்மலின் எடை எழுதி தொங்கியதை கட் பன்னி கொடுத்தார்கள் .சிறு சந்தேகம் வந்தது . எடை எழுதிய பேப்பரை நீக்கிய பிறகு எடை வைத்து பார்த்தபோது 0.01 மிலி குறைவாக எடை காண்பித்தது..இது ஏன் என கேட்டேன் காத்தடிக்கிறதால இப்படி காட்டும் என்றார்கள் . ஏன்யா ஏசி தானே ஓடுது னு கேட்டேன்.. பிறகு 1 கிராம் ஆயிரக்கணக்கில் விற்கும் போது இந்த 0.01 மிலி எவ்வளவு ரூபாய் வரும் என்றேன் .ரொம்ப பெருசா ஒன்னும் வராதுனு சொல்லிட்டு கால்குலேட்டர் போட்டார் 27 ரூபாய் வரும் என்றார் விற்பனையாளர் ..2 ரூபாய்க்கு என்னை கட்டாய படுத்துனியே இப்ப யாரு யார ஏமாத்துரா சொல்லுங்க என்றேன் 27 ரூபாயை கையில் கொடுத்து டீ சாப்பிடுங்கனு அவர்கள் டீ டைம் க்கு வந்த டீயை எங்கள் மூவர்க்கும் கொடுத்தார்கள் ..2 ரூபாய்க்கு இப்போ 27 ரூபாய் + 21 - (3 டீ 3x7 21)கிடைத்தது !.. ஆனால் இன்றளவும் நம்மை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்!!! .
Yes
நகை தொழில்லாலிஏன்சாகிறான்கேளுங்க.ராஜா.சார்
Good information brother
சூப்பர்
Same incident enakku RMJ jewelry la nadanthathu
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
நல்ல பதிவு
தன்னம்பிக்கையோடு விடா முயற்சியுடன் உழைத்தால் யார் வேணாலும் உயர்வு பெறலாம் சிறந்த உதாரணம்...
அருமை அருமை மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்....👍👍👍
உங்க கடையிலே சேதாரம் இல்லாமல் கொடுத்து முன் உதாரணமாக இந்த மாற்றத்தை சமூகத்தில் உருவாக்குங்கள்....🙏🏽
Avanga shop la um vestiges iruku
அதை மட்டும் செய்யமாட்டோம்..
22 வருஷங்களுக்கு முன் நாங்க லலிதாவில் நெக்லஸ் வாங்கிய போது உள்ளே ஓனர் இருக்காரு. பொண்ணு கல்யாணம்னு சொல்லுங்க என்றார் சேல்ஸ்மேன். அம்மாவும் போய் கேட்டாங்க. இவர் குறைச்ச பணத்தில் வேறொரு நல்ல நகை நாங்க வாங்கினோம். I really impressed.
எண்ணம் போல் வாழ கடின உழைப்பு தேவை என்பதை உணர்த்தும் அருமையான பதிவு, அவர் பேச்சில் வலி கலந்த உண்மை தெரிகிறது👏👏👏
மிக மிக அருமையான நேர்காணல் 😍😍😍😍💐💐💐💐💐. Worth to watch👌
Hi sir
kiran sir மிகவும் தன்மையாகவும் உண்மையாகவும் பேசுகிறார். Sir உங்க Shop-ல் ஒரு வேலை போட்டு தாங்க Sir. நான் உண்மை விரும்பி Sir. உண்மையாக தான் கேட்கிறேன் .
😀😀
9:40 to 9:52 உண்மை இதுதான் உயர்வுக்கு மிக முக்கியம்.............
ஆச்சரியம் தன்னம்பிக்கை + விடாமுயற்சி = வெற்றி இந்த உலகம் என்ன சொன்னாலும் கடின உழைப்பால் வெற்றி நிச்சயம் 👍
உண்மையே உயர்வு தரும் என்பதற்கு தாங்களே சிறந்த சான்று,உங்கள் பேச்சில் உண்மையை கேட்கிறேன்.
Rendu kadaila visarichutu Ivan kadaikku ponga apa theriyum
😂😂
நான் ஒரு தங்க நகை செய்யும் தொழிலாளி.எந்த ஒரு நகை செய்தாலும் நிச்சயமாக சேதாரம் ஆகும்.ஆனால் அதன் அளவு குறைவாக இருக்கும்.எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு மிக குறைந்த சேதாரம் தந்து விட்டு பெரிய நகை கடைகள் அதிக அளவு சேதாரம் போட்டு வாங்குவதால் மக்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவர் சொல்வது உண்மை இல்லை.லலிதா jewelri சென்று சேதாரம் இல்லாமல் கேட்டு பாருங்கள் அப்போது உண்மை புரியும்.எதை வேண்டுமானாலும் சொல்லி மக்களை கடைக்கு வர வைக்க வேண்டும் என்று இவர்கள் செய்யும் தந்திரம் தான் இது.நகை தொழிலாளிக்கு கொடுக்கும் சேதாரத் தில் இருந்து நியாயமான லாபத்தை வைத்து வியாபாரம் செய்தாலே போதும்.இவர் அதிக லாபம் பார்க்காமல் எப்படி 40 கடைகள் நடத்த முடியும்
எல்லாம் கலிகாலம். ஏமாற்று காரர்களின் பேச்சைதான் இந்த உலகம் நம்பும்.
உண்மை
கண்டிப்பாக உண்மை
உண்மை
தவறாமல பொய் பேசும் முதலாளி நீ ஏழை என சொல்லி இருக்காங்க சார் எப்படி கோடிஸ்வரன் ஆனாய்
சேதம் இல்லை என்றால் நீங்கள் எப்படி
முதலாளி உள்ளீர்கள்
பிற தொழிலாளி வயற்றில் ஆடிக்க
இப்படி எல்லாம் பேசி இருந்தா தவரு
மிகவும் "வருமையான "நிலை (ஆரம்பவாழ்க்கை) உடன் பிறந்தவர்கள் 8 பேர் இவர் மட்டும் அம்மாவின் நகையை எடுத்துவந்து வியாபாரம் செய்து (லாபமே இல்லாமல்?) மக்களின் மகிழ்ச்சிக்காக!! பல நகைதொழிளாளிகளின்குடும்பங்களை வாழவழியில்லாமல் வருமையில்தள்ளிய (பலர் குடும்பத்துடன் மரணமடைய) காரணமான "பெருமைமிகு"மணிதர்களில் இன்று "40"கடைகளின் அதிபரான இவரும் ஒருவர் (சேதாரம் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் உருவாக்க முடியாது) இவர்களுக்கு நகைசெய்து கொடுக்கும் தொழிலாளிகள் இன்று வரை அடிமைகள் தான்
S bro... Work pandravan adimai than.. Market la kudukkuravan than valaruvaan
அன்பு சகோதரருக்கு என் மதிப்குறிய.வணக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
வாழ்த்துக்கள் கிரண் குமார் உங்களது வியாபார உத்தியை உதாரணமாக வைத்து நான் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன்
மற்ற கடையில் செய்கூலி சேதாரத்தை விட, லலிதாவில் சுமார் 2000 வரை குறைவாகவே உள்ளது என் அனுபவம்
Unmai than but ippa wastage. Ippa rise pannitanka
Very poor designs
My frnds ku refer pannuven
Ippa naane anka porathu illai
திரு ராஜா சார் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிக தெளிவாக பதில் கூறிய திரு கிரண் சார் அவர்களுக்கு நன்றி
உங்கள மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது. லலிதா ஓனர் சார்க்கு நன்றி.
కిరణ్ కుమార్ గారు చాలా కష్టపడి ఈ స్థానానికి వచ్చారు. మేము మిమ్మల్ని చూసి చాలా ఇన్స్పైర్ ఆయాము. ధన్యవాదములు
உங்கள் நேர்மை உங்களை இன்னும் மேலும் மேலும் மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்.
இந்த நேர்காணல் கூட ஒரு விளம்பர உத்தி தான்...நம்மில் ஒருவராகவும் தனக்கிருக்கும் மிகப் பெரிய புகழ் வெளிச்சத்தையும் கூட வெளிக் காட்டாமல் ஒரு சாமானியனாக கடந்து போகும் நமது
திரு. ராஜா சாரை வைத்து "நேர்காணல் கண்ட" விதம்தான், திரு. கிரண் சார் அவர்களின் வெற்றியின் சூட்சுமம். மற்றபடி "ஆடித்தள்ளுபடி" கதைதான்.
செய்கூலி சேதாரம் இல்லை என்றால் என் ஊரில் உள்ளவர்களின் தேவைகளை நானே கொண்டு லலிதாவில் செல்வேன் நான் கன்னியாகுமரி காரன் நன்றி
அப்போ இது தான் உன்னோட உண்மையான வாய்ஸ்சா😂😂🙌
Enn unnoda voice s.p.b mathiri irukuma avan pakkathula nikka unnaku thagudhi iruka bro..voice ehh pathi pesavantan
😁😁😁😀😀😀😁😁😁
தலைவரே எனக்கு ஒரு கிராம் தங்கம் நகை வாங்க கூட வசதி இல்லை 😭😭😭😭
Aa
ஏன் அங்க போய் கலவரம் பண்ண ரெடி ஆய்டீங்களா
தங்கத்துக்கு
வரி...3%gst
செய்கூலி...3%
டீலர்....2%
வியாபாரி....2%
கடை வாடாகை..1%
சேல்ஸ் கூலி...2%
மொத்தம்...13% / 91.6 ல
எல்லா கடை உரிமையாளர்கள்
உரிதிபடுத்தலாமே
சிறந்த யோசனை, இது போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்யவும்.
எந்த தொழிலாக இருந்தாலும் உழைத்தால் தான் முன்னேற முடியும் என்பதற்கு நல்ல உதாரணம்
இந்த காலத்தில் - உலகெங்கும் , எந்த
வியாபாரம் ஆக இருந்தாலும் - பொய் ,
பித்தலாட்டம் , உள் அடி இல்லாமல் இல்லை
-- ஏன். ? *
ஏன் என்றால் , உலகம் எங்கேயும் ,
ஆரம்ப பள்ளியிலேயே -
மனித நேயம் படிப்பை
மனித சமுதாயம் , கற்பிக்க தவரியதால்
தான். *
மனிதன் - 10க் குல் , வலையாதது - 150 வயது
ஆனாலும் வலையாது *.
விலைவாசி ஏற்று தாக்ழ்வுக்கு , அந்த அந்த நாட்டு - வரி கொள்கைகள் தான்
முக்கிய காரணம். *
இந்தியாவில் தான் , உலகில் எங்கும் இல்லாத - அதிகபச்ச
உச்ச வரி = 18 %+
* ) பற்றாக்குறைக்கு
ஒரே போருலுக்கு ,
பல தடவை ,
ஆங் ஆங்கே வரி வசுல்
இப்படி இருந்தால் எந்த
வியாபாரமோ / தொழிலொ -
பொய் பேசாம ,
உள் அடி இல்லாமல்
செய்ய முடியும். ? *
அதனால் தான் - ஏற்றுமதி என்ற பெயரில்
கொள்ளை போக
விட்டு கொண்டு
இருக்கிரது அரசாங்கம்.*
( பற்றா குரைக்கு -
இருக்குமதி அதிகம் ,
ஏற்றுமதி குறைவு -
என்ற ,
பொய் சமாதானம் வேறு. *
வெள்ளைகாரன் உலகெங்கும்- நயவஞ்சகம் சுதந்திரம்
கொடுத்த- காமன்வெல்த் என்ற
பெயரில் - உலகையே
சூதாடிகொண்டிருக்கிரான் வெள்ளைகாரன்.
சம உரிமை உள்ள
மனிதர்களுக்கு -
ஏன் இந்த நிலைமை. ?
*) EVERYTHING IS SIMPLE IF YOU KNOW -
INTERNATIONAL PUBLIC ADMINISTRATION AND INTERNATIONAL STANDARD ORGANISATION ALONG with -
MORAL SCIENCE .*
CHEERS. *
உனமையாக உழைத்தாலும்
ஏமாறுவது ஏன் ?
@@chandrur6810 boom boom boomer solluvaga🤣
@@chandrur6810 boomer thatha athuku arivu venu
லலிதா ஜுவல்லரி துவங்கும் பொழுதில் இருந்தே அங்கேதான் நகைகள் வாங்குகிறோம் நாங்கள் வாங்கும் நகைகள் இன்னும் புதுப்பொலிவுடன் அப்படியே இருக்கின்றன ❤️❤️❤️❤️ நகையை மாற்றுவதிலும் நல்ல விலையில் மாற்றி தருகிறார்கள் ❤️❤️❤️ லலிதா ஜுவல்லரி தவிர வேறு எங்கும் நகைகள் நான் இனி வரை எடுத்ததில்லை ❤️❤️❤️
Correct person
Correct speech
100% good shop
Iam purchase many
Jewels in his shop
God give him good ideas
இவர் கடையில் விலை விசாரித்து மற்ற கடைகளிலும் விசாரித்தோம், பெரிய வித்தியாசம் இல்லை, இன்னும் சொல்லப்போனால் 100 ரூபாய் அதிகம் தான் இவர் கடையில். இதை அவர் கடையில் இருக்கும் மேனேஜரிடம் விவரங்களை சொல்லி நகைகளை இவர்களிடம் வாங்காமல் வேறு கடையில் வாங்கினோம்.
உண்மை
உண்மை தான்
தவறு ஆதாரத்துடன் சொல்லுங்கள்
@@kandasamykan789 you are correct sir
Unnoda ear sevuda kekkatha
நேர்மையாக உழைக்கும் மனிதன் வெற்றி பெறமுடியும். வாழ்த்துகள் சார்❤️
உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களுக்கு கொடுக்கப்பட்ட
கிடைத்தற்கரிய வாழ்வில் வெற்றிக்கான வழிகாட்டியுள்ளீர்கள்
I admire Kiran Kumar's Simplicity and business practises. Pare all the drama and glitz to the bone and give the best value to his customers. Over the years people have realised the value offered by him.. Accordingly his stores have flourished. Thru his journey as a supplier and retailer he has a much better understanding of the business than his competitors.
Looks are deceptive.
அந்த காலத்தில் இருந்த மனிதர்கள் போல இந்த காலகட்டத்தில் இருந்தால் நாம் அனைவரும் முதலாளிகள் தான்
இன்று இருக்கும் மக்களின்
குணம் பொறாமை அரசியல்வாதிகள் ரவுடிகள்
என்று
இவர்களின் வளர்ச்சிதான் இருக்கு 😔😔😔
Talpt
Pepqpypqet
correct...super
1960 லே என் கல்யாணத்தின் போது தங்கம் விலை 1 கிராம் ₹ 35/_ அந்த பில்லை லாமினேட் செய்து வைத்துள்ளேன். இன்று மியூசியம் டாக்யுமென்ட்.
1960ல் டாலர்க்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.75ரூ தற்போது 80ரூ 😂😂😂
நம் பொருளாதாரம் அப்படி
அப்படியா சார்😮
Unga age 80 aaa
எனக்கு வயது 85. 1980களில் நான் பஹ்ரெயினில் வேலை செய்தபோது 1 பஹ்ரெய்ன் தினார் = 2 யுஎஸ் டாலர் = ₹ 20. இப்போது எங்கேயோ போய்விட்டது. உலகளவில் ஏற்பட்ட பல நிகழ்வுகளால். எப்போதுமே ஹார்ட் கரென்சி மத்திய கிழக்கு நாடுகளுடையது மற்றும் இங்கிலிஷ் பௌன்டும் £, யுஎஸ் டாலரும் $. இவைதான் மற்ற கரென்சிகளை ஆளுகிறது. மற்ற சாப்ட் கரென்சிகள் இவைகளுக்கு அடிமைதான். இந்த நிலை மாறினால் தான் நம் பொருளாதாரம் உயரும். இது காலத்தின் கட்டாயத்தில் நடக்கும் ஒரு நாள். காத்திருப்போம், பொறுத்திருப்போம். இப்படித்தான் யூரோ கரென்சி உருவானது.
Now no big change oru three 0 add aagirukku 🤣
Great man. Great inspiration. Eyes filled in tears. 👏👏👏
இவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
என் வீட்டு கல்யாணத்திற்கு நகை வாங்கும் முன் இவரின் கடையிலும் எஸ்டிமேட் வாங்கினேன். அன்று 8% முதல் 13% வரை சேதாரம் என்று சொன்னார். அப்படியானால் விளம்பரத்தில் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன், அதற்கு அது குறிப்பிட்ட நகைகளுக்கு மட்டும் என்றார். எனக்கு சரியாகப் படவில்லை வேறு கடையில் நகை வாங்கினோம். அவ்வளவுதான்.
நல்ல செயலை செய்துள்ளீர்கள்
குறிப்பிட்ட நகைக்கு மட்டுமே சேதாரம் இல்லை என்று சொன்னால் அப்ப மற்ற நகைகளுக்கும் இந்த குறிப்பிட்ட நகைகளுக்கும் என்ன வித்தியாசம் இது மட்டமான நகை என்பது நீங்கள் புரிந்து கொண்டீர்கள் சந்தோஷம்
பழைய நகையை மாற்றும் போது உரசியே
நம்மை கலங்க வைப்பது இந்த கடைதான்
He is a very big mad man
We respect sir.
So inspired,,true words from bottom of his heart,,,really amazing
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உண்மை ,உறுதியான நிலைப்பாடு ,தன்னம்பிக்கை மேலும் சமூக அக்கறை இவை யாவும் உங்களை மேலும் மேலும் உயர்த்தி கொண்டிருக்கும்! வாழ்த்துக்கள் மேலும் வளர்வதற்கு உங்களின் இந்த தொடர் சமூக அக்கறை கலந்த வியாபாரம் உங்களை இந்தியாவின் சிறந்த உயர் விருதினை விரைவில் பெற்று தரும் வாழ்த்துக்கள் 👏💐
11:10 great inspiration, and that's why you are successful business man sir, 👏👏👏👏👏👏👏👏
Feeling so inspired and positive after this video, thank you sir 😍
so sincere job
Super
Video Skip pannama paathen. Kiran sir speech open minded'a iruku super sir✨✨
நம்பிக்கை தான் வாழ்க்கை வரலாறு என வாழ்ந்த மனிதர் மக்களின் மனசு புரின்சு நகையை விக்குர ஒரு நபர் நீங்கதான் வாழ்த்துக்கள் மேன்மேலும் வாழ்க வளர்க வளர்ந்து கொண்டை இருங்கள் மக்களுக்காக .🙏
5வது மட்டுமே படித்து இவ்வளவு உயரம் வளர்ந்து வர இவரின் கடுமையான முயற்ச்சியும் தன்னம்பிக்கை மட்டுமே காரணம் (இது பலருக்கு நல்ல எடுத்துக்காட்டு )
நிறைய உருட்டுகிரார் என்று தோன்றுகிறது. இருந்தாலும், இவர் பேச்சில் 90% உண்மை என்றாலும், நாம் கற்றுக்கொள்ள சில விசயங்கள் இருக்கின்றது.
மிக நல்ல பேட்டிகளில் இதுவும் ஒன்று
நன்றி❤️👍🎉🙏🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப அருமையான பயனுள்ள சுவாரஸ்யமான அழகான அர்த்தமுள்ள உண்மையான தகவல்.
போன வாரம் அந்த கடையில் 1.1/2பவுனுக்கு செயின் எடுத்தோம் 4500 சேதாரம் Gst 1650 ஆச்சு
Bill a vechu oru video podunga bro
Shyamala nalla kelunga Freud motta boss
சேதாரம் காட்டி காசு பறிக்காமல் எவரும் நகைக்கடை நடத்தமுடியாது.சேதாரம் குறைவாகக் காட்டினால் தரம் குறைந்த தங்கமாகவே இருக்கும்.இதுதான் தங்க நகை வியாபார தர்மம்.
@@rajendranv9732 100% correct
@@sharmilanamburi9227 😂
இவர் பொய் சொல்கிறார்.இவர்கடையில் நான் நகை வாங்கினேன் .செய்கூலி ,சேதாரம் விலையும் அதிகம்
செய்கூலி கிடையாது. சேதாரம் மட்டுமே
Wastage only no making charge
சொல்லும் போது 2 அல்லது 3 சதவீதம் என்பார்கள். 3 சதவீத சேதாரத்தில் மட்டமான டிசைன் ஒன்றை காட்டுவார்கள். அது நமக்கு பிடிக்காது குறைந்தபட்சம் ஏழு எட்டு சதவீதம் சேதாரம் நகைகள்தான் பிடிக்கும். விளம்பர தந்திரம், பேச்சு திறமை. மற்றபடி மிகப் பெரிய விலை வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. விலை கொடேஷன் தருகிறார்கள். மற்ற கடையில் தருவதில்லை. நாம் மனதிற்குள் அல்லது பேப்பரில் குறித்து கொள்ள வேண்டும்
Compare with most shops kammi than Nan pathuruken
Last time we purchased gold they charged huge wastage and making charge
அவையும் ஒரு உலோகம்.நாணயம் உருவாகும் முன் பயன்பட்டது தற்போது தேவையற்றது.தங்கம் எதற்கு என மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் அவை பயனற்றது.ஆனால் விவசாய நிலம் எதற்கு என கேட்கவே முடியாது.
இனிமே நகை வாங்குனா லலிதா ல தான் வாங்குவேன்.
உங்கள மாதிரி நேர்மையான business man கண்டிப்பா மக்களுக்கு தேவை. வாழ்த்துக்கள்.
நீங்கள் ஏமாந்து போவதற்கு எங்கள் வாழ்த்துக்கள்
நீங்கள் நகை எங்கு வேண்டுமானாலும் வாங்குங்கள் ஆனால் இவன் நேர்மையானவன் என்று கூறாதீர்கள்
ஒரு டிவியில் ஒரு நாளைக்கு 150 தடவை லலிதா ஜுவல்லரி விளம்பரம் வருகிறது தென்னிந்தியாவில் உள்ள அனைத்து டிவியிலும் உங்களது விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது எல்லாம் மக்கள் பணம் நீங்கள் கொள்ளையடித்த பணம் பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள் மக்களை அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது
மிகமிகசாியான வா்த்தை
உண்மை
it is true
உங்க கடையிலே சேதாரம் இருக்கு நான் குடுத்து இருக்கேன்
நல்ல பண்பாடு தெரிந்த நல்ல மனிதராக வாழ்கிறார். வாழ்த்துக்கள் Anne
நல்ல மனுஷன் யா நீங்க
நிறைய பேருக்கு good Paragon
உங்களை நினைச்சாலே excellent
உங்கள் கடையில் நெக்லஸ் மெழுகு வைத்து விற்பனை செய்து பிரச்சினை ஆனது இவன் யோக்கியன் மாதிரி பேசுறான்
When did it happen ji??
லலிதாஜுவல்லரியில் சேதாரம் வாங்கத்தானே செய்கிறார்கள். மற்ற கடைகளை விட லலிதாஜுவல்லரியில் அதிகமாகவே சேதாரம் இருக்கிறது.
சரியா சொன்னீங்க.மேலும் கடை ஆட்கள் நம்மை ஏதோ கடன் வாங்க வந்தது போல் ட்ரீட் பண்ணுவார்கள் நம்மை கவனிக்காமல் ரொம்ப அலட்சியமாக இருப்பார்கள்.இதெல்லாம் பார்த்துவிட்டு நாங்கள் வேறே கடைக்கு போய்விட்டோம்.
S
Very very less wastage
A man of truthness and humbleness.... Really inspired by your words....
very nice .,ripping the competition's strategy openly lots of nuances includes tea,coffee gifts offering only from customer's money..,great wishes to Lalithaa Jewellery Team
ஆர்வம் ஒன்றே தனிமனிதனை ஜெயிக்க வைக்கும்
என்ன எளிமையான பதில் சார் அருமை அருமை உங்கள் விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் சேல்ஸ் பன்னர விதம் பிடிக்கும் அருமை
Wow wat a person. Genuine. So simple. Great sir
One simple thing everyone have to know is.. Daily gold rate is for 22k carat 91.6 % gold only not 24 carat... Without knowing the basic thing.. So many commenting we r paying for gold rate for copper lob lob lob... Neenga kudukura 91.6 % gold rate ku 91.6% gold ungaluku kudukuranga.. The wastage is depends upon the design.. example for gold coin it's just 1 to 2% but for other items it's differs upon the work..
yes you are right. but gold coins I think it would be 24K.
@@raghu8059 no mostly coin also 22k carat only.. 24 carrat pure is mostly unshaped ..
Tirelessly striving hard day after day ,everyday ....hats off . Where there is a will there is a way . He works with full determination dedication and devotion 🤙🤙🤙🤙🤙👌👌👌Highly inspiring.
Kerrion kumar sir smile is verry jentle man good
சிந்திக்க வைத வைத்தவர் வைத்தவர் லலிதா ஜுவல்லரி நிறுவனர் அவர்கள் அவரின் வியாபார உத்திகள் உழைப்பு நம்பகதன்மை பேச்சு திறமை உயர்வான மனிதநேயம் மட்டற்ற சிரிக்கும் சிரிக்க வைக்கும் நயம் உயர்வுக்கு படிகள்/நன்றி மிக்க மகிழ்ச்சி மனதிற்கு நெகிழ்சி உங்கள் வாழ்வின் வளர்ச்சி எங்களுக்கு ஒரு பயிற்சி
ஒரு நகைக் கடைக்காரரின் நேர்காணலை வெளியிட்ட தந்தி டிவிக்கு நன்றி இதற்கு மேல் நகை என்று நான் வாங்கினால் லலிதாவில் மட்டுமே வாங்குவேன் எல்லோரும் பேசுவது போல் விளம்பரத்தில் இவரும் காசுக்காக பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன் உண்மையை பேசி இருக்கிறார் நன்றி
Very inspiring sir, such a great uzhaipali, I know that how it will come from zero to this stage, thanks for sharing
சூப்பர் நானும் பொருள் வாங்கி உள்ளேன் நம் கடையில் சேதாரம் கம்மியாக உள்ளது இப்பொழுது பேசும்போது சேதாரமே இல்லை என்று கூறுகிறீர்கள் எது சாத்தியம் நீங்கள் பேசியதில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உண்மை பேசியதற்கு நன்றி உன்கூட
அண்ணா நேர்மை என்றும் ஜெய்க்கும் வாழ்க வழமுடன்
நேர்மையா? 😂😂😂😂🙊
வளமுடன்
What a simplicity.... What a humble man....
18:50 சேதாரம் பற்றி இங்கே தான் ஆரம்பிக்கிறார்
சிறப்பான நேர்காணல்.
நல்ல பாடம்.
ஐயா நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் நான் கொரோனாவுக்கு முன்னாடி உங்கள் கடையில் மாதச் சீட்டாக கவனியுங்கள் தவணைகள் 2000 என்றும் அதன் எடை கிராமமாகவும் வரவு வைக்கப்பட்டது அது கொரோனா காரணமாக நான்கு மாதங்கள் கட்டாமல் நீங்கள் கடை அடைத்து அதன் காரணமாக பணம் வரவு வைக்கப்படவில்லை அந்த நான்கு மாதங்கள் முடிந்து நான் உங்கள் கடைக்கு வந்து மொத்தமாக பணத்தை கட்ட இயன்ற போது அந்த ஸ்கீம் நிறுத்தப்பட்டு விட்டது ஆதரால் நீங்கள் கட்டிய பணத்திற்கு தங்கத்தை இன்றைய விலை தங்கத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று அடாவடியாக கூறிவிட்டு கூறிவிட்டார்கள் அதன்படி நான் கட்டிய பணத்திற்கு நீங்கள் முதல் தவணை கட்டுவதாக கூறிய பணமும் சேர்க்கவில்லை பின்னர் நான் கட்டிய பணத்திற்கு நீங்கள் சேதாரம் செய்ய முடியும் நீக்கவில்லை நான் அன்றைய தினத்தில் என்ன விலையோ அதை கொடுத்தே நகையை பெற்று வந்தேன் நான் முன்பே கட்டிய பணத்திற்கு நீங்கள் வட்டியும் தரவில்லை தங்கமாகவும் கொடுக்கவில்லை இது உங்கள் நிறுவனத்தில் ஏமாற்று ஏமாற்றுச் செயல் தானே நீங்கள் உங்கள் நிறுவனம் மிகவும் தூய்மையான தூய்மையானது போன்று அடுத்த அதே கொரோனா கொரோனா காலத்தில் உங்களைப் போன்ற மற்ற மாற்று நிறுவனத்தில் இதே மாத தவணையில் பணம் கட்டியதற்கு தான் அவர்கள் கூறிய அனைத்தையும் முறையாக தந்தார்கள் அவர்களிடம் ஏமாற்று என்று ஒருபோதும் இல்லை நான் உங்கள் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவன் வணக்கம்
நியாயமான முறையில் யாராலும் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது
Bro 1980 la yentha business layum traffic perusa kidaiyaathu !
Unmaiya sis
கவணம் தேவை விரைவில் தங்கள் சனிபகவானிடம் அகப்பட வாய்ப்புள்ளதை உங்கள் எண்ணம் காட்டுகிறது.
வெளிநாடுகளில் தங்க நகை சேதாரம் இல்லாமல் தான் விற்பனை செய்கின்றனர்.
யாரு சொன்னா???
உண்டு....
இதுதான் இந்தியா என்பதை மறந்து விடாதீர்கள்.
Yarumga sonnanga
அதல்லாம் இல்ல தம்பி..
இவரைப் பாராட்டுவார்கள் நகை செய்பவர்கள் இன்றைய நிலை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும் இவரது இன்றைய நிலை நினைத்து பாருங்கள்
Great respect for Kiran sir 🙏🏻💐 God bless you sir
கடின உழைப்பு.உண்மை.உயர்வு.மிகப் பெரிய மனிதர் அருமை அண்ணா.
Arumai. Live long and keep going ❣️
தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற உண்மையை மேலும் உண்மையாக்கி கடும் உழைப்பாளி கிரண் குமார் அவர்கள் வாழ்க்கையே உண்மையை முதலீடாக வைத்தது என்றும் வெற்றியே. திரு. கிரண் குமார் அவர்களின் கடுமையான உண்மையான நேர்மையான உழைப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி.
கிரண் குமார் சார் நீங்கள் படிக்க வில்லை என்றாலும் அனுபவ அறிவு உங்களுக்கு மிகுந்து உள்ளது. லலிதா ஜுவல்லரியில் மற்ற நகை கடைகளுடன் ஒப்பிடும்பொழுது மக்களுக்கு மிகுந்த லாபகரமாகத்தான் உள்ளது.வாழ்க வளமுடன்.
விலை ஓகே ஆனால் design ரொம்ப குறைவு. நீங்கள் design அதிக படுத்தினால் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பல கடைகளில் ஈ ஓடிகிட்டு இருக்கு.
If they concentrate on designs making charge will be more, substantially your buying cost will be more..whatever the design you chose someother will chose better than you..so what type of the profit you made? Just buy more quantity than designs..
Thiruvallur branch close pannitaanga
We are accustomed to your dubbed voice.
Fact , fact...
@@techpoint9447 of course that is the real competition... Ppl look for designs will pay the wastage