நீ முடிந்த வரை மௌனமாக இரு இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா ?பிரம்ம சூத்திர குழு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #இந்தஅறிகுறிகுழந்தைகர்ப்பத்தில்உருவாகுமா??குறித்து #நீதேடுவதுஉனக்குகிடைக்கும்?ஐயாஅவர்களின்காரசாரமானசொற்பொழிவு #தியானம்கடுமையாகஇருந்தால்கடவுளைகுறித்துஐயாவின்சூடானபதில் #இந்தஅறிகுறிஇருந்தால்எனக்குஆயுள்குறையுமா!!ஐயாவின்பதில்குறித்து #துக்கத்தில்உன்மனம்ஏன்துன்பப்படுதுஉனக்குத்தெரியுமா! #சித்தர்கள்வழியில்ஆசிரமம்ஐயாவின்அறிவுரையைகேள்! #வீட்டில்இறந்தவங்கபோட்டோவைஎந்ததிசையில்வைத்துசாமிகும்பிடவேண்டும் #தட்டுங்கள்திறக்கப்படும்கேளுங்கள்கொடுக்கப்படும் நீ அடுத்த பிறப்பில் எங்கே எப்படி பிறப்பாய் தெரியுமா? #விதிநம்மளைஇயக்குதாஇல்லைகர்மவினைநம்மளைஇயக்குதாஇந்த #அறிகுறிஇருந்தால்மட்டும்தான்கடவுளைதேடுவார்கள்குறித்து #வெற்றிவேல்வீரவேல்இன்றுமுதல்வெற்றி#apartvtamil #இந்தஅறிகுறிஇருந்தால்மட்டுமேதியானம்பண்றதுக்குஅர்த்தம் #இந்தஅறிகுறிஇருந்தால்இந்தஜோதியைநீபார்க்கலாம்குறித்து #இந்தசெல்வம்இருந்தால்போதும்கஷ்டமேஇருக்காதுகுறித்து #ஐயாஅவர்களின்சூடானகேள்விபதில்நீகடவுளைஅடையமுடியாது?#இந்த3அறிகுறிஅறிந்தவன்மட்டும்தான்கடவுள்அடையமுடியுமா?#அறிகுறிஉண்மையானதூக்கம்கிடையாதுஅதுதெரியுமாஉனக்கு?#அறிகுறிவெட்டவெளிரகசியம்யாருக்குதெரியும்?#அறிகுறிதலைவிதிசரியில்லை என்றுநொந்துபோவதைவிடஉன்தலைவிதிநீமாற்று#சாவுக்குமாலைபோடுவது சரியாதவறா!!குறித்து#மனதைகட்டுப்படுத்தும்இடம்எதுகுறித்து குரு நித்யானந்தா ஐயாசொற்பொழிவு#வீட்டுலஇறந்தவர்கள்போட்டோவவச்சுசாமிகும்பிடுவது சரியாதவறாகுறித்து#இந்தபூலோகத்தில்நீபிறந்ததுஎதற்காக!! தெரியுமா#அடுத்தவன்சொல்வதையெல்லாம்கடவுள்இல்லைகுறித்து #இறந்த வீட்டில்குழந்தைபிறந்தவீட்டில்உணவுசாப்பிட்டால்தீட்டா #சித்தர்கள்வழியில்ஆசிரமம்பிரம்மசூத்திரகுழு #மூச்சுப்பயிற்சியைமேலேஎழுப்பும்போதுஉண்டாகும்குறித்து #கனவுஅதிகாலையில்வந்தால்அதுஉறுதியாகநடக்குமா? #குருவுக்குநீசெய்யும்நன்றிக்கடன்எதுதெரியுமாகுறித்து #கூட்டுதியானம்செய்வதுபலன்தருமா!!BRAMMA_PADASALAI_NITHYANANTHA_SWAMY #இருக்கும்இடத்தைவிட்டுஇல்லாதஇடம்தேடிகுறித்துநீ #செய்தபாவபுண்ணியம்நம்ஆன்மாவுடன்வருமாகுறித்துபிரம்மஸ்ரீநித்தியானந்தசுவாமியின்#நீபுண்ணியநதிகளில்நீராடினால்பாவம் #மூலாதாரம்குண்டலிசத்தி விலங்குகளுக்குஉண்டாபிரம்மஸ்ரீநித்யானந்தாகுறித்து #30வயதிற்குள்இந்தபாதையைஅடையவழிமுறைஉண்டா!!குறித்து #இந்த அறிகுறி ராகு கேது தோஷம் உண்மை ஆகுமா? இறப்புக்கும் பிறப்புக்கும்இடையில்உள்ளஇன்பம்துன்பம் #குறித்துஇந்தஅறிகுறிஇருந்தால்குருஉன்னிடம்பேசுவார்கடவுளை #படைத்ததுயார்தெரியுமா!பதில்உள்ளே BRAMMA_SHREE_NITHYANANTHA_SWAMY​​​​​#பெண்நான்ஆண்ஆணவத்தில்ஆடாதேஇதைகுறித்து #நரகம்சொர்க்கம்ஐயாவின்SHREE_NITHYANANTHA_SWAMY #அசைவம் சாப்பிட்டால்ஆன்மீகத்தில்செல்லகுறித்துSHREE_NITHYANANTHA_SWAMY #உன் கஷ்டம்வருவதற்குகாரணம்குறித்துSHREE_NITHYANANTHA_SWAMY #நீஉன்னைப்பற்றியோசிஉன்பிறப்புஅறுக்கஎன்னவழிSHREE_NITHYANANTHA_SWAMY #ஐயாஅவர்களின்சூடானகேள்விபதில்பிரம்மசூத்திரகுழு #கோவில்கள்கட்டும்நோக்கம் #appartvtamilகுறித்துகுருபிரம்மஸ்ரீநித்யானந்தாஐயாசொற்பொழிவு #கோவிலுக்குபோய்வரம்கேட்பதுகுறித்து #கிரகங்களைவைத்துஉன்மனசுமாற்றமுடியுமாகுறித்து #வாழ்க்கையில்மனம்அடங்கினால்அடுத்தபிறவியில்குறித்து #துன்பங்கள்வருவதற்குகாரணம்யார் #பௌர்ணமிநாள்சித்தர்கள்தேர்ந்தெடுத்துகாரணம்குறித்து #உடலுக்குஅழிவுஉண்டுஆன்மாவுக்குஅழிவு குறித்து_BRAMMA_SHREE_NITHYANANTHA_SWAMY #முயற்சிநம்முடையதுநம்அப்பாஅம்மாஇறந்தபோனஅவங்களிடம்கனவில்பேசமுடியுமாஅதுகுறித்து #முடிவுஇறைவனின்உடையது#மனம்அலைபாய்ந்ததுகாரணம் #நீஇந்தபாதையில்போனா!!கோவிலுக்குசெல்லமுடியாதுகுறித்து #குருஉபதேசம்வாங்கினால்பின்பற்றும்முறைகள்மாற்றங்கள்குறித்து #ஈமச்சடங்குஇறந்தவர்களுக்குசெய்வதுசரியாதவறாகுறித்து #இந்தஅறிகுறிஇருந்தால்கடவுள்உனக்குள்ளேஇருக்கின்றார் குறித்து #உன்னால்முடியும்முயற்சிசெய்வெற்றிஅடையகுறித்து#உன் விதிப்படிதான்வார்த்தைகள்வருமா#MGRவாழ்ந்தவிதம்குறித்து #மாத்தியோசி உன்னைகுறித்து-gurubrahmashrinithyananda #வாழ்க்கையில்விடாமுயற்சிவெற்றியைத்தருமா!குறித்து #அதிகம்கவலைஉள்ளவர்கள்இதைகேளுங்கள் பதில்உண்டு#சுயநலத்தில்ஒருபொதுநலம்குறித்து #மனம்அடங்கசித்தர்கள்சொன்னவழிஇதுதான் #கோபம்நமக்குகற்றுக்கொடுக்கும்பாடம் குறித்து #மனதைஒருநிலைப்படுத்திதியானம்செய்யும்முறைஎன்ன?#வலிகளைக்கடந்துஆன்மாவைதேடுவோம் #வீட்டைவிட்டுகிளம்பும்போதுசாங்கியம்பார்ப்பதுநல்லதா!! #இந்தநொடியில்மட்டுமேவாழ்துறவரம்சன்யாசம் பதில்உறுதி!#மரணத்தைபார்த்துகலங்காதேபதில்உண்டு#கடவுளை தேடுவதற்குவயதுதேவையா?குறித்துSHREE_NITHYANANTHA_SWAMY#தீட்டுக்கும் பாவத்துக்கும்விந்துக்கும்ஆன்மாவுக்கும்சம்பந்தம்உண்டா குறித்து#வாழ்க்கையில்தோல்விதோல்விதோல்விஅடைந்தவராகுறித்து நித்தியானந்தாஐயாசொற்பொழிவு#விதிக்கும்அஷ்டமத்துசனிக்கும் குறித்துSHREE_NITHYANANTHA_SWAMY#கோவில்களில்கடவுள்ஏன்நிர்வாணமாக இருக்கிறார்SHREE_NITHYANANTHA_SWAMYபிரம்மசூத்திரகுழு#நீஉயிரோடு இருக்கும்போதேஇதைசெய்!!குறித்து SHREE_NITHYANANTHA_SWAMY #நம்உடம்பில்கடவுளைஉணர்வதுகுறித்து#இந்தஅறிகுறிராகுகேதுதோஷம் உண்மை ஆகுமா?#

Комментарии • 109

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +5

    ஐயா நீங்க சொல்வது எல்லாமே என் மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. உங்கள் பேச்சை கேட்க கேட்க மனதுக்கு இதமாக உள்ளது. தெளிவு பிறக்கிறது. ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @nagarajjenagarajje5485
    @nagarajjenagarajje5485 Год назад +4

    ஐயா அவர்களின் விளக்கம் மிக அருமை.ராகு காலம் குளிகை கெட்ட நேரம் நல்ல நேரம் எல்லாம் இறைவனின் படைப்பில் ஒன்றே.

  • @balamuruganp600
    @balamuruganp600 Год назад +3

    சாமியே சரணம் ஐயப்பா உங்கள் பாதகனிந்த வணக்கம் சாமி உங்களை வணங்குகிறோம் ஐயா விருதுநகர் பாலமுருகன் வாழ்க வளமுடன் விருதுநகர் பாலமுருகன்

  • @ஓம்என்றசொல்
    @ஓம்என்றசொல் 10 месяцев назад +6

    ஓம் குருவே சரணம் அப்பா🎉🎉

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +5

    அன்புள்ள அப்பா ஓமைகாட் எவ்வளவு அழகாக சொன்னீர்கள் ஞானிகளைப் பற்றி அறிவதற்கு விஞ்ஞானிகளைப் பற்றிய அறியாமல் ஞானிகளைப் பற்றி அறிய வேண்டும் நான் நீ ஆன்மாவும் உயிரும் தான் இருந்தேன் ஆனால் ஞானிகளைப் பற்றி அறிந்துஆன்மா உயிருடன் ு கலந்து வாழ்ந்து அவர்களுடன் சந்தோஷமாக இருக்கிறேன் என்சாய் அப்பாவுடன் இது உண்மை கண்டு அப்பா கவலையே படாதீங்க சீக்கிரம் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது

  • @balajib785
    @balajib785 8 месяцев назад +3

    ஐயா ஞானம் அடைந்தவர்கள்
    ❤ உலகத்திற்க்காக வாழ வேண்டும் ❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +2

    அன்புள்ளஅப்பா எல்லாரும் ஐயமிட்டு உண் எல்லாத்துக்கும் குடுத்துட்டு நம்மளும் சாப்பிடணும் அந்த மாதிரிதான் சொன்னீங்க அதே மாதிரி ஏற்பது இகழ்ச்சி வாங்குற அவனுக்கு அது ,இகழ்ச்சி தெரியுது அப்பா எல்லாரும் சரிசமமா இருக்கிற அளவுக்கு நம்ம இந்த கலியுகத்தை கொண்டு வரணும் அப்பா எல்லாரும் ஒரே மாதிரி இருக்கணும்னு ஐயமிட்டு உண் கொடுக்கிற அளவுக்கு நம்மமகடவுள் நமக்கு ஒரு திறமையை கொடுக்க வேண்டும்அதை மனிதர்கள் சரியான படிவாழ்க்கை வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @saraswathid111
    @saraswathid111 2 года назад +7

    ஆத்ம வணக்கம் சாமி.🙏🙏🙏🙏🙏.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அன்புள்ள அப்பா வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளையன் வெற்றி தோல்வி உள்நாட்டுக்குள் அவர்களுக்குள்ள எதிரி காட்டிக்கொடுத்து எவ்வளவு பிரச்சனைகள் இங்கேயே ஒற்றுமை இல்லை அப்புறம் எங்க அப்ப நா இப்ப என்ன உலகம் அழகா அருமையா எடுத்து சொன்னீர்கள் வெற்றி தோல்விக்கும் கடவுளுடைய இதுக்கும் சம்பந்தம் இல்லை உண்மையிலேயே கடவுளை தேடினால் அது வேற இது வேற வழி கிரிக்கெட் சூப்பர் அப்பா என்னப்பா என் செல்ல அப்பா எல்லாத்தையும் தெரிஞ்சுத்திருப்பார்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +6

    அன்புள்ள அப்பா திதி கொடுக்கிறார் இறந்தவர்களுக்கு அந்த சாஸ்திரம் செய்கிறார்கள் இறந்துபோன உடலுக்கு ஆன்மா வெளியே போய்விட்டது ஆனால் அப்படி இருந்தும் ஒவ்வொரு ் வருடம்ஒவ்வொரு மாதமும் இந்த தெரியாதவர்கள் திதி கொடுத்து கொண்டே தான் இருக்கிறார்கள் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை சொல்வதை சொல்றேன்்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அன்புள்ள அப்பா🙏❤️🙏 ஆத்ம வணக்கம்வாழ்க வளமுடன் என் சாய்🙏❤️🙏அப்பா அப்பாவுக்கு மிக்க நன்றி🙏❤️🌹❤️🙏❤️🌎❤️🙏❤️🌹❤️🙏❣️🌹❣️🙏❣️🌎❣️🙏❣️🌹❣️🙏

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Год назад +2

    Appa ungha pechu enmanasuku arudhala erruku pa vazgha valamudan 🙏🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 3 месяца назад +1

    Respected 🙏 sir excellent 👌 explanation truly sir 👏 we missed guru sir lot sir

  • @balamuruganp600
    @balamuruganp600 Год назад +5

    ஓம் குருவே துணை ஓம் குருவே சரணம் ஓம் குருவே எல்லாம் ஓம் குருவே சரணம் ஐயப்பா

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 9 месяцев назад +1

    Arpudam Arpudam Arpudam Taye 🙏

  • @murugaraja2576
    @murugaraja2576 Год назад +2

    என்றும் குருவின் மனம் வேண்டும் என் குருவே போற்றி 💗💗💗💗💗💗💗

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அன்புள்ள அப்பா ஓமைகாட் என்ன ஒரு அருமை ஆடு வேங்கை தீட்டு இவ்வளவு கதை இருக்கிறது அழகா புரிகிற மாதிரி எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்கிறார்கள் ஆமை மாதிரி தீட்டு தீட்டு சொல்லுஅன்புள்ள அப்பா ஓமைகாட் என்ன ஒரு அருமை ஆடு வேங்கை தீட்டு இவ்வளவு கதை இருக்கிறது அழகா புரிகிற மாதிரி எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்கிறார்கள் ஆமை மாதிரி தீட்டு தீட்டு சொல்லும் பெண்கள்

  • @ramalingamm926
    @ramalingamm926 Месяц назад +2

    ஆத்ம வணக்கம்

  • @elumalain1705
    @elumalain1705 Месяц назад +1

    Guruve saranam om sai ram om

  • @ThiyagarajahRajah
    @ThiyagarajahRajah 6 месяцев назад +1

    ஆத்ம வணக்கம் குருவே

  • @doanshaik565
    @doanshaik565 Год назад +1

    Manithanai unaravaitha Anubava periyavarea vanakam Ayya 🙏🙏🙏

  • @Mariyappankanthasami
    @Mariyappankanthasami 19 дней назад

    Ws

    3:40

  • @malarvizhisrinivasan7017
    @malarvizhisrinivasan7017 7 дней назад

    ஆத்மா குரு வணக்கம் ஐயா குருவே துணை திருச்சிற்றம்பலம் பல் வாழ்க துணை

  • @vasukipillai1166
    @vasukipillai1166 2 года назад +1

    சூப்பர் சுவாமி. நானும் காலம் நேரம் பார்ப்பது இல்லை., நான் உதவி செய்கிறேன் மற்றவர்களுக்கு . பிறகு செய்தது சரியா இல்லை என்றும் யோசிக்கிறேன். பட் அன்னதானம் செய்தால் யோசிக்காமாட்டென்

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Год назад +1

    ஓம் குருவே சரணம் ஓம் குருவே துணை 🙏🙏🙏

  • @rajendranappannan180
    @rajendranappannan180 Год назад

    His thoughts feel intelligence and guide good menar. I feel he explain intelligence of good knowledge with intelligence junior people

  • @Hemanth6941
    @Hemanth6941 Год назад +1

    Great

  • @davidsenthanar9536
    @davidsenthanar9536 Год назад +1

    Vanakkam Swamy, I always listen your videos and excited with your explanations and answers to your followers, no one ever can give such a beautiful examples in simple way, you’re one of the best Swamy in the present time. God bless you and your service for ever and ever, May be if I am lucky I meet you in this life.

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 Год назад +45

    மகாபாரதத்தில் கர்ணன், செய்த, செய்கின்ற,செய்யும் என்று, மூவகை புண்ணியத்தையும் தானமாக தந்ததால், அவன் கடைசியாக செய்த புண்ணியமும், கண்ணனுக்கே போனதால், கர்ணன் உயிர் பிரிந்தது. இது தான் சரியான விளக்கம் 👍🙏😊

    • @rajannadar8889
      @rajannadar8889 Год назад +4

      Pp0

    • @PANDIANSKable
      @PANDIANSKable Год назад +3

      மொத்த புண்ணியத்தையும் கண்ணணுக்கு கொடுத்ததே பெரிய புண்ணியம்தானே

    • @kanapathiprathab7467
      @kanapathiprathab7467 Год назад +2

      சகாே கர்ணன் புண்ணியத்தை தானம் காெடுத்தாலும் காெடுக்காவிட்டாலும் கர்ணன் மரணிப்பான்

    • @user-fs7gq2gh7v
      @user-fs7gq2gh7v 11 месяцев назад +2

      சரி, ஒரு தட்டு ஒன்ன எடுத்துட்டு, இந்த சரியான விளக்கத்தை
      சொன்னா சோறு வரணும்னு வேண்டிக்க வருதானு பாப்போம்,
      நீயெல்லாம் இங்க எதுக்கு வர்ற?!

    • @kopinath8003
      @kopinath8003 10 месяцев назад

      Aaa

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +2

    💖💓 touching speeches and presentation.

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 Год назад +1

    Athma vanakkam sami🙏🌷🌷🌷🙏

  • @in.arumugam
    @in.arumugam 2 года назад +4

    ஓம் ஆத்ம வணக்கம் சுவாமி அந்தியூர் ஆறுமுகம்

  • @kaliyaperumal-ec9yh
    @kaliyaperumal-ec9yh 8 месяцев назад +2

    Iya.anakku.kuruve.unpatham.vananki.an.manaAzukkai.velakkei.nalla.suthamana.manathai.Arulpurivaay.sami

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад

    நம் அறிவை அறிவால் ஆராய்ந்து அதிலிருந்து விலகாமல் இருப்பதே அறிவு BEST COIN

  • @jayaradha8282
    @jayaradha8282 Год назад +1

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @nilexon18
    @nilexon18 29 дней назад

    ஓம் நமசிவாய 🙏

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    God bless all 🙏

  • @janameena9657
    @janameena9657 Год назад

    நன்றி

  • @thangathuraithurai1233
    @thangathuraithurai1233 2 года назад +1

    Om namaivaya

  • @dawigeenadasan8320
    @dawigeenadasan8320 Год назад

    Thanks 🙏 Aiya

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா கெட்டவர்களை அளிப்பதற்கும் நல்லவர்கள் சூழ்ச்சி பண்ணினார்கள் அதனால் காரணங்கள் அறிந்து கொண்டு நம் நல்லது பண்ணினா நல்லதுன்னு சொன்னாங்க என்னப்பா எப்படி எல்லாம் சொல்றீங்க திருடன் சூப்பர் அப்பாஅன்புள்ள அப்பா கெட்டவர்களை அழிப்பதற்கு நல்லவர்கள் சூழ்ச்சி பண்ணினார்கள் அதனால் காரணங்கள் அறிந்து கொண்டு நம் நல்லது பண்ணினா நல்லதுன்னு சொன்னாங்க என்னப்பா எப்படி எல்லாம் சொல்றீங்க திருடன் சூப்பர் அப்பா

  • @mkarthik4778
    @mkarthik4778 Год назад

    Aathma vanakam ayya guruve saranam 🙏🙏🙏

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад +1

    அறிவை அறிவால் அறிந்தேன் , அறியும் அறிவுதனில் ஆராய்ந்து ,விழித்திருப்பது நன்று

  • @sumathyvks1360
    @sumathyvks1360 11 месяцев назад

    Àthma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @paramasivanms2906
    @paramasivanms2906 2 года назад +2

    Ahtma vanakkam ayya 💖🙏💐🙏💖

  • @kaliyaperumal-ec9yh
    @kaliyaperumal-ec9yh 8 месяцев назад +2

    Kuruve.dhunnai.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா மகாபாரத கதை சூப்பரா எடுத்து சொன்னீர்கள் கர்ணன் புண்ணியத்தையும் தானமாக கொடுத்தார் அதனால கடவுளிடம் சென்றார் என்றுபாவ புண்ணியம் பாவம் செய்தவர்கள் இவ்வுலகத்தில் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள் புண்ணியம் செய்தாலும் ஒருபாவ புண்ணியம் பாவம் செய்தவர்கள் இவ்வுலகத்தில் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள் புண்ணியம் செய்தாலும் பிறந்து கொண்டுதான் இருப்பார்கள் அந்த புண்ணியத்தையும் உன் பாவத்தையும் பூவுலகத்தில் விட்டு செல்கிறார்கள் கடவுளை அடைகிறார்கள் என்று கூறினீர்கள்கண்ணனையே கர்ணன் தெய்வீக உலகத்தில் வரவேற்றார் என்று கூறினீர்கள்சூப்பர் என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த கதை எதுவும் தெரியாது இதுல ஏதும் நான் தப்பா சொல்லி இருந்தா என்னை மன்னித்துக் கொள்ளவும்சூப்பர் என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த கதை எதுவும் தெரியாது இதுல ஏதும் நான் தப்பா சொல்லிருந்தா மன்னித்துக் கொள்ளவும்இந்த ராமாயணம்இந்த ராமாயணம் மகாபாரதம் கம்பராமாயணம் இதனால் தெரிந்து கொள்ளனும் என்ற எண்ணமே என் மனதில்இந்த ராமாயணம் மகாபாரதம் கம்பராமாயணம் இதனால் தெரிந்து கொள்ளனும் என்ற எண்ணமே என் மனத்தில் எழவேல்லை

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Год назад

    Nice

  • @mayilsamy1639
    @mayilsamy1639 Год назад

    Aathma vanakkam Samy. Mayanadhula siva peruman irukar apdingaradhu unmayanga samy

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Год назад +1

    🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @RajaRaja-pk9rp
    @RajaRaja-pk9rp Год назад

    Iya plz nenga super iya nenga than unmayana kadvul unmayana kadavul ,ungala parka kasu ellaya paravala, pitchakaranum iayarum onnu than

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அப்பா அசைவ சாப்பாடு பற்றி சொன்னீங்க பாவம் புண்ணியம் தெரியுதுதெரிந்து செய்கிறவர்கள் பாவத்தைச் செய்கிறார்கள் தெரியாமல் செய்த புண்ணியம் செய்கிறார்கள்ார்கள்் கொஞ்சம் கொஞ்சம் இடைவேளையில் சாப்பிடுகிறேன் என்சாய் அப்பா அதைப்பற்றி எதுவும் தெளிவாக சொல்லவில்லை அதனால் கூடியமட்டும் விரைவில்்நிப்பாட்ட வேண்டிய சூழ்நிலை வரும்க முயற்சி பண்ணி வெற்றி பெறுவேன்

  • @ramalingamm926
    @ramalingamm926 Месяц назад

    ஐயா நீங்க தான் குரு

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 Год назад

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பிரம்ம ஸ்ரீ🌹 நித்தியானந்தா சற்குருநாதா🌹🌹🌹🌹🌹🌹🌹 சரணம் சரணம் 🙏💕ஓம் நமசிவாய ஓம்🙏

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 Год назад +2

    ஓம் ஓம் ஓம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அப்பா அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அதனை சரியாக சொல்கிறீர்கள் கதை சொல்வதற்கு எவ்வளவு திறமை வேணும் அறிவு நமக்கு அது நமக்கே தெரியும் அறிவாகரர் சரியாக செய்கிறோம் அந்த அறிவைக்கொண்டு அது பிழை ஏதும் இல்லாமல் சரியாக இருக்கிறது என்று அந்த அறிவை வைத்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும் இது கடவுள் நம் பக்கம் இருக்கும் பொழுது கண்டிப்பாக அந்த அறிவு அறிவாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு்கிறதுஆணவம் அகங்காரத்தோடு செய்கிற அறிவு அது முட்டாள் என்ற இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் நாம் அப்படிப்பட்ட ஆள்கள் இல்லை நமக்கும் நம் மனதிற்கு தெரியும், நம் ஆணவம் அகங்காரத்தோடு செய்கிற அறிவு அது முட்டாள் என்ற இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் நாம் அப்படிப்பட்ட ஆள்கள் இல்லை நமக்கும் நம் மனதிற்கு தெரியும் நாம் எப்படி செய்கிறோம் என்று

  • @balasubramani7048
    @balasubramani7048 Год назад

    ஆத்மா வணக்கம்

  • @veeraraganveera1724
    @veeraraganveera1724 6 месяцев назад

    குரு வோ ❤❤❤❤❤❤

  • @அரசியல்சட்டம்

    Kovam kodiya nai ethukkeduthalum kovam ye ipdi gurujii

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அப்பா என் சாய் அப்பா என்னுடன் இருக்கும் போதுஅப்பா என் சாய் அப்பா என்னுடன் இருக்கும் போது எதற்கு எல்லாம் நல்ல காலம் எனக்கு எல்லா நாளுமே நல்ல காலம் தான் நான் இனிது உயிர் சாகுற வரைக்கும் எல்லாமே நல்ல காலம் தான் எனக்கு என்ன பயணஉடன் இருக்கிறார் அதை பற்றி கவலையே இல்லை அது போக நீங்கள் வேறு உயிருடன் என் முன்னாடி இருக்கிறீர்கள்என் செல்ல அப்பாஇதற்கு மேல் என்ன புண்ணியம் வேணும்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அப்பா என்ன உங்களை மட்டும் தனிப்பட்ட முறையில் சொல்கிறேன என்னை பொருத்தவரைக்கும் எல்லா நாளும் நல்ல நல்ல நாள் தான் நல்ல நேரம்தான் நல்ல காலம் தான் அந்த லிஸ்டில் நானும் என் அப்பாவுடன் தானே இருக்கிறேன் நானும் இருக்கிறேன் உங்க கூட இருக்கும் அதனால் அந்த எல்லா நாளும் நல்ல நாள்தான் எல்லா கிழமையும் நல்ல நேரம்தான் என்னை பொருத்தவரைக்கும் எது செய்தாலும் நல்லதாகத்தான் முடியும் எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும் அதை பற்றி கவலையே கிடையாதுாதுஎன் அன்புள்ள அப்பாவுக்கு ,என்சாய் அப்பாவுக்கும் இந்த இடத்தில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அப்பா காமெடி 10 ஆயிரம் 60 ஆயிரம் மனைவிகள் சூப்பர் அப்பா உன்னையே உருப்படியா வாழ வைக்க முடியுமா 60,000 எல்லாம் எங்க போறது பத்தாயிரம் இங்க போறதுக்கு அப்பா ஒன்னுக்கு ரெண்டு வச்சு இருக்க முடியும் மனிதனால்அப்பா காமெடி 10 ஆயிரம் 60 ஆயிரம் மனைவிகள் சூப்பர் அப்பா உன்னையே உருப்படியா வாழ வைக்க முடியுமா 60,000 எல்லாம் எங்க போறது பத்தாயிரம் இங்க போறதுக்கு அப்பா ஒன்னுக்கு ரெண்டு வச்சு இருக்க முடியல மனுஷனா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    மகாபாரதத்தில் அந்த பெட்டியில் இருந்த குழந்தையை எடுத்து போயிட்டு குறிப்பிட்ட குருஇருக்கும்போது இந்தபிராமண வலியை தாங்கிக்க முடியாது இன் சத்ரியன் நான் தான் தாங்கிக்க முடியும் சொன்னீங்க பாருங்க அந்த இடத்தில் அந்தஅந்த இடத்தில் சொன்னது ரொம்ப பிடித்திருந்தது

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 Год назад

    S

  • @nandagopal4547
    @nandagopal4547 Год назад

    A

  • @evozoroctic1369
    @evozoroctic1369 Год назад

    58:08

  • @malathim8133
    @malathim8133 Год назад

    Adhan mudiyala swami 🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அப்பர் டிவி அண்ணா வேலை அதிகம் இருந்தது என் மகன் வந்து இருக்கிறான் அதனால் தான் திரும்ப மத்ததுக்கு கமெண்ட்ஸ் கொடுக்க முடியலை டைம் கிடைத்தால் கண்டிப்பாக கொடுப்பேன்்

  • @segarRao-j7c
    @segarRao-j7c 4 дня назад

    Sir niga kodouollllll sir

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அண்ணா கடைக்கு போயிட்டு வருவோம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Live spiritual and leave political.

  • @segarRao-j7c
    @segarRao-j7c 4 дня назад

    Sir niga kadauola...?

  • @madhavand7290
    @madhavand7290 Год назад

    🙏

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 года назад

    There is a famous Tamil proverb which in English amounts to saying " there is always a group 10 people around a rich man and also a Mad man or a lunatic" To which category this man belongs, intrigues me!

  • @russianmafia5964
    @russianmafia5964 9 месяцев назад

    Romba naram mounana irutha kandapadi pasanga

  • @segarRao-j7c
    @segarRao-j7c 4 дня назад

    Sir niga kodouollllll s

  • @kumarraji4694
    @kumarraji4694 Год назад

    மௌனம் எப்படி இருக்கவேண்டும் பேசாமல் இருக்க வேண்டுமா இல்லை மனம் உள்ளே பல நடந்தவை நடக்காதது இவற்றை எல்லாம் பேசுகிறது இவற்றை எப்படிசெய்வது

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Live and die in music spiritual meditation and non-corrupt life only till death.

  • @KarthikMani-y2g
    @KarthikMani-y2g Год назад +1

    oru kunneyum nadakkathu

  • @mekalarajesh8148
    @mekalarajesh8148 Год назад

    ❤😂😂😅😅😅

  • @vasukipillai1166
    @vasukipillai1166 2 года назад

    வைகுண்டம் போனார் சர் புரிந்து கொள்ள லுங்கள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +2

    அப்பா அணிலுக்கு மூணு கோடு ராமர் போட்டதுதான்அப்பா அணிலுக்கு மூணு கோடு ராமர் போட்டது தான் எல்லாத்துக்கும் தெரியும் வேற கதை ஒன்றும் தெரியாது நீங்க சொன்ன மாதிரி சிரிப்புவந்தது

  • @RajaRaja-pk9rp
    @RajaRaja-pk9rp Год назад

    Pitcha edukkuravanakida nan matthipen ana kovilukkulle picha edukkira Iyar ponnatiya Kutti kudukka sollu samy

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 Год назад

    எல்லா காலத்திலும் என்றால் ஏன் பௌர்ணமியில் மட்டும் தீட்சை தருகிறீர்

    • @user-fs7gq2gh7v
      @user-fs7gq2gh7v 11 месяцев назад +1

      அதை தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போறன்னு சொல்லு

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 11 месяцев назад

      @@user-fs7gq2gh7v நீ ஏன் அதை கேட்கிறாய்,
      இது கூட புரியல உனக்கு

    • @user-fs7gq2gh7v
      @user-fs7gq2gh7v 11 месяцев назад +1

      @@sampathkumarl5256
      எது கூட புரியல?
      நீ எதுக்கு கேக்கற அதுக்கு மொதல்ல பதில் சொல்லு
      இங்கெல்லாம் வரக்கூடாது நீ வரக்கூடாது ஓடி போ!

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 11 месяцев назад

      @@user-fs7gq2gh7v நீ யார் யா?
      நீ போ எங்காவது
      உன்ன கேட்கல கேள்வி.

  • @SureshBabu-pv9de
    @SureshBabu-pv9de Год назад

    I think you dont know what you are speaking....

    • @user-fs7gq2gh7v
      @user-fs7gq2gh7v 11 месяцев назад +1

      செத்திரு 😀😀😀😀

  • @elumalain1705
    @elumalain1705 Месяц назад

    Guruve saranam om sai ram om