🐐 ஒரு ஆடு வாங்கி! ஒரு பண்ணையை உருவாக்கிய விவசாயி! கொடி ஆடு வளர்ப்பு!
HTML-код
- Опубликовано: 25 сен 2023
- இவரின் முகவரி:
N.சுதாகர், கோடங்குடி (வடக்கு), அரியலூர் மாவட்டம்.
ph: 9894637426
#gramavanam
#goatfarming
#ariyalur
#கொடிஆடு
#நாட்டுஆடுவளர்ப்பு
gramavavam chennal contact: 8526714100
அந்த அண்ணா மாதிரி தான் நானும்...ஒரு ஆட்டால் பல ஆடுகளை உருவாக்கி தலை ஆட்டை விற்காமல் அதன் கடைசி காலத்தில் அதன் நினைவாக சமாதி கட்டி வணங்க வேண்டும் என்று வைத்துள்ளேன்..
எங்க ஊரில் ஆடு வளர்போர்கள் ஆட்டின் மீது பாசம் காரணமாக. ஆட்டுகறி சாப்பிட மறுப்பாளார்கள்.
என்ன ராஜா அவர்களே நீண்ட நாட்களாக பதிவுவரவில்லையே தம்பிபயல பார்த்துகொண்டே இருக்கிறிர்களா..அப்படி என்றால்..தம்பியவைத்து ஒரு தொகுப்பு போடுங்க...தம்பிக்கு வாழ்த்துக்கள்
யதார்த்தமான நல்ல விளக்கம் தலை தாய் ஆட்டை விற்க்காமல் கடைசி வரை தன்னுடன் வைத்து அடக்கம் செய்வது தான் நல்ல மேய்ப்பன்.
எங்களுடைய ஆடும் நாலு இருக்கு ஒரே ஆண்டில் தான் நாலு ஆடு உற்பத்தி ஆனது
நண்பர்களே திருப்பூர் ஆடுகள் வேலப்பன் தலை தின்பது இல்லை வேலப்பன் தலை தின்னும் ஆடு வேண்டும்
விவசாயிகளுக்கு எங்க அண்ணா விவசாய கடன் கொடுக்குறாங்க
anna yanaikku adu dhava vandha vangalama tharuviga
அரியலூர் மாவட்டத்தில் உள்ள முயல் பான்லை பற்றி வீடியோ
மகிழ்ச்சி அண்ணா
மகிழ்ச்சி அண்ணா..
அருமை அன்னா
Super 👍👍👍👍👍👍
வணக்கம். வாழ்க வளமுடன்.
Very nice
EISAI.SUPER
அருமை அருமை❤🥰❤️👍🏻🙏🏻
❤supre raja
வாழ்த்துக்கள், தமிழர் நிலம் ராஜா
காரைக்குறிச்சி 😊