அந்த படுக்கையறை பத்துக்கு பத்தே இருக்காது. அவர் அந்த வீட்டை வாங்கிய காலம் தனி படுக்கையறை என்பது சிறப்பு. அநேகமாக தஞ்சை மண்ணில் நாங்கள் எல்லாம் திண்ணையிலும் நடையிலும் தான் படுத்து இருப்போம். எளிமையாகவே வாழ்ந்து வந்ததால் தான் எளிய மக்களுக்கு நல்லது செய்ய அதிகம் எண்ணி இருக்கிறார் போல் இருக்கிறது. மனம் வலிக்கிறது.
மிகசிறப்பான பதிவு., கலைஞர் அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்துள்ளார். நன்றி குமுதம் 🙏 சென்னை வாழ்க்கை துவங்கிய நாள் கள் முதல் இறுதி யாத்திரை செல்லும் வரை அதே எளிய வீடுதான், மாட மாளிகை, கூட கோபுரம் என ஆடம்பரம் இல்லை. அவரின் அரசியல் எதிரிகள் அவரை பற்றி பரப்பிய செய்திகள் பொய் என்பதற்கு இதுவே சான்று.
டொமிழர்களை குடிகாரன் ஆக்கிய பிழைக்க வந்து தெலுங்கன். வெட்கம் இல்லாத கை நாட் டுக்கள் இவனை நம்பின. தமிழையும்.. தமிழ் கலாச்சாரத்தையும். திட்டம் போட்டு ஒழித்தவன் 3024 இல் இவனின் கரையான் புற்று மெரினாவில் இருக்காது. ஆனால் MGR பற்றி மக்கள் அப்போதும் பேசுவார்கள்.
@@sathishkumar-ny9ml தெரியும் கடுமைரத்திற்கு வடடம் மாவட்டம் சதுரம் நீளம் இங்கெல்லாம் மனைவீஸ் துணைவீஸ் அணைவீஸ் அதிகம் உங்கள் குடும்பத்தில் கூட இருக்கலாம்.
எங்களின் ஆருயிர் தலைவரை பற்றிய இந்த பதிவு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாவும் இருக்கிறது. கற்காலம், கரிகாலன் காலம் என்று வரலாறு இருப்பதுபோல் இது கலைஞர் காலம். அவருக்கும் தொண்டர்களுக்கும் உள்ள உறவு என்பது தாயும் பிள்ளையும் போல. அதனால்தான் இன்னும் அவரை நெனச்சு நெனச்சு கவலைப் படுகிறோம். பாலதமிழ்ச்செல்வன் கோவை
@@ramasamyk6169 ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே உலக மகா கொள்ளைக்காரி ஜெயலலிதா கலைஞர் மீது ஒரு ஊழல் கிடைக்காதா என்று இரவு பகலாக தற்போது மோடி அமித்ஷா அலைவதைவிட தன் வாழ்நாளில் பாதிக்கும் மேல் மூளையை கசக்கி கசக்கி கசக்கி தேடித் தேடியே மறைந்து போனது தான் மிச்சம் ஒரு வெங்காயமும் கிடைக்கவில்லை. எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளார்கள் கலைஞர் மட்டும் தான்டா ஊழல் செய்யாத அரசியல்வாதி இந்த உண்மை எத்தனை யோக்கியவான்களுக்கு தெரியும்.
எத்தனையோ தலைவர்கள் மறைந்து மறந்து விட்டோம் மறக்க முடியாத சகாப்தமாக திகழ்ந்த தமிழ்நாட்டின் தலைமகன் ஒரே தலைவன் முத்துவேல் கருணாநிதி இதை யாராலும் மறக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது வரலாற்றை ஞாபகபடுத்த வாரிசுகள் ஒரு தனிமதனுக்கு ரொம்பவும் முக்கியம் இல்லையேல் அஇஅதிமுக மாதிரி அழிந்து விடும்
ஒப்பற்ற உயர்ந்த தலைவர் எளிமையாக வாழ்ந்த தலைவர் உலகம் இருக்கும் வரை இவர் பெயர் இருக்கும் மறைந்தும் வாழும் உன்னத தலைவர் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் அவர் புகழ் மணக்கும்
கலைஞர் எவ்வளவு எளிமை யான வாழ்வை வாழ்ந்தார், சென்னை வாழ்க்கை துவங்கிய நாள் கள் முதல் இறுதி யாத்திரை செல்லும் வரை அதே எளிய வீடுதான், மாட மாளிகை, கூட கோபுரம் என ஆடம்பரம் இல்லை. அவரின் அரசியல் எதிரிகள் அவரை பற்றி பரப்பிய செய்திகள் பொய் என்பதற்கு இதுவே சான்று.
மூவலூர் ராமாமிர்தம் பெயரில் திருமண ஊக்க தொகை திட்டம் தொடங்கிய பெருமகனார் , விவாசியிகளுக்கு முதலில் இலவச மின்சாரம் ஆரம்பித்த தலைவன், தமிழ்நாட்டின் வடகோடியில் வள்ளுவர் கோட்டமும், தென்கோடியில் வள்ளுவர் சிலையும் நிறுவியவர் கலைஞர், தொல்காப்பிய பூங்கா, செம்மொழி பூங்கா, டைடல் பார்க், உலக வர்த்தக மையம், சிட்கோ, சிப்காட், மேப்ஸ்,செஸ்....etc....
கலைஞர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமையே போதும்,அடுத்த பிறவியிலும் அவர் எனக்கு தலைவராக பிறக்கவேண்டும்,நான் அவருக்கு தொண்டனாக திகழ வேண்டும்
எல்லா கோணங்களின் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திமுக தலைவர் எம் கே ஸ்டாலின் தமிழ் வாழ்க தமிழ் வளர்க பல மொழிகள் இந்திய மக்கள் வாழ்க மு க ஸ்டாலின் கொள்கையில் நலமுடன் வாழ்க
நன்றி குமுதம்🙏 இப்படிப்பட்ட வெற்றிகரமான ஒரு அரசியல் தலைவர், இந்தியாவில் மிக முக்கியமான தலைவராக இருந்தவர், அவரது கடைசி கால தமிழக அரசியலை அம்மையார் ஜெயலலிதாவோடு, நடத்தும்படி ஆகிவிட்டது, அதுதான் இறைவன் அவருக்கு கொடுத்த தண்டனை என்று சொல்வேன்.
ஜெயா எம்ஜிய் ஆரல் உருவாக்க பட்டு...அவர் பெயர் சொல்லி திட்ட வேண்டும் என்று படைக்கப்பட்டவர்...எனினும் நிறை வாழ்வு வாழ்த்ந்தவர் கலைஞர்...சிறப்பு....100...ஆண்டு.யாரும் யாருக்கும் தண்டனை ன் கிடையாது
ஊடக தம்பி தன் வயதையும் கலைஞர் அவர்களின் வயதையும் நினைவில் வைத்து கலைஞர் அவர்களின் பெயரை உச்சரிப்பதை தவிர்த்து கலைஞர் ஐயா அவர்கள் என்று உச்சரித்திருந்தால் அவரின் பக்குவம் வெளிப்பட்டிருக்கும்.
சமூக நீதி சமத்துவ அரசியல் பேசியது மட்டுமல்ல அதை செயல்படுத்தியும் காட்டிய உத்தம தலைவரை சமூக நீதிக்கு எதிரான சாதியவாத கும்பல் அவரை கடுமையாக வசை பாடினாலும் வானம்பாடியாக அரசியல் வானில் சிறகடித்தவர் எங்கள் ஆருயிர் கலைஞர்.
ஏன் வாரிசே இல்லாத மனித மிருகங்கள் தங்களது கோடான கோடி சொத்துக்களை தமிழகத்தில் வாழும் உன் போன்ற என் போன்ற ஏழைகளுக்கு கொடுத்துவிட்டார்களா என்ன? அதற்கு கலைஞர் எவ்வளவோ மேல். கலைஞர் சென்னைக்கு வரும் போது ஒரு சென்ட் நூறு ரூபாய் கலைஞர் நினைத்திருந்தால் பல சென்ட் இடங்களை வாங்கி குவித்திருக்கலாம் மூடனே.
அறிவாலயம் அறிவாலயம் அறிஞர் அண்ணாவின் அறிவாலயம் திமுகவின் திருவிழா 1969 அண்ணா அவர்கள் அண்ணாவின் தலைமையில் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் வடி கஞ்சி தான் எழுனாபொனவை 1980.1976..😊
அருமையான பதிவு என்னைப்போன்று சாதாரண கிளைச் செயலாளர் எல்லாம் செல்ல முடியாத இடங்களை எங்களுக்கு காட்டிய குமுதம் நிறுவனத்தாருக்கு நன்றி நன்றி
அந்த படுக்கையறை பத்துக்கு பத்தே இருக்காது.
அவர் அந்த வீட்டை வாங்கிய காலம் தனி படுக்கையறை என்பது சிறப்பு.
அநேகமாக தஞ்சை மண்ணில் நாங்கள் எல்லாம் திண்ணையிலும் நடையிலும் தான் படுத்து இருப்போம்.
எளிமையாகவே வாழ்ந்து வந்ததால் தான் எளிய மக்களுக்கு நல்லது செய்ய அதிகம் எண்ணி இருக்கிறார் போல் இருக்கிறது.
மனம் வலிக்கிறது.
@@Ravi-xz1mqசாகு நாயே 😮😮😮
மிகசிறப்பான பதிவு., கலைஞர் அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்துள்ளார். நன்றி குமுதம் 🙏
சென்னை வாழ்க்கை துவங்கிய நாள் கள் முதல் இறுதி யாத்திரை செல்லும் வரை அதே எளிய வீடுதான், மாட மாளிகை, கூட கோபுரம் என ஆடம்பரம் இல்லை. அவரின் அரசியல் எதிரிகள் அவரை பற்றி பரப்பிய செய்திகள் பொய் என்பதற்கு இதுவே சான்று.
மிகவும் ௭ளிமையான , திறமையான தலைவர் இனி ஒருவர் இப்படி கிடைப்பது ௮ரிது வாழ்வையே ௮ரசியலுக்கு ௮ற்பணித்தவர் வாழ்க கலைஞர்
பாவம் கட்டுமரத்திக்கு இந்த வீடு தவிர வேறு எதுவும் இல்லை யாம்
😂😂😂😂😂😊
@@VEERANVELAN vera unga amma irukkanga arrivu ketta kk
டொமிழர்களை குடிகாரன் ஆக்கிய பிழைக்க வந்து தெலுங்கன்.
வெட்கம் இல்லாத கை நாட் டுக்கள் இவனை நம்பின.
தமிழையும்.. தமிழ் கலாச்சாரத்தையும். திட்டம் போட்டு ஒழித்தவன்
3024 இல் இவனின் கரையான் புற்று மெரினாவில் இருக்காது.
ஆனால் MGR பற்றி மக்கள் அப்போதும் பேசுவார்கள்.
@@sathishkumar-ny9ml
தெரியும்
கடுமைரத்திற்கு
வடடம்
மாவட்டம்
சதுரம்
நீளம்
இங்கெல்லாம்
மனைவீஸ்
துணைவீஸ்
அணைவீஸ்
அதிகம்
உங்கள் குடும்பத்தில் கூட இருக்கலாம்.
ஆசியாவில் பணக்கார குடும்பம்.. உண்மையில்
கட்டு மரம்
எளிமையானவன்.
கட்டும் கோவணம் கூட அருகில் இருந்தவனிடம் உருவியது
எங்களின் ஆருயிர் தலைவரை பற்றிய இந்த பதிவு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாவும் இருக்கிறது. கற்காலம், கரிகாலன் காலம் என்று வரலாறு இருப்பதுபோல் இது கலைஞர் காலம்.
அவருக்கும் தொண்டர்களுக்கும் உள்ள உறவு என்பது தாயும் பிள்ளையும் போல. அதனால்தான் இன்னும் அவரை நெனச்சு நெனச்சு கவலைப் படுகிறோம்.
பாலதமிழ்ச்செல்வன் கோவை
மிகசிறப்பான பதிவு. எளிமையாக வாழ்ந்துள்ளார். நன்றி குமுதம் 🙏
வாழ்க Dr. கலைஞர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪
எல்லாக் கோணத்திலும் நன்றாக ஆய்வு செய்த பிறகு தான் இதை பதிவிடுகிறேன் கலைஞர் சாதனைகளை இந்தியாவிலேயே யாரும் தொடக்கூட முடியாது.
திருட்டு ரயில் ஏரி வந்த பொக்கிஷம் ஊழல் பண்ணாம 134000 கோடி சொத்து சம்பாதித்தது எப்படிறா
100%உண்மை....அவர் 1000ஏக்கரோ????பல கோடி சொத்து மதிப்புள்ள பங்களாவையோ வாங்கவில்லை என்பதே உண்மை
ஊழல் செய்வதில் தானே
@@ramasamyk6169 ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே உலக மகா கொள்ளைக்காரி ஜெயலலிதா கலைஞர் மீது ஒரு ஊழல் கிடைக்காதா என்று இரவு பகலாக தற்போது மோடி அமித்ஷா அலைவதைவிட தன் வாழ்நாளில் பாதிக்கும் மேல் மூளையை கசக்கி கசக்கி கசக்கி தேடித் தேடியே மறைந்து போனது தான் மிச்சம் ஒரு வெங்காயமும் கிடைக்கவில்லை. எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளார்கள் கலைஞர் மட்டும் தான்டா ஊழல் செய்யாத அரசியல்வாதி இந்த உண்மை எத்தனை யோக்கியவான்களுக்கு தெரியும்.
@@packeeribrahim8004
எவன் டா இங்க யோக்கியன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே வசூல் பிச்சை செய்து பல கோடி பங்களாவை நொண்ண ச்சீமான் கட்டலயா 🤔
நெஞ்சில் வாழும் அன்புத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
Super thalaivar.thanks for this
எத்தனையோ தலைவர்கள் மறைந்து மறந்து விட்டோம் மறக்க முடியாத சகாப்தமாக திகழ்ந்த தமிழ்நாட்டின் தலைமகன் ஒரே தலைவன் முத்துவேல் கருணாநிதி இதை யாராலும் மறக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது வரலாற்றை ஞாபகபடுத்த வாரிசுகள் ஒரு தனிமதனுக்கு ரொம்பவும் முக்கியம் இல்லையேல் அஇஅதிமுக மாதிரி அழிந்து விடும்
மக்கள் தலைவர் எம் ஜி ஆர் உடன் ஒப்பிடுகையில் பெரு வெள்ளத்தில் சிறு துளி கலைஞர் .
@@m.karuppasamy2107உண்மை தான் துளி இல்லாதவர் யார் என்று ஊருக்கே தெரியும்
திருட்டு கபோதி கருநாய்நிதி
@@m.karuppasamy2107அவரவர் பாதையில் அவரவர் சாதனையாளர்களே ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்தி ஏன்டா வன்மத்தை கக்கிட்டு இருக்க 🤦♂️
M G R vallal aga irindhaar. Unmai
தெளிவாகப் பதிவு செய்திருக்கும் குமுதம் குழுமத்திற்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
Very Nice The Great Leader
ஒப்பற்ற உயர்ந்த தலைவர் எளிமையாக வாழ்ந்த தலைவர் உலகம் இருக்கும் வரை இவர் பெயர் இருக்கும் மறைந்தும் வாழும் உன்னத தலைவர் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் அவர் புகழ் மணக்கும்
வீழ்வது நாமகாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் - தலைவர் கலைஞர்....தமிழ் மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர்
போடா லூசுக்கூ
கலைஞருக்கு நிகர்
கலைஞர் தான்
கலைஞர் எவ்வளவு எளிமை யான வாழ்வை வாழ்ந்தார், சென்னை வாழ்க்கை துவங்கிய நாள் கள் முதல் இறுதி யாத்திரை செல்லும் வரை அதே எளிய வீடுதான், மாட மாளிகை, கூட கோபுரம் என ஆடம்பரம் இல்லை. அவரின் அரசியல் எதிரிகள் அவரை பற்றி பரப்பிய செய்திகள் பொய் என்பதற்கு இதுவே சான்று.
கலைஞர் என்ற தெய்வம் இருந்த கோவில்🙏🏻
தெய்வமே இல்லை னு சொல்லுற ஊழல்வாதிய நீ தெய்வம் னு சொல்லுற விளங்கிடும்
கண்ணுக்கு தெரிந்தவர்களை தெய்வம் என்று சொல்வதில் தவறில்லை தெரியாததை சொல்லும்பொழுதுதான் உறுத்துகின்றது
உனக்கு ₹200 க்ரெடிட் ஆயிடுச்சா இந்த கமெண்டை அறிவாலயத்தில் காமி உனக்கு ₹400 கூட கொடுப்பாங்க😊😊
கலைஞர் வரலாற்று பொக்கிஷம். அவர்மீது தமிழக ஊடகங்களுக்கு
ஏன் இத்தனை வன்மம்
ஊடகங்களுக்கு வன்மம் என்பதைவிட ஆரியபிடிலிருந்து விடுவித்து தமிழன் வரலாற்றை உலகெங்கும் பரப்பியதால்.
LION OF TAMILNADU கலைஞர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வரலாற்றில் மறக்க முடியாத தலைவர் கலைஞர்
‘என்னுயரம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லி எளிமையாகவே வாழ்ந்து மறைந்த மாமனிதன். இவரை வரலாறு பேசும்.
உண்மை
இவனை
கும்முடிப்பூண்டிக்கு
அப்பால் எவருக்கும் தெரியாது
வரலாறு இவனை பேசும் 😄😄😄😄
காறி துப்பும்.
இவன் பெயர் கூட அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இருக்காது
மூவலூர் ராமாமிர்தம் பெயரில் திருமண ஊக்க தொகை திட்டம் தொடங்கிய பெருமகனார் , விவாசியிகளுக்கு முதலில் இலவச மின்சாரம் ஆரம்பித்த தலைவன், தமிழ்நாட்டின் வடகோடியில் வள்ளுவர் கோட்டமும், தென்கோடியில் வள்ளுவர் சிலையும் நிறுவியவர் கலைஞர், தொல்காப்பிய பூங்கா, செம்மொழி பூங்கா, டைடல் பார்க், உலக வர்த்தக மையம், சிட்கோ, சிப்காட், மேப்ஸ்,செஸ்....etc....
கலைஞர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமையே போதும்,அடுத்த பிறவியிலும் அவர் எனக்கு தலைவராக பிறக்கவேண்டும்,நான் அவருக்கு தொண்டனாக திகழ வேண்டும்
அடுத்த பிறவியிலுமா ???
@@nilavazhagantamil3320 🤣🤣🤣🤣🤣
@@nilavazhagantamil3320 ஏன்டா உனக்கு எறியுமே.
அடுத்த பிறவியில் கூட முட்டாள் முரசொலி நாயா தான் பிறக்கனுமா😮😮😮
@@murugesanthirumalaisamy5613 கலைஞரை உணராத மூடனே. உன் குருட்டு கண்களுக்கு நல்லவர்கள் தெரிய வாய்ப்பில்லை உன் ஈனப் பிறவி அப்படி பேச வைக்கிறது.
1989.தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி.
It was very emotional feelings. Thank you.
சகாப்தம்❤
He is always a legand in politics 👏👌😍✨️🤞💙
சிறுதாவூர் பங்களா, கொட நாடு எஸ்டேட் நினைவுக்கு வருது.
கலைஞர் அய்யா புகழ் வாழ்க 🙏
Thank you for this
அரசியல் சாணக்கியம் ஒரு கட்சியை தன் இறுதி காலம் வரை உறுதியுடன் தன் கையில் வைத்து நடத்தி வந்த பிரமிப்பு தோற்றாலும் ஜெயித்தாலும் களப்பணி அளப்பரியது.
எல்லா கோணங்களின் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திமுக தலைவர் எம் கே ஸ்டாலின் தமிழ் வாழ்க தமிழ் வளர்க பல மொழிகள் இந்திய மக்கள் வாழ்க மு க ஸ்டாலின் கொள்கையில் நலமுடன் வாழ்க
தமிழர்களின் நலன் ஒன்றையே தன் இறுதி மூச்சு வரை குறிக்கோளாகக் கொண்ட தலைவரின் இல்லத்தை நேரில் காணும் நாள் எந்நாளோ?
பக்கத்து நாட்டில் 2 லச்சம் தமிழர்களின் ரத்தம் காயும் முன்னர்.. மகளிடம் பரிசு பொருள் கொடுத்து அனுப்பி கொலைகாரனை வாழ்ந்த்தி
குரூர இன்பம் அடந்தவன்
தன் குடும்ப நலன் என்று திருத்தவும்
தமிழர்கள் நலன்?
😄😄😄😄😄😄😄😄
கொள்கைக்கு என்று ஆரம்பத்தில் இருந்து இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர்.
₹200க்கு இது கொஞ்சம் ஓவரு
@@thiagarajanpalanisamy4107பாவம் கொள்ளை என்பதை கொள்கை என்று தப்பாக புரிந்து கொண்ட முட்டாள் முரசொலி உடான்ஸ் பிறப்புக்கள் 😮😮😮
மிக அருமை!
வாழ்க கலைஞர்!❤❤❤
நன்றி குமுதம்🙏
இப்படிப்பட்ட வெற்றிகரமான ஒரு அரசியல் தலைவர், இந்தியாவில் மிக முக்கியமான தலைவராக இருந்தவர், அவரது கடைசி கால தமிழக அரசியலை அம்மையார் ஜெயலலிதாவோடு, நடத்தும்படி ஆகிவிட்டது, அதுதான் இறைவன் அவருக்கு கொடுத்த தண்டனை என்று சொல்வேன்.
ஜெயா எம்ஜிய் ஆரல் உருவாக்க பட்டு...அவர் பெயர் சொல்லி திட்ட வேண்டும் என்று படைக்கப்பட்டவர்...எனினும் நிறை வாழ்வு வாழ்த்ந்தவர் கலைஞர்...சிறப்பு....100...ஆண்டு.யாரும் யாருக்கும் தண்டனை ன் கிடையாது
டெல்லி வாலா காலில். எத்தனை தரம். விழுந்து இருப்பான் குள்ளன்?
@@drveerappan1571
3024 இல் இவன் கரையான் புற்று கூட மெறினாவில் இருக்காது
ஆனால் 2000 வருடங்கள் பின்னரும். MGR பற்றி தமிழர்கள் பேசுவார்
என் மனதில் பட்டதும் அதுதான் ஜெயலலிதா போன்றவர்களிடம் அரசியல் செய்யும் நிலைக்கு வந்தது அவரின் துரதிர்ஷ்டம்
@@VEERANVELAN இன்றிருக்கும் பைத்தியங்கள் அதுவரைக்கும் இருக்கமாட்டான்
Super
The great man, leader, politician…
The Real Leader of Tamilnadu.... ❤
Thanks
What a great respectable leader of india from tamilnadu Dr.kalaignar who lived a simple life in gopalapuram always with a pen.
சிறப்பு !
கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக.
கண்களில் கண்ணீர் வருகிறது... தலைவா 😢😢 இன்னும் சில காலம் வாழ்ந்திருக்க கூடாதா ??
Thankyou ayyaa
KumudaKumudaa 1:11 and THEN THE NEXT FEW minutes are ALL ABOUT a GREAT
ஒரு ஆடம்பர பொருட்கள் இல்லை அவர்தான் தலைவர்
Great leader
ஊடக தம்பி தன் வயதையும் கலைஞர் அவர்களின் வயதையும் நினைவில் வைத்து கலைஞர் அவர்களின் பெயரை உச்சரிப்பதை தவிர்த்து கலைஞர் ஐயா அவர்கள் என்று உச்சரித்திருந்தால் அவரின் பக்குவம் வெளிப்பட்டிருக்கும்.
அட தற்குறி நாயே 😮😮😮
பன்முகம் கொண்ட் தலைவர் தமிழ்நாடு டின்.
தமிழ் நாடு டின்? அட தற்குறி முட்டாள் முரசொலி நாயே 😮😮😮
Thanks 🎉🎉🎉 brother 🙏
Supervideo
👌👌🙏
Dr kalaignar ...vaazhga
Vaazhga kalaigarin pugazh
ARUMAIYAANA MANAM NEGIZHVAANA PATHIVU...VAZHTHUKAL SAGO!
VAZHGA KALAIGNARIN PUGAZH VAZHGAVE !
Enaku piditha thalaivar evarai pool oru thalaivar eninatil piraka poovathillai
எளிய வாழ்க்கை
தலை வர் புகழ் ஓங்குக. நன்றி
சிறந்த பதிவு..
பாடம் புகட்ட ஏற்றது.
டெக்ரேஷன்ஸ் மியூசியம் போல இருக்கு. இத எப்படி மருத்துவமனை ஆக்குவாங்கனு புரியவில்லை. கண்காட்சி ஆக்கலாம்
டாக்டர். கலைஞர் ❤🖤
Kalaigner ever great
எங்கள் ஐயா கலைஞர் என்ன வேணாலும் செய்வேன் நான் இந்த இடத்திலே ஈரோடு மாவட்டத்தில்
Karunanidhi is a Tamil origin only...
க❤லை ❤ஞ❤ர்❤
என்றும் முக
கலைஞர் வீட்டை பார்த்தது போல் ஓர் அனுபவம்..எங்கள் திருக்குவளை காரர் உலக புகழ் பெற்றார்.நம் காலத்து வள்ளுவர்
வள்ளுவரை ஏன்டா மானங்கெட்ட நாயே கேவலப்படுத்தற மூதேவி😮😮😮
கலைக் கூடம் kalaingarin இல்லம்
❤
🎉
ஒண்ணு அந்த காமெராமேனை மாத்துங்க இல்லன்னா எதை படம் எடுக்கணும்னு சொல்லுங்க. எப்ப பாத்தாலும் அந்த நிருபரோட மண்டைய காமிச்சுட்டு. ஒரு அறையை காட்டுனா முழுசா காட்டணும்ல… 🙄
🎉🎉🎉🎉🎉
கலைஞர் தமிழ்நாட்டில் பல சிறைகளில் இருந்தவர். சிறைச்சாலை நம்பர்களை. எழுதிக் கொடுத்தால். உங்கள் நெஞ்சு இடிக்கும்.
சமூக நீதி சமத்துவ அரசியல் பேசியது மட்டுமல்ல அதை செயல்படுத்தியும் காட்டிய உத்தம தலைவரை சமூக நீதிக்கு எதிரான சாதியவாத கும்பல் அவரை கடுமையாக வசை பாடினாலும் வானம்பாடியாக அரசியல் வானில் சிறகடித்தவர் எங்கள் ஆருயிர் கலைஞர்.
The Creator of New TamilNadu _
The Dravidian Sword _
The One Who fought for equality for all
The Protector of Social Justice
Inaiku TamilNadu India la Economy la 2nd place la irukudhuna adhuku Kamrajar, Anna, Kalaingnar ivargalin pangu kandippa irukku...
Compared to A1 convict Jaya's poes, Kalaignar's house is much much simpler. Hats off to him
தமிழ்நாட்டில் எதை வேணாலும் செய்வோம் வன்முறை கிடையாது அவர் குழந்தைக்கு நாங்க ஆதரவு கொடுப்போம் அவர் என்ன சொல்றாரோ அத நாங்க செய்வோம்
இன்று ஐயா வாரிசுகள்.
ஏன் வாரிசே இல்லாத மனித மிருகங்கள் தங்களது கோடான கோடி சொத்துக்களை தமிழகத்தில் வாழும் உன் போன்ற என் போன்ற ஏழைகளுக்கு கொடுத்துவிட்டார்களா என்ன? அதற்கு கலைஞர் எவ்வளவோ மேல். கலைஞர் சென்னைக்கு வரும் போது ஒரு சென்ட் நூறு ரூபாய் கலைஞர் நினைத்திருந்தால் பல சென்ட் இடங்களை வாங்கி குவித்திருக்கலாம் மூடனே.
பத்துக்கு பத்து வசித்து பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சு
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Oru bedroom 2 fan 2 AC 😮😮😮
DMK 🎉🎉🎉🎉🎉🎉🎉
சரித்திர நாயகனின் எளிமையான வீடு.
😂 pirappinin thanmaiyai unaravendum.
.😅😅😅😅😅😅
மிக்க நன்றிகள்...
பேசுவரின் படம் அதிக நேரம் காட்டத்தேவையில்லை
அருமை
Fine.
தமிழ் மக்களின் உயிரின் உயிர்
Kattumaram
Loose kuthi
Paapan katharal
ஜெயலலிதா குற்றவாளி மாதிரி இல்லை கலைஞர், legent கலைஞர், ஜெயலலிதா A1
மாமனிதர் கலைஞர்.
Ethula
Enguada irukkum photos illaya
கலைஞர் வாழ்ந்த வீடு ஒரு கோவில் போல் தெரிகிறது.🎉🎉🎉❤❤❤
😂😂😂😂😂
அறிவாலயம் அறிவாலயம் அறிஞர் அண்ணாவின் அறிவாலயம் திமுகவின் திருவிழா 1969 அண்ணா அவர்கள் அண்ணாவின் தலைமையில் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் வடி கஞ்சி தான் எழுனாபொனவை 1980.1976..😊
நூலகம் போதும் நன்றி
என்றும் எங்கள் மனதில் தலைவர் கலைஞர்
பாளையங்கோட்டை சிறையில் 103 வது அறையில்
மருத்துவ மனை நிறைய கட்டலாம் அவர் வாழ்ந்த வரலாற்று இடத்தைக் கட்ட முடியுமா??? ஏண்டா உங்களுக்கு இந்த பொறாமை???
👋👋👋👋👋👋👋👋👋👋
Gold statue?