கவிஞர் LATE பண்ணா ராஜாவே பாட்டை எழுதிருவாரு | Director Velu Prabhakaran Interview | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 139

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 5 месяцев назад +86

    இசை ஞானியை குறை கூறும் அறை குறைகள் எல்லாம் இந்த காணொளியை பார்த்து திருந்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி அய்யா

  • @sivasankarrathinavel2836
    @sivasankarrathinavel2836 5 месяцев назад +22

    ஐயா இளையராஜா அவர்கள் இறைவன் படைப்பில் மிகவும் உயர்ந்த படைப்பு, இது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு. மற்றவர்களுக்கு இயற்கையின் மகத்தான , மற்றும் மேன்மையான படைப்பு. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதில் நான் என்றும் என்றென்றும் உறுதியாக இருப்பேன்.

  • @rajagopal7606
    @rajagopal7606 5 месяцев назад +58

    கொள்கைகளை மீறிய நட்புணர்வு நன்றியுணர்வு முழுமையான புரிதல் கொண்ட மனிதன். இளையராஜாவை மிகச்சரியாக புரிந்த கொண்ட நல்ல மனிதரின் உண்மையான வார்த்தைகள்..உண்மைகளை எவனாலும் தோற்கடிக்க முடியாது..

    • @RhcdfCh
      @RhcdfCh 5 месяцев назад +2

      மூடர்களுக்கு சரியாக சொன்னீர்கள்

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 5 месяцев назад +43

    இசை கடவுள் இளையராஜா, கேப்டன் விஜயகாந்த் அவர்களையும் இப்படித்தான் அவர் இருக்கும் வரை அருமை தெரியாமல் தூற்றிய மீடியாக்கள் அவர் இறந்த பிறகு பெருமையாய் பேசுகிறது, இளையராஜா அவர்களின் உண்மையான நல்ல உள்ளத்தை மக்களிடம் காட்டுங்கள்,

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 5 месяцев назад

      இவரைப் போய் விஐயகாந் சாருடன்
      ஒப்பிடுறிங்க எத்தனை ஏழைக்கு
      சாபாபாடு போட்டு
      இளைச்சு போனார்.
      கொஞ்சம் ஓவராக இல்லை.

    • @gubangopi3766
      @gubangopi3766 4 месяца назад

      ​@@parameswarythevathas4801கேப்டன் விஜயகாந்த் தன்னைத் தேடி வருபவர்களுக்கு அன்னமிட்டஇது உண்மை ஆனால் இளையராஜா பணிபுரிந்த கலைஞர்களுக்கு ராயல்டி பெற்றுத்தர போராடினார் இதில் எங்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதம் உண்டு

    • @pannisaipaadal9164
      @pannisaipaadal9164 4 месяца назад

      அண்ணன் விஜயகாந்த் அவர்களே ஐயா இளையராஜாவை பெரிதும் போற்றி வணங்கினார்

  • @rajs3181
    @rajs3181 4 месяца назад +2

    ஆரோக்கியமான சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணம். கடவுள் நம்பிக்கை இல்லாத வேலு பிரபாகரன், கடவுளை நம்பும் இளையராஜாவை இந்த வீடியோவில் மிகவும் புகழ்ந்து பேசுகிறார், அதே நேரத்தில் வேலு பிரபாகரனுக்கு தேவையான நேரத்தில் கட்டணம் வாங்காமல் இசையமைத்துள்ளார் இளையராஜா. வாழ்க அவர்களின் நட்பு. மக்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். இருவரையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
    இளையராஜா ஏன் கடவுளை நம்புகிறார் என்பது பற்றி திரு.பிரபாகரன் அளித்த விளக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது. பெரும்பாலான மக்கள் கடவுளை நம்புவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் கடைசி முயற்சியாக அவர்கள் வழிபாட்டுத் தலங்களில் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
    சிலர் இந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு, சாமானியர்களை ஏமாற்றி, தவறான நம்பிக்கைகளைப் பரப்பி, மதங்களுக்கு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
    பணமோ, செல்வமோ இல்லாதவர்கள் தங்கள் துன்பங்களிலிருந்து ஆறுதல் பெறவும், மன அமைதி பெறவும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கிறார்கள். பழங்கால மன்னர்கள் பெரிய கோவில்களை கட்டியதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 5 месяцев назад +24

    வணங்குகிறேன் ஐயா

  • @shivkumarchandran2038
    @shivkumarchandran2038 5 месяцев назад +65

    இளையராஜாவின் மீது காட்டப்படும் வன்மம் சமூகத்தின் சீரழிவையே சுட்டும்

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 5 месяцев назад +8

    ❤❤❤ அருமையான பதிவு வேலுபிரபாக்கரன் அய்யா...

  • @sareesandjewelleriescollec13
    @sareesandjewelleriescollec13 5 месяцев назад +15

    Excellent sir thank you for your words

  • @shanmugamkavithaigal791
    @shanmugamkavithaigal791 5 месяцев назад +38

    பாடல் இல்லாமலும் பின்னணி இசைகொண்டே படங்களை ஓட வைக்க முடியும்

  • @selvakumark5798
    @selvakumark5798 5 месяцев назад +39

    ஒன்று இரண்டு மேலும் நூறு இரணூறு படங்கள் இசை அமைத்தவர்கள் இளையராஜாவை தலை கணம் பிடித்தவர் கர்வம் பிடித்தவர் என்கிறார்கள். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவுக்கு கர்வம இருக்க கூடாதா

  • @mahendranm9365
    @mahendranm9365 5 месяцев назад +13

    Hat's off to you Sir for this Interview. 1000% correct and true. Isaignani is a god of music.

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 5 месяцев назад +8

    Great speach. இளையராஜாவுக்கும் இவருக்கும் அதிக நெருக்கம் இல்லையென்றாலும் அவரை பற்றி மிக மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கும் அறிவு ...மிக நெருக்கமாக இருந்து தன்னை வாழவைத்த வைரமுத்துக்கும் அவரை போன்றே இன்னும் சில அறிவிலிகளுக்கும் தெளிவாகவே இல்லை. காரணம் இவர்களை தெளிந்த நிலைக்கு கொண்டு வராத கட்சிகளே ஆகும்.

  • @parthibanparathi9969
    @parthibanparathi9969 5 месяцев назад +12

    இறைவன் தூக்கி பிடிக்க ஆசை வைத்து விட்டான் ஞானி இளையராஜா வை வாழ்க👃👃👃👃👃👃👃👃👃

  • @ElanqovanN
    @ElanqovanN 5 месяцев назад +18

    nandri ayya..!

  • @GurusamySamy-v9y
    @GurusamySamy-v9y 5 месяцев назад +14

    இளையராஜா உருவில் இறைவனை காண்கிறேன்

  • @aharshinishravya1505
    @aharshinishravya1505 4 месяца назад +2

    ஐயா உங்களின் கருத்துக்கள் கோடியில ஒன்று.❤🎉🎉

  • @senthilsan5080
    @senthilsan5080 5 месяцев назад +10

    நன்றி அய்யா 🙏🏿🙏🏿🙏🏿

  • @sivanandhamnt4469
    @sivanandhamnt4469 5 месяцев назад +8

    மிகச் சிறப்பு

  • @Soundaraja4568
    @Soundaraja4568 5 месяцев назад +41

    இசையை ரசிக்கத்தெரியாதவர்கள் மட்டுமே இசைஞானியை குறை கூறுவார்கள்,

  • @KrishnaKumar-or1jj
    @KrishnaKumar-or1jj 5 месяцев назад +5

    Super Sir Velu Prabhakaran Sir Super Speech Sir

  • @saranaabraham5858
    @saranaabraham5858 5 месяцев назад +11

    உண்மை 100% இளையராஜா அரசர் பாட்டு எழுதிவிடுவார்🎉🎉

  • @A.K.kumaran
    @A.K.kumaran 5 месяцев назад +7

    அருமையான பதிவு ஐயா?

  • @mahasakthitaylor6968
    @mahasakthitaylor6968 5 месяцев назад +26

    பாடல் ஆசிரியர்களை இளையராஜா அப்படி தரம் தாழ்த்தி பார்ப்பதில்லை. இளையராஜா பாட்டு எழுதிட்டாரு புலமைப்பித்தன் வந்து இதே ஓகேன்னு சார் நல்லா தானே இருக்குன்னு சொல்லி இருக்காரு இளையராஜா என்று அவருக்கு சம்பளம் கொடுத்திருக்கிறார் அப்ப புலமைப்பித்தன அவமானப்படுத்துவது அங்க அர்த்தம் வராது தயவுசெய்து தப்பா புரிஞ்சிக்கிற கூடாது. இளையராஜா எழுதியதை புலமைப்பித்தன் சரிசெய்தார் அப்போ புலமைப்பித்தன் வாத்தியார். நாம் செய்த தவறுகளை சரி செய்து கொடுக்கும் வாத்தியார் என்றுதான் இளையராஜா நினைத்திருப்பார்

  • @DEVKUMAR-i3i
    @DEVKUMAR-i3i 5 месяцев назад +19

    1000 vairamuthu Can Come .
    Noone will born as Ilayaraja..

  • @bebetter3017
    @bebetter3017 4 месяца назад +1

    ஐயா உங்களின் கருத்து மிகவும் அருமையான பதிவு இய இளையராஜா அவர்களை பற்றி. மிக்க மகிழ்ச்சி ❤❤❤🎉🎉🎉

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 5 месяцев назад +11

    Ayya nandri . Raja raja than. His Muzik is keeping us alive. Wheather it's happy times or sad times it's rajas Muzik . 🙏🙏

  • @RhcdfCh
    @RhcdfCh 5 месяцев назад +3

    அருமையான கருத்து ஐயா

  • @S.M.D-q8w
    @S.M.D-q8w 5 месяцев назад +10

    இளையராஜாவை பற்றி கே ராஜன் ஜேம்ஸ் வசந்த் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு அத்தனை பேரும் இளையராஜாவை பற்றி தப்பான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள் உங்களுடைய கருத்துக்களைக் கேட்கும் பொழுது மனதுக்கு ஓர் அளவாக நிம்மதியாக இருக்கின்றது ஒரு மனிதனை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று இந்த வலைத்தளங்களில் நேர்காணல் செய்பவர்களும் சரி எதிரே இருப்பவர்களும் சரி இளையராஜாவை ஒரு பணத்துக்கான அவர் அவருக்கு பணம் தான் தேவை இந்த வயதில் பணம் தேவையா என்றெல்லாம் விஷத்தை கக்கி கொண்டிருக்கிறார்கள் இளையராஜாவின் பாடல்களை வைத்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்க முடியுமா இந்தக் கே ராஜன் கிழட்டு சனியன் சீக்கிரமே ஒழிந்து போய் விடுவாள் ஒரு மகானை இப்படி எல்லாம் வலைத்தளங்கள் பதிவிடும் பொழுது மனதிற்கு வேதனையாக இருக்கின்றது எந்த இடத்திலிருந்து அந்த மனிதன் தன்னுடைய முயற்சியினால் இந்த உயரத்தை எட்டி இருக்கதான் என்றால் அவனுடைய உழைப்பு எத்தகையதாக இருக்கும் உங்களுக்கு நன்றிகள்

    • @sivaperumal4499
      @sivaperumal4499 5 месяцев назад +1

      உண்மை,சத்தியம்👏👏👏👏👏🙏

  • @LaraLara-zz3rn
    @LaraLara-zz3rn 5 месяцев назад +22

    வைரமுத்து தமிழ் நாட்டின் சாபக்கேடு

  • @shreeshivadasanchelliapan6400
    @shreeshivadasanchelliapan6400 5 месяцев назад +9

    Super sir ❤

  • @GurusamySamy-v9y
    @GurusamySamy-v9y 5 месяцев назад +5

    வாழ்த்துக்கள் 🎉

  • @gokulrajpandiyan8451
    @gokulrajpandiyan8451 5 месяцев назад +5

    Each and every statement is true 100%

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 5 месяцев назад +10

    Illyaraja one of the best music director 😮in the world...
    ...

  • @rohini3746
    @rohini3746 5 месяцев назад +3

    Well said !

  • @paari3
    @paari3 5 месяцев назад +5

    Vanakkam Annan VP !

  • @richardanthony907
    @richardanthony907 5 месяцев назад +6

    Superb interview about Isaignani ❤

  • @ThePowersil
    @ThePowersil 5 месяцев назад +1

    What a good interview. Velu sir very nicely said. Anchor also let him speak.

  • @dayanidhin6227
    @dayanidhin6227 5 месяцев назад +3

    200% TRUE

  • @mahendranm9365
    @mahendranm9365 5 месяцев назад +9

    Isaignani - 100%, Kamaperarasu-0%. Every day we breathe Isaignani's music. Not for Vairamuthu's lyrics. Vairamuthu's lyrics were reached to people because of Isaignani's Music.

  • @shivkumarchandran2038
    @shivkumarchandran2038 5 месяцев назад +3

    Pls relay this everywhere

  • @thirusplashcreations
    @thirusplashcreations 5 месяцев назад +10

    இயேசுநாதர் உயிரோட இருக்கிற வரை அவரைப் பற்றி பலருக்கு தெரியல. கூடவே இருந்த சிலருக்கு மட்டுமே புரிந்து இருந்தது. சிலுவையில் அடிக்கும் வரை கூட, அவரை யாருக்கும் புரியல... புடிக்கலயே. அவர் உயிர் நீத்தப் பிறகும் வெறும் பிணமாக மட்டுமே தானே பார்த்தனர். மூன்றாம் நாள் உயிருடன் மீண்டும் வந்து, அனைவர்க்கும் காட்சி தந்து, உடலோடு விண்ணகம் போன பிறகே... அடடா இவர் இறைத்தூதன் மட்டும் அல்ல, இறைவனே இவர்தான், அய்யோ இவரை இழந்து விட்டோமே... இவரை கொன்றுவிட்டோமே.. இவரை அவமானப்படுத்தி விட்டோமே.. என்று அழுது புரண்டபிறகே.. அவரைப் பற்றி எடுத்துக்கூற உலகம் முழுக்க பயணித்தனர் அவரின் சீடர்கள். அதற்கு பிறகே பல நாடுகளுக்கு இயேசு என்று இருந்தார் என்றே தெரியவந்தது. இன்றும் வணங்குகிறோம்.
    அன்று இயேசுராஜா.
    இன்று இளையராஜா.

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 5 месяцев назад

    நல்ல பதிவு

  • @madanbalki6974
    @madanbalki6974 5 месяцев назад +2

    அய்யா மிக்க நன்றி அதுவும் 15:51 ல் இருந்து 17:15 வரைக்கும் அருமை , சத்தியம், உண்மை நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @KamalBasha-r5i
    @KamalBasha-r5i 4 месяца назад

    அருமை,

  • @santhiganesh533
    @santhiganesh533 5 месяцев назад +7

    We support Raja sir vilka valka

  • @sekarm7604
    @sekarm7604 5 месяцев назад

    உண்மை

  • @jesuraja6042
    @jesuraja6042 5 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @robinson7337
    @robinson7337 5 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @mahendranm9365
    @mahendranm9365 5 месяцев назад +5

    Isaignani has purity of thought.
    Vairamuthu has only pretences( Kayamai/ Poimai). He( Vairamuthu)pretended to be good person but actually he is a manipulator, that's why he was rejected by Ilaiyaraja and AR Rahman. Character wise Sorimuthu is zero. He is not genuine even to his wife and family. That's why VM has been rejected by his wife and family.

  • @vijayakumar.neyveli
    @vijayakumar.neyveli 5 месяцев назад +9

    --வைரமுத்து பேசியது சரியா ?--
    இசையும் ,மொழியும் சமம் .இதை புரிந்து கொண்டவன் ஞானி ,புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார் .இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன் .
    வைரமுத்து சொன்னது போல் இசையும் ,மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா?
    அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று .என்னுடைய அனுபவத்தின் படி ஞானி என்பவர் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு நான் நானல்ல என்ற ஞானநிலையில் அனைத்து உயிரையும் தன் உயிராக நினைப்பவர் தான் ஞானி .
    ஞானி என்பதற்கு வைரமுத்துவின் விளக்கம் அறியாமையின் வெளிப்பாடு ,வைரமுத்துவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்வதும் அறியாமையின் வெளிப்பாடு.
    யார் ஞானி என்ற அறிவு வைரமுத்துக்கு இல்லை என்றாலும் யார் ஞானி என்று படித்த தகவலையாவது அவர் நினைவில் வைத்திருப்பார் என்ற புரிதலோடு வைரமுத்து அவர்கள் இளையராஜாவை தான் மறைமுகமாக சாடி இருக்கின்றார் என்று எடுத்துக் கொண்டால் ,மறைமுகமாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தான் சொல்லும் கருத்தின் மீது உறுதித் தன்மை இல்லாதவர்கள் ,துணிவு இல்லாதவர்கள் ,நேர்மை இல்லாதவர்கள் ,ஒழுக்கம் இல்லாதவர்களாக தான் இருக்க முடியும் .நான் எழுதிய பாட்டு இளையராஜாவின் இசைக்கு சமம் என்று வெளிப்படையாக பேசலாமே ஏன் மொழியும் ,இசையும் என்று மொழிக்குள் வைரமுத்து பதுங்கிக் கொள்ள வேண்டும்?
    நேர்மை இல்லாதவன் தான் சாதிக்குள்ளும் ,மதத்திற்குள்ளும், மொழிக்குள்ளும் கோழையைப் போல் பதுங்கிக் கொண்டு எதிரியை தாக்குவான்.
    திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடைக்கலம் புகுந்து கொண்ட வைரமுத்து அவர்கள் கலைஞர் அவர்கள் இளையராஜா அவர்களுக்கு கொடுத்த இசைஞானி என்ற பட்டத்தை மறுத்து நீ “ஞானி “அல்ல “அஞ்ஞானி “என்று சொல்வது தலைமையை அவமதிக்கும் செயலாக தான் எனக்கு தெரிகின்றது.
    வைரமுத்துவை எதிர்த்து பிஜேபி கட்சியினர் போராடிய போது நான் வைரமுத்துக்கு ஆதரவாக எழுதியிருக்கின்றேன் ,வைரமுத்துவின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் ,ஆனால் நல்ல பண்பு இல்லாத மனிதர் .
    கடவுள் எனும் இயற்கை ஒவ்வொரு அனுவின் அசைவையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக ,நாம் பெற்ற, அனுபவித்த அனைத்தும் முன்னோர்கள் செய்த செயலின் பலனே .எனவே வைரமுத்து தன் செயலுக்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார் .
    இரா.விஜயகுமாரன் ,
    நெய்வேலி.

  • @rajaindia6150
    @rajaindia6150 5 месяцев назад +2

    🙏🙏🙏

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 5 месяцев назад +2

    எம்ஜிஆர், சிவாஜி படங்கள் இன்னும் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையிட்டாலும் ஓடும். எம்ஜிஆர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பொழுது கூறியது " இந்த நாற்காலியின் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்".இசை இல்லாமல் பாடினாலும் ரசிக்க முடியும். எளிய மக்களுக்கான மொழி.

  • @bijuvarghesev6970
    @bijuvarghesev6970 5 месяцев назад

    Mr.thaadi you are correct hindi songs english songs varikal therintha kettkirom music is first

  • @richardanthony907
    @richardanthony907 5 месяцев назад +2

    Valatha keda maarbule paayuthu.... Vairamuthu seigai throgam.

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 5 месяцев назад +4

    வணக்கம் தம்பி மீது மரியாதை கூடிவிட்டது மற்ற ஊடகங்களில் கேட்கும் முட்டாள்தனமான கேள்விகளை நீங்கள் கேட்கவில்லை பாராட்டுக்கள் வைரமுத்து மிகச் சிறந்த கவிஞர் தமிழ் எம் ஏ படித்தவர் மேடையில் பாமர மக்கள் அமர்ந்திருக்கும் போது கூட நெடுக்கோடு பேசக்கூடியவர் தமிழன் என்ற விடுக்கோடு அப்படிப்பட்டவர் தமிழுக்கு சொந்தக்காரன் தமிழை உருவாக்கியவன் தமிழுக்கு முதல் உரை எழுதியவன் கருணாநிதி என்கிறார் தமிழன் முதலில் தோன்றினான் என்பது பொய்யா தமிழுக்கு அடையாளமே கருணாநிதி தானா இப்படி வித்து பிழைத்து வீடு வாங்கியவர் உலகப் புகழ்பெற்ற கவிஞர் வைரமுத்து

  • @karthiks9844
    @karthiks9844 5 месяцев назад

    Who is his brither?

  • @arunthomas1581
    @arunthomas1581 5 месяцев назад +1

    Ilayaraja has high respect for Panju and wisvanathan- Ramamoorthy but Vairamuthu has become a villain. Though words are very important, 90% of the people are attracted by music only.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 5 месяцев назад +3

    வேலு பிரபாகரன் தோற்றத்தில் இப்போது கடவுள் மறுப்பு
    பெரியார் மாதிரி இருக்கிறார்
    இவர் இ.ராஜாவை
    கடவுள் மாதிரி என்று சொல்லலாமா?????

    • @rajasekar1680
      @rajasekar1680 5 месяцев назад +1

      கடவுளை மற..
      மனிதனை நினை..
      So..மனிதன் கடவுள் ஆனான்..!😂😂😂

  • @stchannel1637
    @stchannel1637 5 месяцев назад +1

    பாடலாசிரியரின் ஒவ்வொரு பாடலும் ஏன் ஹிட் ஆகவில்லை? இசை இல்லாமல் பாடல்கள் நம் இதயத்தைத் தொடாது. யாராவது கவிதைகளைப் படித்தால், யாரும் எளிதாக ஆட மாட்டார்கள், மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள், அழ மாட்டார்கள். இசை எல்லாவற்றையும் செய்யும்.

  • @sekarpalraj5167
    @sekarpalraj5167 Месяц назад

    Music is Ilayaraja.Ilayaraja is music.Don't blame others.It is not a human beauty.Still Shri. Ilaiyaraja,Shri.Bharathiraja and Shri Varamuthu are Everest.Three are in a line. Again it should make happiness to human.

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 5 месяцев назад

    Who is this guy. He must know everything will change. His mind stick on those days. It doesn't means this generation not doing good.

  • @AlchemyAcademy-we4ek
    @AlchemyAcademy-we4ek 5 месяцев назад

    Ner thaane kadal illai yendu sollura all

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 5 месяцев назад +2

    Enkal isaigani endrume rajathan dei vairamuthu nee velinattula per vankiruyaa...

  • @c.t.malayappananandaraj2491
    @c.t.malayappananandaraj2491 5 месяцев назад

    இதில் பெரியார், கலைஞர் இவர்களையும் இதனைத்துக்கொள்ளலாம்.

  • @chithrav2438
    @chithrav2438 5 месяцев назад +1

    No body has rights to talk about rajasir

  • @newdown5074
    @newdown5074 5 месяцев назад +2

    Hear from 12:35 minutes . that is Illayaraja. Only honest people can feel the pain of Illayaraja and can understand his stand. But now the world is fully surrounded with 95 % FALSE. so this generation won't understand the pain of truth and adamant in not accepting the truth. Even this anchor is also biased and want to find fault on Illayaraja(may be he want to earn money only by spreading negativity about Illayaraja). The mindset of current youtubers who want to make shame on popular people (who have gained the name due to their hard work and dedication) to earn more viewers which is similar to a mind of the lady doing striptease to attract the public.

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 5 месяцев назад

    😅😅😅😅😅😅😅😊😊😅😊😊😅😅😅😅😅😅😅😅😅

  • @sivaperumal4499
    @sivaperumal4499 5 месяцев назад

    திரைப்படம், கவிதை எல்லாமே பொய். இசை மட்டுமே மெய். மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 4 месяца назад

    கவிஞன் பொய் தான் சொல்வான்,இதை புரிந்து கொள்ள இயலாத வெகுளி தான் ராஜா.

  • @muniappanappan7782
    @muniappanappan7782 5 месяцев назад

    Neyaalamm patty kakuraraparu ovan oru kanapupundai

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 5 месяцев назад +1

    பாட்டு எழுதி விடுவது
    பாடுவது ஆடுவது
    இசை அமைத்துவிடுவது
    மட்டுமே முக்கியமல்ல
    சமூக சிந்தனை
    குறைந்த பட்சம் நீ
    வாழும் சமுக
    சிந்தனை முக்கியம்
    அல்லவா?

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 5 месяцев назад +1

    அட கிறுக்கு ........!
    கறுப்பு சட்டையை போட்டுக்கிட்டு. .. இளையராஜா கடவுள் மாதிரி.. என்று பேஸி. . நல்லா சொம்பு அடிக்கிற

  • @AraWin-v8f
    @AraWin-v8f 5 месяцев назад +1

    Evan Dk tirudan

  • @madhubanofficial
    @madhubanofficial 5 месяцев назад +1

    இசையமைப்பாளர் இசையை மட்டும் தானே அமைக்க வேண்டும். பாடலை பாடல் ஆசிரியர் வந்து தானே எழுதவேண்டும்? நீயே எழுதுவது என்று முடிவு செய்துவிட்டால் நீயே முழுவதும் எழுதவேண்டியது தானே...! பிறகு எதற்கு பாடலாசிரியர். இது அதிகப்பிரசங்கித்தனம் மற்றும் உன்னுடைய அதிகார திமிரைத்தானே காட்டுகிறது. இப்படி வைத்துகொள்வோம், வைரமுத்து ஒரு ராகத்தில் பாடல் எழுதி கொண்டுவந்து அதற்கு இசை அமைத்துக்கொள்ள சொன்னால் இளையராஜா ஒத்துக்குவானா? எனவே இன்னொருத்தன் வேலையில் முழுவதும் தலையிடுவது எப்படி ஏற்புடையதாக இருக்கும். ஏதோ சில திருத்தங்கள் செய்ய சொல்லலாம் முழுப்பல்லவியையும் நீயே எழுதுவது கவிஞனை அவமானப்படுத்தும் செயல் இல்லையா? வலியோர் சிலர் எளியோர் தனை வதையே புரிகுவதா...!
    மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவாம்...!
    அதனால் தான் இளையராஜா என்ற ஒருத்தனை அந்த தொழிலில் இருந்தே ஒழித்து கட்டிவிட்டார்கள். இது ஆணவத்தில் ஆடியவனுக்கு விழுந்த சவுக்கடி.

    • @LaraLara-zz3rn
      @LaraLara-zz3rn 5 месяцев назад +3

      தம்பி அவர் பன்முகத் தன்மை கொண்டவர்

    • @kamakshinarayan22
      @kamakshinarayan22 5 месяцев назад

      Evn earlier days , MSV SIR too has written lyrics fr his music , the first few lines of every song in movies are Music Directors, In earlier days these issues weren't taken as Interference n ego n all bt in today's scenario,this generation thoughts are so..Fr example in those namma veetu penn kuzhandaigalai Amma konja nee Gunda irukey ma pathuko nu solla pazhai generation aalunga ok ammave solra namma konjam kammi pananum nu nineypanga bt indha generation own mother Sona , nee yen ennai body shaming panre nu solranga oru amma thannoda kuzhaidhai ennaikum body shaming pana Matta bt ippo irukara generation குறுக்கு buddhi eppovodhum negative AA edhuthukaranga , this too the same way

    • @madhubanofficial
      @madhubanofficial 5 месяцев назад

      Dummy Lyrics போடுவது என்பது ஒரு வசதி, அதையே அப்படியே கவிஞரும் எடுத்துகொண்டு பாடல் எழுத சொல்லி அடம்பிடிப்பது அது ஒரு கவிஞனை அவமதிக்கும் செயல். எப்படியோ நீ ஆடிய ஆட்டத்தை எல்லாரும் சேர்ந்து அடக்கி ஒடுக்கி ஒரு மூலையில் உட்கார வைத்து விட்டார்கள். காரணம் உன் மூளையின் அகம்பாவம். வெளியில் சாமியார் வேடம் போடலாம் ஆனால் உனது கர்மா உன்னை சரியான இடத்தில் உட்கார வைத்து விட்டது.

  • @samdiv2670
    @samdiv2670 5 месяцев назад

    What!? God? He's no god. Stop making humans gods just because one a talent. It's so stupid to talk like that.

  • @farookmohamed1751
    @farookmohamed1751 5 месяцев назад

    Ilayaraja is a big goat

  • @Purusothaman-er4nn
    @Purusothaman-er4nn 5 месяцев назад

    இளையராஜா ஒரு மெண்டல் மண்டையன்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 5 месяцев назад +2

      Fraud vairamuthu

    • @rajasekar1680
      @rajasekar1680 5 месяцев назад +2

      நீ ஒரு பேக் கூ..🔥

  • @NirmalK-f8m
    @NirmalK-f8m 5 месяцев назад +2

    Elaiyaraja is a legend.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 5 месяцев назад

    இளையராஜா இசையமைப்பாளர் அவ்வளவே.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 5 месяцев назад

    என் பார்வையில் சாதிப்படங்கள்.சினிமா சாதிகளாக பிரிந்துவிட்டன.ஒருசாதி படம் எடுத்தா.அந்த சாதிக்காரன் பார்ப்பான்.அடுத்த சாதி பார்க்கமாட்டான்.

  • @tulasitulasi3833
    @tulasitulasi3833 5 месяцев назад

    இளையராஜா மற்ற இசையமப்பாளரை மதிக்க தெரியாத....அதிக ஆணவம் படைத்தவர்....... எல்லோரும் அறிந்த விஷயம்..... அந்த சாபம் தான்..... இப்போ பேர் கெட்டுப்போக.... காரணம்

  • @smartgui37
    @smartgui37 4 месяца назад

    சிந்தனை இல்லாதவன் செயலிழந்து குறை சொல்பவன் அவர்களை பொருட்படுத்தாமல் கடப்பது நமக்கு...

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 5 месяцев назад

    இவர்கள் இருவருமே இசையுலகின் சாபக்கேடுகள்.

  • @DharmarajM-z5d
    @DharmarajM-z5d 5 месяцев назад +2

    இந்த தாடியே ஒரு அரைகுறை. இந்த ஆளோட ரெண்டு படத்துக்கு ஓசில இசைஅமைத்துக்கொடுத்ததால் வாலை ஆட்டுகிறார். பாவம்.

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 5 месяцев назад +4

      ஆமாண்டா இசைஞானி பல பேருக்கு பணம் பெறாமல் இசை அமைத்து இருக்கார்

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 5 месяцев назад

      @@kubendreninteriors1196 அதுக்கென்னடா?மரியாதை தெரியாதவனிடம் சுயமரியாதை உள்ள யாரும் நட்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

    • @rajasekar1680
      @rajasekar1680 5 месяцев назад +1

      ​@@DharmarajM-z5d
      உனக்கெல்லாம் என்னடா
      மரியாதை ஒரு கேடா..???

    • @starmedia5902
      @starmedia5902 5 месяцев назад

      உனக்கு காசு கொடுத்தாலும் இசைய அறுத்து தள்ளிடுவியா மோடு முட்டி

  • @RajuRaj-ci3ox
    @RajuRaj-ci3ox 5 месяцев назад

    CNMA.yE.KAM.MDDU..NENLLMNDNA

  • @manomanohar9991
    @manomanohar9991 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 5 месяцев назад +2

    🙏🙏🙏🙏