முட்டாள்தனமான அன்பு
HTML-код
- Опубликовано: 4 окт 2023
- முட்டாள்தனமான அன்பு#படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime #tamilstory#motivationalstory #motivation
ஒரு அரசன் எப்படி அன்பை தாண்டி நீதியை பின்பற்றவேண்டும் என்று இந்த கதையில் கூறப்பட்டுள்ளது....
நமது சேனல் பிடித்திருந்தால் இணைந்திருங்கள்@justforyouutamil
#கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
#ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
#puranastories
#aanmeegakadhaigal
#puranakadhaigal
#buddhastoryintamil
#KuttyStory
#TamilMotivationalThoughts
#TamilStory
#Motivationstory
#TamilMotivationStory
#Zenstory
#MonkStoryinTamil
#Orukuttykathai
#Buddhastory
#Tamilkathaigal
#MotivationalStories
#MotivationStoriesinTamilforStudents
#MotivationStoriesinTamilforEmpolyees
#Motivationalvideos
#TamilMotivationalVideos
#MotivationalVideosinTamil
#புத்தர்கதைகள்
#துறவிகதை
#Monkstory
#smallstories
#smallstory
#tamilkathaigal
Please subscribe my channel and like....
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அருமை கண்மூடித்தனமான அன்பு நம்பிக்கை நம்மை முட்டாளாக்கி அதே கொடியவர்களாள் நம் கழுத்துக்கே கத்தி வரும் என் அணுபவத்தில்லநான் கற்றுக்கொண்டது.. யார்எப்படி எந்த நாய் எக்கேடுகெட்டுபோனாலும் நமக்கென்ன என்று இருந்துவிடுங்கள்.மோசமான துரோகிகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். உண்மை இது.
All are good lesson for all of us
எனக்கு கதை ரொம்ப பிடிக்கும் உங்கள் கதை நான் ரசித்து கொண்டு இருக்கிறேன் I Like you ❤
மிக அற்புதமான கதை இன்றும் என்றும் எந்த காலத்திற்கும் எடுத்துரைக்கும் சிறப்பான மனித நேயம், சீரான ஒழுக்கம் மற்றும் எண்ணங்களையும் சீரான அன்பு, சிறந்த நேர்மை கற்று தரும் அற்புதமான பதிவு இதை பகிர்ந்த உங்களுக்கும் இந்த கதைக்கு குரல் கொடுத்து வரும் அழகு சேர்த்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி வாழ்த்துகள். என்றும் நீங்கள் வளம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி
😮😮❤
அருமையான கதை சார். இந்த கதைகளை கேட்டாவது அரசு மற்றும் அரசு அதிகாரிகள் நடந்தால் நாடு நல்ல முன்னேற்றம் அடையும். 👍👍
@@KANNANKANNAN-fm2wty 9:31
😮
❤
சிந்திக்க வைக்கும் கதை..
இந்த கதை மூலம் நான் புரிந்து கொண்டது ,
ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பினால் நமக்கு மட்டுமல்ல நம்மை
சுற்றியுள்ளவர்களுக்கும் சந்தோஷத்தை கொடுக்க வேண்டுமே தவிர ஒருவரின் சந்தோஷத்தை கெடுத்து வரும் அன்பு தேவையற்றது.
அருமையான புரிதல் நன்றி ❤️❤️❤️
துரோகி வெளிள இருந்து வரமாட்டாள் குடும்பத்திள் இருந்து கொண்டே உறவாடி கழுத்தறுப்பவள் பெற்றபிள்ளை களை விட எந்த நாய் களை யும் நம் சொந்தமென நினைத்து மோசம் போகக்கூடாது.... கடைசி வரை நம்பிள்ளை கள் தான் நமக்கு நிரந்தரம்..வாழ்க்கையில் துரோகத்தால் ஏமாற்றப்பட்டவள் நான்.. கேடுகெட்ட திருட்டு நாய்களாள்... அந்த நாய் வாழும் வாழ்க்கை என்னால் போடப்பட்ட பிச்சை.
100%
வாழ்க வளமுடன் தோழரே,மிக அருமை,எடுத்து கூறிய பாங்கும், கதையும்....
தமிழில் அழகான வாழ்க்கை கதை. படித்ததில் மனதிற்கு பதமாகவும் இதமாகவும் இருந்தது.
Yes sister
Super. Very Good Story. Daily என்ன கதை சொல்ல போகிறிர்கள் என்று ஆவலுடன் காத்து இருக்கிறேன். அருமையான கதை. நன்றி 🙏🙏🙏
Nanum 😊
உங்களின் கதையும் கதையை விபரிக்கும் விதமும் மிகவும் அருமையாக உள்ளது 👏👏👏
ரொம்ப அருமையான கதை.
இன்னும் பல கதைகள் போடுங்க மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பாக்கவும் ஆவலாக இருக்கிறோம்
நான் மிகவும் மன குழப்பத்தில் இருந்த சரியான நேரத்தில் எதேச்சையாக இந்த காணொளி கதை என் கண்ணில் பட்டது. நான் இருந்த மன குழப்பத்திற்கு கடவுளே நேரில் வந்து எனக்கு சொல்லியது போல் உணர்ந்தேன்.
உங்களின் கணொளி பதிவேற்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
நீங்கள் உங்கள் தங்கையை, அல்லது தா யை, அல்லது வேறு எந்த உறவை காப்பாற்ற தயார் ஆகி விட்டீர்கள் என்று தெரியவில்லை! ஆனால் என் என்னை என் அண்ணி யிடம் இருந்து காப்பாற்ற எந்த வழியும் கிடைக்கவில்லை! இந்த கதையும் கிடைக்கவில்லை!
@@athikabanu3073 பொறுமையாக காத்திருங்கள் காலம் அனைத்திற்கும் வழி சொல்லும்...👍👍
மிக மிக அருமை...படிக்க படிக்க ஆர்வம் தரக்கூடிய கதை👌🤝
100% மிகப் பிரமாதம் 👌 மூளை வளர்ச்சியின் முகவரி அறியாதவர்களுக்கு கூட முக்தி அடைய வைக்கும் அளவிற்கு மிக மிக மிக 👍
நல்ல அருமையான கதைவடிவில் நல்ல செய்தி.
Valakampol kadhai nandraga iruthathu nanri
மிக மிக சிறந்த கதை
தற்கால அரசியலுக்கு மிகவும் பொருத்தமான கதை
இதற்கு தான் அடுத்தவர்கள் எழுதிய புத்தகங்களை படித்தாலும்
நமது சொந்த அறிவில் யோசித்து செயல் பட வேண்டும்.. சொந்தமாக புத்தகம் கூட எழுத வேண்டும்...
மிக மிக மிக அருமை சூப்பர் என்ன சொல்வது என்று தெரிய வில்லை❤❤❤❤❤
அருமையான கதை அழகான வரிகள் இப்படித்தான் நம் நாட்டில் காமத்திற்கும் அன்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் ஒருவரின் அன்பைப் பெற இன்னொருவரை துன்புறுத்துவது நமக்கு மட்டுமல்ல ஏழேழு தலைமுறைக்கும் பாவம்தான்
அருமை அய்யா
நன்றி
அருமையான கதை நன்றி வாழ்த்துக்கள் ❤
❤❤❤அழகான நீதிநிறை அருமையான கதை❤❤❤
அருமையான பதிவு 👌👌👌
கதையை அழகாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள்.
கதையில் ராணிக்கு உண்மையில் யார் மீது கோபம் வந்திருக்க வேண்டும்?
ஐந்தறிவுள்ள பறவையின் மீதா அல்லது தான் துன்பப் படும்போது, முதலுதவி செய்ய முற்படாமல் பார்த்து சிரித்த தோழியரின் மீதா?
ராணியைப்பார்த்து நகையாடும்
தோழியரை அல்லவா சரியானபடி தண்டித்திருக்க வேண்டும் ?
சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள், அரசன் கொஞ்சம் மனைவியின் மீதான அன்பை தள்ளிவைத்து சிந்தித்து இருந்தால் தவறு புரிந்திருக்கும். அவன்தான் மனைவியின் மீது கண்மூடித்தனமான அன்பு வைத்திருந்தான்... அந்த முட்டாள்தனமான அன்பு மூளையை மழுங்கடித்துவிட்டது...
நல்ல கேள்வி
அருமையான பதிவு
என்னை மெய் சிலிர்க்க வைத்த கதை 👍👍👍👍
மிக அருமையான கருத்துள்ள கதை 👍🤝👌💐
மிகவும் அர்ப்புதமான கதை வாழ்த்துக்கள் 💐💐💐👈
Super very nice story ❤
ஐயா அவர்களை வாழ்துகிறேன் வாழ்கவளமுடன் good
Super.migundha.karuthana.story
அருமையான கருத்து👏👏👏👏
Super katai
உங்கள் கதையை நான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்
Super nanba nalla pathivu 🎉🎉👍👍👌👌👏👏
Beautiful story
உண்மை முட்டாள் தனமான அன்பால் என் வாழ்க்கை யில் எதுவும் இல்லாமல் நிற்கிறேன்.
நானும் தான்..
First time story kettan spr🙏
Super
உண்மையில் மிகவும் அருமை ❤
மிக அருமையான நீதிக்கதை.
மிகவும் அருமையான பதிவு நன்றி
Thank you..
Excellent 👌👌👌
Good story
Beautiful & Intelligent story 🎉🎉🎉. Jesus Bless you 🙏🙏🙏
Super story
Story is super
Super nice story
ஒவ்வொருவரும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.மிக மிக அவசியம். நன்றி!!
Very nice story ❤❤❤
🎉super
ஆழ்ந்த உண்மைகள் நிரம்பிய அழகான கதை.
கதை மிகவும் அருமையாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏👌👌👌
Intha kaalatthu manitharkalukku dhevaiyana kathai rompa Peru ippadithan irukkanga bro
Super stores❤
ப்ரோ இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த கதையை நான் என் சேனலில் போட்டுக் கொள்கிறேன் ப்ளீஸ்
Arumaiyana kathai inspiring moral tq
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
Very nice story useful to those are doing all things without thinking
😊😊Super story eager to hear more moral stories like this
❤❤❤❤❤❤❤❤❤❤❤ super 👍👍👍👍👍
Thank you very much
Super❤❤❤❤
Excellent ❤
Nice story...simply superb
❤ I like this Story ❤
மிக அருமையான கதை மீண்டும் எப்போ கதை சொல்லுவிங்க😊
கதைகளை விட நீங்கள் கதை சொல்லும் பாங்கு தான் இந்த கதைகளுக்கு உயிரோட்டம்
Arumaiyana story super
Super anna
Nalla story nice
அருமையான கருத்து 👌🏽👍🏾👍🏾
Super story narration voice also nice
Super Store brother
கேட்க கதை போல் இருந்தாலும் இதுதா உண்மை👍
கருத்துக்கள் மிகவும் சிறந்தது அருமை. அருமை.அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Super kathai
Aamaam ms saradhathangavel sonnadhuthan sari👏👍
உங்கள் வாய்ஸ் நன்றாக உள்ளது
❤super
Very good
அருமை
Super
Truth
அருமை❤❤❤
நன்றி
சூப்பர் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Nice 👍
நல்ல கதை (?). முட்டாள்தனமோ/குறையோ எவரிடத்திலிந்தாலும் திருத்திக்கொள்ளவேண்டும். தான் சொல்வதுதான் சரி /செய்வதுதான் சரி என்று நினைத்தல் தப்பு அல்லவா ?
Arumai...
Super..
அருமையான கதை❤
BEST STORY OF THE HUMANS MINDSET BELONG IN THE SAME WAY AS SO MANY PEOPLE WHO ARE SLAVE'S PERSONALITY IN OUR HOUSE 🏠. CONGRATULATIONS TO YOUR SHARING VERY GOOD APPRECIATE STORY 👍
Armaiyana story I like it love it
Amazing Amazing super story
Arumai Arumai 👌👌👌
சிறப்பான கதை.
Wowwww super story
Super story ❤❤I like this story ❤❤Enagu romba pitichirugu anbu eppathum best 🎉🎉🎉❤❤❤
Ennakku romba pidithirukkirathu intha kathai niyam endru therintha pin aniyayathirkku thunai poha koodathu
அற்புதம் மிகவும் அருமையான ஒரு கதை பதிவு, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
All story's super👍👍
Very beautiful story